கொசுவர்த்தி! மகிழம்பூ! அது ஆழ்வாருக்கு ஏன்?

94 views
Skip to first unread message

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 11, 2010, 8:42:20 PM2/11/10
to mint...@googlegroups.com
மின்தமிழ்த் தேனீக்களுக்கு வணக்கம்!

மகிழம்பூ பாத்து இருக்கோமோ இல்லையோ! குறைந்த பட்சம் கேட்டிருக்கோம்!
அதன் வாசம் அறிந்தவர்கள், நாங்களும் வா-சத்தில் வ-சமாக,
கொஞ்சம் உதவி செய்யுங்கள்! :)

ஆங்கிலத்தில் என்ன பேர்-ன்னு தெரியாது!
ஆனால் பேரிலேயே "மகிழ்"ச்சி தரும் "மகிழ"ம்பூ

மல்லிப்பூவை விடச் சிறுசா இருக்கும்-ன்னு தான் நினைக்கிறேன்!
ஆனால் வடிவு சிறுசானாலும் வாசம் பெருசு!

வாழைப்பந்தல் கிராமத்தில்
, இந்தப் பூவைச் சேகரிப்பது தான் பொழுது போக்கு! அம்மா தான் சேகரிக்கச் சொல்வாய்ங்க!
ஆனால் சேகரிச்சி, அதுல பாதியை இன்னொருத்திக்குக் கொடுப்பது தான் என் வழக்கம்! :)

மரத்தின் கிட்டக்க போகும் போதே வாசம் தூக்கும்!
பழுப்பு நிறத்தில் சிறு சிறு பூவா, கீழேயும் கொட்டிக் கிடக்கும்!
செங்கண் சிறிச் சிறிதே எம்மேல் விழியாவோ?
பழுப்பூ சிறிச் சிறிதே எம்மேல் வீசாதோ?

நடுவில் வசதியா சின்னத் துளை இருக்கும்! நூலில் மாலையா கோத்துக்கலாம்!
இந்தப் பூவை தொடுக்க முடியுமான்னு தெரியாது! கோர்த்து தான் நான் பார்த்திருக்கேன்!
சின்ன மாலையாத் தான் கோர்க்க முடியும்! ரொம்ப பெருசாக் கோர்க்க ரொம்பவே பொறுமை வேணும்! அம்புட்டு குட்டிக் குட்டிப் பூ!
______________________________
இந்தப் பூவைக் குட்டி மாலையாக் கோர்த்து, கிராமத்துக் கோயிலில் கொடுப்பது வழக்கம்! அந்த சைசுக்கு, அதை எங்கே-ன்னு அர்ச்சகர் போடுவார்?
அந்தக் கருப்பன் மார்பில் இருக்கும் பொண்ணுக்கு, அதை அப்படியே சுற்றி விட்டு விடுவார்!
என்னமோ தெரியலை, கருப்பனுக்குப் போடுவதை விட, அந்தப் பொண்ணுக்குச் சூட்டுவதே ரொம்பப் பிடிச்சி இருந்தது :)

அன்றிலிருந்து தினமுமே மகிழம்பூ மாலை தான்! பள்ளி முடித்து வரும் வழியில்,
"
பொறுக்கிக்" கொண்டே வந்து,
பம்பு செட்டு மேல் உட்கார்ந்து,
ஊசியில் கோர்த்து,
தினம் ஒரு மாலை ரெடியாகிடும்!
சூடிக் கொடுக்க வில்லை! சூடக் கொடுத்தேன்! :)

எங்க கிராமத்துக் கோவிலில், திறந்த வெளி அதிகம். நிறைய பூச்செடிகள்!
கஜேந்திர வரதராஜப் பெருமாள்! = ஆனைக்கருளிய அருளாளப் பெருமாள்!
நல்ல ஜம்முன்னு காம்ப்ளான் பாய் மாதிரி இருப்பாரு, சிரிச்ச முகமாய்!

ஆனா ஊன்னா...நம்மள கூப்பிட்டு அங்கே மண்டபத்துல உக்கார வைச்சிடுவாங்க!
இத்தனைக்கும் மூனாங் கிளாஸ் தான்!
ஏன்னா தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாக் கூட திருப்பாவை படபடவென்று கொட்டுவேனாம்!
ஆனா அந்த மண்டபத்தில் உட்காரறது ரொம்பவே கஷ்டம்ங்க!

ரொம்ப கொசுத் தொல்லை இருக்கும்!
ஓங்கி உலகளந்த உத்தமன் Bare Body-ன்னு ஆரம்பிச்சாலே போதும்...
Bare Body-
இல் கொசு கடிச்சு Red Body ஆகிடும். :-)

அப்ப தான் ஒரு நாள், டார்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருள் ஒண்ணு வீட்டுல வாங்கியாந்து கொளுத்தினாங்க!  அப்ப தான் அதை முதல்முறையா பார்க்கிறேன்!
ரொம்ப பிடிச்சு போச்சு! ராத்திரி சக்கரத்தைப் பத்த வச்சி படுத்துவிட்டு,
காலையில் எழுந்திரிச்சி பாத்தா சக்கரம் மாயமாயிடும்!  சாம்பல் சில சமயம் சக்கரம் போலவே கீழே கிடக்கும்!  - இராத்திரி பூராச் சக்கரம் பாதுகாக்கும்! :)

உறகல், உறகல், உறகல், ஒண்சுடர் ஆழியே! சங்கே!
அறவெறி நாந்தக வாளே! அழகிய சார்ங்கமே! தண்டே!
இறவு படாமல் இருந்த எண்மர் லோக பாலீர்காள்!
பறவை அரையா! உறகல்! பள்ளியறைக் குறிக்கொண்மின்!

______________________________
ஒரு நாள் மாலை, அர்ச்சனைத் தட்டுக் கூடையில், நாலைஞ்சு டார்டாய்ஸ் எடுத்து போட்டுக்கிட்டு, கோயிலுக்கு புறப்பட்டு விட்டேன்!
கூடையில் ஏற்கனவே அம்மா கொஞ்சம் பூ வைச்சிருந்தாங்க! நான் போய் கூடையை அர்ச்சகரிடம் கொடுக்க...

அவரோ கூடையில் கொசுவர்த்தியைப் பாத்துட்டு ஜெர்க் ஆனவரு, என்னடா இது-ன்னு ஒரு அதட்டல் போட்டார்!
மகிழம்பூவை எதிர்பார்த்தாரோ என்னவோ?
அன்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு "கட்"!  வீட்டுல ஏதோ விசேஷம்!

நானும் ரொம்ப பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு,
"
சாமீ...இங்க கொசுக் கடி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு! கொஞ்ச நேரம் இருக்குற நமக்கே இப்படின்னா...பாவம் பெருமாள்!
எவ்ளோ நேரம் நிக்கறாரு! அவரைக் கொசு கடிக்க வேணாமே-ன்னு தான் வீட்ல இருந்து எடுத்தாந்தேன்! கொளுத்தி வைங்க சாமீ" - என்று சொன்னேனாம்!

மனுசன் நான் ஏதோ விதண்டாவாதம் பண்றதா நினைச்சிட்டாரு போல!
மின்தமிழில் கேள்வி எல்லாம் கேக்கறத்துக்கே முன்னாடியே,
என் நெலமை இப்பிடித் தான், பார்த்துக்கோங்க! :)

உடனே ஒரு பளார்!
வீட்டுக்கு வந்து...அங்கும் போட்டுக் கொடுத்து விட்டார்!
வீட்டில் எல்லாரும் விசாரிக்க, நானோ ஒரே அழுகை!
இதுவும் ரவுண்டா சக்கரம் மாதிரி தானே இருக்கு, வைச்சா என்ன குறைஞ்சு போயிடுவாரு-ன்னு அப்பவே justification வேறு செய்து கொண்டிருந்தேன் போல! :))

நல்ல வேளை...விஷயம் கேள்விப்பட்டு குருக்கள் மனைவி வந்தாங்க!
என்னைக் கட்டி அணைத்து, "குழந்தை என்னமா சுவாமி மேல அக்கறையா கொண்டாந்திருக்கான்! அவனைப் போயி எல்லோரும் வையறீளே"-ன்னு சொல்லி அவுங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க!
நானும் அழுகையை நிறுத்திச் சக்கரைப் பொங்கல் சாப்பிட்டுச் சமாதானம் ஆனேன்! :)

ஆனா இன்னி வரைக்கும் நான் கொடுத்த கொசுவர்த்தியை, அந்தக் கோவிலில் கொளுத்தி வைக்கலை என்பதில் எனக்கு ஒரு சின்ன வருத்தம் தான்! :-)
______________________________
Back to மகிழம்பூ...

மகிழம்பூவை நம்மாழ்வாருக்கு சிறப்பாகச் சொல்வது வழக்கம்!
சுத்த "மகிழ்" மாறன்!

