தமிழ் நவீன படைப்பிலக்கிய தளத்தில் மிக முக்கியமான படைப்பாளர் நாஞ்சில்நாடன். சாகித்ய அகாடமி விருது பெற்ற பிறகு, அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் இவர். சோர்வு இல்லாமல் வாசிப்பதும், எழுதுவதும் இவரது இயல்பு. இந்த ஊரடங்கு காலத்தில் 150க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்து இருப்பதோடு, கட்டுரைகள், சிறுகதைகள் என சிறிதும் சோர்வின்றி எழுதி தள்ளுகிறார். காரணம்... அவரின் வாசிப்பு பழக்கம். தீபாவளி கொண்டாட்டத்தின் இடையே நமக்காக சிறிது நேரம் ஒதுக்கினார். இதோ அவருடன்...!
இந்த ஊரடங்கு காலத்தில் என்ன எழுதினீர்கள்?