63 நா யனார் = திருவள்ளுவ நாயனார் = மற்றும் நயினார் / நைனி

276 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Jun 5, 2015, 10:50:28 AM6/5/15
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A, Raji M
திரு நாகராஜன் இவ்வாறு எழுதினர்

" திருவள்ளுவர் 63 நாயன்மார்களில் ஒருவர் என்று மயிலாப்பூரில்
விழா எடுப்பது உங்களுக்குத் தெரியவே தெரியாதா? "
 
அன்புள்ள நாகராஜன் அய்யா 
63 நாயனார்கள் 
மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு ஒர் கோயில் உள்ளதும் 
புகழ் பெற்ற திருமயிலை ஆண்டு பங்குனித் திருவிழாவின்  8 ஆம் நாள் அறுபத்து மூவர் விழாவில் 
சென்னை நகரத்தில் உள்ள பற்பல கோயிலின்  உலா உருவங்கள்  விளம்பரத்திற்காக பெருங்கூட்டம் சேரும்
மயிலை கோயில் விழாவில் உலாஉடன் அதன் பின் வருவதுபோல் இந்த வள்ளுவ நாயானார் திருவுருவும்
வருவது உண்மை 

அதனால் திரு வள்ளுவர் சைவத்தின் பெரியபு ராணம் குறிக்கும் 73வது  (**) நாயன்மார் ஆகிவிடுவார ???
5 கி மீ வடக்கு சிந்ததிரிப்பெட்டையிலிரு ந்தும் முருகன் கோயில் திருவுருவும் கலந்து கொள்வது
எப்போதோ ஏற்படுத்தப்பட்ட  மரபு அதுபோல் பற்பலவற் றுள் இதுவும் ஒன்று அவ்வள வே 

வள்ளுவருக்கும் அறுபத்து மூவர் நாயன்மாரு க்கும் எந்த வித தொடர்பும் இல்லை ! இல்லவே இல்லை!! 

கல்வெட்டுகளில்  ஓர் ஊரில்  விளங்கும் சிவபெருமானின் பெயருடன்  //தான்தோன்றி நாயனார் // விடைக்கழி 
நாயனார் //  என நாயனார் என நாயனார்  பின்னொட்டு வருவதுண்டு

பொதுவாக நாயனார் எனும் சொல் எவராலும் கற்பனையாக ஒர் தெய்வத்தன்மை ஏற்றப்பெற்ற நிலைதனிக்
காட்டும் அவ்வளவே

12 திருமுறை நூல்களில் // பரணதேவநாயனார் // கல்லாட தேவ நாயனார் // நக்கீர\தேவநாயனார் // போன் று
நூலாசிரியர் பெயர் களு டன்  நாயனார் எனும் அடை சேர்ந்துள்ளன  

நயனம் என்றால் தூய தமிழில் கண் ஆகும் ஆகவே கண் போன்று சிறப்புடைய ஓருவர் எனும் கருத்தின்  வழி
நாயனார் எனும் சொல் பிறந்திருக்கக்  கூடும் 

நயனி (அப்பன் ) எனும் பெயர் வழக்கத்தில் உண்டு அது மூன்றவது கண்ணினை உடைய சிவனையும் குறிக்கும் 
தனி மனதருக்கும் நைனி எனும் பெயர் வழங்கு வது உண்டு என இணையம் காட்டுகின்றது 

மேலும் நைனிதால் எனும் ஓர் ஏரியின் இடப்பெயர்  வடமொழியில் மலைகளின் மணி (அணியும் பூண் களில் வரும்
மின்னும்)   என ஆகுமாம்

நாயனம் எனும் பலர் அறிந்த தமிழகத் து  இசைக்கருவியை இச்சொல்  எப்படி அதனைக்  குறித்த து என அறியேன்
ஒருவேளை இசைக்கும் போது துளைகளை = கண்களை) = நயனங்களை (பன்மை) விரால்களால் ()இமையால்)  மூடித் திறந்து
இசைத்தளால் அப்பெயர் வரக்கூடும் 

