சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் உணவு பழக்கம் ?

1,216 views
Skip to first unread message

Thiagarajan

unread,
Apr 29, 2012, 12:27:22 AM4/29/12
to மின்தமிழ்
நெடுநாட்களாக அறிந்துகொள்ள ஆவல்

தமிழ் மன்னர்கள் எநத மாதிரியான உணவு உட்கொண்டர்கள் ?

சோழம், கம்பு, அரிசி சோறு ....
கோழிக் கறி, ஆட்டு கறி , மீன் [ பாண்டியன் தவிர ]
இட்லி, தோசை, சப்பாத்தி ....

மேலும், வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களுக்கு என்ன உணவு
வழங்கப்பட்டது ?
நூடுல்ஸ் [ சீன தேசம் ] ?
பீட்ஸா [ கிரேக்க தேசம் ] ?

thiagu

Jaisankar Jaganathan

unread,
Apr 29, 2012, 5:49:46 AM4/29/12
to mint...@googlegroups.com
கள்ள சாராயமும் . பாஸ்ட்புட் நூடுல்ஸும்

Swaminathan Venkat

unread,
Apr 29, 2012, 9:46:18 AM4/29/12
to mint...@googlegroups.com
நல்ல புளித்த மோரில் ஈசலைப் போட்டுக் கலக்கி சாப்பிட்டதை ரசித்து ஒரு புலவர் எழுதியிருப்பாரே, படித்த நினைவு.

On Sun, Apr 29, 2012 at 3:19 PM, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> wrote:
கள்ள சாராயமும் . பாஸ்ட்புட் நூடுல்ஸும்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Selva Murali

unread,
Apr 30, 2012, 1:14:05 AM4/30/12
to mint...@googlegroups.com
இளந்திரையன் தொண்டைமான் தன் விருந்தினர்களுக்கு கொழுத்த பன்றியை முழுமையாக நெய்யில் வறுத்து விருந்து படைத்தாக படித்தேன்.

5 வகை நிலத்தார்களுக்கு தனித்தனி உணவு முறைகள். வீட்டில் ஒரு புத்தகத்தில் இருக்கிறது தேடி தட்டச்சு செய்து தருகிறேன்
நன்றி!

2012/4/29 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

துரை.ந.உ

unread,
Apr 30, 2012, 1:17:52 AM4/30/12
to mint...@googlegroups.com


2012/4/30 Selva Murali <mural...@gmail.com>

இளந்திரையன் தொண்டைமான் தன் விருந்தினர்களுக்கு கொழுத்த பன்றியை முழுமையாக நெய்யில் வறுத்து விருந்து படைத்தாக படித்தேன்.

5 வகை நிலத்தார்களுக்கு தனித்தனி உணவு முறைகள். வீட்டில் ஒரு புத்தகத்தில் இருக்கிறது தேடி தட்டச்சு செய்து தருகிறேன்

எங்கே பந்திக்கு முந்துறவரைக் காணோமுன்னு பார்த்தேன் ... வந்துட்டாரு 

வாழ்க முரளி அவர்களே :))



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Selva Murali

unread,
Apr 30, 2012, 1:19:31 AM4/30/12
to mint...@googlegroups.com
கண்ணு வைச்சிங்கன்னா அம்புட்டுதான் :)

2012/4/30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Apr 30, 2012, 6:45:49 PM4/30/12
to mint...@googlegroups.com
'
71.வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல் 
   அருள் பிறப்பித்தல்

அறாஅ யாணர் அகன் கண் செறுவின் 
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து, 
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை, 
பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் 
அம்பண அளவை உறை குவித்தாங்கு,
5
கடுந் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் 
செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின், 
அலந்தனர், பெரும! நின் உடற்றியோரே: 
ஊர் எரி கவர, உருத்து எழுந்து உரைஇ, 
போர் சுடு, கமழ் புகை மாதிரம் மறைப்ப,   
10
மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர் 
குண்டு கண் அகழிய குறுந் தாள் ஞாயில் 
ஆர் எயில் தோட்டி வௌவினை; ஏறொடு 
கன்றுடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து, 
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப,
15
மத்துக் கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ, 
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க, 
பதி பாழாக வேறு புலம் படர்ந்து, 
விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென, 
அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல்
20
பெருங் களிற்று யானையொடு அருங் கலம் தராஅர், 
மெய் பனி கூரா, அணங்கு எனப் பராவலின், 
பலி கொண்டு பெயரும் பாசம் போல,
திறை கொண்டு பெயர்தி; வாழ்க, நின் ஊழி! 
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி,
25
அறிந்தனை அருளாய்ஆயின், 
யார் இவண், நெடுந் தகை! வாழுமோரே?'
~ பதிற்றுப்பத்து.
இன்னம்பூரான்


Subashini Tremmel

unread,
May 6, 2012, 8:15:20 AM5/6/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/4/30 Selva Murali <mural...@gmail.com>

இளந்திரையன் தொண்டைமான் தன் விருந்தினர்களுக்கு கொழுத்த பன்றியை முழுமையாக நெய்யில் வறுத்து விருந்து படைத்தாக படித்தேன்.

5 வகை நிலத்தார்களுக்கு தனித்தனி உணவு முறைகள். வீட்டில் ஒரு புத்தகத்தில் இருக்கிறது தேடி தட்டச்சு செய்து தருகிறேன்

தட்டச்சு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் செல்வமுரளி. தெரிந்து கொள்ள எனக்கும் ஆவலாக உள்ளது.

சுபா
 



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Selva Murali

unread,
May 6, 2012, 8:27:30 AM5/6/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
புத்தகத்தினை தேடி எடுத்துவைத்துவிட்டேன். இன்று தருகிறேன் :)

2012/5/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கி.காளைராசன்

unread,
May 6, 2012, 11:43:56 AM5/6/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

2012/5/6 Selva Murali <mural...@gmail.com>

புத்தகத்தினை தேடி எடுத்துவைத்துவிட்டேன். இன்று தருகிறேன் :)
சாப்பாடு விஷயத்தில் நாங்க எப்பவும் முன்னாடித்தான் நிற்போம், விரைவாகச் செயல்படுவோம்.

அன்பன்
கி.காளைராசன்

Thiagarajan

unread,
May 15, 2012, 11:07:47 PM5/15/12
to மின்தமிழ்
Dear Mrs. Subashini
Greetings !

While traveling to Nashik , i met Dr. Sadasivam, Former Director of
Tamil Nadu Agriculture University and the founder of Bio-Tech lab at
TNAU.
I was impressed by his simplicity and love for tamil heritage.
He also published atlest 4 books on way of life

i request you to add him in to this list "MinTamil" to share his
knowledge

thank you

thiagu

Thiagarajan

unread,
May 15, 2012, 10:58:01 PM5/15/12
to மின்தமிழ்
shall i know about the food habits of tamil kingdom ?

thiagu


On Apr 30, 1:14 am, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> இளந்திரையன் தொண்டைமான் தன் விருந்தினர்களுக்கு கொழுத்த பன்றியை முழுமையாக
> நெய்யில் வறுத்து விருந்து படைத்தாக படித்தேன்.
>
> 5 வகை நிலத்தார்களுக்கு தனித்தனி உணவு முறைகள். வீட்டில் ஒரு புத்தகத்தில்
> இருக்கிறது தேடி தட்டச்சு செய்து தருகிறேன்
> நன்றி!
>

> 2012/4/29 Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > நல்ல புளித்த மோரில் ஈசலைப் போட்டுக் கலக்கி சாப்பிட்டதை ரசித்து ஒரு புலவர்
> > எழுதியிருப்பாரே, படித்த நினைவு.
>
> > On Sun, Apr 29, 2012 at 3:19 PM, Jaisankar Jaganathan <
> > jaisank...@gmail.com> wrote:
>
> >> கள்ள சாராயமும் . பாஸ்ட்புட் நூடுல்ஸும்
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Selva Murali

unread,
May 15, 2012, 11:46:40 PM5/15/12
to mint...@googlegroups.com
மன்னிக்கவும். மின்சார இருந்தால்தான் உடனுக்குடன் எதையும் தர முடிகின்றது )

குறிஞ்சி நிலத்தார் உணவு

சோழ நாட்டு குறிஞ்சி நில மக்கள் தேனையும், கிழங்களையும் உண்டர்ன. பிற நிலத்தார்க்கு இவைகளை கொடுத்து அதற்கு பதிலாக மீன், நெய்யும், நறவையும் வாங்கிச்சென்றார்கள்.  நன்னன் எனும் குறு நில மன்னர் சவ்வாது மலை அடிவாரத்தில் இருந்த மக்கள் நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினையினை உண்டதாக குறிப்பு கிடைக்கின்றன

ிவை மட்டுமின்றி உடும்பின் இறைச்சியையும், பன்றி இறைச்சியையும், மானின் இறைச்சியையும் உண்டனர். நெல்லில் சமைத்த  கள்ளையும், மூங்கில் குழையினுள் முற்றிய கள்ளையும் பருகினர். மூங்கில் அரிச்சோற்றுடன் பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர், கொண்டு தயாரித்த  குழம்பும் சேர்த்து உண்டதாகவும் அறிகின்றோம்.