பண்ணும் தமிழும் தவம் செய்தன!  பழ நான் மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன! மகிழ்மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தமை செய்த காலத்திலே! - என்று மாறனை மகிழம்பூ மாறனாகவே கம்பன் பாடுகிறான்!

மகிழம்பூவுக்கு வடமொழியில் வகுளம்-ன்னு பேரு! வகுள மாலை!
வகுளாபரணன் (வகுள+ஆபரணன்)  என்று நம் மாறனுக்கு இன்னொரு பெயர்!

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி
ஸர்வம் யதேவ நியமேந மதந் வயாநாம்
ஆத் யஸ்ய ந:குலபதேர் "வகுளா பிராமம்"
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்னா!

சரி.....
முடிக்கும் போது, டகால்ட்டியா கேள்வி கேக்கலீன்னா எப்படி? :)

ஆழ்வார் இருந்ததோ புளிய மரத்தின் கீழ்!
அவர் மேலே புளியம் பூ விழுந்திருக்கலாம்!
மகிழம்பூ எப்படி விழுந்தது? :)

இறைவனுக்குத் தான் இன்னின்ன பூ-ன்னு சொல்வது தான் வழக்கம்!
*
பெருமாளுக்கு துளசி!
*
என் முருகனுக்கு கடம்பம்!
*
ஆனா நம் ஆழ்வாருக்கு ஒரு சிறப்"பூ"-வா?

நம்மாழ்வாருக்கு மட்டும் மகிழம்பூ சிறப்பாகச் சொல்லப்படுவதின் காரணம் என்ன?
சொல்லி உதவுங்களேன்!

anbudan
KRS
 

Hari Krishnan

unread,
Feb 11, 2010, 8:58:54 PM2/11/10
to mint...@googlegroups.com


2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>



ஆங்கிலத்தில் என்ன பேர்-ன்னு தெரியாது!
ஆனால் பேரிலேயே "மகிழ்"ச்சி தரும் "மகிழ"ம்பூ

(Pointed leaved) ape-flower.  Mimusaps elangi என்பது தாவரப் பெயர்.  அப்ப ஜங்கமப் பெயர் என்னன்னு கேட்டீங்கன்னா எனக்குத் தெரியாது.:P.  

--
அன்புடன்,
ஹரிகி.

Tirumurti Vasudevan

unread,
Feb 11, 2010, 9:33:28 PM2/11/10
to mint...@googlegroups.com


2010/2/12 Hari Krishnan <hari.har...@gmail.com>

என்பது தாவரப் பெயர்.  அப்ப ஜங்கமப் பெயர் என்னன்னு கேட்டீங்கன்னா எனக்குத் தெரியாது.:P.



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
360.gif

Kumaran Malli

unread,
Feb 11, 2010, 9:59:42 PM2/11/10
to mint...@googlegroups.com
நல்லா கொசுவர்த்தி சுத்துறீங்க இரவி. :-) எனக்கும் கொசுவர்த்தி சுத்தத் தொடங்கிருச்சு பழைய படத்துல காட்டுற மாதிரி. நாலு வயசிலயோ ஆறு வயசிலயோ கந்த சஷ்டி கவசம் முழுசா சொல்லுவேனாம். நடுவீட்டுல ஊஞ்சல்ல உக்காந்துக்கிட்டு சுத்தி சொந்தக்காரங்க எல்லாம் நிக்க சொன்னாப்ல மேகமூட்டமா மனக்கண்ணுல தெரியுது.

Thiruvengada Mani T.K

unread,
Feb 11, 2010, 10:28:47 PM2/11/10
to mint...@googlegroups.com
மகிழம் பற்றிய தாவரவியல் குறிப்புகள்:

 

Mimusops elengi L. (Sapotaceae)

Vernacular Name: San: Bakulah; Eng: Bullet-wood tree; Bin: Bakul Maulsiri; Kan:

Pagademara; Mal: llanni, Elanni; Tam: Magilam, llanci; Tel: Pogada.

Description: A large evergreen tree with dark grey fissured bark and dense spreading

crown; leaves oblong, glabrous leathery with way margins; flowers white, fragrant.

axillary, solitary of fascicled; fruits ovoid or ellipsoid berries, seeds 1-2 per fruit, ovoid.

compressed grayish brown, shiny.

Habitat: Throughout south India and Andman Islands in evergreen forests and grown as

avenue tree.

Propagation: By seeds and vegetative method.

Parts Used: Bark, flowers. fruits seeds.

Chemical Consistuents: Saponin, rhamnose. arabinose. glucose, tannin. palmitic. linoleic,

oleic.

Uses: The bark. flowers and fruits are acrid. astringent. cooling and anthelmintic. Bark is

tonic and febrifuge. and is used as a gargle for odontopathy, ulitis and ulemorrhagia.

Tender stems are used as toothbrushes. It is also useful in urethrorrhoea, cystorrhoea,

diarhoea and dysentery. Flowers are sued for preparing a lotion for wounds and ulcers;

powder of dried flowers is a brain tonic, and is useful as a snuff to relieve cephalagia.

Unripe fruit is used as a masticatory and will help to fix loose teeth. Seeds are used for

preparing suppositories in cases of constipation especially in children.

 

 


 
 

--
Dr.T.K.Thiruvengada Mani

shylaja

unread,
Feb 12, 2010, 2:37:29 AM2/12/10
to mint...@googlegroups.com
 ரவி என்னும் கேஆர் எஸ்! உங்க கொசுவர்த்திசுருள் கதையை ஏற்கனவே மாதவிப்பந்தலில் படித்தும் நேர்ல கேட்டும் ஆகிவிட்டது. பூ மனசுன்னு நிருப்பிச்சிட்டீங்க.அதனால இப்போ மகிழம்பூவையும் மாறனையும் சம்பந்தப்படுத்தறீங்க..இது தெரியாத கதையாக இருக்கே!.இந்தக்கதையை  நீங்க தெரிந்துவைத்துக்கொண்டு இப்படி ஒரு டகாலக்கடிகேள்வி கேட்பதைவிட  வழக்கம்போல விவரமா சொல்லிட்டா அமெரிக்கா வரப்போ உங்க பூஜைஅறை பெருமானுக்கு மகிழம்பூ மாலை கட்டிக்கொண்டுவந்து தருவேன்!

2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
மின்தமிழ்த் தேனீக்களுக்கு வணக்கம்!


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
ஷைலஜா
//ஈசன் அடிபோற்றி!
எந்தை அடிபோற்றி!
நேசன் அடிபோற்றி!
சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற
நிமலன் அடிபோற்றி!
மாயப்பிறப்பறுக்கும்
மன்னன் அடிபோற்றி!
சீரார் பெருந்துறை
நம் தேவன் அடிபோற்றி!
ஆராத இன்பம்
அருளும் மலைபோற்றி!//

-திருவாசகம்---

Kumaran Malli

unread,
Feb 12, 2010, 9:49:08 AM2/12/10
to mint...@googlegroups.com

//ஆழ்வார் இருந்ததோ புளிய மரத்தின் கீழ்!

அவர் மேலே புளியம் பூ விழுந்திருக்கலாம்!
மகிழம்பூ எப்படி விழுந்தது? :)

இறைவனுக்குத் தான் இன்னின்ன பூ-ன்னு சொல்வது தான் வழக்கம்!
* பெருமாளுக்கு துளசி!
* என் முருகனுக்கு கடம்பம்!
* ஆனா நம் ஆழ்வாருக்கு ஒரு சிறப்"பூ"-வா?

நம்மாழ்வாருக்கு மட்டும் மகிழம்பூ சிறப்பாகச் சொல்லப்படுவதின் காரணம் என்ன?
சொல்லி உதவுங்களேன்!
 
//
 
இன்னும் காரணம் கேட்டுக்கிட்டு இருக்கீங்களே இரவி. இக்கால வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வு முறைப்படி நம்மாழ்வார் வாழ்ந்ததே இதன் மூலம் பொய்;  எல்லாம் புராணக்கதைகள் hagiography என்று தெரிகிறதுன்னு முடிக்க வேண்டாம்?! இன்னுமா இதெல்லாம் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது?!  :-)

 

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 12, 2010, 10:11:46 AM2/12/10
to மின்தமிழ்
@குமரன் அண்ணா

ஹா ஹா ஹா
இந்தப் பதிவுக்கான ஒப்புதல் வாக்குமூலத்தை நான் தான் கொடுக்கணும்! நீங்க
இல்ல! :)))

//*மனுசன் நான்** **ஏதோ விதண்டாவாதம் பண்றதா நினைச்சிட்டாரு போல!**
**மின்தமிழில் கேள்வி எல்லாம்** **கேக்கறத்துக்கே முன்னாடியே**,
**என் நெலமை இப்பிடித் தான்**, **பார்த்துக்கோங்க!** :)** //

அட, மின்தமிழுக்கு அடியேன் புதுசு இல்லையா?
அதான் இப்படி ஒரி அறிமுகம்!
எழுதற இஷ்டைல் கொஞ்சூண்டு டகால்ட்டியா இருக்கும்! :)
கேள்வி வேற எப்பவாச்சும் கேக்குவேன்! :)
அதெல்லாம் ஒப்புதல் வாக்குமூலமாச் சொல்லி, இப்படி ஒரு பதிவு! ஹிஹி! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 12, 2010, 11:57:10 AM2/12/10
to மின்தமிழ்
@ஹரியண்ணா
//(Pointed leaved) ape-flower. Mimusaps elangi என்பது தாவரப் பெயர்//

சூப்பர்! சூப்பர்! நன்றி!

