தமிழ் மன்னர்கள் எநத மாதிரியான உணவு உட்கொண்டர்கள் ?
சோழம், கம்பு, அரிசி சோறு ....
கோழிக் கறி, ஆட்டு கறி , மீன் [ பாண்டியன் தவிர ]
இட்லி, தோசை, சப்பாத்தி ....
மேலும், வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களுக்கு என்ன உணவு
வழங்கப்பட்டது ?
நூடுல்ஸ் [ சீன தேசம் ] ?
பீட்ஸா [ கிரேக்க தேசம் ] ?
thiagu
கள்ள சாராயமும் . பாஸ்ட்புட் நூடுல்ஸும்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இளந்திரையன் தொண்டைமான் தன் விருந்தினர்களுக்கு கொழுத்த பன்றியை முழுமையாக நெய்யில் வறுத்து விருந்து படைத்தாக படித்தேன்.5 வகை நிலத்தார்களுக்கு தனித்தனி உணவு முறைகள். வீட்டில் ஒரு புத்தகத்தில் இருக்கிறது தேடி தட்டச்சு செய்து தருகிறேன்
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ |
71.வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தல் |
|
|
அறாஅ யாணர் அகன் கண் செறுவின் அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து, செறு வினை மகளிர் மலிந்த வெக்கை, பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் அம்பண அளவை உறை குவித்தாங்கு, | 5 |
|
கடுந் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின், அலந்தனர், பெரும! நின் உடற்றியோரே: ஊர் எரி கவர, உருத்து எழுந்து உரைஇ, போர் சுடு, கமழ் புகை மாதிரம் மறைப்ப, | 10 |
|
மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர் குண்டு கண் அகழிய குறுந் தாள் ஞாயில் ஆர் எயில் தோட்டி வௌவினை; ஏறொடு கன்றுடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து, புலவு வில் இளையர் அங்கை விடுப்ப, | 15 |
|
மத்துக் கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ, ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க, பதி பாழாக வேறு புலம் படர்ந்து, விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென, அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் | 20 |
|
பெருங் களிற்று யானையொடு அருங் கலம் தராஅர், மெய் பனி கூரா, அணங்கு எனப் பராவலின், பலி கொண்டு பெயரும் பாசம் போல, திறை கொண்டு பெயர்தி; வாழ்க, நின் ஊழி! உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி, | 25 |
|
அறிந்தனை அருளாய்ஆயின், யார் இவண், நெடுந் தகை! வாழுமோரே?' ~ பதிற்றுப்பத்து. இன்னம்பூரான் |
இளந்திரையன் தொண்டைமான் தன் விருந்தினர்களுக்கு கொழுத்த பன்றியை முழுமையாக நெய்யில் வறுத்து விருந்து படைத்தாக படித்தேன்.5 வகை நிலத்தார்களுக்கு தனித்தனி உணவு முறைகள். வீட்டில் ஒரு புத்தகத்தில் இருக்கிறது தேடி தட்டச்சு செய்து தருகிறேன்
புத்தகத்தினை தேடி எடுத்துவைத்துவிட்டேன். இன்று தருகிறேன் :)
thiagu
On Apr 30, 1:14 am, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> இளந்திரையன் தொண்டைமான் தன் விருந்தினர்களுக்கு கொழுத்த பன்றியை முழுமையாக
> நெய்யில் வறுத்து விருந்து படைத்தாக படித்தேன்.
>
> 5 வகை நிலத்தார்களுக்கு தனித்தனி உணவு முறைகள். வீட்டில் ஒரு புத்தகத்தில்
> இருக்கிறது தேடி தட்டச்சு செய்து தருகிறேன்
> நன்றி!
>
> 2012/4/29 Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > நல்ல புளித்த மோரில் ஈசலைப் போட்டுக் கலக்கி சாப்பிட்டதை ரசித்து ஒரு புலவர்
> > எழுதியிருப்பாரே, படித்த நினைவு.
>
> > On Sun, Apr 29, 2012 at 3:19 PM, Jaisankar Jaganathan <
> > jaisank...@gmail.com> wrote:
>
> >> கள்ள சாராயமும் . பாஸ்ட்புட் நூடுல்ஸும்
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-பிரபு(ஆனந்த) சுவாமிகள்
indeed, I am interested in both, kingdom and royalfamily food habits
well, often we observe the painting and sculptures on various
positions of Dance and War depicted , but less on the way people eat
[ on the floor , dining table, plate, banana leaf etc....[
Some of us can start a healthy restaurant with menu as
Monday - Chola food
Tuesday - Chera Food
Wednesday - Pandiya Food
.... etc..