மேலும்  நயினார் எனும் ஓர்  சொல் உள்ள தும் அறிவீர்  இது ஒர்  சாதிப்பெயர் போல் பயன்பாட்டில் உள்ளமை தனை 
இணைய  பக்கங்களில் காணலாம்  எனினும் தற்காலத்து ஒர்  சமணப்பெரியவர் ஆசிரியர் பெயருடன் நயினார் எனும்
பின்னொட்டு வருகின்றது அது சா திப்பெயரா இலையா என அறியேன்  பானு குமார் இராஜேந்திரன் அவர்கள் முடிந்தால்
பன்படியா என்றால் விளக்கம் வைக்கலாம். கேரளா முதல்வர் ஒருவர் நயினாராகும் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவரகள்
பெயருடன் நயினார் எனும் பின்னொ ட்டினை பயன் கொண்டமையைக் கண்டுள்ளேன் 

நயினார் முகமது போன்று முகமதியர் பெயர் வருவதுண்டு அரபியில் DELICATE TENDER MOIST என சில பொருள்கள்
உளவாம் (இணையம்

நூ த லோ சு 
மயிலை 

 (**) திருத்தொடர் புராணத்தில் உள்ளவை 
63 தனி அடியார்கள் + 9 தொகை அடியார்கள் ஆக 72 நாயன்மார்கள்  ஆகும் 

தேமொழி

unread,
Jun 6, 2015, 3:39:20 AM6/6/15
to mint...@googlegroups.com, selvi...@gmail.com


On Friday, June 5, 2015 at 7:50:28 AM UTC-7, selvi...@gmail.com wrote:

நயனி (அப்பன் ) எனும் பெயர் வழக்கத்தில் உண்டு அது மூன்றவது கண்ணினை உடைய சிவனையும் குறிக்கும் 

தெலுங்கில் நைனா = அப்பா 



..... தேமொழி  

N D Logasundaram

unread,
Jun 6, 2015, 4:58:11 AM6/6/15
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, ara...@gmail.com, Banukumar Rajendran, Vasudevan Letchumanan
தேமொழி எழுதினர் 

தெலுங்கில் நைனா = அப்பா 


எப்ப டி ? நூல்களிலா அல்லது மக்க வாய்வழிலா ?

இ ன்னா  நைனா என்பது திரைப்படங்ககளிலும் கேட்டிருக்கலாம் 

ஆனால் 

தெலுங்கு மொழியில் என்ன பொருள்  வேர்ச்சொலலாக காரண வழி ? = சொல் பிறப்பியல் வழி (etymology )
கொச்சையாக சென்னையில் வழங்குவது அறிவேன் 
வட தமிழகத்தில் நயனிஅப்பன் என்பது வழங்கிய பெயர் கடவுளருக்கும் வைத்ததன் வழி வந்தது 

வடமொழியில் இதற்கு ஈடாக இன்றைய தெலுங்கு தேசத்தில்
விஜய நகர பேராசை நிறுவிய வர்களின் முன்னோடி அரசகுரு விரூபாட்சர்  இவர்கள் தாய் மொழி தெலுங்கல்ல கன்னடம் இரு நாட்டிற்கும் எல்லையில்தான் அமைந்தது அம்பி 
ரூபம் வடிவம் 
விரூபம் சிறப்பான வடிவம்  ( ' வி ' ஓர் வடமொழி முன்னொ ட்டு) நாயகன் விநாயகன் போன்று)  
அசட் சம் = கண்  = இங்கு நெற்றியில் அமைந்தது (சிவன் காம னை எரித்தபோது திறந்தது) 
அவர்களுக்கு குலதெய்வப்பெயர் அதனால் தான் அம்பியில் பெரியதாக விருப்பாட்சீசுவரர்  கோயில் என கட்டினர் 

அந்தப் பெயரில் தமிழகத்திலும் வெவ்வேறு இடங்களில் அப்பெயரை அவர்கள் காலத்தில் சிவன் கோயில்கள் அமைத்துச் சென்றுள்ளனர் மயிலையில் உள்ள ஏழு சிவன் கோயில் களில் ஒன்று விருபாட்சீ சுவரர் 

நிற்க மேலும் தேவையானால் வளரும் 

அன்புடன் 
நூ தா லோ சு 



நூ த லோ சு 
மயிலை 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Malarvizhi Mangay

unread,
Jun 6, 2015, 5:19:07 AM6/6/15
to mint...@googlegroups.com

அப்ப நைனி _யில் இருந்துதான் நைனா வந்துச்சோ?

