அம்மை பார்த்திருந்தாள் (சிறுகதை)

6 views
Skip to first unread message

sisulthan

unread,
Dec 28, 2020, 8:50:00 PM12/28/20
to நாஞ்சில் நாடன் இணைய வட்டம்
“வாயைப் பொத்தீட்டு சோலியைப் பாருங்கலே! கர்த்தருக்குச் சாதி உண்டாலே சவத்துக்குப் பெறந்த பெயக்களே? பாவம்லே இந்தப் பெய... நல்ல படிக்கப்பட்ட பெய... தாரித்திரியத்துக்க கொணம் வாளியத் தூக்கீட்டு வந்திருக்கான்... சாடி ஏறிக் கடிக்கப்பிடாது முட்டாப் பெயக்களா! நீ வாளியைக் கொண்டாலே இப்பிடி...”சுப்பையாவிடம் வாளியைப் பிடுங்காத குறையாக வாங்கி, மேலே நின்றவனிடம், “நெறச்சு ஊத்திக் கொடு... பாவங்க குடிச்சிற்றுப் போட்டும்... அஞ்சாறு கண்ணுங்கயந்தலைய...” என்றார். 
 
Reply all
Reply to author
Forward
0 new messages