On May 16, 8:54 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> ஒரு சிறு விளக்கம்
> மூவேந்தர் காலத்தில் இருந்த உணவுப் பழக்கம் என்பது ஒரு தலைப்பு
> மூவேந்தர்களின் உணவுப் பழக்கம் என்பது இன்னொரு தலைப்பு
> ஆறு ஆண்டுகள் காசி மன்னர் அவர் குடும்ப உறுப்பினர்களை அறிவேன்
> அவர்கள் மற்றவர் முன் உணவு அருந்தும் பழக்கம் கிடையாது
> உணவு உண்ணும்போது திரைச்சீலையில் அவர்கள் உணவு உண்ணும் இடம்
> மறைக்கப்பட்டிருக்கும்
> வெளியில் சென்றால் அவர்களுக்கு உணவு செய்யும் பரிவாரமும் கூடவே வரும்
> அவர் சென்னைக்கு வந்து தங்கியபோது 25 அல்லது 30 பேர் வந்தார்கள்
> எனவே மன்னர் உணவுப்பழக்கம் பற்றிய தகவல் கிடைப்பது அரிது
> நாகராசன்
>
> 2012/5/16 Thiagarajan <thiagupil...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > shall i know about the food habits of tamil kingdom ?
>
> > thiagu
>
> > On Apr 30, 1:14 am, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> > > இளந்திரையன் தொண்டைமான் தன் விருந்தினர்களுக்கு கொழுத்த பன்றியை முழுமையாக
> > > நெய்யில் வறுத்து விருந்து படைத்தாக படித்தேன்.
>
> > > 5 வகை நிலத்தார்களுக்கு தனித்தனி உணவு முறைகள். வீட்டில் ஒரு புத்தகத்தில்
> > > இருக்கிறது தேடி தட்டச்சு செய்து தருகிறேன்
> > > நன்றி!
>
> > > 2012/4/29 Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
>
> > > > நல்ல புளித்த மோரில் ஈசலைப் போட்டுக் கலக்கி சாப்பிட்டதை ரசித்து ஒரு
> > புலவர்
> > > > எழுதியிருப்பாரே, படித்த நினைவு.
>
> > > > On Sun, Apr 29, 2012 at 3:19 PM, Jaisankar Jaganathan <
> > > > jaisank...@gmail.com> wrote:
>
> > > >> கள்ள சாராயமும் . பாஸ்ட்புட் நூடுல்ஸும்
>
> > > >> --
> > > >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > > >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay
> > > >> like to visit our Muthusom Blogs at:
> > > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > >> send email to minT...@googlegroups.com
> > > >> To unsubscribe from this group, send email to
> > > >> minTamil-u...@googlegroups.com
> > > >> For more options, visit this group at
> > > >>http://groups.google.com/group/minTamil
>
> > > > --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > > > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay
> > like
> > > > to visit our Muthusom Blogs at:
> > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > M.S.Murali (B+ve)
> > > 99430-94945
> > > ----------------------------------------------------------
> > > India`s Leading Web Hosting Providerswww.rupeeshost.com
> > > India`s First Cloud Hosting Providerwww.cloudsindia.in
> > > ----------------------------------------------------------
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
போஜனக் கிரமம்
காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம் பருப்புப்
பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம்,
வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும்
உண்பதுண்டு. ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள்.
பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில்
இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான
விருந்துக்குப் பின் இராத்திரிப் போஜனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே
பகற் போஜனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய பூஜை
முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை போடுவார்கள். எல்லோரும்
ஒருங்கே உண்பார்கள். அப்பளம், ஆமவடை, போளி என்பவைகளே
அக் காலத்துப் பக்ஷியங்கள்.
உ வே சா அவர்களின் “என் சரித்திரம்”
On May 15, 10:21 pm, Swaminathan Venkat
<vswaminathan.ven...@gmail.com> wrote:
> என் தமிழ்றிவுக்கு எட்டிய வரை, ஒரு நூறு வருடம் பின்னோக்கிப் போனால் கூட இந்த
> வடை தோசை, இட்லி யெல்லாம் காதில் விழுவதில்லை. கண்ணில் படுவதும் இல்லை.