//அப்ப ஜங்கமப் பெயர் என்னன்னு கேட்டீங்கன்னா எனக்குத் தெரியாது.:P.//

இது திவா சாருக்கு புரியலையாம்! கொஸ்டின் மார்க் போட்டிருக்காரு!
கேள்விக்குறியை, ஆச்சர்யக்குறியாக மாற்ற வாருங்கள்! :)

BTW, இழையில் கொடுத்த கம்பன் பாட்டை நீங்க எப்படி கண்டுக்காம போகலாம்?
இதற்கு கடும் கண்டனங்கள்! கம்ப கண்டனங்கள்! :))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 11, 8:58 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
>
> >   *
> > *
> > *ஆங்கிலத்தில் என்ன பேர்-ன்னு தெரியாது!*

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 12, 2010, 12:01:56 PM2/12/10
to மின்தமிழ்
//நாலு வயசிலயோ ஆறு வயசிலயோ கந்த
சஷ்டி கவசம் முழுசா சொல்லுவேனாம்//

சூப்பரு!
கவசத்தில் உங்க பேரு எங்கே வருது-ன்னு சொல்லுங்க பார்ப்போம்? :)

//நடுவீட்டுல ஊஞ்சல்ல உக்காந்துக்கிட்டு சுத்தி
சொந்தக்காரங்க எல்லாம் நிக்க சொன்னாப்ல மேகமூட்டமா மனக்கண்ணுல தெரியுது//

ஹா ஹா ஹா
இப்ப கூட ஒன்னும் கொறைஞ்சிப் போயிடலை!
நீங்க இழையின் நடுவில் வந்து உட்கார்ந்து சொல்லுங்க!
நாங்க எல்லாம் உங்களைச் சுத்தி நிக்கறோம்! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 12, 2010, 12:06:55 PM2/12/10
to மின்தமிழ்
@ திருவேங்கட மணி ஐயா!

மிக்க நன்றி! மகிழம்பூவின் மருத்துவ குணத்தை எல்லாம் எடுத்துக்
கொடுத்ததற்கு!
சித்தர்களுக்கும் இந்தப் பூ ரொம்ப பிடிக்குமாம்!

//*Vernacular Name:* San: Bakulah; Eng: Bullet-wood tree; Bin: Bakul
Maulsiri;//

ஹிந்தியில் பகுள்-ன்னு சொல்றாய்ங்க!
ஆங்கிலத்தில் Bullet Wood மரமா? நன்றி!

//Tam: Magilam, llanci;//

உம்ம்ம்...
குற்றாலம் பக்கத்துல இலஞ்சி-ன்னு ஒரு ஊரு இருக்குல்ல?
இலஞ்சி முருகன் செம அழகு! இலஞ்சி மலையும் செம அழகு!
அங்கே போனா, முருகனோட ஹனிமூன் ஸ்பாட்டுக்கு போனா மாதிரி இருக்கும்! :))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 11, 10:28 pm, "Thiruvengada Mani T.K" <tktm...@gmail.com>
wrote:


> மகிழம் பற்றிய தாவரவியல் குறிப்புகள்:
>

> *Mimusops elengi L. (Sapotaceae)*
>
> *Vernacular Name:* San: Bakulah; Eng: Bullet-wood tree; Bin: Bakul Maulsiri;


> Kan:
>
> Pagademara; Mal: llanni, Elanni; Tam: Magilam, llanci; Tel: Pogada.
>

> *Description:* A large evergreen tree with dark grey fissured bark and dense


> spreading
>
> crown; leaves oblong, glabrous leathery with way margins; flowers white,
> fragrant.
>
> axillary, solitary of fascicled; fruits ovoid or ellipsoid berries, seeds
> 1-2 per fruit, ovoid.
>
> compressed grayish brown, shiny.
>

> *Habitat*: Throughout south India and Andman Islands in evergreen forests


> and grown as
>
> avenue tree.
>

> *Propagation:* By seeds and vegetative method.
>
> *Parts Used:* Bark, flowers. fruits seeds.


>
> Chemical Consistuents: Saponin, rhamnose. arabinose. glucose, tannin.
> palmitic. linoleic,
>
> oleic.
>

> *Uses:* The bark. flowers and fruits are acrid. astringent. cooling and


> anthelmintic. Bark is
>
> tonic and febrifuge. and is used as a gargle for odontopathy, ulitis and
> ulemorrhagia.
>
> Tender stems are used as toothbrushes. It is also useful in urethrorrhoea,
> cystorrhoea,
>
> diarhoea and dysentery. Flowers are sued for preparing a lotion for wounds
> and ulcers;
>
> powder of dried flowers is a brain tonic, and is useful as a snuff to
> relieve cephalagia.
>
> Unripe fruit is used as a masticatory and will help to fix loose teeth.
> Seeds are used for
>
> preparing suppositories in cases of constipation especially in children.
>
>
>
>
>
> > --

> > Dr.T.K.Thiruvengada Mani- Hide quoted text -
>
> - Show quoted text -

Hari Krishnan

unread,
Feb 12, 2010, 9:48:25 PM2/12/10
to mint...@googlegroups.com


2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

@ஹரியண்ணா
//(Pointed leaved) ape-flower.  Mimusaps elangi என்பது தாவரப் பெயர்//

சூப்பர்! சூப்பர்! நன்றி!

//அப்ப ஜங்கமப் பெயர் என்னன்னு கேட்டீங்கன்னா எனக்குத் தெரியாது.:P.//

இது திவா சாருக்கு புரியலையாம்! கொஸ்டின் மார்க் போட்டிருக்காரு!
கேள்விக்குறியை, ஆச்சர்யக்குறியாக மாற்ற வாருங்கள்! :)

Movable and Immovable properties.  ஸ்தாவர ஜங்கம சொத்துகள்.  ஸ்தாவர (அல்லது ஆவணங்களில் குறிக்கப்படுவதுபோல் தாவர சொத்து, ஜங்கம சொத்து.  அசையாத, அசையைக்கூடிய சொத்துகள்.  
 

BTW, இழையில் கொடுத்த கம்பன் பாட்டை நீங்க எப்படி கண்டுக்காம போகலாம்?
இதற்கு கடும் கண்டனங்கள்! கம்ப கண்டனங்கள்! :))

ஏன்?  எனக்கு கம்பன் மட்டும்தான் தெரியுமா?  யாம் கம்பன் மட்டுமே கற்றுளோம் என்று எம்பால் கற்பிதம் ஏற்படுதத் துணியாநின்ற உம் உள்நோக்கத்தை யாம் கண்டனம்! கண்டனம்!  ஆகவே இந்த முறை கம்பன் கிடையாது.  அருணகிரிதான்.

மொகு மொகு என மதுபம் முரல் குரவு விளவினது
குறு முறியும் மலர் வகுள தள முழு நீல தீவரமும்

முருகு கமழ்வதும் அகில முதனை தருவதும் விரத
முநிவர் கருத அரிய தவம் முயல்வார் தபோ பலமும் 


வண்டு பறக்கும்போது உண்டாவதை ரீங்காரம் என்றும் சொல்வார்கள்.  மூசுவண்டறைப் பொய்கை என்றால் வண்டு சிறகடிக்கும் பொய்கை. அருணகிரிநாதர் புதியதாக அதற்கு ஓர் ஒலியைப் படைத்தார்.  மொகுமொகு என்று வண்டு ஒலித்துக் கொண்டிருக்கும் (பூக்கடைக்குள்ற போயிப் பாருங்க....இந்த மொகுமொகு என்ற ஒலி, ஏராளமாகக் கேட்கும்.  குமும் குமூம் குமுகுமுகுமூம் என்று அந்த ரீங்காரமே வேற மாதிரி இருக்கும்.) 

மதுபம் = வண்டு; முரல்=ஒலிக்கும்
குரவு= குரா மலர்
விளவினது குறுமுறி = விளாமரத்தின் இளந்தளிர்களோடு கூடிய மலர்கள்
 வகுள தள = மகிழ மரத்தின் இளந்தளிர்களோடு கூடிய மலர்களும்
தீவரம் = இந்தீவரம் என்று (போச்சுரா....இந்த ஆளுக்கு தோசமொளிய கலக்காம எழுதவே தெரியாது.. ) நீலோத்பலம் என்பதாகிய கருங்குவளையும்
முருகு கமழ்வதும்= வாசம் வீசுவதும்.