இந்நிலப்பிரிவைச் சேர்ந்த மக்கள் அவரவர் இருக்கும் இடம் சூழ்நிலைக்கேற்பவும், உணவு முறைகளை கொண்டிருப்பதை அறியலாம். மலைநாட்டை காவல் புரிந்த வீரர்கள்உட்கொண்ட இறைச்சியும், கிழங்கும் மலை மீது நடந்த சென்ற கூத்தர்கள் தினைப்புன காவலனால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் இறைச்சியை வாட்டி தின்றமையும் இக்கருத்திற்கு சான்றாகும்


மீதம் விரைவில்

2012/5/16 Thiagarajan <thiagu...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
May 15, 2012, 11:54:18 PM5/15/12
to mint...@googlegroups.com
ஒரு சிறு விளக்கம்
மூவேந்தர் காலத்தில் இருந்த உணவுப் பழக்கம் என்பது ஒரு தலைப்பு
மூவேந்தர்களின் உணவுப் பழக்கம் என்பது இன்னொரு தலைப்பு
ஆறு ஆண்டுகள் காசி மன்னர் அவர் குடும்ப உறுப்பினர்களை அறிவேன்
அவர்கள் மற்றவர் முன் உணவு அருந்தும் பழக்கம் கிடையாது
உணவு உண்ணும்போது திரைச்சீலையில் அவர்கள் உணவு உண்ணும் இடம் மறைக்கப்பட்டிருக்கும்
வெளியில் சென்றால் அவர்களுக்கு உணவு செய்யும் பரிவாரமும் கூடவே வரும்
அவர் சென்னைக்கு வந்து தங்கியபோது 25 அல்லது 30 பேர் வந்தார்கள்
எனவே மன்னர் உணவுப்பழக்கம் பற்றிய தகவல் கிடைப்பது அரிது
நாகராசன்

2012/5/16 Thiagarajan <thiagu...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

பிரியமுடன் பிரபு

unread,
May 15, 2012, 11:49:25 PM5/15/12
to mint...@googlegroups.com
எல்லா நிலத்தாரும் அசைவம் சாப்பிடுபவர்கள் தானோ... சைவம் மட்டும் என்று ஏதும் உண்டா?

2012/4/29 Thiagarajan <thiagu...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
பிரியமுடன் பிரபு......
http://priyamudan-prabu.blogspot.com/
 
********************************** 
அன்பே கடவுள்
" கடவுள்- னா யாரு?" - " அன்பால் ஆள்பவன்"
"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."

-பிரபு(ஆனந்த) சுவாமிகள்

**********************************

Thiagarajan

unread,
May 16, 2012, 12:05:38 AM5/16/12
to மின்தமிழ்
thankyou for the clarification

indeed, I am interested in both, kingdom and royalfamily food habits

well, often we observe the painting and sculptures on various
positions of Dance and War depicted , but less on the way people eat
[ on the floor , dining table, plate, banana leaf etc....[

Some of us can start a healthy restaurant with menu as
Monday - Chola food
Tuesday - Chera Food
Wednesday - Pandiya Food
.... etc..

On May 16, 8:54 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> ஒரு சிறு விளக்கம்
> மூவேந்தர் காலத்தில் இருந்த உணவுப் பழக்கம் என்பது ஒரு தலைப்பு
> மூவேந்தர்களின் உணவுப் பழக்கம் என்பது இன்னொரு தலைப்பு
> ஆறு ஆண்டுகள் காசி மன்னர் அவர் குடும்ப உறுப்பினர்களை அறிவேன்
> அவர்கள் மற்றவர் முன் உணவு அருந்தும் பழக்கம் கிடையாது
> உணவு உண்ணும்போது திரைச்சீலையில் அவர்கள் உணவு உண்ணும் இடம்
> மறைக்கப்பட்டிருக்கும்
> வெளியில் சென்றால் அவர்களுக்கு உணவு செய்யும் பரிவாரமும் கூடவே வரும்
> அவர் சென்னைக்கு வந்து தங்கியபோது 25 அல்லது 30 பேர் வந்தார்கள்
> எனவே மன்னர் உணவுப்பழக்கம் பற்றிய தகவல் கிடைப்பது அரிது
> நாகராசன்
>

> 2012/5/16 Thiagarajan <thiagupil...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > shall i know about the food habits of tamil kingdom ?
>
> > thiagu
>
> > On Apr 30, 1:14 am, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> > > இளந்திரையன் தொண்டைமான் தன் விருந்தினர்களுக்கு கொழுத்த பன்றியை முழுமையாக
> > > நெய்யில் வறுத்து விருந்து படைத்தாக படித்தேன்.
>
> > > 5 வகை நிலத்தார்களுக்கு தனித்தனி உணவு முறைகள். வீட்டில் ஒரு புத்தகத்தில்
> > > இருக்கிறது தேடி தட்டச்சு செய்து தருகிறேன்
> > > நன்றி!
>
> > > 2012/4/29 Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
>
> > > > நல்ல புளித்த மோரில் ஈசலைப் போட்டுக் கலக்கி சாப்பிட்டதை ரசித்து ஒரு
> > புலவர்
> > > > எழுதியிருப்பாரே, படித்த நினைவு.
>
> > > > On Sun, Apr 29, 2012 at 3:19 PM, Jaisankar Jaganathan <
> > > > jaisank...@gmail.com> wrote:
>
> > > >> கள்ள சாராயமும் . பாஸ்ட்புட் நூடுல்ஸும்
>
> > > >> --
> > > >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > > >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay
> > > >> like to visit our Muthusom Blogs at:

> > > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> > > >> send email to minT...@googlegroups.com
> > > >> To unsubscribe from this group, send email to
> > > >> minTamil-u...@googlegroups.com
> > > >> For more options, visit this group at
> > > >>http://groups.google.com/group/minTamil
>
> > > >  --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > > > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay
> > like
> > > > to visit our Muthusom Blogs at:

> > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> > > > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > M.S.Murali (B+ve)
> > > 99430-94945
> > > ----------------------------------------------------------
> > > India`s Leading Web Hosting Providerswww.rupeeshost.com
> > > India`s First Cloud Hosting Providerwww.cloudsindia.in
> > > ----------------------------------------------------------
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

rajam

unread,
May 16, 2012, 1:05:59 AM5/16/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
சங்க இலக்கியங்களான ஆற்றுப்படை இலக்கியங்களைப் பார்க்கவும். நிறையக் குறிப்பு உண்டு. இது பற்றி நான் தொடங்கிய தொகுப்பை முன்பு ஒரு முறை இங்கே பகிர்ந்துகொண்டேன். இதோ அந்தக் குறிப்புகளை மீண்டும் அனுப்பிவைக்கிறேன். பிற இலக்கியங்களைப் பார்க்க இப்போது எனக்கு நேரமில்லை. 
cankamFood-1.pdf
cankamFood-2.pdf

Swaminathan Venkat

unread,
May 16, 2012, 1:09:17 AM5/16/12
to mint...@googlegroups.com

மின் தமிழில் உள்ள தமிழ அறிஞர்களுக்கும், தனித் தமிழ் ஆர்வ்லர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

இட்லி, தோசை, சாம்பார் வடை உப்புமா எல்லாம் தமிழ் உணவு தானா? இவ்வுணவுகள் பற்றி  எவ்வளவு காலம் பின் நொக்கி, இவை எது பற்றியும் பேசும் முதல் பத்திரிகை, நூல், பாடல், சரித்திரக் குறிப்பு, கல்வெட்டு, ஓலைச் சுவடி எதையும் காணமுடியும்? உங்களில் யாராவது கண்டிருக்கிறீர்களா?  தெரிந்தே தான் நம்மிடையே தமிழ் உணவாகக் கருதப்படும், சட்னி, போண்டா என எதையும் பிரஸ்தாபிக்கவில்லை.  கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தால் இவற்றில் எதுவும் தமிழாகவே ஒலிப்பது கூட இல்லை. சொன்ன உடனேயே இவை ஏதோ வேற்றுமொழி என்றே காதில் விழும்.

கொஞ்சம் கூட வரலாற்று உணர்வு இல்லாது, நூடுல்ஸ், பீட்ஸா என்றெல்லாம் பேசத் தொடங்கியாயிற்று நாம். இவையெல்லாம் சைனாவிலும் சரி, இத்தாலியிலும் சரி எவ்வளவு பழசு என்பது சந்தேகத்துக்குரியது. நாம் சேர் சோழ் பாண்டியர்களைப் பற்றிப் பேசும்போது, சீனாக்க் காரன் நூடுல்ஸ் சாப்பிட்டானா, யவனர்கள் பீட்ஸா கொண்டாந்தாங்களா என்று பேசுகிறோம். வேடிக்கையாக இல்லையா?

இங்கு அனேகம் அறிஞர்கள் இருக்கிறார்கள். கண்ணன், கணேசன், நாகராஜன் சுபாஷிணி என்று. அவர்கள் இதில் கொஞ்சம் அறிவார்த்தமான சர்ச்சையைக்கொண்டுவரலாமே!


2012/5/16 Thiagarajan <thiagu...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Santhanam Swaminathan

unread,
May 16, 2012, 1:11:41 AM5/16/12
to mint...@googlegroups.com
It is interesting that you mentioned Chola food -Monday ------etc.

I have already posted in my blog an article "Satvic food sold in Krishna Restaurant in Dwaraka".
This was posted last year and well received.