> பாரதியாரோ, உ.வே.சா வோ அல்லது ஆனந்தரங்கம் பிள்ளையோ கூட இட்லி தோசை, வடை
> சாப்பிட்டதாக சாட்சியம் இல்லை. பிள்ளை அவர்கள் வெற்றிலையில் சுண்ணாம்பை அதிகம்
> தடவி அவஸ்தைப்பட்டதைப் பற்றி எழுதியிருக்கிறார். இது பெரிய விஷயம் இல்லை.
> ஆழ்வார்களே தின்னும் வெற்றிலையிலும் பெருமாளைக் க்ண்டார்கள். ஆக தாம்பூலம்
> போடுவது நீண்ட சரித்திர வரலாறு கொண்டது. சேர சோழ பாண்டியர்களுக்கு இட்லி
> தோசையெல்லாம் தெரியாது.
>
> கொஞ்சம் யோசிக்குமாறு மின் தமிழ் அறிஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் தமிழ்
> அறிஞனில்லை. உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்..
>
> 2012/5/16 Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > மன்னிக்கவும். இங்குள்ள த்மிழறிஞர்கள் என்று என் நினைவுக்கு உடன்
> > வந்தவர்களைச் சொன்னேன். என்னமோ அவசரம். “அனுப்பு” பட்டனை அழுத்தி விட்டேன்.
> > சேஷாத்திரியார், மறவன் புலவு, அண்ணா கண்ணன், ராஜம் சந்தானம் ஸ்வாமிநாதன்
> > போன்றோரைக் குறிப்பிடத் தவறிவிட்டேன். இன்னும் பலர் இருக்கக் கூடும். அவர்கள்
> > என்னை மன்னிக்கவேண்டும், என் மறதிக்கு.வயசான காலத்தில் எவ்வளவு தான்
> > ஜாக்கிரதையாக இருக்கமுடிகிறது?
>
> > 2012/5/16 Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
>
> >> மின் தமிழில் உள்ள தமிழ அறிஞர்களுக்கும், தனித் தமிழ் ஆர்வ்லர்களுக்கும் ஒரு
> >> வேண்டுகோள்.
>
> >> இட்லி, தோசை, சாம்பார் வடை உப்புமா எல்லாம் தமிழ் உணவு தானா? இவ்வுணவுகள்
> >> பற்றி எவ்வளவு காலம் பின் நொக்கி, இவை எது பற்றியும் பேசும் முதல் பத்திரிகை,
> >> நூல், பாடல், சரித்திரக் குறிப்பு, கல்வெட்டு, ஓலைச் சுவடி எதையும்
> >> காணமுடியும்? உங்களில் யாராவது கண்டிருக்கிறீர்களா? தெரிந்தே தான் நம்மிடையே
> >> தமிழ் உணவாகக் கருதப்படும், சட்னி, போண்டா என எதையும் பிரஸ்தாபிக்கவில்லை.
> >> கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தால் இவற்றில் எதுவும் தமிழாகவே ஒலிப்பது கூட
> >> இல்லை. சொன்ன உடனேயே இவை ஏதோ வேற்றுமொழி என்றே காதில் விழும்.
>
> >> கொஞ்சம் கூட வரலாற்று உணர்வு இல்லாது, நூடுல்ஸ், பீட்ஸா என்றெல்லாம் பேசத்
> >> தொடங்கியாயிற்று நாம். இவையெல்லாம் சைனாவிலும் சரி, இத்தாலியிலும் சரி எவ்வளவு
> >> பழசு என்பது சந்தேகத்துக்குரியது. நாம் சேர் சோழ் பாண்டியர்களைப் பற்றிப்
> >> பேசும்போது, சீனாக்க் காரன் நூடுல்ஸ் சாப்பிட்டானா, யவனர்கள் பீட்ஸா
> >> கொண்டாந்தாங்களா என்று பேசுகிறோம். வேடிக்கையாக இல்லையா?
>
> >> இங்கு அனேகம் அறிஞர்கள் இருக்கிறார்கள். கண்ணன், கணேசன், நாகராஜன் சுபாஷிணி
> >> என்று. அவர்கள் இதில் கொஞ்சம் அறிவார்த்தமான சர்ச்சையைக்கொண்டுவரலாமே!