இந்த முருகாழ்வார் இருக்காரோல்லியோ முருகாழ்வார் (பின்ன? தும்பிக்கை ஆழ்வார் தம்பிய வேற எப்படிக் கூப்பிடறது?) அவருடய பாதங்களில் கொட்டிக் கிடக்கும் பூ வகைகளைச் சொல்றார்.  வண்டு ஒலிசெய்கின்ற குரா, விளா, வகுளம், நீலோத்பலம் எல்லாம் கலந்து அந்தப் பாதங்களிலே மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.
(சீர்பாத வகுப்பு)

கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு 
வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப் 
பொருமா வினைச்செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன் 
தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே. 

கருமான் மருகன்.  :D

-- 

Kumaran Malli

unread,
Feb 12, 2010, 10:56:48 PM2/12/10
to mint...@googlegroups.com

ஹரியண்ணா.

கருமான் மருகனையும் செம்மான் மகளையும் நீங்க சொன்ன உடனே எனக்கு கம்பன் சொன்ன மானிடன் நினைவுக்கு வந்துவிட்டான். :-)

தேவர் ஆயினர் ஏவரும் சேணிடைத் திரியும்
யாவரேயும் மற்று எண்ணுதற்கு அரியராய் இயன்ற
கோவை மால் அயன் மானிடன் யாவரும் கொல்ல
ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான்

இவராவது பரவாயில்லை தும்பிக்கையாழ்வார், முருகாழ்வார் மாதிரி கம்பநாட்டாழ்வார், இப்படித் தான் சொல்லுவார்ன்னு நினைச்சா,
எங்க ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரர், யாரோ திருவாதவூரராமே, அவரும் இவரை மானிடன்னு தான் சொல்றாரு. இப்ப நான் எங்க போயி கேக்க? ஹும்ம்ம்ம்ம் ஹும்ம்ம்ம்ம்...
 
உழை தரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய்
விழை தருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சுண்
மழைதருகண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரனே என்று என்று அறைவன் பழிப்பினையே.
 
பொருள் எல்லாம் நீங்க சொன்னா தான் நல்லா இருக்கும்.... :-)

2010/2/12 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Feb 13, 2010, 12:42:58 AM2/13/10
to mint...@googlegroups.com


2010/2/13 Kumaran Malli <kumara...@gmail.com>


உழை தரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய்
விழை தருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சுண்
மழைதருகண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரனே என்று என்று அறைவன் பழிப்பினையே.
 
பொருள் எல்லாம் நீங்க சொன்னா தான் நல்லா இருக்கும்.... :-)

பொருள்தானே?  சொல்லிட்டாப் போச்சு.  நல்லா இருக்குமா தெரியாது.

உழைதரு நோக்கியர்னா, மானைப் போல விழிக்கிறவர்கள.  மானை ஒத்த விழியை உடையவர்களுடைய மார்பகங்களை, பலாப்பழத்து மேல மொய்க்கும் ஈயைப் போல விரும்புகின்றவன் நான்.  

அந்த ஈ உவமானம் இருக்கு பாருங்க.  சும்மா கிர்ர்ர் அடிக்கி.  முல்லைமலர் மேலே மொய்க்கும் வண்டு போலே, உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலேன்னு ஒரு பழைய பாட்டு (பானுமதி பாடினதா?  ஆகிரா சொல்லணும்.  பட்டுக்கோட்டையார் பாட்டு).  சென்னையில் என்எஸ்சி போஸ் ரோடில்தான் பூக்கடை இருந்தது, கோயம்பேட்டைக்கு போவதற்கு முன்னால்.  கோட்டை ஸ்டேஷனில் இறங்கி, குறுக்கு வழி என்பதால், பாதி ஆள் குறுக்கு வாட்டத்தில் நுழைய இடம் போதாத அந்தப் பூக்கடை வரிசைகளுக்கு நடுவில் என்னைத் திணித்துக் கொண்டு போகும்போது நிறைய முறை பார்த்திருக்கிறேன்.  சுகந்தராஜா அப்படின்னு இங்கே பெங்களூர்ல சொல்வாங்க.  நம்ம ஊர்ல அதுக்கு சம்பங்கின்னு பேரு.  (சம்பங்கிதானே?  தமிழ் தடுமாறுது....) வெள்ளையா விரல் நீளத்துக்குக் குழல் மாதிரி இருக்கும்.  நுனியில் நட்சத்திரம் மாதிரி நாலு இதழ் துளித்துளியா விரிஞ்சிருக்கும்.  இந்தப் பூவை மாலை தொடுத்து வரிசைவரிசைவரிசைவரிசையா தொங்க விட்டிருப்பான்.  ஒண்ணொண்ணு மேலயும் தேனீ மொய்க்கும்.  தேனீயின் ஒவ்வொரு விதமான flightக்கும் (பறப்புக்கும்னா என்னமோ மாதிரி இருக்குங்க) ஒவ்வொரு பொருள் உண்டு.  தேன் இருக்கிற இடம் என்றால் அதற்கொரு விதமா பறக்கும்.  தேனைத் தேடிப் போகும்போது அதற்கொது விதமா பறக்கும்.  அப்புறம் காதலிக்கும் போது வேற மாதிரி.  

பூவைச்சுத்தி வட்டம் போடும்போது என்ன பண்ணும்னா, முதல்ல இதழ்மேல உக்காரும்.  இந்தப் பூவேற குழல் மாதிரி இருக்கா, உடம்பைக் குறுக்கிக் கொண்டு (பூக்கடைக்குள்ள நான் எப்படிப் போவேனோ அப்படி)  பூவின் அடித்தளத்து வரைக்கும் ஊடுருவிப் போகும்..... முட்டக் குடிச்சப்புறம் கிர்ர்ருன்னு கிளம்பும்....ஒரு ஒண்ணரை அடி உயரத்துல, பூவுக்கு நேர்மேலேயே நெட்டுக்குத்தா நின்னு சின்ன வட்டம் போடும்... அப்புறம் அந்த ஒண்ணரை அடியை எல்லையா வைத்துக் கொண்டு பூவுக்கும் தன் எல்லைக்கும் போயிபோயி வரும்...வட்டம் போடும்...இதழில் உட்காரும்..உளளாற குடஞ்சுகிட்டு போகும். தேன் குடிக்கும்...ஜிவுக்குன்னு வெளில பாயும்...ஒண்ணரை அடி உயரத்தில் வட்டம்.  மறுபடியும் உள்ளுக்குள்ள பாய்ச்சல்.

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே, உள்ளம் உறவாடுது உங்கள் அன்பாலே.  இப்ப புரியுதா?  எண்ணங்கள் அப்படி போவதும் வருவதும் உள்ளுக்குள்ளேயே ஆழ்ந்து கிடந்து தேன் குடிப்பதும், டுபுக்கென்று வெளிய பாய்வதும், விட்டுப் பிரிய மனசில்லாமல் ஓர் எல்லையைத் தாண்ட முடியாமல் வட்டம் போடுவதும், மறுபடியும் மூழ்குவதுமா இருக்கில்ல....இத விட அழகா சொல்லிற முடியுமா?

அண்ணன் சொல்றார் பாருங்க.  மங்கையர்களுடைய கொங்கை என்ற பலாப்பழத்தை விடாமல் சுத்திச்சுத்தி, சுழன்று சுழன்று, விலகிப் போக நினைத்து அந்தால போயி, போறதுக்கு முன்னாடி திரும்ப மறுபடி வந்து, இறுகத் தழுவி ஒரு முத்தம் குடுத்து, போயிட்டு வரேன்னு சொல்லி, பத்தடி போயி, விலக முடியாம மறுபடி வந்து..... கடசி கடசியா உடம்பால முடியாமப் போயி பிரிஞ்சு வந்தப்பறமும் மனசால பிரிய முடியாதபடி, ஆசைக்குள்ளாற அழுந்திக் கிடக்கிறவன் நான்.  இருந்தா என்ன?  என்ன கைவிட்ருவியாடா நீ?  விட முடியுமாடா உன்னாலா?

ஒருவேளை அப்படிக் கைவிட்டேன்னு வச்சுக்கோ....பட்டா....உன்ன எப்படித் திட்டுவேன் தெரியுமா?  கடல்லேந்து வந்த நஞ்சை உண்டு கருத்த மேகம்போன்ற நீலம் பாஞ்சு கிடக்கும் கருப்புத் தொண்டைக்காரா!  உன்னைக் கருணை இல்லாதவன்; வெறும் மனுசன்; புத்தி கெட்டவன்; பழைய (எந்தக் காலத்திலிருந்தே) ஆண்டி அப்படின்னெல்லாம் உன்னை பழிப்பேன் பாத்துக்கோ!

