”மாரி வாய்க்க!”

1 view
Skip to first unread message

sisulthan

unread,
Mar 23, 2021, 11:09:12 PM3/23/21
to நாஞ்சில் நாடன் இணைய வட்டம்
இரண்டு கல்லூரிகள், ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவ மாணவரியருடன் இரண்டு நாட்கள் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட வலுவான எண்ணம், சாதாரண வசதிகள்கூட இல்லாமல் கற்கும் இம்மாணவர் இந்நாட்டில் சகல வசதிகளுடனும் கற்கும் மாணவருடன் போட்டியிட்டுத்தானே வெல்ல வேண்டும் ? ஆனால் வாழ்க்கையில் கற்ற பாடங்கள் தெம்பு தந்தன. போராடும், பாடுபடும், உழைக்கும் துணிவும் ஆற்றலும் உடைய எம் மாணவரை உலகின் எத்தகு செல்வாக்குள்ள சக்தியும் தோற்கடிக்க இயலாது.
Reply all
Reply to author
Forward
0 new messages