>
> >> 2012/5/16 Thiagarajan <thiagupil...@gmail.com>
> >>> > > > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopostto this
> >>> group,
> >>> > > > >> send email to
>
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Apr 29, 10:14 pm, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> இளந்திரையன் தொண்டைமான் தன் விருந்தினர்களுக்கு கொழுத்த பன்றியை முழுமையாக
> நெய்யில் வறுத்து விருந்து படைத்தாக படித்தேன்.
>
இது என்ன புதிதாய் உள்ளதே.
எங்கே படித்தீர்கள்?
நா. கணேசன்
> 5 வகை நிலத்தார்களுக்கு தனித்தனி உணவு முறைகள். வீட்டில் ஒரு புத்தகத்தில்
> இருக்கிறது தேடி தட்டச்சு செய்து தருகிறேன்
> நன்றி!
>
> 2012/4/29 Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > நல்ல புளித்த மோரில் ஈசலைப் போட்டுக் கலக்கி சாப்பிட்டதை ரசித்து ஒரு புலவர்
> > எழுதியிருப்பாரே, படித்த நினைவு.
>
> > On Sun, Apr 29, 2012 at 3:19 PM, Jaisankar Jaganathan <
> > jaisank...@gmail.com> wrote:
>
> >> கள்ள சாராயமும் . பாஸ்ட்புட் நூடுல்ஸும்
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
http://www.tamilnadu.ind.in/tamilnadu_history/pallava/social_condition_in_pallava.php
Food, Dress and Ornaments
Rice was the staple food of the people during the Pallava period. They had also consumed milk, ghee, and curd. Generally, people wore simple dress made of cotton. The rich people were fond of wearing silk garments. The sculptures of this period indicate several types of ornaments used by the people. They include earrings, bangles, necklaces and anklets.
மற்றவை தேடலில். நீங்களும் தேடலாமே. இங்கே"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On May 15, 10:09 pm, Swaminathan Venkat
<vswaminathan.ven...@gmail.com> wrote:
> மின் தமிழில் உள்ள தமிழ அறிஞர்களுக்கும், தனித் தமிழ் ஆர்வ்லர்களுக்கும் ஒரு
> வேண்டுகோள்.
>
> இட்லி, தோசை, சாம்பார் வடை உப்புமா எல்லாம் தமிழ் உணவு தானா? இவ்வுணவுகள்
> பற்றி எவ்வளவு காலம் பின் நொக்கி, இவை எது பற்றியும் பேசும் முதல் பத்திரிகை,
> நூல், பாடல், சரித்திரக் குறிப்பு, கல்வெட்டு, ஓலைச் சுவடி எதையும்
> காணமுடியும்? உங்களில் யாராவது கண்டிருக்கிறீர்களா? தெரிந்தே தான் நம்மிடையே
> தமிழ் உணவாகக் கருதப்படும், சட்னி, போண்டா என எதையும் பிரஸ்தாபிக்கவில்லை.
> கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தால் இவற்றில் எதுவும் தமிழாகவே ஒலிப்பது கூட
> இல்லை. சொன்ன உடனேயே இவை ஏதோ வேற்றுமொழி என்றே காதில் விழும்.
>
> கொஞ்சம் கூட வரலாற்று உணர்வு இல்லாது, நூடுல்ஸ், பீட்ஸா என்றெல்லாம் பேசத்
> தொடங்கியாயிற்று நாம். இவையெல்லாம் சைனாவிலும் சரி, இத்தாலியிலும் சரி எவ்வளவு
> பழசு என்பது சந்தேகத்துக்குரியது. நாம் சேர் சோழ் பாண்டியர்களைப் பற்றிப்
> பேசும்போது, சீனாக்க் காரன் நூடுல்ஸ் சாப்பிட்டானா, யவனர்கள் பீட்ஸா
> கொண்டாந்தாங்களா என்று பேசுகிறோம். வேடிக்கையாக இல்லையா?
>
> இங்கு அனேகம் அறிஞர்கள் இருக்கிறார்கள். கண்ணன், கணேசன், நாகராஜன் சுபாஷிணி
> என்று. அவர்கள் இதில் கொஞ்சம் அறிவார்த்தமான சர்ச்சையைக்கொண்டுவரலாமே!