சரி.  இந்தப் பழிக்குள்ள ஊறிக்கிடக்கிறத பாக்கலாமா?  பூவச் சுத்தற வண்டு கிடக்கட்டும்.  மாம்பழத்து வண்டு தெரியுமா, மாம்பழத்து வண்டு?  பூவா இருக்கும்போதே, பூவுக்குள்ள முட்டையாகவோ, முழுசாகவோ மாட்டிக் கொள்ளும்.  மாம்பழத்துக்கு உள்ளிருந்தபடியே அதைச் சுவைத்துக் கொண்டே வளரும்.  நீங்க எடுத்து திங்கறப்போ கீஙங்ங் (ரீ தமிழ்ல மொழிமுதல் வராதாம்...ரீங்காரம் தமிழ் இல்லையாம்...அண்ணா கண்ணன் என்னை அடிக்க வரார்...அதான் மாத்திட்டேன்...ரீங்னு இல்ல கீங்னு) அப்படின்னு பறக்கும்.

அப்படி, மனுஷன் சுவைக்கும் முன்னாலேயே, பழத்துக்கு உள்ளேயே ஊறிக்கிடந்து அனுபவிக்கிறது மாம்பழத்து வண்டு.  மாம்பழத்து வண்டா மாறினா மாணிக்க வாசகர் திட்ற திட்டுக்கு அர்த்தம் புரியும்.

குணமிலி=கருணை இல்லாதவன்;  ஒரு குணமும் இல்லாத நிர்குணன்.  மானிடன்=மனிதன்; மானை இடது கையில் பிடித்திருக்கிறவன் (உமையாகிய  மானை இடது பக்கத்தில் வைத்திருக்கிறவன் அப்படின்னும் சொல்லலாம்).  தேய்மதியன்=புத்தி கெட்டவன்; தேய்ந்து போனதாகிய மூன்றாம் பிறையைச் சூடியவன; பழை தருமாபரன்=பழைய பிச்சைக் காரன்.  பழைதரு மாபரன்=உமையை இடதுபாகத்திலே கொண்டவன்.

அவ்ளதாங்க.  எனக்கு தெரிஞ்சத சொல்லிட்டேன்.  நான் சொன்னது நல்லா இருக்கா இல்லியா எனக்குத் தெரியாது.  (பாத்துட்டே இருங்க... மரபுக் கவிதைக்கு அர்த்தம் சொல்லி இம்சிக்கிறேன் அப்படின்னு பெண்ணை இடம்கொண்ட ஈஸ்வரன் திட்டத்தான் போறாரு....)

Kumaran Malli

unread,
Feb 13, 2010, 1:05:14 AM2/13/10
to mint...@googlegroups.com


இதுக்குத் தான் ஹரியண்ணா பொருளை நீங்க சொல்லணும்ன்னு சொன்னேன். மாம்பழத்து வண்டு இந்த வார்த்தையைத் தள்ளாடிக்கிட்டே தட்டுது. :-)

அப்புறம் ஒரு ஐயம். பிரிக்க வேண்டிய இடத்துல தானே வார்த்தைகளைப் பிரிக்கிறேன்? ஏன் கேக்குறேன்னா 'இதுக்குத்தான்'ன்னு முதல்ல எழுதிட்டு நீங்க எப்பவோ சொன்னது நினைவுக்கு வந்து தப்பா எழுதுறோமோன்னு ஐயம் வந்து 'இதுக்குத் தான்'னு பிரிச்சு எழுதிட்டேன். இப்ப அது தப்போன்னு ஐயம். இப்படி ஒருத்தன்கிட்ட மாட்டிக்கிட்டேனேன்னு தோணுச்சின்னா ஒன்னும் சொல்லாதீங்க. இல்லாட்டி ஐயத்தை உதைச்சு காலி பண்ணுங்க. (காலி தமிழ் தானே?!)

Tirumurti Vasudevan

unread,
Feb 13, 2010, 2:16:05 AM2/13/10
to mintamil
2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>:

> இது திவா சாருக்கு புரியலையாம்! கொஸ்டின் மார்க் போட்டிருக்காரு!
> கேள்விக்குறியை, ஆச்சர்யக்குறியாக மாற்ற வாருங்கள்! :)

இன்னாப்பா! சிரிப்பான் போட்டுகீறேன்.
ஒன்க கம்பூடர்ல காணோம்ன்னா அது கேல்வி போட்டுச்சுனா எனிக்கி தெர்யாத்ன்னு
நெனச்சுகினியா?
;-)))

Hari Krishnan

unread,
Feb 13, 2010, 2:56:08 AM2/13/10
to mint...@googlegroups.com


2010/2/13 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>:

> இது திவா சாருக்கு புரியலையாம்! கொஸ்டின் மார்க் போட்டிருக்காரு!
> கேள்விக்குறியை, ஆச்சர்யக்குறியாக மாற்ற வாருங்கள்! :)

இன்னாப்பா! சிரிப்பான் போட்டுகீறேன்.
ஒன்க கம்பூடர்ல காணோம்ன்னா அது கேல்வி போட்டுச்சுனா எனிக்கி தெர்யாத்ன்னு
நெனச்சுகினியா?
;-)))


பக்கத்து இலைக்கு பாயசம் விடச் சொன்னார்.  என்ன இப்ப?  உங்களுக்குப் புரிஞ்சாச்சு என்று தெரிஞ்சதால்தானே நான் சும்மா இருந்தேன். :D

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 13, 2010, 7:40:44 AM2/13/10
to மின்தமிழ்
//இந்த முருகாழ்வார் இருக்காரோல்லியோ முருகாழ்வார்//

ச்சோ ஸ்வீட்! :)
இலங்கையில் வல்லிபுர ஆழ்வார் என்றே ஒரு ஆலயம் உள்ளது!
இப்போ என் முருகனும் ஒரு ஆழ்வாரா!
வாவ்!
கந்தாழ்வான்
கடம்பாழ்வான்
குமராழ்வான்
என்று பெயர்களே அருமையா இருக்கே!

//எனக்கு கம்பன் மட்டும்தான் தெரியுமா? யாம் கம்பன் மட்டுமே கற்றுளோம்
> என்று எம்பால் கற்பிதம் ஏற்படுதத்//

ஹிஹி! கற்பிதமா?
கற்பு இதமானது தானே ஹரியண்ணா?
கம்பன் கற்பே கற்பு! :)

//போச்சுரா....இந்த ஆளுக்கு தோசமொளிய கலக்காம எழுதவே > தெரியாது..//

:)
என்னா தான் அருணகிரி வடைமொழியைக் கலந்தாலும், முடிப்பதென்னவோ செந்தமிழில்
தான் முடிப்பாரு!
சிகராத்ரி கூரிட்ட வேலும்-ன்னு துவங்கினாலும்
செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ-ன்னு முடிச்சிருவாரு!

//பூக்கடைக்குள்ற போயிப் பாருங்க....இந்த மொகுமொகு என்ற ஒலி, ஏராளமாகக்


> கேட்கும். குமும் குமூம் குமுகுமுகுமூம் என்று அந்த ரீங்காரமே வேற மாதிரி

> இருக்கும்//

யெஸ்ஸூ!
தோட்டத்தை விட, பூக்கடையில் சத்தம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும்!
மொகு மொகு சத்தம் சூப்பரு!

//கருமான் மருகனைச் செம்மான் மகளை//

இது ரொம்ப நல்லா இருக்கு!
கருமானும் செம்மானும் சேர்ந்து இருக்காங்க!
மருகனும் மகளும் சேர்ந்து இருக்காங்க!
ஒரு வேளை மருகன் மாமனார்-மாமியார் வீட்டுக்கு வந்திருக்காரோ? :)
அப்ப அருணகிரி இப்படிப் பாடிட்டாரோ?

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 12, 9:48 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>


>
> > @ஹரியண்ணா
> > //(Pointed leaved) ape-flower.  Mimusaps elangi என்பது தாவரப் பெயர்//
>
> > சூப்பர்! சூப்பர்! நன்றி!
>
> > //அப்ப ஜங்கமப் பெயர் என்னன்னு கேட்டீங்கன்னா எனக்குத் தெரியாது.:P.//
>
> > இது திவா சாருக்கு புரியலையாம்! கொஸ்டின் மார்க் போட்டிருக்காரு!
> > கேள்விக்குறியை, ஆச்சர்யக்குறியாக மாற்ற வாருங்கள்! :)
>
> Movable and Immovable properties.  ஸ்தாவர ஜங்கம சொத்துகள்.  ஸ்தாவர (அல்லது
> ஆவணங்களில் குறிக்கப்படுவதுபோல் தாவர சொத்து, ஜங்கம சொத்து.  அசையாத,
> அசையைக்கூடிய சொத்துகள்.
>
>
>
> > BTW, இழையில் கொடுத்த கம்பன் பாட்டை நீங்க எப்படி கண்டுக்காம போகலாம்?
> > இதற்கு கடும் கண்டனங்கள்! கம்ப கண்டனங்கள்! :))
>
> ஏன்?  எனக்கு கம்பன் மட்டும்தான் தெரியுமா?  யாம் கம்பன் மட்டுமே கற்றுளோம்
> என்று எம்பால் கற்பிதம் ஏற்படுதத் துணியாநின்ற உம் உள்நோக்கத்தை யாம் கண்டனம்!
> கண்டனம்!  ஆகவே இந்த முறை கம்பன் கிடையாது.  அருணகிரிதான்.
>
> மொகு மொகு என மதுபம் முரல் குரவு விளவினது

> குறு முறியும் மலர் *வகுள *தள முழு நீல தீவரமும்

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 13, 2010, 7:58:30 AM2/13/10
to மின்தமிழ்
//முல்லைமலர் மேலே மொய்க்கும் வண்டு போலே,

உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலேன்னு ஒரு பழைய பாட்டு
> (பானுமதி பாடினதா? ஆகிரா சொல்லணும். பட்டுக்கோட்டையார் பாட்டு).//

உத்தம புத்திரன் படத்துல வரும் அழகான காதல் பாட்டு!
சுசீலாம்மா, டி.எம்.எஸ் பாடுவது! மருதகாசி எழுதினது!
வெள்ளி அலை மேலே துள்ளும் கயல் போலே
அல்லி விழி தவழக் கண்டேன் என் மேலேஏஏஏஏ!