Banukumar Rajendran

unread,
Jun 6, 2015, 5:33:27 AM6/6/15
to mint...@googlegroups.com, N D Llogasundaram
On 6/5/15, N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
> திரு நாகராஜன் இவ்வாறு எழுதினர்
>
> " திருவள்ளுவர் 63 நாயன்மார்களில் ஒருவர் என்று மயிலாப்பூரில்
> விழா எடுப்பது உங்களுக்குத் தெரியவே தெரியாதா? "
>
> அன்புள்ள நாகராஜன் அய்யா
> *63 நாயனார்கள் *
> மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு ஒர் கோயில் உள்ளதும்
> புகழ் பெற்ற *திருமயிலை ஆண்டு பங்குனித் திருவிழாவின் 8 ஆம் நாள் அறுபத்து
> மூவர் விழாவில் *
> சென்னை நகரத்தில் உள்ள பற்பல கோயிலின் உலா உருவங்கள் விளம்பரத்திற்காக
> பெருங்கூட்டம் சேரும்
> மயிலை கோயில் விழாவில் உலாஉடன் அதன் பின் வருவதுபோல் இந்த வள்ளுவ நாயானார்
> திருவுருவும்
> வருவது உண்மை
>
> அதனால் திரு வள்ளுவர் சைவத்தின் பெரியபு ராணம் குறிக்கும்* 73வது ** (**)
> *நாயன்மார்
> ஆகிவிடுவார ???
> 5 கி மீ வடக்கு சிந்ததிரிப்பெட்டையிலிரு ந்தும் முருகன் கோயில் திருவுருவும்
> கலந்து கொள்வது
> எப்போதோ ஏற்படுத்தப்பட்ட மரபு அதுபோல் பற்பலவற் றுள் இதுவும் ஒன்று அவ்வள வே
>
> வள்ளுவருக்கும் அறுபத்து மூவர் நாயன்மாரு க்கும்* எந்த வித தொடர்பும் **இல்லை
> ! இல்லவே இல்லை!! *

திரு.வி.க அவர்களும் இதையே சொல்லியிருக்கிறார்.





>
> கல்வெட்டுகளில் ஓர் ஊரில் விளங்கும் சிவபெருமானின் பெயருடன் * //தான்தோன்றி
> நாயனா**ர் // விடைக்கழி *
> *நாயனார் // **என நாயனார் *என நாயனார் பின்னொட்டு வருவதுண்டு
>
> பொதுவாக *நாயனார்* எனும் சொல் எவராலும் கற்பனையாக ஒர் தெய்வத்தன்மை
> ஏற்றப்பெற்ற நிலைதனிக்
> காட்டும் அவ்வளவே
>
> 12 திருமுறை நூல்களில் // *பரணதேவநாயனார் // கல்லாட தேவ நாயனார் //
> நக்கீர**\தேவநாயனார்
> // *போன் று
> நூலாசிரியர் பெயர் களு டன் *நாயனார்* எனும் அடை சேர்ந்துள்ளன
>
> *நயனம்* என்றால் தூய தமிழில் கண் ஆகும் ஆகவே கண் போன்று சிறப்புடைய
> ஓருவர் எனும் கருத்தின் வழி
> நாயனார் எனும் சொல் பிறந்திருக்கக் கூடும்
>
> *நயனி* (அப்பன் ) எனும் பெயர் வழக்கத்தில் உண்டு அது மூன்றவது கண்ணினை உடைய
> சிவனையும் குறிக்கும்
> தனி மனதருக்கும் நைனி எனும் பெயர் வழங்கு வது உண்டு என இணையம் காட்டுகின்றது
>
> மேலும் *நைனிதால் *எனும் ஓர் ஏரியின் இடப்பெயர் வடமொழியில் மலைகளின் மணி
> (அணியும் பூண் களில் வரும்
> மின்னும்) என ஆகுமாம்
>
> *நாயனம்* எனும் பலர் அறிந்த தமிழகத் து இசைக்கருவியை இச்சொல் எப்படி
> அதனைக் குறித்த து என அறியேன்
> ஒருவேளை இசைக்கும் போது துளைகளை = கண்களை) = நயனங்களை (பன்மை) விரால்களால்
> ()இமையால்) மூடித் திறந்து
> இசைத்தளால் அப்பெயர் வரக்கூடும்
>
> மேலும் *நயினார்* எனும் ஓர் சொல் உள்ள தும் அறிவீர் இது ஒர் சாதிப்பெயர்
> போல் பயன்பாட்டில் உள்ளமை தனை
> இணைய பக்கங்களில் காணலாம் எனினும் தற்காலத்து ஒர் சமணப்பெரியவர் ஆசிரியர்
> பெயருடன் நயினார் எனும்
> பின்னொட்டு வருகின்றது அது சா திப்பெயரா இலையா என அறியேன்
> பானு குமார் இராஜேந்திரன் அவர்கள் முடிந்தால்
> பன்படியா என்றால் விளக்கம் வைக்கலாம்.