It is about Bhagavad Gita recommendation of what is the best and what is the worst food for a Yogi
 
Swami
020 8904 2879
07951 370 697



From: Thiagarajan <thiagu...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Wednesday, May 16, 2012 5:05 AM
Subject: [MinTamil] Re: சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் உணவு பழக்கம் ?
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Swaminathan Venkat

unread,
May 16, 2012, 1:13:53 AM5/16/12
to mint...@googlegroups.com
 மன்னிக்கவும். இங்குள்ள த்மிழறிஞர்கள்  என்று என் நினைவுக்கு உடன் வந்தவர்களைச் சொன்னேன். என்னமோ அவசரம்.  “அனுப்பு” பட்டனை அழுத்தி விட்டேன். சேஷாத்திரியார், மறவன் புலவு, அண்ணா கண்ணன், ராஜம்  சந்தானம் ஸ்வாமிநாதன் போன்றோரைக் குறிப்பிடத் தவறிவிட்டேன். இன்னும் பலர் இருக்கக் கூடும். அவர்கள் என்னை மன்னிக்கவேண்டும், என் மறதிக்கு.வயசான காலத்தில் எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருக்கமுடிகிறது?

2012/5/16 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

Swaminathan Venkat

unread,
May 16, 2012, 1:21:49 AM5/16/12
to mint...@googlegroups.com
 என் தமிழ்றிவுக்கு எட்டிய வரை, ஒரு நூறு வருடம் பின்னோக்கிப் போனால் கூட இந்த வடை தோசை, இட்லி யெல்லாம் காதில் விழுவதில்லை. கண்ணில் படுவதும் இல்லை. பாரதியாரோ, உ.வே.சா வோ அல்லது ஆனந்தரங்கம் பிள்ளையோ கூட இட்லி தோசை, வடை சாப்பிட்டதாக சாட்சியம் இல்லை. பிள்ளை அவர்கள் வெற்றிலையில் சுண்ணாம்பை அதிகம் தடவி அவஸ்தைப்பட்டதைப் பற்றி எழுதியிருக்கிறார். இது பெரிய விஷயம் இல்லை. ஆழ்வார்களே தின்னும் வெற்றிலையிலும் பெருமாளைக் க்ண்டார்கள். ஆக தாம்பூலம் போடுவது நீண்ட சரித்திர வரலாறு கொண்டது.  சேர சோழ பாண்டியர்களுக்கு இட்லி தோசையெல்லாம் தெரியாது.

கொஞ்சம் யோசிக்குமாறு மின் தமிழ்  அறிஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் தமிழ் அறிஞனில்லை. உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்..

2012/5/16 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

Santhanam Swaminathan

unread,
May 16, 2012, 1:25:25 AM5/16/12
to mint...@googlegroups.com

Please read 
பண்டைத் தமிழரின் உணவு,,உடை,உறையுள், பக்கம் 83-98,
தமிழர் நாகரீகமும் பண்பாடும், ஆசிரியர் அ.தட்சிணாமூர்த்தி, 
தமிழ்த் துறைத் தலைவர்,பூண்டி திருபுட்பம் கல்லூரி,தஞ்சாவுர். 
அருமையான புத்தகம். தமிழர் வாழ்வின் எல்லா அம்சங்களையும் ரத்தினச் சுருக்கமாக க் கொடுத்திருக்கிறார். மேலும் இவர் ஒரு தமிழ் வெறியர் அல்ல. தமிழ் அன்பர். 

வழக்கமான ஆரிய, பார்ப்பன, சம்ஸ்கிருத எதிர்ப்பு வாசகங்களையோ
 மற்றவர்களை எள்ளி நகையாடி துச்சமாகப் பேசும் போக்கையோ 
புத்தகத்தில் எங்குமே காணமுடியாது.

Also attached is Krishna's restaurant in Dwaraka: Hot Satvic food sold


 
Swami
020 8904 2879
07951 370 697



From: Thiagarajan <thiagu...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Wednesday, May 16, 2012 3:58 AM

Subject: [MinTamil] Re: சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் உணவு பழக்கம் ?
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
Krishna Restaurant in Dwaraka.docx

DEV RAJ

unread,
May 16, 2012, 2:10:59 AM5/16/12
to மின்தமிழ்
On May 15, 10:21 pm, Swaminathan Venkat

<vswaminathan.ven...@gmail.com> wrote:
>>> பாரதியாரோ, உ.வே.சா வோ அல்லது ஆனந்தரங்கம் பிள்ளையோ கூட இட்லி தோசை, வடை
சாப்பிட்டதாக சாட்சியம் இல்லை.<<<


போஜனக் கிரமம்

காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம் பருப்புப்
பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம்,
வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும்
உண்பதுண்டு. ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள்.
பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில்
இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான
விருந்துக்குப் பின் இராத்திரிப் போஜனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே
பகற் போஜனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய பூஜை
முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை போடுவார்கள். எல்லோரும்
ஒருங்கே உண்பார்கள். அப்பளம், ஆமவடை, போளி என்பவைகளே
அக் காலத்துப் பக்ஷியங்கள்.

உ வே சா அவர்களின் “என் சரித்திரம்”


On May 15, 10:21 pm, Swaminathan Venkat


<vswaminathan.ven...@gmail.com> wrote:
>  என் தமிழ்றிவுக்கு எட்டிய வரை, ஒரு நூறு வருடம் பின்னோக்கிப் போனால் கூட இந்த
> வடை தோசை, இட்லி யெல்லாம் காதில் விழுவதில்லை. கண்ணில் படுவதும் இல்லை.
> பாரதியாரோ, உ.வே.சா வோ அல்லது ஆனந்தரங்கம் பிள்ளையோ கூட இட்லி தோசை, வடை
> சாப்பிட்டதாக சாட்சியம் இல்லை. பிள்ளை அவர்கள் வெற்றிலையில் சுண்ணாம்பை அதிகம்
> தடவி அவஸ்தைப்பட்டதைப் பற்றி எழுதியிருக்கிறார். இது பெரிய விஷயம் இல்லை.
> ஆழ்வார்களே தின்னும் வெற்றிலையிலும் பெருமாளைக் க்ண்டார்கள். ஆக தாம்பூலம்
> போடுவது நீண்ட சரித்திர வரலாறு கொண்டது.  சேர சோழ பாண்டியர்களுக்கு இட்லி
> தோசையெல்லாம் தெரியாது.
>
> கொஞ்சம் யோசிக்குமாறு மின் தமிழ்  அறிஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் தமிழ்
> அறிஞனில்லை. உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்..
>

> 2012/5/16 Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>


>
>
>
>
>
>
>
> >  மன்னிக்கவும். இங்குள்ள த்மிழறிஞர்கள்  என்று என் நினைவுக்கு உடன்
> > வந்தவர்களைச் சொன்னேன். என்னமோ அவசரம்.  “அனுப்பு” பட்டனை அழுத்தி விட்டேன்.
> > சேஷாத்திரியார், மறவன் புலவு, அண்ணா கண்ணன், ராஜம்  சந்தானம் ஸ்வாமிநாதன்
> > போன்றோரைக் குறிப்பிடத் தவறிவிட்டேன். இன்னும் பலர் இருக்கக் கூடும். அவர்கள்
> > என்னை மன்னிக்கவேண்டும், என் மறதிக்கு.வயசான காலத்தில் எவ்வளவு தான்
> > ஜாக்கிரதையாக இருக்கமுடிகிறது?
>

> > 2012/5/16 Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>


>
> >> மின் தமிழில் உள்ள தமிழ அறிஞர்களுக்கும், தனித் தமிழ் ஆர்வ்லர்களுக்கும் ஒரு
> >> வேண்டுகோள்.
>
> >> இட்லி, தோசை, சாம்பார் வடை உப்புமா எல்லாம் தமிழ் உணவு தானா? இவ்வுணவுகள்
> >> பற்றி  எவ்வளவு காலம் பின் நொக்கி, இவை எது பற்றியும் பேசும் முதல் பத்திரிகை,
> >> நூல், பாடல், சரித்திரக் குறிப்பு, கல்வெட்டு, ஓலைச் சுவடி எதையும்
> >> காணமுடியும்? உங்களில் யாராவது கண்டிருக்கிறீர்களா?  தெரிந்தே தான் நம்மிடையே
> >> தமிழ் உணவாகக் கருதப்படும், சட்னி, போண்டா என எதையும் பிரஸ்தாபிக்கவில்லை.
> >> கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தால் இவற்றில் எதுவும் தமிழாகவே ஒலிப்பது கூட
> >> இல்லை. சொன்ன உடனேயே இவை ஏதோ வேற்றுமொழி என்றே காதில் விழும்.
>
> >> கொஞ்சம் கூட வரலாற்று உணர்வு இல்லாது, நூடுல்ஸ், பீட்ஸா என்றெல்லாம் பேசத்
> >> தொடங்கியாயிற்று நாம். இவையெல்லாம் சைனாவிலும் சரி, இத்தாலியிலும் சரி எவ்வளவு
> >> பழசு என்பது சந்தேகத்துக்குரியது. நாம் சேர் சோழ் பாண்டியர்களைப் பற்றிப்
> >> பேசும்போது, சீனாக்க் காரன் நூடுல்ஸ் சாப்பிட்டானா, யவனர்கள் பீட்ஸா
> >> கொண்டாந்தாங்களா என்று பேசுகிறோம். வேடிக்கையாக இல்லையா?
>
> >> இங்கு அனேகம் அறிஞர்கள் இருக்கிறார்கள். கண்ணன், கணேசன், நாகராஜன் சுபாஷிணி
> >> என்று. அவர்கள் இதில் கொஞ்சம் அறிவார்த்தமான சர்ச்சையைக்கொண்டுவரலாமே!
>

> >> 2012/5/16 Thiagarajan <thiagupil...@gmail.com>

> >>> > > > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopostto this
> >>> group,
> >>> > > > >> send email to
>
> ...
>
> read more »

Dhivakar

unread,
May 16, 2012, 2:29:03 AM5/16/12
to mint...@googlegroups.com



நிகண்டுகளில் உணவு - ஒரு கண்ணோட்டம்



"நிகண்டுகளில் சொற்கள் பல்வேறு பொருட் புலங்களாகப் பிரிக்கப்பட்டுச் சொற்பொருளிலும் சொற்றொகுதியின் வகைப்பாட்டிலும் ஆர்வம் கொண்டிருந்தன. சொற்களின் பல்பொருள், ஒருபொருட் பன்மொழி, தொகைவகை கலைக் களஞ்சியச் செய்தி மற்றும் யாப்புத் தொடர்பான விளக்கங்களை ஒருவர் நிகண்டுகளின் வழித் தெரிந்துகொள்ள இயலும்" (எச். சித்திரகுப்தன், தமிழ் அகராதியியல், ப.92).

கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு அமைப்புகளில் அடுத்தடுத்துப் பல நிகண்டுகள் தோனறி வளர்ந்துள்ளன. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நிகண்டு திவாகரம். அடுத்துத் தோன்றியது பிங்கல நிகண்டாகும் (10-ஆம் நூற்). அதற்குப் பின்னர்ப் பல நிகண்டுகள் தோன்றின. நிகண்டுகளுள் பெரிதும் போற்றிப் பயிலப்பட்ட சூடாமணி நிகண்டு (16-ஆம் நூற்) இவ்விரண்டு நிகண்டுகளையும் அடியொற்றி எழுதப்பட்டதாகும். ஒன்றோடொன்று தொடர்புடைய இம்மூன்று நிகண்டுகளிலும் உணவு சம்பந்தப்பட்ட செய்திகளை அகராதியியல் முறைப்படி ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இங்கு உணவு பற்றிய செய்திகள் திவாகர, பிங்கல நிகண்டுகளிலுள்ள ஆறாவது தொகுதியாக அமைந்துள்ள பல்பொருட் தொகுதியிலிருந்தும், பிங்கலந்தையில் ஆறாவது வகையாக அமையும் அநுபோக வகையில் உணவின் வகை என்ற பகுப்பிலிருந்தும் எடுக்கப் பெறுகின்றன.

"மொழியியலார் Lexical Unit, Entry Word, Citation Form, Head Word, Dictionary Word, Lexeme, Lexicographic Word எனப் பலப் பெயர்களால் அகராதிச் சொல்லைக் குறிப்பிடுகின்றனர். தமிழில் இவை அகராதிச் சொல், பதிவுச் சொல், தலைச் சொல் எனக் குறிப்பிடப் பெறுகின்றன" (பெ. மாதையன், அகராதியியல், ப. 151).

மூன்று நிகண்டுகளிலும் உணவு தொடர்பான தலைச் சொற்கள் மற்றும் ஒருபொருள் பல்பெயர்களும் (Synonyms) இடம் பெறுகின்றன. இங்கு இக்கட்டுரைக்கு உணவு தொடர்பான தலைச் சொற்கள் கையாளப்படுகின்றன. திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி ஆகிய மூன்று நிகண்டுகளிலும் இடம்பெறுவன, திவாகரம் பிங்கலந்தையில் இடம்பெறுவன, திவாகரம் சூடாமணியில் இடம்பெறுவன, பிங்கலம் சூடாமணியில் இடம் பெறுவன, திவாகரத்தில் மட்டும் இடம்பெறுவன, பிங்கலந்தையில் மட்டும் இடம்பெறுவன, சூடாமணியில் மட்டும் இடம்பெறுவன என்ற நிலையில் பகுக்கப்பட்டுக் காட்டப்பட்டுள்ளன.

திவாகரம் பிங்கலம் சூடாமணி தலைச்சொற்கள்:-

சோறு, கஞ்சி, பிட்டு, உக்காரி, மா, அப்ப வருக்கம், கறி, பொரியல், புளிங்கறி, குழம்பு, வறையல், பிண்ணாக்கு, பால், தயிர், மோர், நெய், தேன், கண்ட சருக்கரை, சருக்கரை, கள், உண்பன, தின்பன.

திவாகர பிங்கலத் தலைச்சொற்கள்:-

அவிழ், மோதகம், பில்லடை, தினைமா, புழுங்கல், உணவு, பருகுவன.

திவாகர சூடாமணித் தலைச்சொற்கள்:-

அமிழ்து, விண்ணோரூண், நஞ்சு.

பிங்கல சூடாமணித் தலைச்சொற்கள்:-

பாற்சோறு, வழியுணவு, வெண்ணெய், எண்ணெய், எச்சில், பேருண்டி.

திவாகரத்தில் மட்டும் இடம்பெறும் தலைச்சொற்கள்:-

உண்டல், கூழ்.

பிங்கலத்தில் மட்டும் இடம்பெறும் தலைச்சொற்கள்:-

ததியுணவு, அடை, நென்மா, தோசை, பூரிகை, கறிவர்க்கம், பச்சடி, சூட்டிறைச்சி, மீன் முள் அரிந்திடுங் கருவி, செறி குழம்பு, மணற்பாகு, வேறொரு வகைச் சருக்கரை, தேன்கூடு, பலபண்டம், அரும்பண்டம், தித்திப்பு, கைப்பு, காழ்த்தல், துவர்ப்பு, உவர்த்தல்.

சூடாமணியில் மட்டும் இடம்பெறும் தலைச்சொற்கள்:-

மிகுபொருள், பானம்

மூன்று நிகண்டுகளும் அப்ப வருக்கம் எவையெவை சிற்றுண்டி எவையெவை என்பனவற்றைத் தருகின்றன.

திவாகரம்:-

அப்ப வருக்கமாகப் பூரிகம், நொலையல், கஞ்சனம், தோய்வை என்பனவற்றைத் தருகின்றது. சிற்றுண்டி வகையாக அப்பம், பிட்டு, அஃகுல்லி, இடி என்பனவற்றைத் தருகின்றது.

பிங்கலம்:-

அப்பவருக்கமாக அபூபம், கஞ்சம், இலையடை, மெல்லடை, நொலையல், பூரிகை, சஃகுல்லி, போனகம், மண்டிகை, பொள்ளல் என்பனவற்றைத் தருகின்றது. சிற்றுண்டி வகையாக அப்பம், பிட்டு, அஃகுல்லி, இடி என்பனவற்றைத் தருகின்றது.

சூடாமணி:-

அப்ப வருக்கமாக இலட்டுகம், மோதகம், தோசை, அடை, நொலை, அபூபம், கஞ்சம், அண்டகை என்பனவற்றைத் தருகின்றது. சிற்றுண்டியும் மேற்கூரிய அனைத்தும் என்கிறது.

விளக்கப் பகுதிகள் என்ற நிலையில் புழுக்குவது புழுங்கல்; கூழ் - உண்ணும் எப்பொருளுக்கும் உரியது; கருணை - பதன் அமைத்துக் கரிக்கும் சிற்றுணவு; புளிங்கறி - துவை, கூட்டமைத்து அடுவதும் பருகுவனவாயும் இருப்பது;

பானம் - பருகுவன எவற்றிற்கும் பெயரே; அடிசில் - அடப்படுவது; ததியுணவு - தயிரிற் றிமிரல் என்பன இடம் பெறுகின்றன.

மதிப்பீடு:-

திவாகரம் புழுக்கல் என்ற தலைச் சொல்லைத் தர அதைப் புழுங்கல் என்று பிங்கலம் கூறுமாற்றைக் காணலாம். சோற்றின் பன்மொழிகளுள் ஒன்றான உணவை உணவு என்று பிங்கலமும் திவாகரமும் குறிப்பிட உணர என்று சூடாமணி குறிப்பிடுமாற்றைக் காணலாம். பாலுக்கு அமிழ்து என்று பிங்கலமும் சூடாமணியும் கூற திவாகரம் அமுதம் என்று கூறுமாற்றைக் காணலாம். கண்ட சருக்கரையைப் பிங்கலமும் சூடாமணியும் கண்டம் என்று கூற திவாகரம் கண்டை என்று கூறுமாற்றைக் காணலாம்.

பிங்கலம் அடையை மெல்லடை இலையடை என்று இரண்டு வகையாக்குமாற்றைக் காணலாம்.

அன்றைய உணவில் கள் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தமை தெரியவருகிறது. மூன்று நிகண்டுகளுமே கள்ளை எடுத்தாளுகின்றன. திவாகரம் கள் என்ற தலைச்சொல்லின் கீழ் 25 பன்மொழிப் பெயர்களையும் தருகின்றன. பிங்கலமோ 61 பன்மொழிப் பெயர்களையும் சூடாமணி 48 பன்மொழிப் பெயர்களையும் தருகின்றன. கள்ளை ஆசபம் என்று பிங்கலந்தை கூற ஆசவம் என்று சூடாமணி இயம்புகிறது. திவாகரம் விளம்பி என்று கையாளும்போது சூடாமணி சொல்விளம்பி என்று கூறுமாற்றையும் காணலாம். சூடாமணியும் பிங்கலமும் கௌவை என்று எடுத்தியம்பும்போது கவ்வை என்று எடுத்தியம்புவதைக் காணலாம்.

பிங்கலம் வழியுணவு என்ற தலைச்சொல்லைத் தர சூடாமணி அந்த இடத்தில் பொதிச் சோறு என்ற தலைச்சொல்லைத் தருகிறது.