>
நம் நூடுல்ஸ் இழையப்பம் (இடியப்பம் - தெலுங்கில் தமிழ் ழ் ட ஆகிவிடும்)
சங்க இலக்கியத்திலேயே உள்ளது என நினைக்கிறேன்.
தோசை பற்றி ஹாஸ்டல் காலங்களில் எழுதினேன். அதை ஒரு கட்டுரையில்
பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரிகிறது:
http://pirakeshpathi.blogspot.com/2007/04/1-cereal-serial.html
சூலின் நிரையினால் சுடர்முடி பணிந்து
மேலின் நிலையவர் வாழ்நெறி விளக்கும்
சாலிப் பயிர்க்கதிர் சார்ந்தவெண் அரிசியை
மாலின் வண்ணமாம் மையார் உழுந்துடன்
பாலின் நிறம்போல் படிய அரைத்து
ஓர்நாள் நன்கு புளித்து
வார்க்கத் தோசை வட்ட நிலாவே!
~ நா. கணேசன்
> 2012/5/16 Thiagarajan <thiagupil...@gmail.com>
> > > > > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopostto this
> > group,
> > > > > >> send email to minT...@googlegroups.com
> > > > > >> To unsubscribe from this group, send email to
> > > > > >> minTamil-u...@googlegroups.com
> > > > > >> For more options, visit this group at
> > > > > >>http://groups.google.com/group/minTamil
>
> > > > > > --
> > > > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > > > > > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay
> > > > like
> > > > > > to visit our Muthusom Blogs at:
> > > > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopostto this
> > group,
> > > > > > send email to minT...@googlegroups.com
> > > > > > To unsubscribe from this group, send email to
> > > > > > minTamil-u...@googlegroups.com
> > > > > > For more options, visit this group at
> > > > > >http://groups.google.com/group/minTamil
>
> > > > > --
> > > > > M.S.Murali (B+ve)
> > > > > 99430-94945
> > > > > ----------------------------------------------------------
> > > > > India`s Leading Web Hosting Providerswww.rupeeshost.com
> > > > > India`s First Cloud Hosting Providerwww.cloudsindia.in
> > > > > ----------------------------------------------------------
>
> > > > --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > > > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay
> > like
> > > > to visit our Muthusom Blogs at:
> > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
பால் உலையில் வெந்த வெண்சோறு, தேன் உலையில் வெந்த தேன்சோறு,
புளிநீரில் வெந்த புளிஞ்சோறு, கருப்பஞ்சாற்றில் வெந்த இன்னடிசில்,
நெய்ப்பொங்கல் ஆகியவற்றை பொன், வெள்ளி, மணிச் செம்புகளாலான
அகல்களில் நிறைத்துத் தெய்வங்களுக்கு மடை கொடுத்தனர் எனும்
குறிப்புக் கிடைக்கிறது.
தமிழ் மன்னர்களின் உணவுப்பழக்கம்
எவ்வாறிருந்தது தெரியவில்லை.
அசைவு உணவு வகைகள் முற்காலத்தில்
மிகுதியாக இருந்திருக்கும்.
வள்ளுவம் புலான் மறுத்தலை வற்புறுத்துவதன்
காரணமும் அதுவாகவே இருக்க வேண்டும்.
சங்க இலக்கியத்தைத் தாண்டினால் சமய
இலக்கியங்களே பெரு வழக்காக உள்ளன;
அவற்றில் அசைவ உணவு வகைகள்
இடம்பெறும் என எதிர்பார்க்க இயலாது.
சிலப்பதிகார காலத்தின் ஓர் உணவு முறை :
மாதரிசொல்படி ஆயர் மகளிர் பலா, வெள்ளரி,
மாதுளைக் காய்வகையையும், மா, வாழைக்கனிகளையும்
செந்நெல் அரிசி, பால் பொருட்களையும் கண்ணகியிடம்
வழங்க அவள் உணவாக்கியது -
இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா
மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற்
கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய்
வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
சாலி யரிசி தம்பாற் பயனொடு
கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப
மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்
திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன
கரிபுற அட்டில் கண்டனள் பெயர
வையெரி மூட்டிய ஐயை தன்னொடு
கையறி மடைமையிற் காதலற் காக்கி.....