ஈணத் தன்மையில்லாதவர் = ந+ஈணம்= நயீணம்=நயிணம். ஆர் விகுதிச் சேர்ந்து
நயினார் என்று ஆனதாகப் படித்திருக்கிறேன். ஈணம் = பாகதச் சொல். எ.டு.ஈணப்
பிறவி.

தமிழ் நாட்டு சமணர்களுக்கு நயினார்/நைனார் என்றும் பட்டப்பெயர்கள் உண்டு.
இது சாதிப் பெயர் இல்லை.

எ.டு - மறைந்த பேரா.அ.சக்கரவர்த்தி நயினார்.


இரா.பானுகுமார்




கேரளா முதல்வர் ஒருவர் நயினாராகும்
> பேராசிரியர் தெய்வசுந்தரம் அவரகள்
> பெயருடன் நயினார் எனும் பின்னொ ட்டினை பயன் கொண்டமையைக் கண்டுள்ளேன்
>
> *நயினார் *முகமது போன்று முகமதியர் பெயர் வருவதுண்டு அரபியில் DELICATE TENDER
> MOIST என சில பொருள்கள்
> உளவாம் (இணையம்
>
> *நூ த லோ சு *
> *மயிலை *
>
> * (**) **திருத்தொடர் புராணத்தில் உள்ளவை *
> *63 தனி அடியார்கள் + 9 தொகை அடியார்கள் ஆக 72 நாயன்மார்கள் ஆகும் *