பிங்கலந்தை வழியாகச் சூட்டிறைச்சி, மீன் முள் அரிந்திடும் கருவி என்பன தெரிய வருகின்றன. அசைவ முறையும் அக்காலத்தில் நிலவியிருந்தமை தெரிய வருகிறது.

பிங்கலந்தையில் வேறொரு சர்க்கரை என்ற தலைச்சொல்லில் அயிர், புல்லகண்டம் என்பன இடம்பெறுகின்றன. சூடாமணியில் கண்ட சருக்கரையில் இந்த இரண்டு பெயரையும் காணலாம். திவாகரத்தில் சருக்கரையின் பெயர்களில் புல்லகண்டம் இடம் பெறுமாற்றைக் காணலாம்.

நஞ்சு என்ற தலைச்சொல் பிங்கலந்தையில் இல்லை. திவாகரமும் சூடாமணியும் எடுத்தாளுகின்றன.

அவிழ் என்னும் தலைச்சொல்லுக்குத் திவாகரம் உண்டி, பதம், வல்சி, உரை என்பனவாகிய பன்மொழிப் பெயர்கள் இடம் பெறுகின்றன. பிங்கலமோ பதம் என்ற சொல்லைத் தலைச்சொல்லாகக் கொண்டு பதம் அவிழாகும் என்று கூறுவதைக் காணலாம்.

தினைமாவின் பெயர்களாகத் திவாகரம் நுவணை, இடி என்ற இரண்டையும் தந்து நிற்க பிங்கலமோ தினைமாவுக்கு "நுவணை"யையும் நென்மாவுக்கு "இடி"யையும் பாகுபடுத்திக் காட்டுவதைக் காணலாம்.

ஒன்றோடொன்று தொடர்புடைய நிகண்டுகள் மூன்றும் சிறப்புத் தன்மைகள் பல பெற்று ஒளிரும் தன்மையைக் காணலாம். நிகண்டுகள் தமிழ்ப் புலமை விரும்புவோர்க்கு ஒரு பொற்களஞ்சியமே. பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவினவே என்பதற்கேற்பச் சொற்கள் பெருகியும் குறைந்தும் வழக்கில் நிற்பனவாகவும் திகழ்கின்றன. திவாகரம் முதல் நிகண்டு நூலாக அமைந்து பிற நிகண்டுகளுக்கு வழிகாட்டியாக அமைகிறது. பிங்கலந்தையோ சொற்களஞ்சியக் கிடங்காக மேலும் மேலும் ஆர்வத்தையும் அறிவையும் ஊட்டுமாறு அமைகின்றது. சூடாமணியோ விருத்தப்பாவில் அமைந்து மனப்பாடம் செய்ய ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுகிறது.

நன்றி: ஆய்வுக்கோவை 

2012/5/16 DEV RAJ <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

N. Ganesan

unread,
May 16, 2012, 2:55:27 AM5/16/12
to மின்தமிழ்

On Apr 29, 10:14 pm, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> இளந்திரையன் தொண்டைமான் தன் விருந்தினர்களுக்கு கொழுத்த பன்றியை முழுமையாக
> நெய்யில் வறுத்து விருந்து படைத்தாக படித்தேன்.
>

இது என்ன புதிதாய் உள்ளதே.

எங்கே படித்தீர்கள்?

நா. கணேசன்


> 5 வகை நிலத்தார்களுக்கு தனித்தனி உணவு முறைகள். வீட்டில் ஒரு புத்தகத்தில்
> இருக்கிறது தேடி தட்டச்சு செய்து தருகிறேன்
> நன்றி!
>

> 2012/4/29 Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > நல்ல புளித்த மோரில் ஈசலைப் போட்டுக் கலக்கி சாப்பிட்டதை ரசித்து ஒரு புலவர்
> > எழுதியிருப்பாரே, படித்த நினைவு.
>
> > On Sun, Apr 29, 2012 at 3:19 PM, Jaisankar Jaganathan <
> > jaisank...@gmail.com> wrote:
>
> >> கள்ள சாராயமும் . பாஸ்ட்புட் நூடுல்ஸும்
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Nagarajan Vadivel

unread,
May 16, 2012, 2:58:21 AM5/16/12
to mint...@googlegroups.com

http://www.tamilnadu.ind.in/tamilnadu_history/pallava/social_condition_in_pallava.php

 

Food, Dress and Ornaments

Rice was the staple food of the people during the Pallava period. They had also consumed milk, ghee, and curd. Generally, people wore simple dress made of cotton. The rich people were fond of wearing silk garments. The sculptures of this period indicate several types of ornaments used by the people. They include earrings, bangles, necklaces and anklets.

மற்றவை தேடலில்.  நீங்களும் தேடலாமே. இங்கே

http://www.tamilnadu.ind.in/tamilnadu_history/

நாகராசன்

2012/5/16 N. Ganesan <naa.g...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
May 16, 2012, 2:59:26 AM5/16/12
to மின்தமிழ்

On May 15, 10:09 pm, Swaminathan Venkat


<vswaminathan.ven...@gmail.com> wrote:
> மின் தமிழில் உள்ள தமிழ அறிஞர்களுக்கும், தனித் தமிழ் ஆர்வ்லர்களுக்கும் ஒரு
> வேண்டுகோள்.
>
> இட்லி, தோசை, சாம்பார் வடை உப்புமா எல்லாம் தமிழ் உணவு தானா? இவ்வுணவுகள்
> பற்றி  எவ்வளவு காலம் பின் நொக்கி, இவை எது பற்றியும் பேசும் முதல் பத்திரிகை,
> நூல், பாடல், சரித்திரக் குறிப்பு, கல்வெட்டு, ஓலைச் சுவடி எதையும்
> காணமுடியும்? உங்களில் யாராவது கண்டிருக்கிறீர்களா?  தெரிந்தே தான் நம்மிடையே
> தமிழ் உணவாகக் கருதப்படும், சட்னி, போண்டா என எதையும் பிரஸ்தாபிக்கவில்லை.
> கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தால் இவற்றில் எதுவும் தமிழாகவே ஒலிப்பது கூட
> இல்லை. சொன்ன உடனேயே இவை ஏதோ வேற்றுமொழி என்றே காதில் விழும்.
>
> கொஞ்சம் கூட வரலாற்று உணர்வு இல்லாது, நூடுல்ஸ், பீட்ஸா என்றெல்லாம் பேசத்
> தொடங்கியாயிற்று நாம். இவையெல்லாம் சைனாவிலும் சரி, இத்தாலியிலும் சரி எவ்வளவு
> பழசு என்பது சந்தேகத்துக்குரியது. நாம் சேர் சோழ் பாண்டியர்களைப் பற்றிப்
> பேசும்போது, சீனாக்க் காரன் நூடுல்ஸ் சாப்பிட்டானா, யவனர்கள் பீட்ஸா
> கொண்டாந்தாங்களா என்று பேசுகிறோம். வேடிக்கையாக இல்லையா?
>
> இங்கு அனேகம் அறிஞர்கள் இருக்கிறார்கள். கண்ணன், கணேசன், நாகராஜன் சுபாஷிணி
> என்று. அவர்கள் இதில் கொஞ்சம் அறிவார்த்தமான சர்ச்சையைக்கொண்டுவரலாமே!
>

நம் நூடுல்ஸ் இழையப்பம் (இடியப்பம் - தெலுங்கில் தமிழ் ழ் ட ஆகிவிடும்)
சங்க இலக்கியத்திலேயே உள்ளது என நினைக்கிறேன்.

தோசை பற்றி ஹாஸ்டல் காலங்களில் எழுதினேன். அதை ஒரு கட்டுரையில்
பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரிகிறது:
http://pirakeshpathi.blogspot.com/2007/04/1-cereal-serial.html

சூலின் நிரையினால் சுடர்முடி பணிந்து
மேலின் நிலையவர் வாழ்நெறி விளக்கும்
சாலிப் பயிர்க்கதிர் சார்ந்தவெண் அரிசியை
மாலின் வண்ணமாம் மையார் உழுந்துடன்
பாலின் நிறம்போல் படிய அரைத்து
ஓர்நாள் நன்கு புளித்து
வார்க்கத் தோசை வட்ட நிலாவே!

~ நா. கணேசன்

> 2012/5/16 Thiagarajan <thiagupil...@gmail.com>

> > > > > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopostto this


> > group,
> > > > > >> send email to minT...@googlegroups.com
> > > > > >> To unsubscribe from this group, send email to
> > > > > >> minTamil-u...@googlegroups.com
> > > > > >> For more options, visit this group at
> > > > > >>http://groups.google.com/group/minTamil
>
> > > > > >  --
> > > > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > > > > > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay
> > > > like
> > > > > > to visit our Muthusom Blogs at:

> > > > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopostto this


> > group,
> > > > > > send email to minT...@googlegroups.com
> > > > > > To unsubscribe from this group, send email to
> > > > > > minTamil-u...@googlegroups.com
> > > > > > For more options, visit this group at
> > > > > >http://groups.google.com/group/minTamil
>
> > > > > --
> > > > > M.S.Murali (B+ve)
> > > > > 99430-94945
> > > > > ----------------------------------------------------------
> > > > > India`s Leading Web Hosting Providerswww.rupeeshost.com
> > > > > India`s First Cloud Hosting Providerwww.cloudsindia.in
> > > > > ----------------------------------------------------------
>
> > > > --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage

> > > > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay
> > like
> > > > to visit our Muthusom Blogs at:
> > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage

DEV RAJ

unread,
May 16, 2012, 3:01:35 AM5/16/12
to மின்தமிழ்
நன்றி திவாகர் ஜீ

பால் உலையில் வெந்த வெண்சோறு, தேன் உலையில் வெந்த தேன்சோறு,
புளிநீரில் வெந்த புளிஞ்சோறு, கருப்பஞ்சாற்றில் வெந்த இன்னடிசில்,
நெய்ப்பொங்கல் ஆகியவற்றை பொன், வெள்ளி, மணிச் செம்புகளாலான
அகல்களில் நிறைத்துத் தெய்வங்களுக்கு மடை கொடுத்தனர் எனும்
குறிப்புக் கிடைக்கிறது.