( திரு ஜெ ஸ்ரீசந்திரன் அவர்களது
தெளிவுரையிலிருந்து )
பேச்சுவழக்கைப்போல் உணவு முறையும்
காலம்தோறும் மாறுபடும் எனத் தெரிகிறது
தேவ்
On May 15, 11:29 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> நிகண்டுகளில் உணவு - ஒரு கண்ணோட்டம்
>
> http://www.koodal.com/tamil/research/articles.asp?id=431&content=tami...
> திவாகரம் புழுக்கல் என்ற தலைச் ...
>
> read more »
>
> read more »
On May 16, 12:01 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> ( திரு ஜெ ஸ்ரீசந்திரன் அவர்களது
> தெளிவுரையிலிருந்து )
>
> பேச்சுவழக்கைப்போல் உணவு முறையும்
> காலம்தோறும் மாறுபடும் எனத் தெரிகிறது
>
> தேவ்
>
Not just spoken language and food items, but also religion.
We know how the Tamil religion changed in 2000 years.
In Sangam times' agricultural society, the religion was
based on a trio: dalit-king-woman. Until 1930s, Sangam
literature was being discovered for example, UVS published
Kuruntokai in 1930. 35 - 40 years later, a thesis
describing Tamil society's religion etc., was done at Harvard
University. A seminal contribution in Sangam studies.
Some thing like (1) Fr. Henry Heras' linking the Fish sign
of the Indus civilization with Dravidians
and (2) Einstein's theory that nothing travels faster than light.
Recent challenges to this theory have been proved false.
The above mentioned Harvard thesis explains a lot
for the formation of Indian social structure (unique in the
world) and Dravidian role in it.
Here is the paper describing some aspects of Sangam religion
from that thesis:
http://tamil.berkeley.edu/wp-content/uploads/Caste2.pdf
And, about the author,
http://nganesan.blogspot.com/2010/01/hart.html
N. Ganesan
>
> read more »
On May 16, 12:28 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> பழந்தமிழர் உணவு வழக்கில் வெற்றிலை தொடர்ந்து முக்கியமான இடத்தைப் பெற்று
> வருகிறது
யாழ்ப்பாணத்தில் இமெல்டா சிவகுமார் ஜப்பான் மந்திரியை வெற்றிலை கொடுத்து
வரவேற்றுள்ளார்.
வடபகுதிக்கு விஜயம் செய்த ஜப்பானின் பிரதிப் பிரதமருக்கு சிங்கள
மரபுப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்ப்பு!
வடபகுதிக்கு விஜயம் செய்த ஜப்பானின் பிரதிப் பிரதமர் கத்சுயா ஒகடா சிங்கள
மரபுப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜப்பானின்
பிரதிப் பிரதமர் கத்சுயா ஒகடா கிளிநொச்சி, வேலளை மற்றும் அச்சுவேலிப்
பகுதியில் தமது நாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவித்தித்
திட்டங்களைப் பார்வையிட்டிருந்தார்.
இந்நிலையில், அச்சுவேலிக்கு சென்றிருந்த ஜப்பானின் பிரதிப் பிரதமர்
கத்சுயா ஒகடாவை யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெற்றிலை கொடுத்து
வரவேற்றுள்ளார். இதன்போது சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
பசில் ராஜபக்சவும் உடனிருந்தார்.
அதேபோன்று, கிளிநொச்சிப் பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வுக்குச் சென்ற போதும் அவர் வெற்றிலை
கொடுத்து வரவேற்கப்பட்டுள்ளார்.
சிங்கள மக்களின் கலாசாரத்திலேயே வெற்றிலை கொடுத்து வரவேற்கும் பண்பாடு
காணப்படும் நிலையில், அப்பண்பாட்டை தமிழர் தாயகப் பகுதியிலும் திணிக்க
சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகின்றமை இதனுடாக வெளிப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
இட்லி கர்நாடகா சாளுக்கியரிடமிருந்து வந்ததாக கூகிள் சொல்கிறது. ஆனால் சரியான ஆதாரம் காட்டவில்லை. மூன்றாம் சோமேசுவரவர்மன் காலத்தில் அவன் இட்லியை (அதுவும் உளுந்து கொண்டு மட்டுமே ஆவியால் வேகவைக்கப்பட்டது) தன் பலகாரமாக உட்கொண்டான் என கூகிள் சொல்கிறது. ஆனால் இதையும் தேடவேண்டும். ஏனெனில் கூகிள் சொல்வதெல்லாம் அப்படியே சத்தியமல்ல.. ஒரு இடத்தில் இந்தோனேஷியாவில் வந்த செய்முறையாக இட்லியை வர்ணிக்கிறது.