Banukumar Rajendran

unread,
Jun 6, 2015, 5:38:35 AM6/6/15
to mint...@googlegroups.com, N D Llogasundaram
On 6/5/15, N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
> திரு நாகராஜன் இவ்வாறு எழுதினர்
>
> " திருவள்ளுவர் 63 நாயன்மார்களில் ஒருவர் என்று மயிலாப்பூரில்
> விழா எடுப்பது உங்களுக்குத் தெரியவே தெரியாதா? "
>
> அன்புள்ள நாகராஜன் அய்யா
> *63 நாயனார்கள் *
> மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு ஒர் கோயில் உள்ளதும்
> புகழ் பெற்ற *திருமயிலை ஆண்டு பங்குனித் திருவிழாவின் 8 ஆம் நாள் அறுபத்து
> மூவர் விழாவில் *
> சென்னை நகரத்தில் உள்ள பற்பல கோயிலின் உலா உருவங்கள் விளம்பரத்திற்காக
> பெருங்கூட்டம் சேரும்
> மயிலை கோயில் விழாவில் உலாஉடன் அதன் பின் வருவதுபோல் இந்த வள்ளுவ நாயானார்
> திருவுருவும்
> வருவது உண்மை
>
> அதனால் திரு வள்ளுவர் சைவத்தின் பெரியபு ராணம் குறிக்கும்* 73வது ** (**)
> *நாயன்மார்
> ஆகிவிடுவார ???
> 5 கி மீ வடக்கு சிந்ததிரிப்பெட்டையிலிரு ந்தும் முருகன் கோயில் திருவுருவும்
> கலந்து கொள்வது
> எப்போதோ ஏற்படுத்தப்பட்ட மரபு அதுபோல் பற்பலவற் றுள் இதுவும் ஒன்று அவ்வள வே
>
> வள்ளுவருக்கும் அறுபத்து மூவர் நாயன்மாரு க்கும்* எந்த வித தொடர்பும் **இல்லை
> ! இல்லவே இல்லை!! *
>
> கல்வெட்டுகளில் ஓர் ஊரில் விளங்கும் சிவபெருமானின் பெயருடன் * //தான்தோன்றி
> நாயனா**ர் // விடைக்கழி *
> *நாயனார் // **என நாயனார் *என நாயனார் பின்னொட்டு வருவதுண்டு
>
> பொதுவாக *நாயனார்* எனும் சொல் எவராலும் கற்பனையாக ஒர் தெய்வத்தன்மை
> ஏற்றப்பெற்ற நிலைதனிக்
> காட்டும் அவ்வளவே
>
> 12 திருமுறை நூல்களில் // *பரணதேவநாயனார் // கல்லாட தேவ நாயனார் //
> நக்கீர**\தேவநாயனார்
> // *போன் று
> நூலாசிரியர் பெயர் களு டன் *நாயனார்* எனும் அடை சேர்ந்துள்ளன
>
> *நயனம்* என்றால் தூய தமிழில் கண் ஆகும் ஆகவே கண் போன்று சிறப்புடைய
> ஓருவர் எனும் கருத்தின் வழி
> நாயனார் எனும் சொல் பிறந்திருக்கக் கூடும்
>
> *நயனி* (அப்பன் ) எனும் பெயர் வழக்கத்தில் உண்டு அது மூன்றவது கண்ணினை உடைய
> சிவனையும் குறிக்கும்
> தனி மனதருக்கும் நைனி எனும் பெயர் வழங்கு வது உண்டு என இணையம் காட்டுகின்றது
>
> மேலும் *நைனிதால் *எனும் ஓர் ஏரியின் இடப்பெயர் வடமொழியில் மலைகளின் மணி
> (அணியும் பூண் களில் வரும்
> மின்னும்) என ஆகுமாம்
>
> *நாயனம்* எனும் பலர் அறிந்த தமிழகத் து இசைக்கருவியை இச்சொல் எப்படி
> அதனைக் குறித்த து என அறியேன்
> ஒருவேளை இசைக்கும் போது துளைகளை = கண்களை) = நயனங்களை (பன்மை) விரால்களால்
> ()இமையால்) மூடித் திறந்து
> இசைத்தளால் அப்பெயர் வரக்கூடும்
>
> மேலும் *நயினார்* எனும் ஓர் சொல் உள்ள தும் அறிவீர் இது ஒர் சாதிப்பெயர்
> போல் பயன்பாட்டில் உள்ளமை தனை
> இணைய பக்கங்களில் காணலாம் எனினும் தற்காலத்து ஒர் சமணப்பெரியவர் ஆசிரியர்
> பெயருடன் நயினார் எனும்
> பின்னொட்டு வருகின்றது அது சா திப்பெயரா இலையா என அறியேன்
> பானு குமார் இராஜேந்திரன் அவர்கள் முடிந்தால்
> பன்படியா என்றால் விளக்கம் வைக்கலாம். கேரளா முதல்வர் ஒருவர் நயினாராகும்
> பேராசிரியர் தெய்வசுந்தரம் அவரகள்
> பெயருடன் நயினார் எனும் பின்னொ ட்டினை பயன் கொண்டமையைக் கண்டுள்ளேன்
>
> *நயினார் *முகமது போன்று முகமதியர் பெயர் வருவதுண்டு


இவர்கள் முன்னொரு காலத்தில் பெளத்த/சமணர்களாகவிருந்து,
காலக்கட்டாயத்தினால் இஸ்லாம் மதம் சார்ந்தார்கள். சமணர்/இஸ்லாம் மதத்தில்
சில பிரிவுகளில் பழக்கவழக்க ஒப்புமை குறித்து சில அறிஞர்கள்
எழுதியிருக்கிறார்கள். பள்ளி வாசல் அதில் ஓர் ஒற்றுமை.


