மடவளாகம் இலக்குமண பாரதியார் (1767 - 1859) பழையகோட்டை
வள்ளியம்மன் அவர்களுக்கு
எழுதிய சீட்டுக்கவி என் இலக்கியத் தேடலில் கிடைத்தது.
கி.பி. 1800 வாக்கில் சிவராத்திரிக்குச் சற்றுமுன்னர் எழுதிய அந்த
நிருபத்தையும்,
ஒப்பீட்டுக்கு உதவுமுகமாக மகாகவி பாரதியார் மே திங்கள் 1919 வரைந்த
கடிதத்தையும் இணையத்தில் ஏற்றியுள்ளேன்.
படித்தருள்க! உங்கள் கருத்தறிய அவா.
http://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html
அன்பிணை,
நா. கணேசன்