//(சம்பங்கிதானே? தமிழ் தடுமாறுது....) வெள்ளையா விரல் நீளத்துக்குக்


குழல்
> மாதிரி இருக்கும். நுனியில் நட்சத்திரம் மாதிரி நாலு இதழ் துளித்துளியா

> விரிஞ்சிருக்கும்//

சம்பங்கியே தான் ஹரியண்ணா!
அந்த வெள்ளை உடம்புக்கு நடுவே, மெல்லிய பொன் கோடு ஒன்னும் இழையோடும்!

//இந்தப் பூவேற குழல் மாதிரி இருக்கா, உடம்பைக் குறுக்கிக் கொண்டு


> (பூக்கடைக்குள்ள நான் எப்படிப் போவேனோ அப்படி) பூவின் அடித்தளத்து வரைக்கும்
> ஊடுருவிப் போகும்..... முட்டக் குடிச்சப்புறம் கிர்ர்ருன்னு கிளம்பும்....ஒரு
> ஒண்ணரை அடி உயரத்துல, பூவுக்கு நேர்மேலேயே நெட்டுக்குத்தா நின்னு சின்ன வட்டம்
> போடும்... அப்புறம் அந்த ஒண்ணரை அடியை எல்லையா வைத்துக் கொண்டு பூவுக்கும் தன்

> எல்லைக்கும் போயிபோயி வரும்..//

சூப்பரு!
ஒரு வீடியோ எடுத்துக் காட்டிட்டீங்க போங்க!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 13, 12:42 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/2/13 Kumaran Malli <kumaran.ma...@gmail.com>


>
>
>
> > உழை தரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய்
> > விழை தருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சுண்

> > மழைதருகண்டன் குணமிலி *மானிடன்* தேய்மதியன்

Hari Krishnan

unread,
Feb 13, 2010, 8:10:33 AM2/13/10
to mint...@googlegroups.com


2010/2/13 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
//இந்த முருகாழ்வார் இருக்காரோல்லியோ முருகாழ்வார்//

//எனக்கு கம்பன் மட்டும்தான் தெரியுமா?  யாம் கம்பன் மட்டுமே கற்றுளோம்
> என்று எம்பால் கற்பிதம் ஏற்படுதத்//

ஹிஹி! கற்பிதமா?
கற்பு இதமானது தானே ஹரியண்ணா?
கம்பன் கற்பே கற்பு!  :)

கற்பு என்றால் கல்வியுடமை என்பது பொருள்.  அதுக்குப் பொருள் பிறகு என்னென்வோவா திரிஞ்சு போச்சு.

உதாரணமா இந்தப் பாட்டைப் பாருங்கள்:



வில்லேந்தி வந்துகொண்டிருக்கும் ராம லக்ஷ்மணர்களை அனுமார் தொலைவிலிருந்து நோக்கி, ‘இவர்கள் யாராக இருக்கும்...என்ன காரணத்தால் இங்கே வந்திருக்கக் கூடும் என்று’ அனுமானிக்கத் தொடங்கினாராம்:

அஞ்சனைக்கு ஒரு சிறுவன், அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி, ஒரு மாணவப் படிவமொடு,
'வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர், கைச் சிலையர்' என,
நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினையும்

இதற்கு விளக்கமாக என்னுடைய ‘அனுமன்: வார்ப்பும் வனப்பும்’ புத்தகத்தில் இவ்வாறு சொல்லியிருக்கிறேன்:


எந்தக் காரியத்தை அணுகினாலும் நிதானமாக, தெளிவாக, படிப்படியாக, காரண-காரியங்களுடன் ஆயும் அனுமனின் தன்மையைக் கம்பனின் தூரிகை தொட்டு விரிக்கின்றது.  முதலில் மறைவிடத்தில் நின்று கவனிக்கிறான். 'வெஞ்சமத் தொழிலர்'  இவர்களைப் பார்த்தாலே தெரிகிறது.  இவர்கள் போர் புரிவதைத் தொழிலாகக் கொண்டவர்கள். 'தவ மெய்யர்' தவ வேடம் பூண்டிருக்கிறார்கள்.  'கைச் சிலையர்'  இது அவர்கள் பூண்டிருக்கும் வேடத்தோடு ஒட்டவில்லையே!  தவக்கோலம் பூண்டிருப்பவர்களுக்குக் கையில் எதற்கு வில்?  'நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினையும்.'  மனம் கலங்கித்தான் இருக்கிறது.  ஐயம் இருக்கத்தான் செய்கிறது.  மறைந்து நின்றிருக்கிறான்.  கல்வியின் துணைகொண்டு விடை காண முயல்கிறான்.  'கற்பினின் நினையும்' என்ற தொடரில் 'கற்பு' என்பது கல்வியைக் குறிக்கும்.  

தன்னுடைய அளவிறந்த கல்வியின் துணைகொண்டு ஆலோசித்துப் பார்த்தான்.  கற்பு இதந்தானே?  கம்பனின் கற்பு?

 

//போச்சுரா....இந்த ஆளுக்கு தோசமொளிய கலக்காம எழுதவே > தெரியாது..//

:)
என்னா தான் அருணகிரி வடைமொழியைக் கலந்தாலும், முடிப்பதென்னவோ செந்தமிழில்
தான் முடிப்பாரு!
சிகராத்ரி கூரிட்ட வேலும்-ன்னு துவங்கினாலும்
செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ-ன்னு முடிச்சிருவாரு!

ரெண்டு லைன் மேற்கோள் காட்டிட்டு டபாய்ச்சா எப்படி?  செந்தமிழாலே பகரார்வம் ஈ அப்படின்னு கேட்ட அடுத்த மூச்சிலே என்ன சொல்றார்?


சிகராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற் 
பகரார்வமீ, பணிபாச சங்க்ராம பணாமகுட 
நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமரா 
குகராட் சமபட்ச விட்சோப தீர குணதுங்கனே.  

சிகர அத்ரி கூறு இட்ட வேலும் செம் சேவலும் செந்தமிழால், பகர் ஆர்வம் ஈ.  பணிபாச, சங்க்ராம, பணாமகுட, நிகராட்சம, பட்ச பட்சி துரங்க ந்ருபகுமாரா, குக! ராட்சன விட்சோப தீர! குணதுங்கனே.....

அர்த்தம் புர்தா?  எவ்ளோ ப்ரசென்ட்டு தமிளு எவ்ளோ ப்ரசென்டு வடை?

இது இன்னா முளி?  பே முளி இல்லியே?

devoo

unread,
Feb 13, 2010, 8:46:47 AM2/13/10
to மின்தமிழ்

Feb 12, 11:06 am, "Kannabiran Ravi Shankar (KRS)"

> இலஞ்சி முருகன் செம அழகு! இலஞ்சி மலையும் செம அழகு! <

இலஞ்சீல மல ஏதுங்க கேஆர்ஸ் சார் ?
வயலுக்கு நடுவுலல்ல இருக்காரு மாமா பெயர வச்சுக்கிட்டு !

தேவ்

Hari Krishnan

unread,
Feb 13, 2010, 8:55:13 AM2/13/10
to mint...@googlegroups.com


2010/2/13 devoo <rde...@gmail.com>
நீங்கள் எந்த இலஞ்சியைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை தேவ்.  சில ஆண்டுகளுக்கு முன்னால், இது எந்த இலஞ்சி என்று தேடியதுண்டு.  அருணகிரியின் இலஞ்சித் திருப்புகழ்:

கரங்க மலமின தரம்ப வளம்வளை
     களம்ப கழிவிழி .................................................................மொழிபாகு 
கரும்ப முதுமலை குரும்பை குருகுப
     கரும்பி டியினடை ............................................................யெயின்மாதோ 
டரங்க நககன தனங்கு தலையிசை
     யலங்க நியமுற................................................................. மயில்மீதே 
அமர்ந்து பவவினை களைந்து வருகொடி
     யவந்த கனகல ....................................................................வருவாயே 
தரங்க முதியம கரம்பொ ருததிரை
     சலந்தி நதிகும ....................................................................ரெனவான 
தலம்ப ரவமறை புலம்ப வருசிறு
     சதங்கை யடிதொழு..............................................................பவராழி 
இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப
     னிரண்டு புயமலை...............................................................கிழவோனே 
இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு
     இலஞ்சி மருவிய .................................................................பெருமாளே  

இந்த இலஞ்சியைப் பற்றி கந்தரலங்காரத்திலும் வருகிறது.  தென்காசியில், குற்றால மலைக்கு வெகு அருகில் இருப்பதாகச் சொல்லக் கேள்வி.

devoo

unread,
Feb 13, 2010, 9:15:44 AM2/13/10
to மின்தமிழ்

அருணகிரி நாதர் பாடியது ஒரே இலஞ்சிதான்; நீங்கள் அதைத்தான்
சொல்கிறீர்கள்.
சம வெளியில்தான் ஆலயம்.