இரா.பானுகுமார்





அரபியில் DELICATE TENDER
> MOIST என சில பொருள்கள்
> உளவாம் (இணையம்
>

Seshadri Sridharan

unread,
Jun 6, 2015, 7:14:45 AM6/6/15
to mintamil
2015-06-06 14:28 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
தெலுங்கு மொழியில் என்ன பொருள்  வேர்ச்சொலலாக காரண வழி ? = சொல் பிறப்பியல் வழி (etymology )

 நாயன் விளிக்கையில் நாயனா ஆகும். இதுவே தெலுங்கு வழக்கு. நாயனா கல்லா மக்கள் வழக்கில் நைனா ஆகும். நைனாத்துரை ஒரு பெயர்.  

எண்டிமீனன் 

N. Ganesan

unread,
Jun 6, 2015, 9:35:21 AM6/6/15
to mint...@googlegroups.com, vallamai


On Saturday, June 6, 2015 at 2:33:27 AM UTC-7, இரா.பா wrote:

ஈணத் தன்மையில்லாதவர் = ந+ஈணம்= நயீணம்=நயிணம். ஆர் விகுதிச் சேர்ந்து
நயினார் என்று ஆனதாகப் படித்திருக்கிறேன். ஈணம் = பாகதச் சொல். எ.டு.ஈணப்
பிறவி.


ஈனம் < ஹீனம். தேரவாத பௌத்தம் = ஈனயானம்/ஹீனயானம் என்றொரு பெயர்.
பாலி மொழியில் புத்த வசனங்கள் ஹீனயானம். ஹிந்து மதம்போல ஆகி,
மஹாயானம் - சம்ஸ்கிருதம், சூத்திரங்கள், பல தெய்வங்கள் (போதிசத்வர்கள்) ....
ஹீனம்(ஈனம்) - இதற்கும் நயன, நாயன், நைனா தொடர்பில்லை.
 
நாயகன், நாய்கன், நாயன், நயன-(நைனா(ர்) = நயினார்) .... to lead, தலைமை எனப் பொருள்.
இது வடசொல்.

நா. கணேசன்

Dev Raj

unread,
Jun 6, 2015, 10:41:47 AM6/6/15
to mint...@googlegroups.com
சேச்சா ஐயா முன்பு கூறியது -

On Tuesday, 13 March 2012 19:21:43 UTC-7, எண்டிமீனன் wrote:
தெலுங்கில் இது இன்னும் சுருங்கி நானா என்றானது. அது குறிக்கும் பொருள் தந்தையை. ஒருகால் உங்கள் முன்னோர் தெலுங்கு நாட்டுத் தொட்ர்பு கொண்டவர் ஆகலாம். தமிழின் நாயன் என்ற சொல் தலைவன் என்பதைக் குறிப்பது அதுவே விளி வேற்றுமையாக நாயனா என்றானது. தெலுங்கு உருவாவதற்கு முன் அங்கு தமிழே பேசப்பட்டது என்பதால் தான் அது தமிழிய (திரவிட) மொழியின் கூறுகளை இன்றும் பெற்று உள்ளது. இதை இன்னும் தெளிவாக அப்பா! நாயனா!! என்பார்கள்.



தேவ்

Banukumar Rajendran

unread,
Jun 6, 2015, 11:24:17 PM6/6/15
to மின்தமிழ், vallamai, N D Llogasundaram
சென்ற பதிவில் நயினார் என்பதை பார்த்தோம். இப்போது நைனார்.

நைந என்னும் சொல் வடமொழிச்சொல். இதன் பொருள்- பாபமற்றவன். ஏந = என்பது பாபம், ந = என்பது இல்லை;
நவும் ஏந வும் சேர்ந்து நைந என்றாயிற்று. வடமொழிச் சொல்லைத் தமிழில் வழங்கும்போது நைநர் என்றும், அதுவே ஆர் விகுதி
சேரும்போது நைநார் (நைனார்) என்றும் ஆகும். (அறந்தகு ஜின காஞ்சி அடிகளார் (ஸ்ரீபாலவர்ணி) அவர்களின் குறிப்பின்படி).


Reply all
Reply to author
Forward
0 new messages