--
க.>
2012/5/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
கல்வெட்டுக்களில் வெ,சா, கேட்கும் கேள்விகளுக்கு நிறைய பதில் இருக்கிறது.
தமிழிலும் சில புஸ்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. முக்கியமாக, ஆச்சார்யா
என்பவர்
ஆங்கிலத்தில் 2 அருமையான நூல் எழுதியுள்ளார். அதுவே இதுபோன்ற
கூகிள் செய்திகளுக்கு ஆதாரம்.
கல்யாணி நகரத்தை ஆண்ட 3-ஆம் சோமதேவன் என்பான் விக்ரமாதிய சாளுக்கியன்
மகன்.
அவனது ஆட்சிக் காலத்தில் (1127-1138) வடமொழியில் எழுதப்பெற்ற
கலைக்களஞ்சியத்தில்
ஏராளமான உணவு பற்றிய செய்திகள் உள்ளன. சாளுக்ய < சளுக்கர். சளுக்கரை
வேளி என்கிறது பிங்கலந்தை நிகண்டு, அகஸ்தியனை குலகுருவாகப் பெற்று
கண்ணன் துவரையில் இருந்து வந்து வேளூர் (இப்பொழுது பேலூர்),
துவாரைசமுத்திரம் (பழவீடு >
ஹளெபீடு) அமைத்தவர்கள் சாளுக்கிய வமிசம்.
நா. கணேசன்
On Apr 29, 2:49 am, Jaisankar Jaganathan <jaisank...@gmail.com> wrote:
> கள்ள சாராயமும் . பாஸ்ட்புட் நூடுல்ஸும்
ஜெயசங்கர்,
ஓரிரு மாதங்கள் முன் தான், செந்தமிழ் (பாரிஸ் பல்கலை) குழுவில்
சாராயம் கண்டுபிடித்தது சிந்து சமவெளியில் எனக் குறிப்புகள்
கொடுத்தேன்.
சாராயம் விற்பனை, அரசு வரும்படி பார்த்தால் இன்றும்
தங்கள் கண்டுபிடிப்பாகிய சாராயங்காய்ச்சலை தமிழர்
போற்றுகின்றனர் என்பது கண்கூடு.
பிற பின்,
நா. கணேசன்
> On May 16, 2:31 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> > இட்லி கர்நாடகா சாளுக்கியரிடமிருந்து வந்ததாக கூகிள் சொல்கிறது. ஆனால் சரியான
> > ஆதாரம் காட்டவில்லை. மூன்றாம் சோமேசுவரவர்மன் காலத்தில் அவன் இட்லியை (அதுவும்
> > உளுந்து கொண்டு மட்டுமே ஆவியால் வேகவைக்கப்பட்டது) தன் பலகாரமாக உட்கொண்டான்
> > என கூகிள் சொல்கிறது. ஆனால் இதையும் தேடவேண்டும். ஏனெனில் கூகிள்
> > சொல்வதெல்லாம் அப்படியே சத்தியமல்ல.. ஒரு இடத்தில் இந்தோனேஷியாவில் வந்த
> > செய்முறையாக இட்லியை வர்ணிக்கிறது.
> கல்வெட்டுக்களில் வெ,சா, கேட்கும் கேள்விகளுக்கு நிறைய பதில் இருக்கிறது.
> தமிழிலும் சில புஸ்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. முக்கியமாக, ஆச்சார்யா
> என்பவர்
> ஆங்கிலத்தில் 2 அருமையான நூல் எழுதியுள்ளார். அதுவே இதுபோன்ற
> கூகிள் செய்திகளுக்கு ஆதாரம்.
> கல்யாணி நகரத்தை ஆண்ட 3-ஆம் சோமதேவன் என்பான் விக்ரமாதிய சாளுக்கியன்
> மகன்.
> அவனது ஆட்சிக் காலத்தில் (1127-1138) வடமொழியில் எழுதப்பெற்ற
> கலைக்களஞ்சியத்தில்
> ஏராளமான உணவு பற்றிய செய்திகள் உள்ளன.
களஞ்சியப் பெயர்: மானஸ உல்லாசம்.