‘இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமாளே !’ என்பதுபோல் ஒரு திருப்புகழ்
கூட உண்டு. திருவல்லிக்கேணி திருப்புகழ் மன்றத்தினர் சலவைக்கல்லில்
பதித்துள்ளனர். ‘இருவாலுக ஈசர்’ முக்கிய மூர்த்தி. கீதாம்மா நம்பிக்கை
குழுமத்தில் விரிவாக எழுதினார்

தேவ்

>      *இலஞ்சி மருவிய*

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 13, 2010, 10:38:07 AM2/13/10
to மின்தமிழ்
@தேவ் ஐயா
//இலஞ்சி முருகன் செம அழகு! இலஞ்சி மலையும் செம அழகு! <

இலஞ்சீல மல ஏதுங்க கேஆர்ஸ் சார் ?
வயலுக்கு நடுவுலல்ல இருக்காரு மாமா பெயர வச்சுக்கிட்டு ! //

இலஞ்சி-க்கு அருகாமையில் "திருமலை" என்ற ஒரு மலை உள்ளது தேவ் ஐயா!
குமார கோயில்-ன்னு பேரு! அந்த மலைக் கோயிலைத் தான் குறிப்பிட வந்தேன்!
மலையில் இருந்து பார்த்தால், நீங்கள் சொல்வது போலவே பச்சைப் பசேல்
வயல்கள் சூழத் தெரியும்!
ஊரு பேரு பைம்பொழில்-ன்னு இருந்திருக்கணும் போல! இப்போ பண்பொழில்,
பண்பொளி-ன்னு எல்லாம் மாறிடிச்சி!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

Geetha Sambasivam

unread,
Feb 13, 2010, 10:44:02 AM2/13/10
to mint...@googlegroups.com
இலஞ்சி ஒன்றே ஒன்றுதான் குற்றால மலையிலிருந்து இறங்கிக் கொஞ்சம் திரும்பிப் போகணும்!

2010/2/13 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Geetha Sambasivam

unread,
Feb 13, 2010, 10:46:32 AM2/13/10
to mint...@googlegroups.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 13, 2010, 10:47:58 AM2/13/10
to மின்தமிழ்
@திவா சார்
//ஒன்க கம்பூடர்ல காணோம்ன்னா அது கேல்வி போட்டுச்சுனா எனிக்கி

தெர்யாத்ன்னு
நெனச்சுகினியா?//

ஹிஹி!
அடியேன் பதிவு-ன்னா இப்படி பாஷையே மாறிடும் போல இருக்கே! :))

//பக்கத்து இலைக்கு பாயசம் விடச் சொன்னார். என்ன இப்ப? //

ஆகா! "ஹரி" இருக்க பயம் ஏன்? :)
மெள்ள எழுந்து "ஹரி" என்ற பேரரவம்....

சரி சரி...பாயசம் மட்டுமே விட்டா எப்படி?
அடுத்த ஐட்டம், தாம்பூலம் எல்லாம் தர வேணாமா?

நம்மாழ்வாருக்கு ஏன் மகிழம்பூ? அதைச் சொல்லவே இல்லையே!
சொல்லுங்கோள்! சொல்லுங்கோள்! (மாற்றிப் போட்டு படிக்கப்பிடாது
சொல்லிட்டேன்! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 13, 2:16 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> 2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>:


>
> > இது திவா சாருக்கு புரியலையாம்! கொஸ்டின் மார்க் போட்டிருக்காரு!
> > கேள்விக்குறியை, ஆச்சர்யக்குறியாக மாற்ற வாருங்கள்! :)
>
> இன்னாப்பா! சிரிப்பான் போட்டுகீறேன்.
> ஒன்க கம்பூடர்ல காணோம்ன்னா அது கேல்வி போட்டுச்சுனா எனிக்கி தெர்யாத்ன்னு
> நெனச்சுகினியா?
> ;-)))
>
> --

> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 13, 2010, 11:02:06 AM2/13/10
to மின்தமிழ்
//அர்த்தம் புர்தா? எவ்ளோ ப்ரசென்ட்டு தமிளு எவ்ளோ ப்ரசென்டு வடை?//

அது வந்து...அது வந்து...அது வந்து.... :))

அட...
நதி புத்திர ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே
என்று முந்தின பாட்டில் "வடை"யைச் சுட்டு விட்டு..

அடுத்த இறுதிப்பாட்டில், உறுதிப்பாட்டுடன்...
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்-ன்னு
செந்தமிழில் முடித்து விடுகிறார்!

//தன்னுடைய அளவிறந்த கல்வியின் துணைகொண்டு ஆலோசித்துப் பார்த்தான்.


கற்பு இதந்தானே? கம்பனின் கற்பு?//

கற்பு = கல்வி என்று நாடும் நகரமும் நன்கறியச் சொன்னமைக்கு நன்றி
ஹரியண்ணா!
சமணரைக் "கற்பழிக்கத் திருவுள்ளமே" என்று சம்பந்தக் குழந்தைப் பாடியதை...
ஆ..ஊ ன்னு திரிச்சி தஞ்சாவூர் ஆக்கப் பார்த்தாங்க முன்பொரு முறை!
கற்பு என்பதற்கு கல்வி என்ற பொருள்!
அதை சொல்லின் செல்வன், கல்விக்(கற்புக்) கடலான அனுமன் பாட்டில் இருந்து
கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 13, 8:10 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/13 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 13, 2010, 11:14:54 AM2/13/10
to மின்தமிழ்
@கீதாம்மா
நல்வரவு! :)

உங்க இலஞ்சி பதிவு பார்த்தேன்!
//இலஞ்சியில் இருந்து வரும் வழியில் தான் மற்றொரு முருகன் கோயிலும்
அருகிலிருந்த இன்னொரு மலையில் இருப்பது தெரிய வந்தது. நேரமின்மையால்
செல்லவில்லை//

இதான் அந்த "திருமலை" முருகன் கோயில்...சூப்பரா இருக்கும்!
மலைப்படிகளில் இருந்தே மொத்த வயலழகும் கண்டு களிக்கலாம்!
அடுத்த முறை Dont Miss! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 13, 10:46 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
wrote:

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 13, 2010, 11:21:32 AM2/13/10
to மின்தமிழ்
@ஷைலஜாக்கா
//பூ மனசுன்னு நிருப்பிச்சிட்டீங்க.

அதனால இப்போ மகிழம்பூவையும் மாறனையும் சம்பந்தப்படுத்தறீங்க
.இது தெரியாத கதையாக இருக்கே!.//

பூ மனசுல தான்-க்கா வண்டு வரும்! :)))
ஹரியண்ணா வீடியோ எடுத்து ஓட்டியிருக்காரு பாருங்க!

//நீங்க தெரிந்துவைத்துக்கொண்டு இப்படி ஒரு டகாலக்கடிகேள்வி கேட்பதைவிட
வழக்கம்போல விவரமா சொல்லிட்டா//

அடங்கொப்புரானே! எனக்கு தெரியாது-ன்னு தானே, மின்தமிழ்-ல்ல கேட்டு
வச்சேன்!
ஆனா ஹரியண்ணா, தேவ் சார், குமரன், கீதாம்மா உட்பட....
யாருமே இந்தக் கேள்வியை மட்டும் கண்டுக்க மாட்டேங்குறாங்க! :)
மாறனுக்கு மகிழம்பூ ஏன்? ஏன்? ஏன்?

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 12, 2:37 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
>  ரவி என்னும் கேஆர் எஸ்! உங்க கொசுவர்த்திசுருள் கதையை ஏற்கனவே மாதவிப்பந்தலில்
> படித்தும் நேர்ல கேட்டும் ஆகிவிட்டது. பூ மனசுன்னு நிருப்பிச்சிட்டீங்க.அதனால
> இப்போ மகிழம்பூவையும் மாறனையும் சம்பந்தப்படுத்தறீங்க..இது தெரியாத கதையாக
> இருக்கே!.இந்தக்கதையை  நீங்க தெரிந்துவைத்துக்கொண்டு இப்படி ஒரு
> டகாலக்கடிகேள்வி கேட்பதைவிட  வழக்கம்போல விவரமா சொல்லிட்டா அமெரிக்கா வரப்போ
> உங்க பூஜைஅறை பெருமானுக்கு மகிழம்பூ மாலை கட்டிக்கொண்டுவந்து தருவேன்!
>

> 2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
>
> >  *மின்தமிழ்த் தேனீக்களுக்கு வணக்கம்!**
>
> > *மகிழம்பூ பாத்து இருக்கோமோ இல்லையோ! குறைந்த பட்சம் கேட்டிருக்கோம்!


