வல் விருந்து

2 views
Skip to first unread message

sisulthan

unread,
Nov 10, 2020, 7:37:34 AM11/10/20
to நாஞ்சில் நாடன் இணைய வட்டம்
  வெறும் சிரிப்பும் சீண்டலுமல்ல கும்பனியும் தவசிப் பிள்ளையும். சாலாச்சி மீதான காதல் கை கூடாத கும்பமுனியைச் சீண்டிவிட்டு பரிதவிக்கும் கண்ணுவிள்ளையின் தவிப்பு சொல்லக் கூடாது. சீடனாக வந்த குரு காட்டும் அந்நியோன்னியம் அது. கண்ணுவிள்ளையை எழுத்தாளராக்கப் போய் மடைமாறி கும்பமுனியின் காதல் தோல்வியில் கலங்கடித்து கும்பமுனியின் சதாபிஷேகக் கொண்டாட்ட ஏற்பாடுகளில் நம்மைப் பைத்தியமாக்கும் எழுத்து நாஞ்சில் நாடனுடையது.  

Reply all
Reply to author
Forward
0 new messages