தமிழ் மன்னர்களின் உணவுப்பழக்கம்
எவ்வாறிருந்தது தெரியவில்லை.
அசைவு உணவு வகைகள் முற்காலத்தில்
மிகுதியாக இருந்திருக்கும்.
வள்ளுவம் புலான் மறுத்தலை வற்புறுத்துவதன்
காரணமும் அதுவாகவே இருக்க வேண்டும்.


சங்க இலக்கியத்தைத் தாண்டினால் சமய
இலக்கியங்களே பெரு வழக்காக உள்ளன;
அவற்றில் அசைவ உணவு வகைகள்
இடம்பெறும் என எதிர்பார்க்க இயலாது.


சிலப்பதிகார காலத்தின் ஓர் உணவு முறை :

மாதரிசொல்படி ஆயர் மகளிர் பலா, வெள்ளரி,
மாதுளைக் காய்வகையையும், மா, வாழைக்கனிகளையும்
செந்நெல் அரிசி, பால் பொருட்களையும் கண்ணகியிடம்
வழங்க அவள் உணவாக்கியது -

இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா
மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற்
கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய்
வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
சாலி யரிசி தம்பாற் பயனொடு
கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப
மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்
திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன
கரிபுற அட்டில் கண்டனள் பெயர
வையெரி மூட்டிய ஐயை தன்னொடு
கையறி மடைமையிற் காதலற் காக்கி.....

( திரு ஜெ ஸ்ரீசந்திரன் அவர்களது
தெளிவுரையிலிருந்து )

பேச்சுவழக்கைப்போல் உணவு முறையும்
காலம்தோறும் மாறுபடும் எனத் தெரிகிறது

தேவ்

On May 15, 11:29 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> நிகண்டுகளில் உணவு - ஒரு கண்ணோட்டம்
>

> http://www.koodal.com/tamil/research/articles.asp?id=431&content=tami...

> திவாகரம் புழுக்கல் என்ற தலைச் ...
>
> read more »

Swaminathan Venkat

unread,
May 16, 2012, 3:17:49 AM5/16/12
to mint...@googlegroups.com
அன்புள்ள நண்பர் திவாகர் அவர்களுக்கு,

நீங்கள் 16, 19-, நூற்றாண்டு வரை பல நிகண்டுகளைச் சொல்லி சில உணவு வகைகள் அவற்றில் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சொல்கிறீர்கள். நிகண்டு எழுத்தில், இலக்கியங்களில், வாழ்க்கையில் வழ்க்கில் உள்ள சொற்களின் தொகுப்பு தானே. உ.வே.சா.வும் பாரதியும், ஆனந்தரங்கம் பிள்ளையும், காணாத, இட்லி, தோசை, வகைகளை நிகண்டு எங்கேயிருந்து கண்டது. இலைஅடை, இன்னும் மற்ற அடைகள், சருக்கரை, இலட்டுவம் வியஞ்சனம் என்றும் பலவற்றை நீங்கள் சொல்லும் நிகண்டுகள் பட்டியலிடுகின்றன. இவை எங்கேயிருந்து கிடைத்தன என்று சற்று யோசியுங்களேன். இலக்கியம் பேசாதவையெல்லாம் இவற்றுக்கு எங்கேயிருந்து கிடைத்தன?முழுப் பன்றியை நெய்யில் வறுத்து உண்டதாக செய்தி கிடைக்கிறது என்று ஒருவர் சொல்கிறார். சற்று நின்று நிதானித்து யோசித்துப் பாருங்கள். முழுப் பன்றியை நெய்யில் வறுத்து.......கொப்பறைமிகப் பெரிய கொப்பரையாகத்த்தான் இருக்க வேண்டும். நெய்யும் அண்டா அண்டாவாகத்தான் கொப்பறையில் கொட்டியிருக்கவேண்டும். நெய்யில் வறுப்பதைப் பற்றிச் சொல்கிறார். பார்பெக்யூவைஅவர் சொல்லவில்லை. He is talking about deep fry.  நீங்கள் சொல்லும் நிகண்டுவில் காணும் தோசை, இட்லி இலை அடைகளுக்கு என்ன ஆதாரம்? நிகண்டு இவற்றை எங்கிருந்து பெற்றது. முழுப்பன்றிய நெய்யில் வருத்த செய்திக்கு எங்கே ஆதாரம்?.

2012/5/16 DEV RAJ <rde...@gmail.com>
>
> read more »

N. Ganesan

unread,
May 16, 2012, 3:23:59 AM5/16/12
to மின்தமிழ், panb...@googlegroups.com

On May 16, 12:01 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> ( திரு ஜெ ஸ்ரீசந்திரன் அவர்களது
> தெளிவுரையிலிருந்து )
>
> பேச்சுவழக்கைப்போல் உணவு முறையும்
> காலம்தோறும் மாறுபடும் எனத் தெரிகிறது
>
> தேவ்
>

Not just spoken language and food items, but also religion.
We know how the Tamil religion changed in 2000 years.
In Sangam times' agricultural society, the religion was
based on a trio: dalit-king-woman. Until 1930s, Sangam
literature was being discovered for example, UVS published
Kuruntokai in 1930. 35 - 40 years later, a thesis
describing Tamil society's religion etc., was done at Harvard
University. A seminal contribution in Sangam studies.
Some thing like (1) Fr. Henry Heras' linking the Fish sign
of the Indus civilization with Dravidians
and (2) Einstein's theory that nothing travels faster than light.
Recent challenges to this theory have been proved false.
The above mentioned Harvard thesis explains a lot
for the formation of Indian social structure (unique in the
world) and Dravidian role in it.

Here is the paper describing some aspects of Sangam religion
from that thesis:
http://tamil.berkeley.edu/wp-content/uploads/Caste2.pdf
And, about the author,
http://nganesan.blogspot.com/2010/01/hart.html

N. Ganesan

Nagarajan Vadivel

unread,
May 16, 2012, 3:28:26 AM5/16/12
to mint...@googlegroups.com
பழந்தமிழர் உணவு வழக்கில் வெற்றிலை தொடர்ந்து முக்கியமான இடத்தைப் பெற்று வருகிறது
ஆனால் அதற்கென ஒரு பெயர் இல்லாமல் வெறுமனே அப்படியே உண்ணலாம் என்ற பொருள் தரும் வகையில் வெற்றிலை என்றழைக்கப்படுகிறது
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம் என்று பொருள் வணிகத்தில் பண்டமாற்றில் நாம் வெற்றிலை வணிகம் செய்யலாம் என்று குறிப்பிட்டாலும் வரலாற்றுச் செய்தி நாம் பண்டமாற்றாக மலாயாவில் இருந்து வெற்றிலையைப் பண்டமாற்றாக இறக்குமதி செய்துள்ளோம்
கீழ்த்திசை நாடுகளில் வெற்றிலை மரபுசார் நிகழ்வுகளில் முக்கிய இடம் பிடிக்கிறது
பாக்கும் வெற்றிலையும் எங்கள் வீட்டில் இந்தியாவின் வடகிழக்கில் இருந்து வரவழைக்கிறார்கள்
அங்கே என் மனைவியின் ஊரில் வீட்டுக்கு வருபவர்களுக்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து வரவேற்பது வழக்கம்.  அதே வழக்கம் இங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பச்சைப் பாக்கை நிரில் ஊறப்பொட்டுச் சாப்பிடுகிறார்கள்.  அதைப்போட்டால் கொஞ்சம் போதை கொஞ்சம் தள்ளாட்டம்.  குளிருக்கு இதமான வெதுவெதுப்பு
நம்ம ஊரில் உண்ட சோறு செரிப்பதற்கு. 
திருமணமாகாதவர்கல் சிறுசுகள் வெற்றிலைபொட்டால் கோழி முட்டும் என்று சொல்லுவார்கள்.  கோழி முட்டியவர்கள் யாராவது குழுமத்தில் இருக்கிறார்களா?
சிலப்பதிகாரத்தில் கண்னகி கோவலனுக்கு வெற்றிலை மடித்துத் தருவதாகக் குறிப்புள்ளது
நாகராசன்


2012/5/16 DEV RAJ <rde...@gmail.com>
>
> read more »

N. Ganesan

unread,
May 16, 2012, 3:56:11 AM5/16/12
to மின்தமிழ்

On May 16, 12:28 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> பழந்தமிழர் உணவு வழக்கில் வெற்றிலை தொடர்ந்து முக்கியமான இடத்தைப் பெற்று
> வருகிறது

யாழ்ப்பாணத்தில் இமெல்டா சிவகுமார் ஜப்பான் மந்திரியை வெற்றிலை கொடுத்து
வரவேற்றுள்ளார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=b02aa56b-6e0e-4064-a198-43b7878e8d68


வடபகுதிக்கு விஜயம் செய்த ஜப்பானின் பிரதிப் பிரதமருக்கு சிங்கள
மரபுப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்ப்பு!

வடபகுதிக்கு விஜயம் செய்த ஜப்பானின் பிரதிப் பிரதமர் கத்சுயா ஒகடா சிங்கள
மரபுப்படி&nbsp; வெற்றிலை கொடுத்து வரவேற்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜப்பானின்
பிரதிப் பிரதமர் கத்சுயா ஒகடா கிளிநொச்சி, வேலளை மற்றும் அச்சுவேலிப்
பகுதியில் தமது நாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவித்தித்
திட்டங்களைப் பார்வையிட்டிருந்தார்.

இந்நிலையில், அச்சுவேலிக்கு சென்றிருந்த ஜப்பானின் பிரதிப் பிரதமர்
கத்சுயா ஒகடாவை யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெற்றிலை கொடுத்து
வரவேற்றுள்ளார். இதன்போது சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
பசில் ராஜபக்சவும் உடனிருந்தார்.

அதேபோன்று, கிளிநொச்சிப் பிரதேசத்தில்&nbsp; போரினால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வுக்குச் சென்ற போதும் அவர் வெற்றிலை
கொடுத்து வரவேற்கப்பட்டுள்ளார்.

சிங்கள மக்களின் கலாசாரத்திலேயே வெற்றிலை கொடுத்து வரவேற்கும் பண்பாடு
காணப்படும் நிலையில், அப்பண்பாட்டை தமிழர் தாயகப் பகுதியிலும் திணிக்க
சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகின்றமை இதனுடாக வெளிப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Dhivakar

unread,
May 16, 2012, 5:20:04 AM5/16/12
to mint...@googlegroups.com
<<<உ.வே.சா.வும் பாரதியும், ஆனந்தரங்கம் பிள்ளையும், காணாத, இட்லி, தோசை, வகைகளை நிகண்டு எங்கேயிருந்து கண்டது. இலைஅடை, இன்னும் மற்ற அடைகள், சருக்கரை, இலட்டுவம் வியஞ்சனம் என்றும் பலவற்றை நீங்கள் சொல்லும் நிகண்டுகள் பட்டியலிடுகின்றன >>>

அன்புள்ள வெ. சா அவர்கள்.

அந்தக் கட்டுரை என்னுடையது அல்ல. நான் தேடி எடுத்துப்போட்டது. குறிப்பு கொடுத்திருக்கிறேன்.

உ.வே.சா வின் குருநாதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைவர்கள். இவர் திருவாவடுதுறை ஆதீனத்தோடு தொடர்புடையவர். அவரோ அல்லது பிள்ளையைச் சேர்ந்த இன்னொரு சான்றோரோ அங்கு ஒரு விருந்தில் பரிமாறப்பட்ட அத்தனை வகை உணவுகளையும் குறிப்பிட்டு இருக்கிறார். (சட்டென ஞாபகத்தில் வரவில்லை) ஆதீனத்தில் அன்றைய சமையல் பதார்த்தங்கள் வகையறா ’லிஸ்ட்’டே உள்ளது. ஊரன் அடிகள் எழுதிய புத்தகத்திலிருந்து அப்படியே டைப் செய்து போடுகிறேன். கொஞ்சம் பொறுக்கவும்.

மேலும் இட்லியைப் பற்றி திவாகரம் நிகண்டுவில் குறிப்பு இருப்பதாக முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா சுந்தரமூர்த்தி அவர்கள் என் புத்தக வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டார்கள். என் பெயரைப் பார்த்ததும் நிகண்டு ஞாபகம் வந்ததாகவும்அவர் குறிபிட்டதற்காக நானும் திவாகர நிகண்டுவில் தேட ஆரம்பித்தேன்.

சங்க காலத்தில் தென் தமிழகத்தில் கிழங்குதான் ஆகாரம். 

(கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தக் கதைக்கு ஆதாரம் எதுவும் இல்லை. கர்ணபரம்பரைக் கதை)

நல்ல பழுத்த கிழங்கு வெடித்திருந்தால் அதை முதலில் மன்னனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அப்படி ஒருநாள் சமர்ப்பிக்கப்பட்ட கிழங்கின் வாய்க்கு உவமையாக தமிழில் ஏதாவது கவிதை பாடுங்கள் என்று மன்னன் அவையோரைக் கேட்டதாகவும் புலவர்கள் அறியாமல் விழித்ததாகவும், அன்று இரவு மாறுவேஷத்தில் ஊர்க்காவல் சென்றபோது இந்த சத்திமுத்திப் புலவர் தம் ஊரிலிருந்து குமரிமுனை போகும்போது இரவில் ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துக்கொண்டு அந்த கூரையின் மேல் ஓய்வெடுக்க வந்த நாரை பறவையைப் பார்த்து ஆறுதல் கேட்டாராம். ‘நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய் செங்கால் நாராய்’ எனப் பாடுகின்றார். மாறுவேஷ அரசன் மிகுந்த சந்தோஷப்பட்டு அடுத்தநாள் காலையில் நன்றாக கௌரவித்து அனுப்பியதாக கதை போகும்.

சோறு பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. யானைகளுக்கு நெய்ச்சோறு ஆகாரமாகக் கொடுக்க அதைக் குரங்குகள் வந்து தூக்கிச் செல்வதாக 'பெரும்பாணாற்றுப்படை’ சொல்கிறது. அதன் பின் வந்த பக்தி இலக்கியங்களில் நெல் பற்றி ஏராளமாக வந்தாலும் சோறு அல்லது அன்னம் பற்றியும் வருகிறது. கரும்பும் பழைய இலக்கியங்களில் உள்ளதுதான். ஆனால் நிகண்டு குறிப்பிட்டிருக்கும் சக்கரை எனக்கு கொஞ்சம் அனுமானம்தான். சுத்திகரிக்கப்படாத வெள்ளை சக்கரையைக் குறிப்பிட்டிருக்கலாம். 

>>>நீங்கள் சொல்லும் நிகண்டுவில் காணும் தோசை, இட்லி இலை அடைகளுக்கு என்ன ஆதாரம்? நிகண்டு இவற்றை எங்கிருந்து பெற்றது. முழுப்பன்றிய நெய்யில் வருத்த செய்திக்கு எங்கே ஆதாரம்?<<<

நேரடியாக எந்த ஆதாரமும் இல்லைதான். ஆனால் காலத்தால் சில வகைப் பணியாரங்கள் சொல் வழக்கழிந்தோ அல்லது வேறு வார்த்தைப் பெற்றோ தொடர்ந்து வந்திருக்கவேண்டும்.. பன்றி மாமிசம் மகாபாரத காலத்திலிருந்தே இருந்ததுதானே.. காட்டில் வேட்டையாட மானும் பன்றியும்தான் விசேஷம். (சுந்தரர் கூட இந்த பன்றிகளைப் பற்றி ஸ்ரீசைலம் காடுகளில் பார்த்ததைச் சொல்கிறார்)

இன்னமும் தேடுகிறேன்.. 

அன்புடன்
திவாகர்





2012/5/16 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

Dhivakar

unread,
May 16, 2012, 5:31:59 AM5/16/12
to mint...@googlegroups.com
இட்லி கர்நாடகா சாளுக்கியரிடமிருந்து வந்ததாக கூகிள் சொல்கிறது. ஆனால் சரியான ஆதாரம் காட்டவில்லை. மூன்றாம் சோமேசுவரவர்மன் காலத்தில் அவன் இட்லியை (அதுவும் உளுந்து கொண்டு மட்டுமே ஆவியால் வேகவைக்கப்பட்டது) தன் பலகாரமாக உட்கொண்டான் என கூகிள் சொல்கிறது. ஆனால் இதையும் தேடவேண்டும். ஏனெனில் கூகிள் சொல்வதெல்லாம் அப்படியே சத்தியமல்ல.. ஒரு இடத்தில் இந்தோனேஷியாவில் வந்த செய்முறையாக இட்லியை வர்ணிக்கிறது.

2012/5/16 Dhivakar <venkdh...@gmail.com>



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Geetha Sambasivam

unread,
May 16, 2012, 5:45:17 AM5/16/12
to mint...@googlegroups.com
உணவுத் தேடல் பல புதிய செய்திகளை அறிவிக்கின்றன.  ராஜம் அம்மாவின் சங்கம் உணவு முறைக் குறிப்புகளை ஏற்கெனவே சேமிப்பில் வைத்துள்ளேன். 

2012/5/16 Dhivakar <venkdh...@gmail.com>
இட்லி கர்நாடகா சாளுக்கியரிடமிருந்து வந்ததாக கூகிள் சொல்கிறது. ஆனால் சரியான ஆதாரம் காட்டவில்லை. மூன்றாம் சோமேசுவரவர்மன் காலத்தில் அவன் இட்லியை (அதுவும் உளுந்து கொண்டு மட்டுமே ஆவியால் வேகவைக்கப்பட்டது) தன் பலகாரமாக உட்கொண்டான் என கூகிள் சொல்கிறது. ஆனால் இதையும் தேடவேண்டும். ஏனெனில் கூகிள் சொல்வதெல்லாம் அப்படியே சத்தியமல்ல.. ஒரு இடத்தில் இந்தோனேஷியாவில் வந்த செய்முறையாக இட்லியை வர்ணிக்கிறது.

Swaminathan Venkat

unread,
May 16, 2012, 7:09:50 AM5/16/12
to mint...@googlegroups.com
அன்புள்ள பேரா. நா. கணேசன் அவர்களுக்கு,

இங்கு மிந்தமிழில் உள்ள பல தமிழறிஞர்கள்,  மிகப் பெரிய தளத்தில் பணியாற்றுபவர்கள் பலரும் உங்களைப் பற்றி நிறைய நெருக்கமாகத் தெரிந்தவர்கள் பலரும், உங்களிடம் ஒரு நேஷனல் லைப்ரரி என்று சொல்லும் அளவுக்கு புத்தகங்கள் இருப்பதாகவும், பெரிய ஆராய்ச்சியாளர் என்றும், நிறைய அரிய தகவல்களின் பொக்கிஷம் என்றும் சொல்லி அறிந்திருக்கிறேன்.

இங்கு சர்ச்சிக்கப்படும் விஷயமாக உங்கள் பங்களிப்பு பிரமாதமாகவும் ஆதாரபூர்வமாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் உங்களது பெயர்பெற்ற பொக்கிஷத்திலிருந்து எதையும் எடுத்து வெளியே யாருக்கும் காட்டிவிடத் தயங்குவது ஏன்?  உணவுகளின் பெயர் மாறுவது போல மதத்தின் பெயரும் மாறுகிறது என்றுஎங்கிருந்தோ மேற்கோள் தருகிறீர்கள். வெற்றிலை நம்மாழ்வார் காலத்திலிருந்தே இருப்பது  தெரிந்தும்  தெரிந்த அந்த விஷ்யம் பற்றிப் பத்திரிகை செய்தியை தருகிறீர்கள். தெரியாத வெளியில் உங்கள் பிரகாசத்தைப் பார்க்க முடிவதில்லை.  ஏன் உங்கள் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ள மனம் வருவதில்லை உங்களுக்கு? ஏதும் intellectual copyright பற்றிய தயக்கங்களா?

தயை செய்து தெரியாது திண்டாடும் விஷ்யங்கள் பற்றிய உங்கள் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  please.

2012/5/16 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--

Nagarajan Vadivel

unread,
May 16, 2012, 7:26:52 AM5/16/12
to mint...@googlegroups.com
//ஏதும் intellectual copyright பற்றிய தயக்கங்களா?//
பலஆயிரம் நூல் கொண்ட நூலகம் இருந்தால் மட்டும் போதாது.  அது மின் வடிவில் இருக்க வேண்டும்.  கணேசர் அவர்கள் தன் சொந்த முயற்சியாகப் பொருள் போக்கி பல நூல்களைத் தட்டச்சி மின் நூலாக மாற்றிக்கொண்டு வந்தாலும் அவர் மின் தமிழுக்கு என்று இன்னும் கொடை நல்கவில்லை.  விரைவில் நல்குவார் என்று நம்புவோமாக
நான் மின் நூலகம் அமைக்கும் திட்டத்தைச் செயல் படும் முயற்சியில் இருப்பதால் காப்புரிமை மீறலில் உள்ள எதார்த்தத்தையும் ஆபத்தையும் அறிய முடிகிறது
வலைப்பூ தோன்றிய காலத்தில் என்னிடம் 50,000 ரூ செலவு செய்து வலைப்பூ அமைத்துக் கொடுக்குமாறு ஒரு விளையாட்டு வீர் மங்கையின் அன்னை என்னைச் சந்தித்தார்.  வலைப்பூவில் இடுகையும் பின்னூட்டமும் நானே செய்யவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்
இன்று இணையத்தில் வெளியாகும் கருத்துக்கள் ஒருவருடைய சொந்தக் கருத்தா எழுதுபவர் யார் என்று தெரிந்துகொள்ள முடியாத நிலையில் பலரும் தங்கள் ஆவணங்களைத் திற நிலையில் வெளியிடுவது இல்லை
பாரதியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு உலகத்தமிழர் பயன்பெறவேண்டும் என்ற உருவான நோக்கம் பாரதி பற்றிய எழுதிய எல்லா எழுத்துக்களும் காப்புரிமை என்ற கட்டுக்குள இருப்பதால் இணையத்தில் வெளியாவதில்லை
நாகராசன்

2012/5/16 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

N. Kannan

unread,
May 16, 2012, 7:46:13 AM5/16/12
to mint...@googlegroups.com
வெ.சா வெளியிட்டு, தாங்கள் சார்பு படுத்தும் கருத்து என்னை நீண்ட
நாட்களாக உறுத்தும் கருத்து. தலைவருடைய கையிருப்பிற்கு நிறையச் செய்யலாம்
:-) ஈவது விலக்கேல் :-)

க.>

2012/5/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

N. Ganesan

unread,
May 16, 2012, 9:34:06 AM5/16/12
to மின்தமிழ்
On May 16, 2:31 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> இட்லி கர்நாடகா சாளுக்கியரிடமிருந்து வந்ததாக கூகிள் சொல்கிறது. ஆனால் சரியான
> ஆதாரம் காட்டவில்லை. மூன்றாம் சோமேசுவரவர்மன் காலத்தில் அவன் இட்லியை (அதுவும்
> உளுந்து கொண்டு மட்டுமே ஆவியால் வேகவைக்கப்பட்டது) தன் பலகாரமாக உட்கொண்டான்
> என கூகிள் சொல்கிறது. ஆனால் இதையும் தேடவேண்டும். ஏனெனில் கூகிள்
> சொல்வதெல்லாம் அப்படியே சத்தியமல்ல.. ஒரு இடத்தில் இந்தோனேஷியாவில் வந்த
> செய்முறையாக இட்லியை வர்ணிக்கிறது.
>

கல்வெட்டுக்களில் வெ,சா, கேட்கும் கேள்விகளுக்கு நிறைய பதில் இருக்கிறது.
தமிழிலும் சில புஸ்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. முக்கியமாக, ஆச்சார்யா
என்பவர்
ஆங்கிலத்தில் 2 அருமையான நூல் எழுதியுள்ளார். அதுவே இதுபோன்ற
கூகிள் செய்திகளுக்கு ஆதாரம்.

கல்யாணி நகரத்தை ஆண்ட 3-ஆம் சோமதேவன் என்பான் விக்ரமாதிய சாளுக்கியன்
மகன்.
அவனது ஆட்சிக் காலத்தில் (1127-1138) வடமொழியில் எழுதப்பெற்ற
கலைக்களஞ்சியத்தில்
ஏராளமான உணவு பற்றிய செய்திகள் உள்ளன. சாளுக்ய < சளுக்கர். சளுக்கரை
வேளி என்கிறது பிங்கலந்தை நிகண்டு, அகஸ்தியனை குலகுருவாகப் பெற்று
கண்ணன் துவரையில் இருந்து வந்து வேளூர் (இப்பொழுது பேலூர்),
துவாரைசமுத்திரம் (பழவீடு >
ஹளெபீடு) அமைத்தவர்கள் சாளுக்கிய வமிசம்.

நா. கணேசன்

Message has been deleted

N. Ganesan

unread,
May 16, 2012, 9:38:18 AM5/16/12
to மின்தமிழ்

On Apr 29, 2:49 am, Jaisankar Jaganathan <jaisank...@gmail.com> wrote:
> கள்ள சாராயமும் . பாஸ்ட்புட் நூடுல்ஸும்

ஜெயசங்கர்,

ஓரிரு மாதங்கள் முன் தான், செந்தமிழ் (பாரிஸ் பல்கலை) குழுவில்
சாராயம் கண்டுபிடித்தது சிந்து சமவெளியில் எனக் குறிப்புகள்
கொடுத்தேன்.

சாராயம் விற்பனை, அரசு வரும்படி பார்த்தால் இன்றும்
தங்கள் கண்டுபிடிப்பாகிய சாராயங்காய்ச்சலை தமிழர்
போற்றுகின்றனர் என்பது கண்கூடு.

பிற பின்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
May 16, 2012, 9:42:55 AM5/16/12
to மின்தமிழ்

> On May 16, 2:31 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:

> > இட்லி கர்நாடகா சாளுக்கியரிடமிருந்து வந்ததாக கூகிள் சொல்கிறது. ஆனால் சரியான
> > ஆதாரம் காட்டவில்லை. மூன்றாம் சோமேசுவரவர்மன் காலத்தில் அவன் இட்லியை (அதுவும்
> > உளுந்து கொண்டு மட்டுமே ஆவியால் வேகவைக்கப்பட்டது) தன் பலகாரமாக உட்கொண்டான்
> > என கூகிள் சொல்கிறது. ஆனால் இதையும் தேடவேண்டும். ஏனெனில் கூகிள்
> > சொல்வதெல்லாம் அப்படியே சத்தியமல்ல.. ஒரு இடத்தில் இந்தோனேஷியாவில் வந்த
> > செய்முறையாக இட்லியை வர்ணிக்கிறது.

> கல்வெட்டுக்களில் வெ,சா, கேட்கும் கேள்விகளுக்கு நிறைய பதில் இருக்கிறது.
> தமிழிலும் சில புஸ்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. முக்கியமாக, ஆச்சார்யா
> என்பவர்
> ஆங்கிலத்தில் 2 அருமையான நூல் எழுதியுள்ளார். அதுவே இதுபோன்ற
> கூகிள் செய்திகளுக்கு ஆதாரம்.

> கல்யாணி நகரத்தை ஆண்ட 3-ஆம் சோமதேவன் என்பான் விக்ரமாதிய சாளுக்கியன்
> மகன்.
> அவனது ஆட்சிக் காலத்தில் (1127-1138) வடமொழியில் எழுதப்பெற்ற
> கலைக்களஞ்சியத்தில்
> ஏராளமான உணவு பற்றிய செய்திகள் உள்ளன.

களஞ்சியப் பெயர்: மானஸ உல்லாசம்.

Reply all
Reply to author
Forward
0 new messages