> > அதன் வாசம் அறிந்தவர்கள், நாங்களும் வா-சத்தில் வ-சமாக,
> > கொஞ்சம் உதவி செய்யுங்கள்! :)
>

> > *ஆங்கிலத்தில் என்ன பேர்-ன்னு தெரியாது!*


> > ஆனால் பேரிலேயே "மகிழ்"ச்சி தரும் "மகிழ"ம்பூ
>
> > மல்லிப்பூவை விடச் சிறுசா இருக்கும்-ன்னு தான் நினைக்கிறேன்!
> > ஆனால் வடிவு சிறுசானாலும் வாசம் பெருசு!
>

> > <http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/S3Rek8hd36I/AAAAAAAAIps/KN8KSR0...>


> > வாழைப்பந்தல் கிராமத்தில், இந்தப் பூவைச் சேகரிப்பது தான் பொழுது போக்கு!
> > அம்மா தான் சேகரிக்கச் சொல்வாய்ங்க!
> > ஆனால் சேகரிச்சி, அதுல பாதியை இன்னொருத்திக்குக் கொடுப்பது தான் என் வழக்கம்!
> > :)
>
> > மரத்தின் கிட்டக்க போகும் போதே வாசம் தூக்கும்!
> > பழுப்பு நிறத்தில் சிறு சிறு பூவா, கீழேயும் கொட்டிக் கிடக்கும்!
> > செங்கண் சிறிச் சிறிதே எம்மேல் விழியாவோ?
> > பழுப்பூ சிறிச் சிறிதே எம்மேல் வீசாதோ?
>
> > நடுவில் வசதியா சின்னத் துளை இருக்கும்! நூலில் மாலையா கோத்துக்கலாம்!
> > இந்தப் பூவை தொடுக்க முடியுமான்னு தெரியாது! கோர்த்து தான் நான்
> > பார்த்திருக்கேன்!
> > சின்ன மாலையாத் தான் கோர்க்க முடியும்! ரொம்ப பெருசாக் கோர்க்க ரொம்பவே
> > பொறுமை வேணும்! அம்புட்டு குட்டிக் குட்டிப் பூ!
> > ______________________________
> > இந்தப் பூவைக் குட்டி மாலையாக் கோர்த்து, கிராமத்துக் கோயிலில் கொடுப்பது வழக்கம்!
> > அந்த சைசுக்கு, அதை எங்கே-ன்னு அர்ச்சகர் போடுவார்?

> > *அந்தக்** **கருப்பன் மார்பில் இருக்கும் பொண்ணுக்கு**, **அதை அப்படியே
> > சுற்றி விட்டு** **விடுவார்!*


> > என்னமோ தெரியலை, கருப்பனுக்குப் போடுவதை விட, அந்தப் பொண்ணுக்குச் சூட்டுவதே
> > ரொம்பப் பிடிச்சி இருந்தது :)
>
> > அன்றிலிருந்து தினமுமே மகிழம்பூ மாலை தான்! பள்ளி முடித்து வரும் வழியில்,
> > "பொறுக்கிக்" கொண்டே வந்து,
> > பம்பு செட்டு மேல் உட்கார்ந்து,
> > ஊசியில் கோர்த்து,
> > தினம் ஒரு மாலை ரெடியாகிடும்!
> > சூடிக் கொடுக்க வில்லை! சூடக் கொடுத்தேன்! :)
>
> > எங்க கிராமத்துக் கோவிலில், திறந்த வெளி அதிகம். நிறைய பூச்செடிகள்!

> > *கஜேந்திர வரதராஜப் பெருமாள்! = ஆனைக்கருளிய அருளாளப்** **பெருமாள்!*


> > நல்ல ஜம்முன்னு காம்ப்ளான் பாய் மாதிரி இருப்பாரு, சிரிச்ச முகமாய்!
>
> > ஆனா ஊன்னா...நம்மள கூப்பிட்டு அங்கே மண்டபத்துல உக்கார வைச்சிடுவாங்க!
> > இத்தனைக்கும் மூனாங் கிளாஸ் தான்!
> > ஏன்னா தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாக் கூட திருப்பாவை படபடவென்று
> > கொட்டுவேனாம்!
> > ஆனா அந்த மண்டபத்தில் உட்காரறது ரொம்பவே கஷ்டம்ங்க!
>
> > ரொம்ப கொசுத் தொல்லை இருக்கும்!

> > *ஓங்கி உலகளந்த உத்தமன் **Bare Body-**ன்னு** *ஆரம்பிச்சாலே போதும்...


> > Bare Body-இல் கொசு கடிச்சு Red Body ஆகிடும். :-)
>
> > அப்ப தான் ஒரு நாள், டார்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருள் ஒண்ணு வீட்டுல
> > வாங்கியாந்து கொளுத்தினாங்க!  அப்ப தான் அதை முதல்முறையா பார்க்கிறேன்!
> > ரொம்ப பிடிச்சு போச்சு! ராத்திரி சக்கரத்தைப் பத்த வச்சி படுத்துவிட்டு,
> > காலையில் எழுந்திரிச்சி பாத்தா சக்கரம் மாயமாயிடும்!  சாம்பல் சில சமயம்
> > சக்கரம் போலவே கீழே கிடக்கும்!  - இராத்திரி பூராச் சக்கரம் பாதுகாக்கும்! :)
>

> > *உறகல்**, **உறகல்**, **உறகல்**, **ஒண்சுடர் ஆழியே!* சங்கே!


> > அறவெறி நாந்தக வாளே! அழகிய சார்ங்கமே! தண்டே!
> > இறவு படாமல் இருந்த எண்மர் லோக பாலீர்காள்!

> > பறவை அரையா! உறகல்! *பள்ளியறைக் குறிக்கொண்மின்!**
>
> > *
> > <http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/RoGYiDXCuDI/AAAAAAAAAMk/6EbhpYk...>
> > ______________________________
> > ஒரு நாள் மாலை, *அர்ச்சனைத் தட்டுக் கூடையில்**, **நாலைஞ்சு டார்டாய்ஸ்** *எடுத்து


> > போட்டுக்கிட்டு, கோயிலுக்கு புறப்பட்டு விட்டேன்!
> > கூடையில் ஏற்கனவே அம்மா கொஞ்சம் பூ வைச்சிருந்தாங்க! நான் போய் கூடையை
> > அர்ச்சகரிடம் கொடுக்க...
>
> > அவரோ கூடையில் கொசுவர்த்தியைப் பாத்துட்டு ஜெர்க் ஆனவரு, என்னடா இது-ன்னு ஒரு
> > அதட்டல் போட்டார்!
> > மகிழம்பூவை எதிர்பார்த்தாரோ என்னவோ?
> > அன்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு "கட்"!  வீட்டுல ஏதோ விசேஷம்!
>
> > நானும் ரொம்ப பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு,
> > "சாமீ...இங்க கொசுக் கடி ரொம்ப
>

> ...
>
> read more »

Geetha Sambasivam

unread,
Feb 13, 2010, 8:08:29 PM2/13/10
to mint...@googlegroups.com
@கீதாம்மா
நல்வரவு! :)//

நான் இங்கேயே தான் இருக்கேன், உங்களுக்குத் தான் நல்வரவு சொல்லணும்!


2010/2/13 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
329.gif
333.gif

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 14, 2010, 3:19:48 AM2/14/10
to மின்தமிழ்
அட....இந்த இழைக்கு நல்வரவு-ன்னு சொன்னேன்!
எனக்குத் தான் நீங்க அப்பவே அம்பத்தூர்லயே நல்வரவு சொல்லி...
அம்பி சொன்னது போல், பக்கத்துக் கடை இட்லி வாங்கிக் கொடுத்தீயளே! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 13, 8:08 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> @கீதாம்மா
> நல்வரவு! :)//
>

> நான் இங்கேயே தான் இருக்கேன், உங்களுக்குத் தான் நல்வரவு சொல்லணும்![?][?][?][?]
>
> 2010/2/13 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit


> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>

>  329.gif
> < 1KViewDownload
>
>  333.gif
> < 1KViewDownload

Tthamizth Tthenee

unread,
Feb 15, 2010, 1:27:14 AM2/15/10
to mint...@googlegroups.com
சிங்காரச் சென்னையில் கூவமும் மணப்பதால்

கொசுவர்த்தியே  இன்றைய  மகிழம்பூ


மக்கள் மகிழும்பூ

அன்புடன்

தமிழ்த்தேனீ


14-2-10 அன்று, Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com> எழுதினார்:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages