முதற்காரணம் இரண்டுமே செவ்விசைச் சார்புள்ளவை
வால்மீகி முனிவர் ஸ்ரீ ராமகுமாரர்கள் இருவருக்கும் இராம காதை பாடப்
பயிற்றுவித்தார் - ‘காயதம் மதுரம் கேயம் தந்த்ரீலய ஸமந்விதம்’
’ஸுச்ராவ தத்தாள லய உபபந்நம் ஸர்காந்விதம் ஸுஸ்வர சப்த யுக்தம் |
தந்த்ரீ லய வ்யஞ்ஜந யோக யுக்தம்....’ (உத்தர காண்டம் 94 – 32)
(குச லவர்கள் தாளத்தோடு ஸுஸ்வரமாகப் பாடினர்)
ரங்கநாத முனிகளும் நாலாயிரத்தைத் தம் மருமக்கள் இருவருக்கும் இசையோடு
பயிற்றுவித்தார் -
’காளம் வலம்புரியன்ன நற்காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்’
இவை இரண்டும் பாடப்பட்ட முறை தற்போது மறைந்து விட்டது; மாந்தரைப் போலவே
மரபும் காலகதிக்கு உட்படுவதுதானே.
திவ்ய தம்பதிகளுக்கான மங்களாசாஸனத்தோடு தொடங்குவது ராமாயணம்; நாலாயிரத்
தொடக்கமான திருப்பல்லாண்டும் அது போன்றதே. இலங்கை பாழாளாகப் படை
பொருதவனுக்குப் பல்லாண்டு பாடியவாறே தொடங்குவது நாலாயிரம்.
கானகத்தில் கிழங்கு கெல்லி எடுப்பதற்கான கூடை போன்றவற்றோடு கூலியாள்போல்
நிற்கும் இளையாழ்வாரை வால்மீகி பகவான் ‘லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:’
என்றும், இங்கையிலிருந்து உறவுகளைத் துறந்து வெளியேறி வானில் அந்தரத்தில்
நிற்கும் விபீஷணரை ‘அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந்’ என்றும் சீமான்களாக
வர்ணிப்பார்; கைங்கர்யம் மட்டுமே செல்வம் என்பது உட்கருத்து.
‘ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத்மஜாம் |
அயோத்யாம் அடவீம் வித்தி ...........................................||’
”இராமனைப் பறவை ஏறும் பரமபுருடனாக அறிந்துகொள்; ஜானகியை மா-லக்ஷ்மி என
அறிவாய்; கானகத்தைப் பரமபதமாகக் கருது” – இளைய பெருமாளை மேலும்
கைங்கர்யத்தில் ஊக்குவிக்கிறாள் ஸுமித்ரை.
’கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே’, ‘புள் கவ்வக்
கிடக்கின்றீரே’ என்றெல்லாம் கடிந்துரைத்துக் கைங்கர்யத்தில் மூட்டுவது
அரங்கனுக்கே அற்றுத்தீர்ந்த ஓர் ஆழ்வார் பின்பற்றும் வழி.
கூழாட்பட்டு நிற்காமல் தொண்டு பூண்டு அமுதம் உண்ணும் வாழ்வையே
வாழ்க்கையாக ஒப்புவர் ஆழ்வார்கள்; இக்குடியில் வந்ததால் ’ஏழாட்காலும்
பழிப்பிலோம்’ என்னும் ஸாத்விக அஹங்காரமும் பொலிகிறது அவர்தம்
பனுவல்களில்.
மரவடியைத் தம்பிக்கு வான் பணயம் வைத்த நிகழ்ச்சியில் நாலாயிரம் காட்டும்
பாதுகா ப்ரபாவம் ஸ்ரீ ராமாயணத்தையும் விஞ்சுவதாகிறது.
ஸ்ரீ ராமாயணத்தை ’சரணாகதி சாஸ்த்ரம்’ என்றே வழங்குவது மரபு , பால
காண்டத்தில் தேவ சரணாகதி, கைங்கர்யம் குலையாமைக்காக லக்ஷ்மண சரணாகதி,
அயோத்யா காண்டத்தில் பாரதந்த்ர்யம் குலையாமைக்காக பரத சரணாகதி, ஆரண்ய
காண்டத்தில் தபோதந சரணாகதி, ஜயந்த சரணாகதி, விபீஷண சரணாகதி என்று
அமைந்துள்ளதால்.
”ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
உனக்கடிமை யாகின்றேன் என்கின்றார்க்கும்
அருக்காதே அனைவர்க்கும் அனைவராலும்
அஞ்சேலென்றருள் கொடுப்பேன்,”
என அபயம் தரும் ஐயனின் உதார குணத்தில் யார்தான் மனம் நெகிழாதிருப்பர் ?
இதையே அடியொற்றி அடிக்கீழமர்ந்து புகுவார் பராங்குசரும்; குலசேகரரின்
‘தருதுயரந் தடாயேல்’ கையறு நிலையில் உள்ள ஸம்ஸாரிகள் அனைவ ருக்குமானது.
சிறார்களுக்கு உச்சரிப்புப் பதிவதற்காக ‘ராமோதந்தம்’ பயிற்றுவிப்பர்
முற்காலத்தில்; குலசேகரரின் திருச்சித்திரகூடப் பாசுரங்கள் தமிழின்
”ராமோதந்தம” என்று நினைத்துக் கொள்வேன். திருக்கண்ணபுரத்தின் சௌரி
ராஜனையும் இராமபிரானாகப் பாடியவர் ராம பக்தரான குலசேகரர்; நல்ல வேளையாக
திவ்யதேசப் பெயரை ’ராமபுரம்’ என்று மாற்றவில்லை என்பார் பரனூர்ப்
பெரியவர்; ராஜரிகத்தில் இருந்தபோது ஸ்ரீராமாயணம் கேட்ட ஸம்ஸ்காரமாகலாம்.
உத்தர காண்டம் பிற்சேர்க்கை என்பர்; யாரால், எப்போது, எதற்காக என்றால்
விடை கிடைக்காது. கோப்ரதாரத்தில் சராசரமுற்றவும் நற்பாலுக்குய்த்ததை
நாலாயிரம் தெளிவு படுத்துகிறது.
நாலாயிரச் சொற்களை மட்டுமே கொண்டு புனையப்பட்டது பெரியவாச்சான்
பிள்ளையின் பாசுரப்படி ராமாயணம்.
தள்ளத் துணியினும் தாய்போல் இரங்கும் தனித் தகவால் நம் உள்ளத் துறைகின்ற
அவ்வுத்தமன், தனக்கே பாரமாகத் தானே யெண்ணி வான்தந்து, மலரடியும் தந்து,
வானோர் வாழ்ச்சிதர மன்னருளால் நம்மை வரிக்கும் நிலை ஒன்று உள்ளது;
இந்நிலைக்குப் பெயர் அவனருளை எதிர்பார்த்து நிற்கும் ’பரகத ஸ்வீகார
நிஷ்டை’ எனப்படும் ப்ரபந்ந பரிபக்வம். இவ்விரு இலக்கியங்களுமே மறைமுகமாக
அதைச் சுட்டுகின்றன.
இவற்றை மனத்தில் கொண்டே சோழன் ‘ ஸ்ரீராமாயணமும், அருளிச் செயல்களும்
வைணவத்தின் பேரரண்கள்’ என்று கூறியிருக்க வேண்டும்.
உலவிய பெருமாளும் (விபவத்தில்) , உறங்கும் பெருமாளும் (அர்ச்சையில்) :
இராமபிரான் ஆராதித்த அர்ச்சா விக்ரஹமே பதின்மர் பரவிய பரமன் – ’ஸஹ
பத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணமுபாகமத்’ என்று வால்மீகி தெளிவாகவே
சொல்கிறார்.
தேவர்களும் முனிவர்களும் அறிய ‘பவாந் நாராயணோ தேவ:’ என்று நான்முகன்
துதிக்கையில் பரத்வத்தை மறைத்துக்கொண்டு ‘இல்லை; நான் ஒரு அரசகுமாரன்
மட்டுமே. தயரதன் மகன்’ என்று நீர்மை பொலியக்கூறும் பான்மையை எங்கு
காணமுடியும் ? (தற்போது அவனவன் தன்னை அவதாரம் என்று சொல்லிக்கொள்வது
வேறு விஷயம்)
கலியின் கொடுமை பெருகிய நிலையிலும் பரத்வம் காட்டாமல் அர்ச்சாஸமாதி
நியமம் குலையாத நீர்மையை அரங்கனிடமும் காண்கிறோம்.
தண்டகா தபோவந ஜங்கம பாரிஜாதமாக, சீர ஜடாதரனாக வனத்தில் த்வரை யுடன்
உலவியபோது ‘ஸுவேஷ:’ என்று கொண்டாடும்படி முனிவர்களின் கண்களுக்கு
விருந்தானான்.
திவ்ய ஸூரிகளாம் ஆழ்வாரின் கண்களுக்கு இலக்காக ‘காட்டவே கண்ட பாத கமலம்,
நல்லாடை, உந்தி, தேட்டரும் உதர பந்தம், திரு மார்பு, கண்டம், செவ்வாய்,
வாட்டமில் கண்கள்’ என்று நிதானமாக நின்று ஸேவிக்கலாம்படி அரங்கம்
அமைத்துக்கொண்டு அர்ச்சா ஸமாதியில்.
உயிர் பிரியும் தருணத்திலிருக்கும் ஜடாயுவைக் கட்டிக்கொண்டு கையாலாகாத
மனிதனைப்போல் புலம்புவது ஒருபுறம்; அடுத்ததாகப் பக்ஷியின் வாட்டம்
நீக்கி ‘அநுத்தமாந் லோகாந் கச்ச’ என்று பரமபதம் அருளும்போது விபவ நியமம்
ஒதுங்கிக்கொண்டு பரத்வம் ஒளிர்வதையும் கண்டு வியக்க முடிகிறது ஸ்ரீ
ராமாயணத்தில்.
அரங்கனும் மெய்யடியார்கள் விஷயத்தில் நியமத்தை ஒதுக்கிவிட்டு உரையாடி
மகிழ்வான்.
திருவணையின் தர்ப சயனத்தில் விபவ மஹிமையையையும், திருவரங்கத்தின் யோக
சயனத்தில் அர்ச்சா வைபவத்தையும் காண முடிகிறது.
ஸ்ரீராமனும், ஸ்ரீராமானுஜரும்
ஸ்ரீராமனுக்குத் தொண்டு செய்ய ஒரு லக்ஷ்மணன்; ஸ்ரீரங்கநாதனுக்கு ஒரு
லக்ஷ்மண முநி.
உடையவர் ஸ்ரீ ராமாயணத்தைத் திருமலையிலும், அருளிச் செயலை அரங்கத்திலும்
பாடம் கேட்டார்.
விபீஷண சரணாகதியில் அரக்கன் என்பதால் எழுந்த விசாரம் பற்றி உடையவர் கூறி
வரும்போது, உறங்காவில்லி தாஸர் தாழ்மையுணர்ச்சி மேலிட, கோஷ்டி யிலிருந்து
விலக எண்ணி எழுந்தாராம்; உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொண்ட உடையவர் ‘
தாஸரே, இது ராமாநுஜ கோஷ்டி ! ராம கோஷ்டியன்று, விசாரணை கிடையாது;
நிர்விசாரமாக அமரும்’ என்று உரக்க ஆணை யிட்டாராம்.
ஸ்ரீரங்க கத்யத்தில் உடையவர் அரங்கனோடு கருணா காகுத்தனையும் சேர்த்தே
வணங்குவார் – ‘ஆபத்ஸக, காகுத்ஸ்த*, ஸ்ரீமந், நாராயண,புருஷோத்தம,
ஸ்ரீரங்கநாத, மம நாத நமோஸ்து தே’
தேவ்
மிக அருமையான ஒப்பீடு ஐயா. அருளிச்செயல் உரைகளில் இராமாயணம் பலபடியாகப் பெருமையுடன் பேசப்பட்டிருப்பதைக் காண்கிறேன்.
கிருமிகண்டன் மகன் சொன்னது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?! இராமாயணத்தையும் அருளிச்செயல்களையும் கற்காமல் ஒருவரால் இப்படி சொல்ல இயலாது!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இரண்டிற்கும் மேலும் ஒரு சுவையான ஒப்பீடு செய்யவும் இடமுள்ளது.
புற்றிலிருந்து புதிய அவதாரம் பெற்று வெளிப்போந்த வால்மீகி
முனிவருக்கும், நிலத்திலிருந்து வெளிப்போந்த பிராட்டிக்கும் (பூமி
ஸம்பந்தத்தை ஒட்டி) ஒருவகையில் அண்ணன் தங்கை உறவு முறை கூறலாம்; பேறு
காலத்தில் தமையன் இல்லத்தில் தங்குவது பண்டைய நடைமுறை. அதை ஒட்டிப்
பிராட்டியார் வால்மீகி முனிவரின் ஆசிரமம் சென்றார் என்பர் பெரியோர்.
அந்த வகையில் குச-லவர்கள் முனிவருக்கு மருமக்கள் ஆகின்றனர்; முனிவர் ஸ்ரீ
ராமாயண ப்ரசாரத்துக்குத் தம் மருமக்களைத் தேர்ந்தெடுத்தது போல்,
நாதமுனிகள் நாலாயிரத்தைப் பரப்பத் தம் மருமக்களைத் தேர்வு செய்தார் என்று
முடிவு செய்யத்தட்டில்லை.
’ அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்ச தே’ (தேவரீர் பிராட்டியுடன்
மலைத் தாழ்வரைகளில் இன்புற்று வாழ்வீர்; விழிப்பிலும், உறக்கத்திலும்
அடியேன் எல்லாவிதமான தொண்டுகளையும் செய்வேன்) என்னும் இளைய பெருமாளின்
விண்ணப்பத்திலும், மலைகுனிய நின்ற பிரானுக்கு ஒழிவில் காலமெலாம் உடனாய்
மன்னி வழுவிலா அடிமை செய்வதற்கு ஆழ்வார் பாரிப்பதிலும் மிக நெருங்கிய
கருத்தொற்றுமையைக் காண்கிறோம்
தேவ்
> ...
>
> read more »
இந்த "வான் பணயம்" பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!
எனக்கு வான் பயணம் தான் தெரியும்! :)
அது என்ன மரவடியைப் பணயம் வைப்பது? அதுவும் "வான்" பணயம்?
மகாபாரதத்தில் வச்சதும் பணயம்!
இராமாயணத்தில் வச்சதும் பணயமா??
ஆகா! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
> read more »...
ஸ்வாமியின் ஸ்ரீ ஸூக்திகளை அரங்கனார் சொல்லிக்கேட்கும் பேறு பெற்றேன்;
சரண்யன் தொடர்ந்து இவ்விதமே அருள்க ! “செவிக்கினிதாம் சிற்றின்பம்
இசையாதார்க்கே”
ஒன்றைச் செய்தால் ஒன்று கிடைக்கும்; ஒன்றைக் கொடுத்தால் ஒன்றைப் பெறலாம்
என்னும் வலிமையான மனப்பதிவுக்கு ப்ரக்ருதி அநாதி காலமாக நம்மைப்
பதப்படுத்தி வைத்துள்ளது; அதை ஒட்டியே நம் செயல்களும் நாளதுவரை அமைந்து
வந்துள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஜீவன் இருப்பதோ கையறு நிலையில் !
”சரண்ய ! அஹம் அஸ்மி அகிஞ்சந: அநந்யகதி: | த்வத் பாதமூலம் சரணம்
ப்ரபத்யே” என ஆளவந்தாரும் கடைப்பிடித்த ஒரு தொன்னெறியைக் கடைசிப்
பக்ஷமாக ஸ்வாமி தேசிகன் காட்டுகிறார், சரணாகதியை ஓர் அனுஷ்டானமாகவாவது
நிலை பெறச்செய்தால் பலர் உய்ந்துபோக வாய்ப்புக்கிடைக்குமே என்று. ஆயினும்
ஒரு ஜீவனின் தரப்பில் நிகழும் இச்சிறு முயற்சிகூட அவன் அருளின்றிப்
பிறப்பதில்லை என்பதையும் அவர் நமக்குச் சுட்டிக்காட்டத் தவறவில்லை -
தன் நினைவில் விலக்கின்றித் தன்னை நண்ணார்
நினைவனைத்தும் தான் விளைத்தும் விலக்குநாதன்
என் நினைவை இப்பவத்திலின்று மாற்றி
இணையடிக் கீழடைக்கலமென்று எம்மை வைத்து
முன் நினைவால் முயன்ற வினையால்வந்த
முனிவயர்ந்து முத்திதர முன்னே தோன்றி
நன் நினைவால் நாமிசையுங்காலம் இன்றோ
நாளையோ என்று நகை செய்கின்றானே !
ஸித்தோபாயனான எம்பெருமான் சற்று விலகிக்கொண்டு இதுதான் வலியது என ஸாத்ய
உபாயம் ஒன்றைக்காட்டி நகை செய்துகொண்டு நிற்கிறான்;
“ நெறி காட்டி நீக்குதியோ ?” என ஆழ்வாரைப்போல் நம்மால் மடிபிடித்துக்
கேட்கவா முடியும்?
அரங்கனார் அறியாத ஒன்றா ? ஏதோ சிற்றறிவில் பதிந்ததை எழுதத் துணிந்தேன்.
இறையும் ஞானம் இலாத என் புன்கவி, முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ?
தேவ்
On Mar 23, 1:42 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> குயில் ஒன்று கூவும்
> மதுவாய்ச் சொல் மிழற்றிக்
> கற்கண்டு போல் இனிதாய்
> ராம ராம என நித்தம்
> கவிதையின் கிளைமீது வீற்ற
> புவிபுகழ் முனி வால்மீகிப்
> பதமலர் பணிவதென் பேறே.
>
> கவிதையாம் கானில் திரியும்
> தவமுனி வால்மீகிச் சீயம்
> எழுப்பிடும் ராம நாதம்
> கேட்டவர் எவர்தான் செல்லார்
> கேடிலா உயர்ந்த மார்க்கம்
>
> (தமிழாக்கம் என்னுடையது)
>
> (கூஜந்தம் ராம ராம இதி மதுரம் மதுராக்ஷரம் |
> ஆருஹ்ய ஹவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் ||
>
> வால்மீகேர் முனி ஸிம்ஹஸ்ய கவிதா வன சாரிண: |
> ச்ருண்வந் ராமகதா நாதம் கோ ந யாதி பராங் கதிம் || )
>
> கடைசியில் நம் கதி என்ன ஆகுமோ என்ற பயம் ஏற்படாத மனிதன் யார்?
> அந்த ஈற்றுக் காலத்தில், என்ன ஆகுமோ என்ற பயத்தை நீக்கி
> ரட்சிப்பேன் என்ற சத்திய வாக்கு மூவர் தந்திருப்பதாகக் கூறுவர்.
> மூன்று அவதாரங்கள் அவ்விதம் ஈற்றுப் பேற்றுக்கான பயத்தைப் போக்கி
> அடைக்கல ச்லோகங்கள் தந்திருப்பதாகக் கூறுகிறார் ஸ்ரீ வேதாந்தவாசிரியரான
> ஸ்ரீநிகமாந்த தேசிகர் என்னும் ஆசார்ய ஸார்வபௌமர்.
> அவை ஸ்ரீவராஹப் பெருமான் அருளிய வராஹ சரம ச்லோகம், ஸ்ரீராமர்
> அருளிய ஸ்ரீராம சரம ச்லோகம், ஸ்ரீகிருஷ்ணர் அருளிய ஸ்ரீகிருஷ்ண சரம
> ச்லோகம்.
>
> இதில் ஸ்ரீராம சரம ச்லோகமானது ‘என்னைச் சரணடைந்தவரை ஒருகாலும்
> கைவிடேன். இது என் விரதம்’ என்ற உறுதிப்பாட்டை மனிதனுக்குத் தருவது.
>
> இந்த அர்த்தத்தை ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் தமிழ்ச் செய்யுளாக்கிக்
> கொடுத்திருக்கும் பாங்கே அழகு!.
>
> ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
> உனக்கடிமை ஆகின்றேன் என்கின்றார்க்கும்
> அருக்காதே அனைவர்க்கும் அனைவராலும்
> அஞ்சேல் என்று அருள் கொடுப்பன் இது தான் ஓதும்
> இருக்காலும் எழில் முனைவர் நினைவினாலும்
> இவை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
> நெருக்காத நீள் விரதம் எனக்கு ஒன்று என்று
> நெறி உரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே
>
> பொருள் -- ஒரே தடவை சரணம் அடைந்துவிட்டவர்க்கும், ‘உனக்கு அடிமை’
> என்று வாக்காலே ஒரு முறை கூறிவிட்டவர்க்கும், சிறிதும் குறைவு
> படாமல் அனைத்து விதமாகவும் அனைத்து பேரிடமிருந்தும் எவ்விதக் கேடும்
> இன்றி அபயமாக என் அருள் கொடுப்பேன். -இது என் விரதம்.
> வேதமனைத்திலும், ஒளிரும் முனிவர் நினைவாகிய ஸ்ம்ருதிகளிலும்,
> அறிந்தவர்களுடைய செயல்களின் பிரகாரமும், என் இசைவினாலும் இந்த
> விரதத்தில் நின்றும் நான் எந்தக் காலத்தும் தவறேன்.
>
> (ஸ்ரீ அபய பிரதாந ஸாரம் செய்யுள் 16 ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன்)
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
இப்படியான ஏக்கம் இப்பல்லாம் அடிக்கடி வருகிறது! :))
//வாண் பணயம்//
இன்னும் யாருமே சொல்லலையே!
என்ன பணயம் வைச்சா ரஙகன் சார் சொல்வாரு? :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Mar 24, 11:20 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> கௌஸல்யா ஸுப்ரஜா ராம
> பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே |
> உத்திஷ்ட நரசார்த்தூல
> கர்த்தவ்யம் தைவம் ஆஹ்நிகம் ||...
>
> read more »
>
> ‘கௌசலையின் நன்மகவே!
> வீரத்தில் ஆண்புலியே!
> வைகறையும் வந்துவிட.
> எழுந்திரு என் ராமா!
> கடமைகளும், கர்மங்களும்
> காத்திருப்பன ஐயா! ’
> (தமிழாக்கம் எனது)
>
> ஸ்ரீராமன் கௌசலையார், தசரதன் ஆகிய இருவரும் தவமிருந்து பெற்ற மகன்
> தானே?. பின் ஏன் ரிஷி கௌசலையின் நன்மகவே என்று பாடுகிறான்?
>
> மகனுக்காக படும்பாட்டில் மாதாவிற்குப் பங்கு அதிகம் என்ற காரணத்தால்
> கூறுகிறார் ரிஷி.
>
> வேதமானது முதல் கட்டளையாக விதிப்பது மாத்ரு தேவோ பவ -- மாதாவே
> தெய்வம் என்பதால் சொல்கிறான் ரிஷி.
>
> மாதா என்று எவர் சொன்னாலும் அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படியும்
> இயல்பு உடையவன் ஸ்ரீராமன். இளந்தாய் கைகேயி சொன்னதுவே
> கட்டளையாய்க் கானேகிய காகுத்தன்.
>
> நெடுநாள் மகவின்றிப் பின் ஈன்ற அருமைக் குமரனை எப்படி முனிவனுடன்
> அனுப்புவேன் என்று தசரதன் உள்ளமெலாம் கலங்கித் தயங்க, தன்வயிறு
> சுமந்து பெற்ற தாயெனும் தெய்வம் தயங்காமல் அனுப்பியதே என்று
> நன்றிப்பெருக்கினால் விச்வாமித்ர முனி கௌசலையின் நன்மகவே என்று
> கூறுகிறான்.
>
> அது என்ன ‘நன்மகவே’ என்று கூறுவது? அன்னை, தந்தை சொல்படி
> நடத்தலும், அவர்களுக்கு இனியனாகவும், நல்லனாகவும் நடக்கையும்
> நன்மகவின் அடையாளங்கள் என்று உணர்த்துகைக்காக.
>
> என் தந்தைக்கு உற்ற பிள்ளையாக்கும் நான் என்று ஸ்ரீராமாயண யுத்த
> காண்டத்தில் 18.16 தானே கூறியபடியும், கௌஸல்யா அந்த நல்ல
> பிள்ளையால் சோபையுடன் விளங்கினாள் என்று பாலகாண்டம் 18.11ல்
> கூறியபடியும் ஸ்ரீராமனை நன்மகவே என்கிறார்.
>
> ராம -- வடிவு, வண்மை, குணங்கள், செயல்கள் ஆகிய இவைகள் எல்லாவற்றாலும்
> மனத்துக்கு இனியவனாய், எல்லா உயிர்களையும் தன்பால் ஈர்க்கின்ற
> வடிவழகு உடையவனுமாய் இருக்கின்றவனே என்ற பொருளில் ‘ராம’
> என்கிறார்.
>
> தேவோ நாம ஸஹஸ்ரவாந் என்று ‘பேராயிரம் உடைய தேவன்’ என்று அந்த
> ஆயிரம் திருப்பெயர்களுக்கும் ஈடுகொடுக்கும் ஒரே நாமம் எது எனில்
> ராம நாமம் என்று சொல்லலாம்படியான திருநாமத்தைத் தன்வாயால் ஆசைதீரச்
> சொல்லிப்பார்க்கிறான் ரிஷி.
>
> செல்வத்தை இழந்தவன், செல்வத்தைப் பெற விரும்புபவன், உய்யும் வழியை
> அறிய விழைபவன், உய்ந்துபோன ஞானி ஆகிய நால்விதமான ஆட்களும் தமக்கு
> உற்ற ஜப நாமமாகக் கொள்வது ராம நாமம்.
>
> கௌஸல்யா ஸுப்ரஜா ராம என்று வேறொரு ராமனிடமிருந்து வேறுபடுத்திக்
> காட்டுகிறான். அந்த வேறொரு ராமன் பரசுராமன். ஆன்ம சாதகர்களுக்கு
> பரசுராமன் உபாஸிக்கத் தகுந்த மூர்த்தி அன்று என்று அதை விலக்கி
> எந்த ராமன் வழிபடத் தக்கோன் என்று காட்டுகிறான் ரிஷி.
>
> நரசார்த்தூல -- ரிஷி தன் கார்யமான வேள்வியை நன்கு காக்கவல்ல
> மிடுக்குடையவன் என்று தன் நம்பிக்கையை ஆண்புலியே என்று சொல்லி
> வெளிப்படுத்துகிறான்.
>
> பூர்வா ஸந்த்யா -- காலை அந்தியின் முற்பகுதி வைகறை. வைகறையின்
> காலத்தை நன்கு கவனித்தால் கொஞ்சம் தியங்குவது போல் தெரியும். அந்தத்
> தயக்கத்தை ரிஷி காலத்தின் ஆசையாகக் காண்கிறான். ஸ்ரீராமனின்
> கண்ணருள் தன்மேல் படக்கூடாதா என்று வைகறையின் தயக்கம் என்று
> காட்டுகிறான் அடுத்து ப்ரவர்த்ததே என்று சொல்வதன் மூலம்.
>
> வர்த்ததே என்பது நிகழ்காலத்தைக் காட்டும். இதுவே நித்ய நிகழ்காலமாக
> இருந்துவிடக்கூடாதா என்று ரிஷியின் ஏக்கம் தொனிக்க வருகிறது பூர்வா
> ஸந்த்யா ப்ரவர்த்ததே.
>
> கர்த்தவ்யம் தைவம் ஆஹ்நிகம் -- இந்த கர்மா செய்யலாம் அல்லது
> விடலாம். இது இப்பொழுதெல்லாம் நடக்காது. இது நம்மால் முடியாது.
> என்றெல்லாம் கூறிக் கழித்துக் கட்டிவிடக்கூடியதல்ல கர்மாக்கள் என்று
> ரிஷியின் அபிப்ராயம். கர்த்தவ்யம் -- செய்யப்படவேண்டியது. அவ்வாறு
> அனைத்துக் கர்மாக்களையும் முறையாக அனுஷ்டித்துக் காட்டப் பிறந்த
> அவதாரம் ஸ்ரீராம அவதாரம். எனவே அவதார நோக்கத்தைச் சொன்னால் பிரபு
> பின் ஒரு க்ஷணமும் ஓய்ந்திருக்க மாட்டான் என்று ஈற்றில் கூறுகிறான்
> ரிஷி.
>
> ஆன்மிக அர்த்தங்கள் பலவும் உண்டு. ஏற்கனவே நான் பஜனையாக
> அடித்துக்கொண்டிருக்கிறேன் என்று பொல்லாப்பு. கல்லடி பட்டாலும்
> சொல்லடி படக்கூடாதன்றோ.!
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> On 2/27/10, Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > அழகான நிறைவான ஒப்பீடு தேவ் ஐயா!
> > Birthday Boys ரெண்டு பேருமே இழையில் வந்து விட்டார்கள்!
> > Hapy Birthday Kulasekara!
> > Happy Birthday Uranga Villi! :))
>
> > இந்த "வான் பணயம்" பற்றிக் கொஞ்சம்- Hide quoted text -
>
> - Show quoted text -
சூப்பரோ சூப்பர்!
எனக்கு, ஆசார்யர்களிடத்தில் மிகவும் பிடித்தமானதே இதான்!
வேத வழிச் சமயங்கள்-ன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க....
ஆனால் பகவானை முன்னிறுத்தாவிடில்......படக்குன்னு கட்சி மாறி....
சாதியால் ஒழுக்கத்தால் மிக்கோரேனும்
சதுர்மறையால் வேள்வியால் தக்கோரேனும்
போதில் நான்முகன் பணியும் பொன்னரங்கம்
போற்றாதார் பணியாதார் புலையர் தாமே-ன்னு முடிச்சிருவாங்க! :))
நாத்திகமோ, ஆத்திகமோ...
ஞானமோ, கர்மமோ, பக்தியோ....
காம்ய கர்மானுஷ்டானமோ, இல்லையோ
எது....பகவானை நமக்கு ஈட்டித் தருமோ,
எது...அவன் உள்ள உகப்புக்கு நம்மை இருக்க வைக்குமோ...
அதற்கே ஆசார்யர்கள் இசைவது சிறப்பிலும் சிறப்பு!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Mar 27, 11:32 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> *வான்பணயம்*
>
> ஸ்ரீராமனை எப்படியாவது அழைத்துக்கொண்டு வந்துவிட வேண்டும் என்று
> பரதன் வனத்திற்குச் சென்று ஸ்ரீராமனை அடைந்து இறைஞ்சினான்.
>
> ‘இந்த மந்திரிமார்களோடு அடியேனால் முடிதாழ்த்தி இரக்கப்பட்ட தேவரீர்,
> தொண்டனும், சீடனும், தம்பியுமான அடியேனுக்கு அனுக்ரஹம் செய்தருள்க’
>
> ஏபிச்ச ஸசிவை: ஸார்தம் சிரஸா யாசிதோ மயா |
> ப்ராது: சிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி ||
>
> (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 104.12)
>
> ஸ்ரீராமனோ பரதனை அவன் கூறிய மூன்று வார்த்தைகளை வைத்தே
> மடக்குகிறார். தம்பி என்றுதானே சொல்கிறாய். அப்பொழுது சாஸ்திரம்
> தம்பி மூத்தவன் சொல்கேட்டு நடக்க வேண்டும் என்கிறதே அதன்படி நட.
>
> சிஷ்யன் என்கிறாயா? குருவுக்கு சிஷ்யனை இருந்த இடத்தில் இரு என்று
> ஏவுவதற்கும், இன்ன செய் இன்ன செய்யாதே என்று நியமிப்பதற்கும் ,
> சிஷ்யன் குருவின் வார்த்தைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க
> வேண்டும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி பார்த்தாலும் நீ
> நான் சொன்னபடி சென்று ராஜ்யத்தை ஆண்டு நம் தந்தையாரின் வாக்கைக்
> காப்பாற்று.
>
> சரி தொண்டன் என்கிறாயா? அப்பொழுது ஆண்டை இட்ட கட்டளைக்கு மறுமொழி
> சொல்லாமல் கீழ்ப்படியவேண்டியதுதானே உன் வேலை?
>
> என்ன சொன்னாலும் சரிப்படவில்லை பரதனுக்கு. ஸ்ரீராமனின் வனவாச
> சங்கல்பம் சிறிதும் அசையவில்லை. உடன்வந்த மகாகுரு வசிஷ்டர்
> சொன்னால் அதற்கும் பதில் அளிக்கின்றான் அண்ணல். ‘உங்கள்
> வம்சத்திற்கே ஞானம் வழங்கும் குரு நான். தாய் தந்தை இவர்கள்
> அளிப்பது இவ்வுலக பிறப்பு. குரு ஞானத்தால் அளிப்பது அழியாமை. எனவே
> குருவின் சொல் தாய் தந்தை ஆகியோரது சொற்களைத் தள்ளுபடி பண்ணிவிடும்’
> என்று வசிஷ்டன் கூறினால், காகுத்தனோ, ‘ஐயா! எந்த ஆத்ம சாதனமும்
> பெற்றோர் அளித்த உடம்பினால் அன்றி இயற்றல் கூடுமோ? எனவே
> பெற்றோருக்குக் கொடுத்த வாக்கு கடத்தற்கரிது’ என்று மறுமொழி
> கூறுகிறான்.
>
> ஜாபாலி நாஸ்திக வாதம் பேசி மனத்தை மாற்ற முயற்சி செய்தால்
> ஸ்ரீராமனின் கோபம் ஜாபாலியின் மேல் பாய்கிறது நாஸ்திகத்திற்காக.
> வசிஷ்டர் நடுவில் புகுந்து ஜாபாலியை மீட்க வேண்டி இருக்கிறது.
>
> இந்த இடத்தில் ஒரு விசேஷமான அர்த்தம். வால்மீகி நாஸ்திக வாதம்
> பேசி ஸ்ரீராமனின் கோபத்துக்கு இலக்கான ஜாபாலியைப் பற்றிக்
> குறிப்பிடும்போது, ‘ஜாபாலி: பிராம்மணோத்தம:’ ஜாபாலியாகிய பிராம்மண
> உத்தமன் என்று குறிப்பிடுகிறார். நம்பிள்ளை அவர்கள் இந்த இடத்தில்
> ஒரு கேள்வியை எழுப்பி விடையும் கூறுகிறார்.
>
> என்னவென்றால், ஸ்ரீராமனின் கருத்துப்படியே ஜாபாலி முனிவுக்கு
> இலக்கான அந்தணன். பின் ஏன் வால்மீகி மஹரிஷி அந்த ஜாபாலியை இப்படி
> பிராம்மண உத்தமன் என்று சிறப்புறக் கூறவேண்டும்? என்பது கேள்வி.
>
> ஜாபாலி பேசிய நாஸ்திக வாதம் எந்த நோக்கத்தால்
> எழுந்தது? ஸ்ரீராமனை ஜனசமுதாயத்திற்கு மீட்டுத் தருவதற்காக. எனவே
> வசிஷ்டனாகட்டும், வால்மீகி ஆகட்டும், அது நாஸ்திகமோ, ஆஸ்திகமோ
> எது பகவானை நமக்கு ஈட்டித் தருமோ அதை மிகச் சிறந்ததாகக்
> கருதுகிறார்கள். அங்கு ஸ்ரீராமன் கோபப்படுவதைப் பற்றியெல்லாம்
> அவர்களுக்குக் கவலையே இல்லை.
>
> எனவேதான் ஸ்ரீராமனை மீட்டும் அயோத்திக்கு அழைத்துச் சென்றுவிட
> வேண்டும் என்று துணிந்து ‘தர்மமாவது ஒன்றாவது. ராமா இன்றைய
> நடைமுறையைப் பார். அப்பன் சொன்னான் என்று அரச போகத்தையும், ஆட்சிப்
> பொறுப்பையும் இழக்காதே! மறுமையோ பாப புண்ணியமோ எவன் கண்டான்
> இருக்கிறதா இல்லையா என்று?’ என்று நாஸ்திக வாதம் பேசி முயன்ற
> ஜாபாலி ரிஷிகளின் கணக்கில் அந்தணோத்தமன்.
>
> ஆனால் சத்ய தர்ம பரிபாலனம் என்ற சாதாரண தர்மத்திற்காக கண்
> நிறைந்த தர்மத்தின் திருவுருவான, சாக்ஷாத் தர்மமான ஸ்ரீராமனைக்
> காட்டிற்கு அனுப்பித் தானும் அவனை விட்டுப் பிரிந்த
> ராமனின் தந்தையேயானாலும் தசரதன் பெற்றது வெறும் சொர்க்கப்
> பதவிதான். உயர்விண் ஆகிய மோக்ஷம் அன்று.
>
> வியாக்யாதாவின் ஈடுபாடு இங்கே ‘தசரதன் அடைய வேண்டியது உண்மையில்
> நரகமே ஆகும். ஆயினும் ஸ்ரீராமனின் திருவருள் அவனை
> சொர்க்கத்திலாவது இருத்தியது.’
>
> ஆக இவ்வளவு சொல்லியும் ஸ்ரீராமன் அசையவில்லை. பிரதானிகள்,
> மறைந்திருக்கும் சித்தர்கள் தேவசமூகம் எல்லாம் ஸ்ரீராமன் பக்கம்
> பேச ஆரம்பித்துவிட்டன.
>
> அப்பொழுது பரதன் ‘ராமா! நீ ஒப்புக்கொண்டு கிளம்பும் வரையில்
> உன் குடிலின் வாசலில்தான் நான் பிராயோபவேசம் செய்யப் போகிறேன்
> என்று உட்கார்ந்துவிட்டான். ஸ்ரீராமனுக்குச் சங்கடம்.
>
> ‘பரதா! கீழே கிடந்து உண்ணா நோன்பாக மறித்துக் காரியம்
> சாதித்துக்கொள்வது பிரம்மணன் ஒருவனுக்குத்தான்
> அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அவனிடம் கடன்
> வாங்கியவன் ஏமாற்றினால் தன் உரிமைப் பணத்தைப் போராடிப் பெற இவ்வாறு
> செய்யலாம் என்று சாஸ்திரம் சொல்கிறதே அன்றி க்ஷத்திரியனுக்கு
> ஒருகாலும் இந்த முறை கூறப்படவில்லை. எனவே எழுந்திரு. செய்த தவறான
> அனுஷ்டானத்திற்கு என்னையும் ஜலத்தையும் தொடு. விடுபடுவாய்.’ என்று
> உபதேசம் செய்ய பரதன் எழுந்தான்.
>
> அப்பொழுது அந்தக் கட்டத்தில்தான் பரதன் செய்த பிரபத்தியாகிய
> சரணாகதி பலித்ததா? என்று கேள்வி எழுகிறது. பிரபத்தி தோல்வியே
> காணாத உபாயம். பிரபத்திக்கு இன்னார்தான் செய்யவேண்டும், இந்தக்
> காலத்தில்தான் செய்யவேண்டும், இந்த முறையில்தான் செய்ய வேண்டும் என்ற
> நிபந்தனைகள் ஏதும் இல்லை. ஆனால் ஒரே ஒரு நியமம் மட்டுமே உள்ளது.
> அதுதான் குண பூர்த்தி உடைய இடத்தில்தான் பிரபத்தி பலிக்கும்.
>
> குண பூர்த்தி உடைய இடமானது கோவிலில் எழுந்தருளி இருக்கும்
> அர்ச்சாவதாரம். பரத்வ நிலையில் ஸ்வாதந்திரியம், பரத்வம் போன்ற
> குணங்கள் மட்டுமே பிரகாசிக்கும். ஸௌலப்யத்திற்கு இடம் இல்லாத
> நிலத்தில் எளிமை என்ற கடவுளின் அருங்குணம் பிரகாசிக்க இடமில்லாமல்
> இருக்கும். அவதாரம் நல்லோரைக் காத்தல், தீயோரை அழித்தல் தர்மத்தை
> நன்கு நிலைநாட்டல் முதலிய முன் தீர்மானங்களுடனும்
> சங்கல்பங்களுடனும் வந்து பிறந்த நல்லடிக்காலம் ஆகையாலே
> ஸௌலப்யத்திற்கு முழு இடமும் கிடைப்பது அருமை. (தொடரும்)
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> On 3/26/10, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> wrote:
>
> > >>இன்னும் யாருமே சொல்லலையே!
> > என்ன பணயம் வைச்சா ரஙகன் சார் சொல்வாரு? :)<<
>
> > இப்பல்லாம் சொல்லவே கொஞ்சம் பயமா இருக்குய்யா!
> > எது எது எந்தத் திசையை நோக்கிப் போவுதுன்னே தெரியல்லை.
> > திசையையும், தோசையையும் சௌகர்யத்திற்கு ஏற்ப திருப்புகிறார்கள்.
>
> > சரி நீர் ஆசையா கேட்கிறீர். அது போதும்.
>
> > ‘ஓரொருவர் உண்டாகில் காண் உள்ளமே!’ என்று மாமுனிகளே
> > கூறுவார் எனில்,
>
> > *நாமார் வான் பணயம் யார் கண்ணபிரான் வந்து *
> > *தாமாக இதன் பொருளை வினவுவரேல் தளர்வகற்றிச் *
> > *சேமம் இதுவென்றும் சிறந்த பொருள் எதுவென்றும் *
> > *நேமமிகச் சொல்லல் கடன் . *
> > **
> > சற்றே பொறும் பிள்ளாய்
> > ஸாரம் தொடர்ந்து வரும்
> > எற்றே இதுவென்று
> > ஏற்பார் உவந்திடவும்
> > எற்றுக்கு இதுவென்று
> > எக்கலிப்பார் சலித்திடவும்
> > கற்ற மொழியாகிக் கலந்து
> > முற்றும் வரும் முற்றி வரும்
> > காலத்தை எதிர்நோக்கிக் காண்.
கலக்கல்ஸ்!
கண்ணுக்கு எதிரே இருக்கும் ஞான யோகி, கர்ம யோகி கிட்ட எல்லாம்,
திரெளபதி செஞ்சிப் பார்த்தாளே, பலித்ததா?
கண்ணுக்கு எதிரே கூட இல்லை! எங்கேயோ
இருக்கான்....குணபூர்த்தியான்...அவன் கிட்ட தானே பலித்தது?
சரணாகதியை யார் வேண்டுமானாலும் செய்யலாம்! - யானை, கழுகு, குரங்கு,
மனிதன், தேவன், அசுரன்.....
ஆனால் சரண்யனிடம் மட்டுமே செய்ய வேண்டும்! :))
இராமயணத்தில் மொத்தம் ஆறு முக்கியமான சரணாகதிகள் வருகின்றன!
1. தேவர்கள் பாற்கடலில் பெருமாளிடம் செய்த சரணாகதி
2. தசரதன் பரசுராமனிடம் செய்தது
3. இலக்குவன் இராமனிடம் செய்தது
4. பரதன் இராமனிடம் செய்தது
5. வீடணன் இராமனிடம் செய்தது
6. இராமன் கடலரசனிடம் செய்தது
எது எது பலித்தது-ன்னு உங்களுக்கே தெரியும் :))
//நாமார் வான் பணயம் யார் கண்ணபிரான் வந்து *
*தாமாக இதன் பொருளை வினவுவரேல்//
அச்சிச்சோ! ஆளை விடுங்க! நான் வினவவே மாட்டேன்! திசை/தோசை மட்டும்
திருப்பி விடறேன்! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Mar 27, 1:18 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
> KRShttp://madhavipanthal.blogspot.com
> ...
>
> read more »
>>.வேதாந்தமாகிய உபநிஷத்தில் ந்யாஸ வித்தை என்பது பிரபதனமாகிய
பிரபத்தியைக் குறிக்கும் என்பது சாஸ்திரம் உணர்ந்த பெரியோர்
அனைவருக்கும் கருத்து. <<<
’ந்யாஸ வித்யை’ என்றால் சேதந யத்னத்தை ஒப்புக்கொண்டதாகுமே,
அங்க ப்ரபத்தியையும் ஈடு வ்யாக்யாதாக்கள் ஒப்புக்கொள்வரா ?
ஸ்வரூப விருத்தம் என்னும் மறுப்பு இங்கு ஒட்டுகிறதா ?
‘ஆறும் பேறும் அவனாயிருக்கை’ என்னும் கோட்பாட்டோடு
இது ஒத்துச் செல்லுமா ?
தேவ்
>>> ந்யஸ் - என்பது விடுதல், தூர எறிதல், வைத்தல் என்ற பொருளில் வரும்.
ந்யாஸம் - அனைத்து அஹங்கார, மமகாரங் களையும் விடுதல். தன்னையே
அர்ப்பணித்தல், அர்ப்பணிக்கும் தான் ஒருவன் என்ற தனியிருப்பையும்
விடுதல்.
ந்யாஸ வித்யை -- சைதந்ய க்ருத்யம். சேதந யத்நம் அன்று.
’ஸ்வபிரவ்ருத்தி நிவ்ருத்தி ப்ரபத்தி’ <<<
>>>ஸ்வேதர வித்யைகளின் ப்ரதிகோடி ந்யாஸ வித்யை -
தன்னைத் தவிர்ந்த மற்ற வித்யைகள் ஒருதட்டும் தான் ஒரு
தட்டுமாய் இருப்பது ந்யாஸ வித்யை <<<
இதையெல்லாம் உம்மிடம்தானே கேட்டறிந்து கொள்ள முடியும் ?
இதற்காக எதை வேண்டுமானாலும் வான் பணயம் வைக்கலாம்.
பெரியோர்கள் காட்டிசென்ற சுவைமிக்க வழியன்றோ மறைமுடிவின் ஆய்வு !
இதில் ஆழங்காற்பட்டவர் அரிதாகி விட்டனர்.
பேற்றின் கனத்தை அறிந்துகொண்ட சேதனனிடம் தன்னடைவே
விளையும் “ ஸம்பாவித ஸ்வபாவம் ப்ரபதந க்ருத்யம் “ என்று பொருள்
கொள்வதில் தவறில்லை என எண்ணுகிறேன்.
*********************
>>> அப்பொழுதுதான் ’ பெருமாள் பிரபந்நன் ’ ஆகிய இருவர்க்கும்
இடையில் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்ட சமிக்ஞையாக
ஓர் ஒப்பந்தம் நடக்கிறது <<<
ஸ்ரீ ராம பரத மிலநத்தில் ஏற்பட்ட நுட்பமான திருப்புமுனை அழகுற
இங்கு விளக்கம் பெறுகிறது. இரு நரசார்தூலர்களும் தம் கொள்கையில்
தெளிவாகவும், உறுதியாக நிற்கின்றனர். ஐயனை அழைத்துச் செல்ல வந்த
திருக்கூட்டம் கட்சி மாறிவிட்டது. இந்த சமயத்தில் நேர்ந்த அத் திருப்பம்
சரிதப்போக்கில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த இடத்தில் அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக அமரர்கள்
ஒன்று குழுமி
“ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அந் நிலம் காத்தல் உன் கடன் “
என்று பரதாழ்வானிடம் கட்டளை இடுவதாகவும், இராமபிரான் பரிவோடு
அவரிடம் ஒரு வேண்டுகோள் வைப்பதாகவும் நிகழ்வுப்போக்கை
அமைத்துள்ளார் கம்ப நாட்டாழ்வார் -
”ஏத்த அரும் பெருங் குணத்து இராமன் இவ் வழிப்
போத்து அரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான்;
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அந் நிலம்
காத்தல் உன் கடன்; இவை கடமை' என்றனர்”
” வானவர் உரைத்தலும், 'மறுக்கற்பாலது அன்று;
யான் உனை இரந்தனென்; இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின் அளித்தி, பார்' எனா,
தான் அவன் துணை மலர்த் தடக் கை பற்றினான் “
பெருமாள் பரதாழ்வானின் திருக்கரம் பற்றி ‘ இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின் அளித்தி’ என்று கோருவதாகவும்
காட்சிப்போக்கு அமைகிறது.
தேவ சரணாகதியை நிறைவேற்றவும், பரதாழ்வான் பாரிக்கும்
பாரதந்த்ர்யம் குலையாமையைப் பாதுகாக்கவும் நிகழ்ந்தது
“ வான் பணய “ ஒப்பந்தம். இதற்கு பரதஸ்வாமி ஒப்புக்கொண்டதற்காக
குணபூர்த்தியுடைய பெருமாள் நன்றியுடைவராகப் பின்னர்
மனம் நெகிழ்ந்து நிற்கிறார். கோதாவரியில் தநுர்மாத நீராட்டத்திற்குச்
செல்லும் எம்பெருமான் இளையாழ்வாரிடம் ‘பரதஸ்ய கதாம் குரு’
( ஆர. காண்) என்று ஆணையிடுவதைப் பார்க்கிறோம்.
விடியற்காலை வேளைகளில் மஹாபுருஷர்களை நினைவு கூர்வது
தொன்மரபு; அதையொட்டி இவ்விதம் செய்வதாகவும் கொள்ளலாம்.
பரதஸ்வாமியைக் காட்டிலும் மஹாபுருஷர் யார் ?
‘ பரதாய பரம் நமோஸ்து தஸ்மை !
ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம்....’
தேவ்
On Mar 28, 2:47 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ந்யஸ் -- என்பது விடுதல், தூர எறிதல், வைத்தல் என்ற பொருளில் வரும்.
>
> ந்யாஸம் -- அனைத்து அஹங்கார, மமகாரங்களையும் விடுதல். தன்னையே அர்ப்பணித்தல்,
> அர்ப்பணிக்கும் தான் ஒருவன் என்ற தனியிருப்பையும் விடுதல்.
>
> ந்யாஸ வித்யை -- சைதந்ய க்ருத்யம். சேதந யத்நம் அன்று.
>
> ’ஸ்வபிரவ்ருத்தி நிவ்ருத்தி ப்ரபத்தி’ என்பது வார்த்தா மாலையில் காணும் ஒரு
> நிகமனம்.
>
> ஸ்வேதர வித்யைகளின் ப்ரதிகோடி ந்யாஸ வித்யை --- தன்னைத் தவிர்ந்த மற்ற
> வித்யைகள் ஒருதட்டும் தான் ஒரு தட்டுமாய் இருப்பது ந்யாஸ வித்யை.
>
> பின் ஏன் மற்ற வித்யைகள்? ‘கொண்டிப் பசுவிற்குத் தடிகட்டி விடுவாரைப்போலே
> ஜீவனின் அஹம் மம இவைகளுக்கு போக்கு வீடு விட்டு அவை சோர்ந்தவாறே ப்ராப்தமான
> வழியில் செலுத்துகிறது.
>
> (பயம் ஒருபக்கம் ஆயினும் கேட்ட பின் சொல்லாமல் இருக்க மனம் இசையமாட்டேன்
> என்கிறது.)
>
> On 3/29/10, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> wrote:
>
>
>
> > எனக்கு முதலில் ஒரு தயக்கம் இருந்தது. இது ‘அறிய விழையும்
> > வினாவா’ (ஜிக்ஞாஸு ப்ரச்னமா) அன்றி ‘அறிந்து நுழையும் வினாவா’(ஜ்ஞாத
> > ப்ரச்னமா) என்று. சரி தேவ் சார் தானே எப்படி இருப்பினும் பரவாயில்லை என்று
> > தோன்றியது.
>
> > இதற்குப் பதில் சொல்லியே பல பத்தாண்டுகள் கழிந்தன ஒரு மஹாவித்வானின்
> > வாழ்க்கையில். அவரே பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ உ வே அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமி,
> > காஞ்சிபுரம்.
>
> > இவ்வளவு குழப்பம் ஏற்படக் காரணம் யாரோ சில ஸம்ஸ்க்ருத வித்வான்கள் தாம்
> > தோற்றியதே ஸத்தான வாதம் என மயங்கி அதை மஹாபுருஷர் ஒருவரின் நூல்களிடைக்
> > கலசியும் வைத்துப் பின் வருவோர் அந்த வாதங்கள் அந்த மஹாபுருஷருடையது என்று
> > எண்ணி ‘என்ன இவரே பல இடங்களில் ஸ்பஷ்டமாக பொருளுரைத்துப் பின் இன்னின்ன
> > இடங்களில் விருத்தமாக இப்படி எழுதியுள்ளனரே’ என்று வருந்த இடம் ஏற்பட்டதுண்டு.
> > அதெல்லாம் பன்னியுரைக்கில் பெரும் பாரதமாம். இப்படி ஆதிசங்கரர் உள்பட பல
> > மஹனீயர்களின் நூற்தொகுதிகளிடையேயும் பலர் கைவரிசை காட்டியிருப்பது ஆய்வில்
> > முனைவோருக்கும், சத்ய நாட்டம் மிக்கோர்க்கும் மிகுந்த அலுப்பையும்,
> > வெறுப்பையும் ஏற்படுத்தும் சங்கடங்களில் ஒன்று.
>
> > தேவ் சார் பெரும் மேதாவியாகையாலே ஒரு சிறு குறிப்பு கொடுத்தாலே போதும்
> > என நினைக்கிறேன்.
>
> > பிரபத்தியாவது என்ன? அதாவது பிரபத்தியின் ஸ்வரூபம் என்ன? what is the
> > definition of Prapatthi? என்று ஐயம் திரிபற நிச்சயம் செய்துகொண்டு இந்தக்
> > கேள்விகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்ந்தால் இந்தக் கேள்விகளில் பொதிந்திருக்கும்
> > சுயமுரண்கள் என்ன என்று தெரியவரும்.
>
> > இவற்றை நான் ஐயம் திரிபு மயக்கம் முதலியவை அறும்படி விளக்கமாக எடுத்து
> > எழுதினால் இந்தப் பொதுமன்றத்தில் உகந்ததாக இருக்காதோ என்று அஞ்சுகிறேன்.
>
> > தாங்கள் முயன்றும் தெளிவு பிறக்கவில்லையெனில் தங்களுக்குத் தனி அஞ்சலில்
> > எழுதுகிறேன் விரிவுபட.
>
> > தங்களைப் போன்ற சிலரின் ஊக்கம் தரும் கேள்விகளாலேயே என் எழுதும்
> > முனைப்பும் தொடர்கிறது என இவ்விடத்தில் கூறிக்கொள்ள விழைகிறேன். நன்றி.
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >> To unsubscribe from this group, send email to mintamil+
> >> unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE
> >> ME" as the subject.
க.>
பிகு: அபஸ்வரமாகப் பட்டால் க்ஷமிக்கவும்!
>>பேற்றின் கனத்தை அறிந்துகொண்ட சேதனனிடம் தன்னடைவே
விளையும் “ ஸம்பாவித ஸ்வபாவம் ப்ரபதந க்ருத்யம் “ என்று பொருள்
கொள்வதில் தவறில்லை என எண்ணுகிறேன்<<
அப்பாடி! ஐந்து மனதும் பொருந்தி தேவ் சார் நன்கு விவரமாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுவே சந்தோஷம்.பிணங்கி அமரர் பிதற்றும் குழாம் -- என்று ஆழ்வார் கூறுவதை அறிவீரே! என்ன தயக்கம் ஸ்வாமி. நல்லவற்றைச் சிறுதும் லஜ்ஜையில்லாமல் பேசிப் பழகுவோம். நயமல்லவற்றை நஞ்சென ஒதுக்குவோம்.ப்ரபதனம் என்பதை எப்படியாவது கிருத்ய கோடியில் அடைத்தால் பரவாயில்லை போல் தோன்றுகிறதோ?அதாவது ஸ்ரீகிருஷ்ணனைக் குசேலர் சந்தித்து வறட்டு அவுலை உதிரியாகப் பொறுக்கி எடுத்து ஒரு அழுக்கு மூட்டையில் ஓரத்தில் இத்துனூண்டு முடிச்சாய் ஆக்கிக்கொண்டு போய் நின்றாரே!அப்பொழுது ‘ஓய் எனக்காக என்னங்காணும் கொண்டு வந்தீர்? ’ என்று தீன வதஸலன் கேட்க, கொண்டு வந்ததும் மறந்து, பிடித்து இழுத்தால் லஜ்ஜைப்பட்டுக் கண்ணைப் பொத்திக்கொண்டதே அந்த பரமேகாந்தி பகுகுடும்பி?திரும்பிய குசேலனுக்குத்தான் என்ன ஸ்ரீகிருஷ்ண கடாக்ஷம்!!!மஹாலக்ஷ்மியின் கடைக்கண் அருள் படிந்து இளைப்பாறியதாக அல்லவோ ஆயிற்று?உடனே ஒரு சதுச்சாஸ்திர சிரோமணி உம்மிடம் வந்து ’அதெல்லாம் அந்த மஹா ச்ரேயஸ்ஸுக்கு எல்லாம் சேர்த்து கொடுக்கப்பட்ட விலைதான் ஒருவிதத்தில் குசேலனின் அவுல்.ஒன்றைக்கொடுத்து ஒன்றை வாங்கிய கணக்கு. பூர்வ மீமாம்ஸா சாஸ்திரம் என்ன சொல்றது? பிரயோஜனம் இன்றி புருஷன் கார்யத்தில் முனைவானோ? காரண காரியம் ஒன்று எப்பொழுதேனும் கெடுமோ? அவ்வளவு பெரிய யசஸ் சிரேயஸ் அஹேதுகமாகவா குசேலருக்கு ஏற்படும். கதாSபி ந. ஒரு போதும் இல்லை. எனவே விலையின் இடத்தில் ஏதாவதொரு விதத்தில் குசேலன் கொடுத்த அவுல் இருக்கு என்று ஒப்பித்தான் ஆகணும்.’---- இவ்வாறு முச்சைக்கட்டி வாதம் செய்தால் என்ன பண்ணுவீர்?முதலில் சிரிப்பீர்.குசேலனின் அவுல் என்பது என்று ஒரோவழி விலையாகக் கொள்ளலாம் என்று தீர்மானம் ஆகிறதோ அன்றே பிரபத்தி ஆகிய பிரபதனம் என்பதற்கும் க்ருத்ய பாவம் ஒட்டும்.ஆனால் ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற்றே உருப்படாமல் போன மனித ஜாதி வேறு விதத்தில் நினைத்துப் பார்க்கவும் திறனற்றது போல் தான் அடைகாத்த கலியில் தானே விழுந்து குமைகிறது.----என் உயிரின் இயல்பை நோக்கினால், உன் ஸர்வ ஸவதந்த்ர பரத்வத்தை உணர்ந்தால், என்னை உன்பக்கல் அண்ட விடாமல் பிரிக்கும் விரோதியின் பேராற்றலை பார்த்தால், கணந்தோறும் தோன்றா நிற்கும் என் அஞ்ஞானம், அந்யதாஞானம் , விபரீதஞானம் இவைகளின் புதிது புதிதாகக் கிளம்பும் பரம்பரைகளைக் கணக்கில் கொண்டால் ஐயனே உன்னை அடைய ஒரு மார்க்கமும் கிடையாது. என் செயல் பொருளற்றது. உன்னை நான் அடைய ஏற்றதான சாதனம் என்று ஒன்றோ, அதை இவ்வளவு தண்ணியனான இந்த அற்ப ஜீவன் அனுஷ்டித்து அதன் பலனாக உம்மை அடைவது என்பதோ வெந்த புண்ணில் வேல் குத்துவது அன்றி வேறு இல்லை. என்னை நீர் நோக்கினால் எனக்காக புது நரகத்தையே நீர் சிருஷ்டிக்க வேண்டும். ஏனெனில் நான் செய்திருக்கும் பாப நூதனங்கள் உம்ம க்யாடலாக்கிலேயே கிடையாது. நரக தண்டனை குற்றவியல் புத்தகத்தை நீர் இன்னும் அப்டேட் செய்யவே இல்லை. அப்படிச் செய்தால் பழைய நரகம் பத்தாது என்று புதிதாக சிருஷ்டி பண்ணத் தொடங்கிவிடுவீர்.---ஆனால் ஐயனே என்னை நோக்காது நீர் உம்மையே நோக்குவீரானால், உமது தயை என்னும் அளப்பரிய பெருங்குணம் முன்னிற்கும். அப்பொழுது உமக்கும் எனக்கும் உள்ள தள்ள இயலா அநாதியான நிதய உறவு உமக்கே நெஞ்சில் நிழலாடும். அப்பொழுது பெருக்கெடுக்கும் உமது கருணைப் பிரவாகம் உம்மை வெறுமனே இருக்க ஒட்டாது. நம் சொத்து, நம் குழந்தை, நம் உடம்பாகிய இந்த ஜீவன் நம்மைப் பெற்று நித்ய விபூதியில் திருமாலுக்கு உற்ற தொண்டில் நிறம் பெறாமல் இப்படி அள்ளல் பெரும் சேற்றில் கிடந்து அநாதரவாய் இத்துணை காலம் அவதிப்பட விடுத்தோமே! என்று பதறுவீர்.--அந்தப் பதட்டத்தின் ஆவேசத்தைக் கண்ட நித்ய சூரிகள் ‘ஹா ஹா ஆவேசமான பதட்டமே! நம: இதற்கு நித்ய மங்களம்’ த்வராயை நம: என்று உமக்கு ’ஆவேசப் பதட்டம்’ என்றே திருநாமம் சூட்டி ஆனந்தப் பரவசர் ஆவர். அந்தப் பதட்டத்தில் நீரோ என் குழந்தைக்கு இத்தனை நாள் இழந்த இழவு தீர இந்தப் பழைய நித்ய விபூதி பத்தாது. புதிதாக ஒரு நித்ய விபூதி ச்ருஷ்டிக்க வேண்டும்’ என்று சுத்த ஸத்வத்தை அருள் என்னும் ஜலம் கலந்து பிசையா நிற்பீர்!--எனவே ஐயனே! என் பேறு என்று ஒன்று இருக்குமானால் இந்தப் போலியான நெறி காட்டி நீக்கி, மீண்டும் என்னை உமது லீலைக்கே விஷயமாக்காமல், என் பேறாகவும், அந்தப் பேற்றை எனக்கு அளிக்கும் ஆறாகவும் நீரே திடமாக இருந்தருள வேண்டும்.--நான் நன்றியில் கூப்பும் இந்தக் கைகூப்பையும் எங்காவது உபாயம் என்ற கணக்கில் சேர்த்து ‘சரி அவனே பார்த்துக் கொள்கிறேன் என்று தொடங்கிவிட்டான்’ என்று பராக்காக இருந்துவிடாதீர்.’ ----இவ்வாறு ப்ரார்த்தனையே உருவான இயல்புடையது பிரபத்தி.எவ்வளவு போலித்தனம் இருந்தால் இத்தனையும் சொல்லிவிட்டு ப்ரபதனம் க்ருத்யம் என்று சொல்லத் தோன்றும்?க்ருத்ய பாவத்தை லவலேசமும் சஹியாத இயல்புடைய ஸ்வரூபமுடையது ப்ரபதனமாகிய பிரபத்தி.The ultimate pinnacle and achievement of Man's Religion is this Prapatthi. Hence the Almighty binded fast to this Soul's Wonder simply toes behind the Mystic Outpour of the Great Prapanna Sri Sri Nammalwar. It is this, which is ensouled in the temple rituals of Divya Desaas.ஓ ஸ்வாமி, பங்குனி உத்திரத்தன்று இந்த முரடனுக்கும் எத்தகைய சிந்தனைகள் ஏற்படுமாறு வாய்ப்பு கொடுத்துவிட்டீர்.!!! நன்றி ஐயா!***(அது சரி தேவ் சார்! கொஞ்சம் ஆதிசங்கரர் அருளிய கிரந்தங்கள் என்னென்ன என்ற நிர்ணயத்தில் கொஞ்சம் கை வையுமே.அத்வைத ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த உம்மைப் போல்வார் சத்யத்தையும், மனசாக்ஷியையும் கைகொண்டு இது போன்ற விஷயத்தில் ஒரு நிதாநம் கண்டால் அன்றோ என் போன்றபகவத் பாத கமலோத்பவ அம்ருத நிமக்ந மதுகரங்களுக்கு உதவியாய் இருக்கும்!!! )
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
Mar 29, 10:14 am, srirangammohanarangan v
>>> என் பேறு என்று ஒன்று இருக்குமானால் இந்தப் போலியான நெறி காட்டி
நீக்கி, மீண்டும் என்னை உமது லீலைக்கே விஷயமாக்காமல், என்
பேறாகவும்,
அந்தப் பேற்றை எனக்கு அளிக்கும் ஆறாகவும் நீரே
திடமாக இருந்தருள வேண்டும் <<<
’ சேதந யத்நம் ‘ எத்தனை விஷயத்தைக் கொக்கிபோட்டு இழுத்து விட்டது !
அடியேன் யத்நம் ஸபலமாச்சுது.
"தாநா முஷ்டிமுசே குசேலமுநயே தத்தே ஸ்ம வித்தேசதாம் " –
அருமையான உபாக்யாந உதாரணமும் கெடச்சுது
தேவ்
On Mar 29, 10:14 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> >>பேற்றின் கனத்தை அறிந்துகொண்ட சேதனனிடம் தன்னடைவே
>
> விளையும் “ ஸம்பாவித ஸ்வபாவம் ப்ரபதந க்ருத்யம் “ என்று பொருள்
> கொள்வதில் தவறில்லை என எண்ணுகிறேன்<<
>
> அப்பாடி! ஐந்து மனதும் பொருந்தி தேவ் சார் நன்கு விவரமாகக் கருத்து
> தெரிவித்திருக்கிறார். இதுவே சந்தோஷம்.
>
> பிணங்கி அமரர் பிதற்றும் குழாம் -- என்று ஆழ்வார் கூறுவதை அறிவீரே!
> என்ன தயக்கம் ஸ்வாமி. நல்லவற்றைச் சிறுதும் லஜ்ஜையில்லாமல் பேசிப்
> பழகுவோம். நயமல்லவற்றை நஞ்சென ஒதுக்குவோம்.
>
> *ப்ரபதனம் என்பதை எப்படியாவது கிருத்ய கோடியில் அடைத்தால்
> பரவாயில்லை போல் தோன்றுகிறதோ? *
> **
> *அதாவது ஸ்ரீகிருஷ்ணனைக் குசேலர் சந்தித்து வறட்டு அவுலை உதிரியாகப்
> பொறுக்கி எடுத்து ஒரு அழுக்கு மூட்டையில் ஓரத்தில் இத்துனூண்டு
> முடிச்சாய் ஆக்கிக்கொண்டு போய் நின்றாரே! *
> **
> *அப்பொழுது ‘ஓய் எனக்காக என்னங்காணும் கொண்டு வந்தீர்? ’
> என்று தீன வதஸலன் கேட்க, கொண்டு வந்ததும் மறந்து, பிடித்து
> இழுத்தால் லஜ்ஜைப்பட்டுக் கண்ணைப் பொத்திக்கொண்டதே அந்த
> பரமேகாந்தி பகுகுடும்பி*?
>
> *திரும்பிய குசேலனுக்குத்தான் என்ன ஸ்ரீகிருஷ்ண கடாக்ஷம்!!! *
> *மஹாலக்ஷ்மியின் கடைக்கண் அருள் படிந்து இளைப்பாறியதாக
> அல்லவோ ஆயிற்று? *
> **
> *உடனே ஒரு சதுச்சாஸ்திர சிரோமணி உம்மிடம் வந்து ’அதெல்லாம்
> அந்த மஹா ச்ரேயஸ்ஸுக்கு எல்லாம் சேர்த்து கொடுக்கப்பட்ட விலைதான்
> ஒருவிதத்தில் குசேலனின் அவுல். *
> *ஒன்றைக்கொடுத்து ஒன்றை வாங்கிய கணக்கு. பூர்வ மீமாம்ஸா சாஸ்திரம்
> என்ன சொல்றது? பிரயோஜனம் இன்றி புருஷன் கார்யத்தில் முனைவானோ?
> காரண காரியம் ஒன்று எப்பொழுதேனும் கெடுமோ? அவ்வளவு* *பெரிய யசஸ்
> சிரேயஸ் அஹேதுகமாகவா குசேலருக்கு ஏற்படும். கதாSபி ந. ஒரு போதும்
> இல்லை. எனவே விலையின் இடத்தில் ஏதாவதொரு விதத்தில் குசேலன் கொடுத்த
> அவுல் இருக்கு என்று ஒப்பித்தான் ஆகணும்.’ *
> *---- இவ்வாறு முச்சைக்கட்டி வாதம் செய்தால் என்ன பண்ணுவீர்? *
> *முதலில் சிரிப்பீர். *
> **
> *குசேலனின் அவுல் என்பது என்று ஒரோவழி விலையாகக் கொள்ளலாம்
> என்று தீர்மானம் ஆகிறதோ அன்றே பிரபத்தி ஆகிய பிரபதனம்
> என்பதற்கும் க்ருத்ய பாவம் ஒட்டும். *
>
> *ஆனால் ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற்றே உருப்படாமல் போன மனித ஜாதி
> வேறு விதத்தில் நினைத்துப் பார்க்கவும் திறனற்றது போல் தான்
> அடைகாத்த கலியில் தானே விழுந்து குமைகிறது. *
> **
> *----என் உயிரின் இயல்பை நோக்கினால், உன் ஸர்வ ஸவதந்த்ர பரத்வத்தை
> உணர்ந்தால், என்னை உன்பக்கல் அண்ட விடாமல் பிரிக்கும் விரோதியின்
> பேராற்றலை பார்த்தால், கணந்தோறும் தோன்றா நிற்கும் என் அஞ்ஞானம்,
> அந்யதாஞானம்* , *விபரீதஞானம் இவைகளின் புதிது புதிதாகக் கிளம்பும்
> பரம்பரைகளைக் கணக்கில் கொண்டால் ஐயனே உன்னை அடைய ஒரு மார்க்கமும்
> கிடையாது. என் செயல் பொருளற்றது. உன்னை நான் அடைய ஏற்றதான
> சாதனம் என்று ஒன்றோ, அதை இவ்வளவு தண்ணியனான இந்த அற்ப ஜீவன்
> அனுஷ்டித்து அதன் பலனாக உம்மை அடைவது என்பதோ வெந்த புண்ணில் வேல்
> குத்துவது அன்றி வேறு இல்லை. என்னை நீர் நோக்கினால் எனக்காக புது
> நரகத்தையே நீர் சிருஷ்டிக்க வேண்டும். ஏனெனில் நான் செய்திருக்கும்
> பாப நூதனங்கள் உம்ம க்யாடலாக்கிலேயே கிடையாது*. * நரக தண்டனை
> குற்றவியல் புத்தகத்தை நீர் இன்னும் அப்டேட் செய்யவே இல்லை.
> அப்படிச் செய்தால் பழைய நரகம் பத்தாது என்று புதிதாக சிருஷ்டி
> பண்ணத் தொடங்கிவிடுவீர். *
> **
> *---ஆனால் ஐயனே என்னை நோக்காது நீர் உம்மையே நோக்குவீரானால்,
> உமது தயை என்னும் அளப்பரிய பெருங்குணம் முன்னிற்கும். அப்பொழுது
> உமக்கும் எனக்கும் உள்ள தள்ள இயலா அநாதியான நிதய உறவு உமக்கே
> நெஞ்சில் நிழலாடும். அப்பொழுது பெருக்கெடுக்கும் உமது கருணைப்
> பிரவாகம் உம்மை வெறுமனே இருக்க ஒட்டாது. நம் சொத்து, நம் குழந்தை,
> நம் உடம்பாகிய இந்த ஜீவன்* *நம்மைப் பெற்று நித்ய
> விபூதியில் திருமாலுக்கு உற்ற தொண்டில் நிறம் பெறாமல் இப்படி அள்ளல்
> பெரும் சேற்றில் கிடந்து அநாதரவாய் இத்துணை காலம் அவதிப்பட
> விடுத்தோமே! என்று பதறுவீர். *
> **
> *--அந்தப் பதட்டத்தின் ஆவேசத்தைக் கண்ட நித்ய சூரிகள் ‘ஹா
> ஹா ஆவேசமான பதட்டமே! நம: இதற்கு நித்ய மங்களம்’ த்வராயை
> நம: என்று உமக்கு ’ஆவேசப் பதட்டம்’ என்றே திருநாமம்
> சூட்டி ஆனந்தப் பரவசர் ஆவர். அந்தப் பதட்டத்தில் நீரோ என்
> குழந்தைக்கு இத்தனை நாள் இழந்த இழவு தீர இந்தப்
> ...
>
> read more »
Cool down, Ranganji
Pl see this earlier posting -
ஒரு ஜீவன் எந்த நிலையில், எந்த இடத்தில் இருந்தாலும் ஸ்வரூபத: ஈச்வரனோடு
அதற்கு இயல்பாக அமைந்துள்ள ஸம்பந்தம் மாறாது; அந்த ஜீவன் ஸ்வர்கத்தில்
இருப்பினும், அருநரகில் வீழ்ந்து கிடப்பினும், மண்ணுலகில்
வாழ்ந்தாலும்,பரம பதம் சென்றாலும் அந்தர்யாமி ஜீவனைவிட்டு ஒருகாலும்
பிரிவது கிடையாது. ஈச்வரனுக்கும், ஜீவனுக் குமான சேஷ, சேஷி பாவம், ஆதார
ஆதேய ஸம்பந்தம் எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாதது.
ஜீவன் இந்த உறவை உணர்ந்து கொண்டாலே போதுமானது.
இச்சைக்கு மேற்பட இவனிடம் ஈசன் எதிர்பார்ப்பது யாதொன்று மில்லை. இத்தகைய
ஞானம் வாய்க்கப்பெற்ற ஒரு ஜீவன் அதன் பிறகு செய்வது அனைத்துமே
கைங்கர்யத்தோடு சேரும். ஸாதன கோடியோடு அவற்றைச் சேர்ப்பது ஸ்வரூப
விருத்தம் என்று மேலோர் பகர்வர்.
Dev
On Mar 29, 1:20 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> >> சேதந யத்நம் ‘ எத்தனை விஷயத்தைக் கொக்கிபோட்டு இழுத்து விட்டது !
>
> அடியேன் யத்நம் ஸபலமாச்சுது<<
>
> அப்படியா? இல்லை ஸ்வாமி. நம்முள்ளும், நம்மிடையிலும் இருக்கும்
> அவனுடைய அஹேதுக கிருபை, காரணம் நோக்காப் பேரருள், நமது சேஷ்டைகளைப்
> புழுக்குறித்தது எழுத்தாமாப் போலே, வ்யாஜமாக்குகிறது. அவனுடைய அருள்
> சொல்லவும் வைத்து, புரியவும் வைக்கிறது. ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிக
> விக்நங்கள் எதுவுமின்றிக்கே, குணங்களிலும் ஸத்வ உத்கர்ஷத்தைப் பிறப்பிக்கிறது.
> பகவத் ருசியை விளைத்து, பகவத் விஷயத்தில் அவகாஹனத்தையும், அத்வேஷத்தையும்
> உண்டாக்குகிறது. காலம் தேசம் வர்த்தமானம் இவற்றை அநுகூலமாக ஆக்கும் ஒன்றே
> போதும், நமது யத்நம் ஒரு வைக்கோல் உருவம் என்பது புரிய.
>
> ‘பெருங்காயம் வைத்த டப்பியில் வாசனை லேசில் போகாது’
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> ...
>
> read more »
கீதையின் சரம ஸ்லோகம் நன்கு தெரிந்திருந்தது. இராமாவதார சரம ஸ்லோகமும் கேள்விபட்டிருக்கிறேன். அதனால் நீங்கள் சொன்னவுடன் தெரிந்தது. வராக சரம ஸ்லோகத்தைப் பற்றியும் சொல்லுங்கள் மோகனரங்கன் ஐயா!
தேவரீரிடமிருந்து நிறையப் பச்சைக் கர்ப்பூரம் வாங்கி
நிரப்பிக்கொள்ளவே இந்தச் சேதந யத்நம்
தேவ்
> என்னதான் பண்ணசொல்றீர்
அதுதான் பிரச்சனையே! என்கிறார் அவர் ;-)
ஏ.கே.இராமானுஜனின் திருவாய்மொழி மொழியாக்க நூலின் முன்னுரையில்
சொல்லுவார். “ஏண்டா! விழுந்து, விழுந்து சேவிக்கறே? அவனுக்கு கஷ்டமா
இருக்கும் இல்லையா? நம்ம குழந்தையைய நாம தினமும் விழுந்து சேவின்னு
நிர்பந்தப்படுத்துவதில்லையே?” என்று போகும். அந்த பாத்தியதை, அந்த
உரிமை. நாம் அவன் சொத்து. நம் நலம், அவன் நலம் என்று இருத்தல். அது
முடியலையே சார்! அங்கதானே பிரச்சனையே! பிறந்த குழந்தை தாய் முகத்தைப்
பார்த்து இருந்துவிடுகிறது. அங்கு தாய்மீது உள்ள நம்பிக்கை, தன்
நிராதரவான நிலை இபாடியெல்லாம் ஏதுமில்லை. அது தன் இயல்பாக தாய் முகம்
பார்த்து இருந்துவிடுகிறது. அந்தக் கொடுப்பினை நமக்கு கொஞ்ச காலம்
வரைதான். அதற்குப் பின் வெறும் (வெட்டி) கேள்விகள்தான். கடைசியில் அவன்
ஈரத்துண்டைப் போட்டு ‘இவன் என் பொருள்’ என்று சத்தியம் வாங்க வேண்டிய
நிலை!
சேதன லாபம் ஈஷ்வரனுக்குத்தான் ஐயா! அவ்வ்வளவு அடம், நாம் :-)
க.>
நீவிர் கேட்பதுபோலவே ‘என் செய்வான் எண்ணினாய் கண்ணனே?’ என்று
மேலிடத்தை மிரட்டினார் ஆழ்வார்.
இம்சைகளுக்கும் இடர்களுக்கும் காரணம் தன்முனைப்பு; ஒருவர் உதவத்
தயாராக இருக்கும்போதும் நம் தலைக்கனம் அதைப் பெற்றுக் கொள்ளத்
தடையாகிறது; இரக்கம் மிகுந்த அந்த நபர் நமக்கு ஏற்படும் இழப்பிற்கு
நம்மைக்காட்டிலும் வருந்தும் தகைமை பெற்றவர் என்பதையும் நாம்
புரிந்து கொள்வதில்லை.
இங்கு ’நாம்’ என்பது ஜீவனை; உதவ முன்வருபவர் ஈசுவரன்.
ஒன்றி ஒன்றி உலகு படைத்ததுக் காப்பதும், அவதாரங்கள் செய்வதும்,
உத்தாரணம் செய்வதற்கு மாமனிதர்களை உலகுக்கு அனுப்புவதும்,
ஸாத்விகமான நூல்களைக் கையில் தருவதும், இத்தனையும் செய்து
கடைசியில் ஸ்வரூபம் தெரியாமல் கர்மத்தில் உழலும் ஜீவகோடிகளுக்குச்
சற்று ஓய்வு கொடுப்பதற்காக ஸம்ஹார லீலை செய்வதும் எதற்கு ?
தன் பேராற்றலைப் பறை சாற்றிக்கொள்ளவா ? ’என்னிடம் விசுவாசம் கொள்;
இல்லையெனில் நரகத்தில் தள்ளுவேன்’ என்று மிரட்டுவதற்காகவா ?
ப்ரக்ருதியின் கசடு நீங்கிய சேதனனை ஒருபோதும் பிரியாமல் தன்னருகில்
வைத்துக் கொள்வதற்காகவன்றோ ?
வானர முதலிகள் தாம் சூழநின்று இராமபிரானைக் காப்பதாக நினைத்திருக்க ,
இரவில் கடற்கரை வெளியில் கிடைத்த இடத்தில் அவர்கள் அயர்ந்து
உறங்கும்போது, பெருமாள் இளவலுடன் வில்லும் கையுமாக அவர்களை
வலம்வந்து ரக்ஷித்தாராம். கடற்கரை வெளியை நினைத்திருக்கச்
சொல்லுவர் பூருவர்.
ஜிக்ஞாஸு ப்ரச்நம், ஜ்ஞாத ப்ரச்நம் இவை தவிரப் ’பரிப்ரச்நம்’
என்னும் முறை கண்ணபிரான் காட்டியருளியது; வாசித்தும் கேட்டும்
வணங்கி வழிபட்டும் பூசித்தும் நற்போதுபோக்குவதற்குத் துணை
செய்வது இம்முறை; இதெல்லாம் புரியாது என் விலகுவோரையும்
ஈர்க்கவல்லது
தேவ்
On Mar 29, 10:24 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> *--நான் நன்றியில் கூப்பும் இந்தக் கைகூப்பையும் எங்காவது உபாயம்
> என்ற கணக்கில் சேர்த்து ‘சரி அவனே பார்த்துக் கொள்கிறேன்
> என்று தொடங்கிவிட்டான்’ என்று பராக்காக இருந்துவிடாதீர்.’ ----*
>
> *இவ்வாறு ப்ரார்த்தனையே உருவான இயல்புடையது பிரபத்தி. *
> **
> *எவ்வளவு போலித்தனம் இருந்தால் இத்தனையும் சொல்லிவிட்டு ப்ரபதனம்
> க்ருத்யம் என்று சொல்லத் தோன்றும்? *
> **
> *க்ருத்ய பாவத்தை லவலேசமும் சஹியாத இயல்புடைய ஸ்வரூபமுடையது
> ப்ரபதனமாகிய பிரபத்தி. *
>
> என்னதான் பண்ணசொல்றீர்
> எந்த வழிக்கும் போகவிடாமல் இப்பிடி இம்சை பண்றீரே
>
> புரிஞ்சுக்காம இருக்கறவரைக்கும்
>
> நல்லது போல் இருக்கிறது
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> 29-3-10 அன்று, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> எழுதினார்:
>
>
>
> > >>பேற்றின் கனத்தை அறிந்துகொண்ட சேதனனிடம் தன்னடைவே
> > விளையும் “ ஸம்பாவித ஸ்வபாவம் ப்ரபதந க்ருத்யம் “ என்று பொருள்
> > கொள்வதில் தவறில்லை என எண்ணுகிறேன்<<
>
> > அப்பாடி! ஐந்து மனதும் பொருந்தி தேவ் சார் நன்கு விவரமாகக்
> > கருத்து தெரிவித்திருக்கிறார். இதுவே சந்தோஷம்.
>
> > பிணங்கி அமரர் பிதற்றும் குழாம் -- என்று ஆழ்வார் கூறுவதை அறிவீரே!
> > என்ன தயக்கம் ஸ்வாமி. நல்லவற்றைச் சிறுதும் லஜ்ஜையில்லாமல் பேசிப்
> > பழகுவோம். நயமல்லவற்றை நஞ்சென ஒதுக்குவோம்.
>
> > *ப்ரபதனம் என்பதை எப்படியாவது கிருத்ய கோடியில் அடைத்தால்
> > பரவாயில்லை போல் தோன்றுகிறதோ? *
> > **
> > *அதாவது ஸ்ரீகிருஷ்ணனைக் குசேலர் சந்தித்து வறட்டு அவுலை
> > உதிரியாகப் பொறுக்கி எடுத்து ஒரு அழுக்கு மூட்டையில் ஓரத்தில்
> > இத்துனூண்டு முடிச்சாய் ஆக்கிக்கொண்டு போய் நின்றாரே! *
> > **
> > *அப்பொழுது ‘ஓய் எனக்காக என்னங்காணும் கொண்டு வந்தீர்? ’
> > என்று தீன வதஸலன் கேட்க, கொண்டு வந்ததும் மறந்து, பிடித்து
> > இழுத்தால் லஜ்ஜைப்பட்டுக் கண்ணைப் பொத்திக்கொண்டதே அந்த
> > பரமேகாந்தி பகுகுடும்பி*?
>
> > *திரும்பிய குசேலனுக்குத்தான் என்ன ஸ்ரீகிருஷ்ண கடாக்ஷம்!!! *
> > *மஹாலக்ஷ்மியின் கடைக்கண் அருள் படிந்து இளைப்பாறியதாக
> > அல்லவோ ஆயிற்று? *
> > **
> > *உடனே ஒரு சதுச்சாஸ்திர சிரோமணி உம்மிடம் வந்து ’அதெல்லாம்
> > அந்த மஹா ச்ரேயஸ்ஸுக்கு எல்லாம் சேர்த்து கொடுக்கப்பட்ட விலைதான்
> > ஒருவிதத்தில் குசேலனின் அவுல். *
> > *ஒன்றைக்கொடுத்து ஒன்றை வாங்கிய கணக்கு. பூர்வ மீமாம்ஸா சாஸ்திரம்
> > என்ன சொல்றது? பிரயோஜனம் இன்றி புருஷன் கார்யத்தில் முனைவானோ?
> > காரண காரியம் ஒன்று எப்பொழுதேனும் கெடுமோ? அவ்வளவு* *பெரிய யசஸ்
> > சிரேயஸ் அஹேதுகமாகவா குசேலருக்கு ஏற்படும். கதாSபி ந. ஒரு போதும்
> > இல்லை. எனவே விலையின் இடத்தில் ஏதாவதொரு விதத்தில் குசேலன் கொடுத்த
> > அவுல் இருக்கு என்று ஒப்பித்தான் ஆகணும்.’ *
> > *---- இவ்வாறு முச்சைக்கட்டி வாதம் செய்தால் என்ன பண்ணுவீர்? *
> > *முதலில் சிரிப்பீர். *
> > **
> > *குசேலனின் அவுல் என்பது என்று ஒரோவழி விலையாகக் கொள்ளலாம்
> > என்று தீர்மானம் ஆகிறதோ அன்றே பிரபத்தி ஆகிய பிரபதனம்
> > என்பதற்கும் க்ருத்ய பாவம் ஒட்டும். *
>
> > *ஆனால் ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற்றே உருப்படாமல் போன மனித
> > ஜாதி வேறு விதத்தில் நினைத்துப் பார்க்கவும் திறனற்றது போல் தான்
> > அடைகாத்த கலியில் தானே விழுந்து குமைகிறது. *
> > **
> > *----என் உயிரின் இயல்பை நோக்கினால், உன் ஸர்வ ஸவதந்த்ர
> > பரத்வத்தை உணர்ந்தால், என்னை உன்பக்கல் அண்ட விடாமல் பிரிக்கும்
> > விரோதியின் பேராற்றலை பார்த்தால், கணந்தோறும் தோன்றா நிற்கும் என்
> > அஞ்ஞானம், அந்யதாஞானம்* , *விபரீதஞானம் இவைகளின் புதிது புதிதாகக்
> > கிளம்பும் பரம்பரைகளைக் கணக்கில் கொண்டால் ஐயனே உன்னை அடைய ஒரு
> > மார்க்கமும் கிடையாது. என் செயல் பொருளற்றது. உன்னை நான்
> > அடைய ஏற்றதான சாதனம் என்று ஒன்றோ, அதை இவ்வளவு தண்ணியனான இந்த
> > அற்ப ஜீவன் அனுஷ்டித்து அதன் பலனாக உம்மை அடைவது என்பதோ வெந்த
> > புண்ணில் வேல் குத்துவது அன்றி வேறு இல்லை. என்னை நீர் நோக்கினால்
> > எனக்காக புது நரகத்தையே நீர் சிருஷ்டிக்க வேண்டும். ஏனெனில் நான்
> > செய்திருக்கும் பாப நூதனங்கள் உம்ம க்யாடலாக்கிலேயே கிடையாது*. *நரக தண்டனை குற்றவியல் புத்தகத்தை நீர் இன்னும் அப்டேட் செய்யவே
> > இல்லை. அப்படிச் செய்தால் பழைய நரகம் பத்தாது என்று புதிதாக
> > சிருஷ்டி பண்ணத் தொடங்கிவிடுவீர். *
> > **
> > *---ஆனால் ஐயனே என்னை நோக்காது நீர் உம்மையே நோக்குவீரானால்,
> > உமது தயை என்னும் அளப்பரிய பெருங்குணம் முன்னிற்கும். அப்பொழுது
> > உமக்கும்
>
> ...
>
> read more »
வானர முதலிகள் தாம் சூழநின்று இராமபிரானைக் காப்பதாக நினைத்திருக்க ,
இரவில் கடற்கரை வெளியில் கிடைத்த இடத்தில் அவர்கள் அயர்ந்து
உறங்கும்போது, பெருமாள் இளவலுடன் வில்லும் கையுமாக அவர்களை
வலம்வந்து ரக்ஷித்தாராம். கடற்கரை வெளியை நினைத்திருக்கச்
சொல்லுவர் பூருவர்.
இதுவரை இடம்பெற்றவை எல்லாம் உபோத்காத துல்யம் என்னலாம்படி
ஸ்ரீ ராமாயண – ப்ரபந்த அந்தர்கதங்களான ஸ்வாரஸ்யங்களை அன்பர்கள் மேலும்
தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். ஈட்டில் ஈடற்ற பரிசயம் அரங்கனாருக்கு;
ஸ்ரீ ராமாயணத்தையும் ஹரி அண்ணாவையும் பிரித்துப் பார்க்க இயலவில்லை.
சிறையிருந்தாள் ஏற்றத்தை அவர் கூறிச்செல்லும் விதம் ,
என்றோ நடந்த நிகழ்வாகவா இருக்கிறது !
அன்பர்கள் கந்தம் கமழச் செய்வராக
தேவ்
On Mar 30, 10:33 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ஹரியண்ணா! அற்புதம். கொடுக்கப்பட்ட சுட்டியில், படித்தேன்.
> ஸ்ரீராமனின் மனிதப் பான்மையை விவரித்திருக்கும் அழகு மிகவும்
> ரசித்தேன்.
>
> பொதுவாகவே காவியங்களிலும், இதிகாசங்களிலும் என்ன நமக்குக் கிடைக்க
> வேண்டும் என்பதை மிக அழகாக எழுதியிருக்கின்றீர்கள்.
>
> >>In fact there cannot be any cut and dried formula to solve any and every
>
> problem. What we learn from the epics is the mental frame, the attitude and
> the courage with which one should face these problems. <<
>
> அங்கதனைப் பற்றிய அலசல் நுணுக்கமானது. அவனை மனித வளத்தை ஆளும்
> நெறியின் படி காண்கின்ற பார்வை ஒரு நல்ல பார்வை. அங்கதன் ஒரு
> ரிஸோர்ஸ் பர்ஸன் என்று பார்த்திருப்பது புதுமை.
>
> நன்றி ஐயா!
> >http://www.heritagewiki.org/index.php?title=Angada#When_the_sky_is_ov...
> > <http://www.heritagewiki.org/index.php?title=Angada#When_the_sky_is_ov...>
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.
>
பிபரே! ராமரசம்!!
ஆகா!
இன்னும் நயங்களைச் சொல்லவும் கிருமி கண்ட சோழன் பையன் என்ன சொன்னான்? ரங்கனாரே?
க.>
இப்படி எவ்விதத்திலும் பெயர் சொல்லத்தகாதவன் என்று ஒருவனை, ஒருவரல்ல,
இருவரல்ல, ஒரு சம்பிரதாயமே நூற்றாண்டுகளாக புறக்கணிப்பதென்பது உலக
சரித்திரத்தில் வேறு எங்காவது உண்டா? ஆச்சர்யம்!! என்ன அபக்யாதி!!
க.>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe, reply using "remove me" as the subject.
2010/3/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
> என்னதான் பண்ணசொல்றீர்
அதுதான் பிரச்சனையே! என்கிறார் அவர் ;-)
ஏ.கே.இராமானுஜனின் திருவாய்மொழி மொழியாக்க நூலின் முன்னுரையில்
சொல்லுவார். “ஏண்டா! விழுந்து, விழுந்து சேவிக்கறே? அவனுக்கு கஷ்டமா
இருக்கும் இல்லையா? நம்ம குழந்தையைய நாம தினமும் விழுந்து சேவின்னு
நிர்பந்தப்படுத்துவதில்லையே?” என்று போகும். அந்த பாத்தியதை, அந்த
உரிமை. நாம் அவன் சொத்து. நம் நலம், அவன் நலம் என்று இருத்தல். அது
முடியலையே சார்! அங்கதானே பிரச்சனையே! பிறந்த குழந்தை தாய் முகத்தைப்
பார்த்து இருந்துவிடுகிறது. அங்கு தாய்மீது உள்ள நம்பிக்கை, தன்
நிராதரவான நிலை இபாடியெல்லாம் ஏதுமில்லை. அது தன் இயல்பாக தாய் முகம்
பார்த்து இருந்துவிடுகிறது. அந்தக் கொடுப்பினை நமக்கு கொஞ்ச காலம்
வரைதான். அதற்குப் பின் வெறும் (வெட்டி) கேள்விகள்தான். கடைசியில் அவன்
ஈரத்துண்டைப் போட்டு ‘இவன் என் பொருள்’ என்று சத்தியம் வாங்க வேண்டிய
நிலை!
சேதன லாபம் ஈஷ்வரனுக்குத்தான் ஐயா! அவ்வ்வளவு அடம், நாம் :-)
க.>
> எந்த வழிக்கும் போகவிடாமல் இப்பிடி இம்சை பண்றீரே
>
> புரிஞ்சுக்காம இருக்கறவரைக்கும்
>
> நல்லது போல் இருக்கிறது
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
அவர் "வான் பயணத்தில்" இருக்காரு! :)
//வண்டி மூன்றாவது ஸ்டேஷன் போனப்பறம்
முதல் ஸ்டேஷன்ல வந்து ஏறப்போறார்!
:--)))//
வண்டி கடேசி ஸ்டேஷன் வரும் போது,
வான் பயணமா முன்னமேயே போயி,
அங்கிட்டு உங்களை Surprise-ஆ வரவேற்பாரு! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Mar 31, 10:59 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> எங்கே ‘வான்பணயம்‘ கேட்டவர்? வண்டி மூன்றாவது ஸ்டேஷன் போனப்பறம்
> முதல் ஸ்டேஷன்ல வந்து ஏறப்போறார்!
> :--)))
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> > To unsubscribe from this group, send email to mintamil+
> > unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE
> > ME" as the subject.- Hide quoted text -
//ஜீவன் இந்த உறவை உணர்ந்து கொண்டாலே போதுமானது.
இச்சைக்கு மேற்பட இவனிடம் ஈசன் எதிர்பார்ப்பது யாதொன்று மில்லை//
சத்யம் சத்யம் புன: சத்யம்!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 2, 4:11 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> //எங்கே ‘வான்பணயம்‘ கேட்டவர்?//
>
> அவர் "வான் பயணத்தில்" இருக்காரு! :)
>
> //வண்டி மூன்றாவது ஸ்டேஷன் போனப்பறம்
> முதல் ஸ்டேஷன்ல வந்து ஏறப்போறார்!
> :--)))//
>
> வண்டி கடேசி ஸ்டேஷன் வரும் போது,
> வான் பயணமா முன்னமேயே போயி,
> அங்கிட்டு உங்களை Surprise-ஆ வரவேற்பாரு! :)
>
> anbudan
> KRShttp://madhavipanthal.blogspot.com
>
> On Mar 31, 10:59 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
> wrote:
>
>
>
> > எங்கே ‘வான்பணயம்‘ கேட்டவர்? வண்டி மூன்றாவது ஸ்டேஷன் போனப்பறம்
> > முதல் ஸ்டேஷன்ல வந்து ஏறப்போறார்!
> > :--)))
>
> > On 3/30/10, devoo <rde...@gmail.com> wrote:
>
> > > Mar 29, 1:20 pm, srirangammohanarangan v
> > > > > >> ‘பெருங்காயம் வைத்த டப்பியில் வாசனை லேசில் போகாது’<<
>
> > > தேவரீரிடமிருந்து நிறையப் பச்சைக் கர்ப்பூரம் வாங்கி
> > > நிரப்பிக்கொள்ளவே இந்தச் சேதந யத்நம்
>
> > > தேவ்
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our
> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
> > > To unsubscribe from this group, send email to mintamil+
> > > unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE
> > > ME" as the subject.- Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -
என்ன தான் கம்பன் கவி/கடவுள் வாழ்த்து-ன்னு புதுசா துவங்கறதா
நினைச்சாலும்...
அங்கேயும் வான் பணயம் தான் வந்து நிக்குது பாருங்க!
கானும் கடலும் கடந்து இமையோர்
********இடுக்கண் தீர்த்த கழல்****** வேந்தே!!!!
ஹா ஹா ஹா
என்னை விட்டு ஓடிப் போக முடியுமா? முடியுமா? :))
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 2, 4:25 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> சரி, ரங்கன் சார் என்னை வம்பிழுக்க வைக்கறது-ன்னு முடிவு பண்ணிட்டாரு!
> அவதரிக்கிறேன்! ஐ மீன் இறங்குகிறேன்! :)
> அதுக்கு முன்னாடி...
> தேவ் சாரின் கீழ்க்கண்ட மகா வாக்கியங்களுக்கு அடியேன் என் சிரந் தாழ்ந்த
> வந்தனைத்தைச் சொல்லிட்டு...துவங்குகிறேன்!
>
> //ஜீவன் இந்த உறவை உணர்ந்து கொண்டாலே போதுமானது.
> இச்சைக்கு மேற்பட இவனிடம் ஈசன் எதிர்பார்ப்பது யாதொன்று மில்லை//
>
> சத்யம் சத்யம் புன: சத்யம்!
>
> anbudan
> KRShttp://madhavipanthal.blogspot.com
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit our
வான் பணயம் = திருவடி நிலைகள்
அதை அடியேன் சென்னியில் சார்த்திக் கொண்டு துவங்குகிறேன்!
இப்போ கேள்வீஸ், ஒன்லி கேள்வீஸ்! :)
1. பணயம் when loosely translated = Bet!
பணயம் என்றால் இரு பக்கமும் வைப்பது தானே?
இங்கே இராமன் வைத்த பணயம் = திருவடிநிலைகள் என்றால்,
பரதன் வைத்த பணயம் யாது? :)
2. பணயம் வைத்தவன், சொன்னபடி காரியத்தை வெற்றிகரமா முடித்தவுடன்
பரிசோடு, அவன் வைத்த பணயப் பொருளும் அவனுக்கே தரப்பட வேண்டும்!
அதாச்சும் பணயம் வைத்த பொருளை மீட்டுக் கொள்வது அவசியம்!
அப்படி இருக்க,
இந்தப் பணயப் பொருளான "திருவடி நிலைகள்" அவனுக்குத் திருப்பித்
தரப்படவில்லையே!
இந்த மொத்த உலகமும் அல்லவா எடுத்துக் கொண்டது!
அப்படி இருக்க, இதைப் "பணயம்" என்னுமாறு எங்ஙனம்? :))
3. பணயத்துக்கு முன்னொட்டான "வான்" என்றால் என்ன?
முப்பத்து இரண்டு சொற்களுக்கு மேல் மிகாமல் விளக்கவும்! :)
4. //பணயம் என்பது விச்வாஸ ஹேது. நம்பிக்கைக்குக் காரணமாக
இருப்பது பணயம்//
விசுவாசும் என்பது பூரண விசுவாசம்!
அநூ கூல்யஸ்ய சங்கல்பித்து,ப்ரதி கூல்யஸ்ய வர்ஜித்து,
கார்பண்யம்-தன்னால் முடியாது என்று உணர்ந்து, கோப் த்ருவே வரணம் என்று
பிடித்துக் கொள்வது!
அப்படி இருக்க,
திட விசுவாசம் என்ற ஒன்று, பணயம் வைத்தால் தான் விசுவாசிப்பேன் என்று
சொல்லுமா? - ஏன்? :))
ஒன்றைப் பணயம் வைத்தால் தான் நம்புவேன் என்பது திட விசுவாசம் ஆகுமா? -
எப்படி? :))
ஷ்ஷ்ஷ்...அப்பாடா...கேட்டாச்சுப்பா! :)
அடியேன் கேள்விகளில் உங்களுக்கு கோபம் ஒன்றும் இல்லையே? :)
ஆமா, கோபம் தான்-ன்னு சொன்னீங்க-ன்னா, அடுத்த இன்னொரு கேள்வி ரெடியா
இருக்கு
என்பதையும் மிக்க "பனிவுடன்" தெரிவிச்சிக்கறேன்! :)
இப்படிக்கு,
வான் பணயக் காதலி
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 2, 4:30 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> ரங்கன் சார் என்னை விட்டுட்டு போக எத்தனை பிரயத்தனப்பட்டாலும்
> வண்டி இன்னும் மூனாவது ஸ்டேஷனுக்கு வராமல்
> முதல் ஸ்டேஷன்-லயே தான் நின்னுக்கிட்டு இருக்கு! :)
>
> என்ன தான் கம்பன் கவி/கடவுள் வாழ்த்து-ன்னு புதுசா துவங்கறதா
> நினைச்சாலும்...
> அங்கேயும் வான் பணயம் தான் வந்து நிக்குது பாருங்க!
>
> கானும் கடலும் கடந்து இமையோர்
> ********இடுக்கண் தீர்த்த கழல்****** வேந்தே!!!!
>
> ஹா ஹா ஹா
> என்னை விட்டு ஓடிப் போக முடியுமா? முடியுமா? :))
>
> anbudan
> > > > > Visit our website:http://www.tamilheritage.org;youmayliketo visit our
----- Original Message -----From: srirangammohanarangan vSent: Saturday, April 03, 2010 2:38 AMSubject: Re: [MinTamil] Re: ஸ்ரீமத் ராமாயணமும் அருளிச்செயலும்ஓர் அற்புதமான கடவுள் வாழ்த்துகம்பருடைய கடவுள் வாழ்த்துகளுக்கென்று ஒரு தனி நூலே எழுதலாம். அவ்வளவு அற்புதமான கடவுள் வாழ்த்துகள் ஒவ்வொன்றும்.ஸ்ரீராமாயணம் முழுமையும் தொட்டுக் காண்பித்துச் செல்லும்படி ஒரு கடவுள் வாழ்த்து அயோத்தியா காண்டத்தில் வரும் கடவுள் வாழ்த்தாகும்.வானின்று இழிந்து வரம்பு இகந்தமாபூதத்தின் வைப்பு எங்கும்ஊனும் உயிரும் உணர்வும் போல்உள்ளும் புறனும் உளனென்பகூனும் சிறிய கோத்தாயும்கொடுமை இழைப்பக் கோல் துறந்து
கானும் கடலும் கடந்து இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தே.அதாவது இமையோர் என்பவர் இமையா நாட்டத்து தேவர்களைக் குறிக்கும். இம்மையார் என்பது ம் மறைந்து இமையார் என்றும் வரும். அப்பொழுது இந்த உலகத்து மக்கள் என்று பொருள்படும். ஒரே சொல்லைப் பயன்படுத்தி இந்த உலக மக்கள், அந்த தேவர்கள் அனைவரது இடுக்கண்ணையும் தீர்த்த கழலை உடைய வேந்து பெருமாள் என்று சொல்லப்படும் ஸ்ரீராமன்.அந்தப் பெருமாளாகிய ஸ்ரீராமன் எங்கு இருக்கிறான்? இது என்ன கேள்வி? எங்கோ ஒரு இடத்தில் எப்பொழுதோ ஒரு காலத்தில் இருக்கும் பொருளுக்கு என்றால் இந்தக் கேள்வி பொருந்தும். ஆனால் உள்ளும் புறனும் இருக்கும் ஒருவனை எப்படி எங்கு இருக்கிறான் என்று கேட்பது?சரி ஒரு பொருளில் உள்ளும் புறனும் இருந்தாலாவது பரவாயில்லை. எங்கும் என்றும் எக்காலத்தும் உள்ளும் புறனும் என்றால் என்னது அது? எப்படி?அந்த உள்ளிருத்தலை எப்படி விளங்கிக்கொள்வது? புறமிருத்தலை எப்படி விளங்கிக் கொள்வது? அந்தர் வ்யாப்தி பஹிர் வ்யாப்தி என்பதைப் பற்றி ஏற்கனவே நாம் விவாதித்ததாக நினைவு. இங்கு கம்பர் என்ன சொல்கிறார்?உள்ளிருத்தல் எப்படி என்கிறார்? ஊனும் உயிரும் போல் என்கிறார். உடலில் உயிர் எங்கு இருக்கிறது? உள்ளே. உள்ளே என்றால் ஹ்ருதயத்தினுள்ளா? மூளையினுள்ளா? நுரையீரலினுள்ளா? அப்பொழுது இதோ இந்தக் கையில், இந்தக் காதில், இந்த முதுகில் உயிரில்லையா? இங்கே உள்ளே என்றால் ஒரு பொட்டிக்கு உள்ளே என்போமே அந்தப் பொருளன்று. உள்ளே எனில் ஒரு பொருளுக்கு ஆதாரமாக, அடிப்படைத் தத்துவமாக, ஒரு பொருளின் இயக்கத்தின் மூல காரணமாக என்று பொருள்படும். உடலில் உயிர் எப்படி உள்நின்று உலவும் தத்துவமாக இருக்கின்றதோ அப்படி இறைவன் அனைத்தின் உள்ளும் நின்று நிலவும் தத்துவமாய் இயக்குகிறான்.சரி புறத்துள்ளான் என்பதற்கு வருவோம். உயிரும் உணர்வும் எப்படி இருக்கிறது. உயிரில் உணர்வு வெளிப்பட்டு நிற்கிறது. உயிர் உணர்வு மயமாய் இருக்கிறது. உயிர் இருக்கிறது. ஆனால் அந்தப் பொருளுக்கு உணர்வில்லை என்று கூறவொண்ணுமோ? உயிரின் சிறப்பு உணர்வா? அன்றேல் உணர்வின் முனைப்பு உயிரா? என்பது முடிவற்ற சிந்தனை.உள்ளது சிறத்தலாக உயிரின் கண் உணர்வு பொலிகிறது. உடல்மிசை உயிரெனக் கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள் தொறும் கரந்தெங்கும் பரந்துளன். (சில் இடம் -- உடம்பு; இடம் திகழ் பொருள் -- ஜீவன்) இவ்வாறு திகழ்பவன் யார்? இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்து.சரி இவ்வாறு எங்கும் உளன் உள்ளும் புறத்தும் என்றால், இடுக்கண் தீர்ப்பதை அப்படி அப்படியே இருந்தவாக்கிலேயே தீர்ப்பானோ என்றால் இல்லை. அதற்கு ஒரு கிரமம் இருக்கிறது. இந்த இடம்தான் ராஜகுஹ்யமான விஷயம். இடுக்கண் தீர்க்க அந்தப் பரம்பொருள் அவதாரம் செய்கிறது. ஏதோ மாயாஜாலம் போல் அன்றி எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் என்று மனிச்சோடே பிறந்து, மானிட உறவுகளில் எல்லாம் தன்னைப் பிணைத்துக்கொண்டு, கூனி சொல் கேட்டு, சிறிய கோத்தாய் கொடுமை இழைப்ப, அரசைத் துறந்து, கானும், கடலும் கடந்து இமையோர் ~ இம்மையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்து என்கிறார் கம்பர். ராஜமாதாக்களில் சிறியவள். சிறிய கோவாகிய பரதனின் தாய் -- சிறிய கோத்தாய். (கோல் துறந்து எனில் தன்னுடையதாக இருப்பதைத்தானே ஒருவன் துறக்க முடியும். கைகேசியின் வரத்தால் பிரபு காட்டிற்குப் போகப் பணிக்கப்பட்டபின் கோல் துறத்தல் என்பது எப்படி வரும்? தனக்கு இல்லை என்று மறுக்கப்பட்ட ஒன்றை ஒருவர் துறந்ததாக எப்படிக் கூற இயலும்? வான் பணயம் என்பதில் நாம் பார்த்த ‘ஸந்யாஸம் பாதுகா’ என்ற கட்டத்தை வால்மீகி குறிப்பிடவில்லையேல் இங்கு கம்பர் பாடும் கோல் துறந்து என்பதற்குப் பொருள் இருக்காது. வான்மீகியில் தோய்ந்த கம்பரின் மதியும் இவண் விளங்கும்)இதற்கெல்லாம் மொத்த சூழல் எது? வானின்று இழிந்து, வரம்பிகந்த மாபூதத்தின் வைப்பு. ஆகாயத்தினின்றும் வாயு, வாயுவினின்றும் அக்நி, அக்நியினின்றும் நீர், நீரிலிருந்து ப்ருத்வி, ப்ருத்வியினின்றும் அன்னம், அன்னத்தினின்று புருஷன் என்று மறையின் கணக்கிலே மூலப்பகுதியினின்றும் எல்லை கடந்து வந்து பரந்த இந்த வைப்பு.ஆதியில் இது தனியே இருந்தது. தனியே இது இருக்க இனிமையற்றுப் பலவாக ஆகியது. ஆதி பூதங்களைக் கலப்பில்லாமல் படைத்தது. பின் ஐங்கூட்டாகக் கலந்து நாமம் ரூபம் இவை கொண்டு பிரிவுபட இயற்றும் ச்ருஷ்டியைச் செய்தது. (ஐங்கூட்டு - பஞ்சீகரணம்; சுத்த ஆகாசம் 1/2 பங்கு மற்ற பூதங்கள் 1/8 பங்கு இந்த ஐந்து சேர்ந்து உலகில் காணும் ஆகாயம்; இப்படி மற்ற பூதங்களுக்கும்) இப்படி வந்து பரந்த மாபூத வைப்பு எங்கும் இந்த இடுக்கண் தீர்த்த கழல் வேந்து உள்ளும் புறமும், ஊனும் உயிரும் போல, உயிரும் உணர்வும் போல நின்று அருள் செய்யும்.எப்படி? இமையோர், இம்மையோர் ஆகிய இவர்களின் இடுக்கண் தீர்த்த கழல். ’உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்’ என்று நம்மாழ்வாரை அடியொற்றிய கம்பர், மாறனின் மறைப்பொருளில் தோய்ந்து எழுதுகின்ற வரி ’இமையோர் இடுக்கண் தீர்த்த கழல்’ ‘துயரறு சுடரடி தொழுது எழு’ என்று விதி வாக்கியமாக பிரபந்ந மீமாம்ஸை பணிக்கிறது. சடகோபரந்தாதி இயற்றிய கம்பர் தொழுது எழு என்பதை உள்கிடைக்கையாக வைத்து ‘துயரறு சுடரடி’ என்று ‘புகழுநல் ஒருவனை’ப் போற்றுகிறார்.’வானின்று இழிந்து’ முதல் ‘உள்ளும் புறனும் உளன் என்ப’ வரை அவதார தத்துவத்தையும், கட்டத்தையும் உணர்த்துகிறது என்றபடி பாலகாண்டம் குறிக்கப்படுகிறது.‘கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்பக் கோல் துறந்து’ என்பதனால் அயோத்யா காண்டமும், ‘கானும்’ என்பதனால் ஆரண்ய காண்டமும், ’கடலும் கடந்து’ என்பதால் ஸுந்தர காண்டமும் அதன் பூர்வாங்கமான கிஷ்கிந்தா காண்டமும், ‘இமையோர் இடுக்கண் தீர்த்த’ என்பதனால் யுத்த காண்டச் செய்தியும், ‘உளன்’ என்பதனால் சராசரம் அனைத்தையும் நற்பாலுக்கு உய்த்த உத்தர காண்டமும் குறிக்கப் படும் என்பர் ஸ்ரீ உ வே வை மு கோபாலகிருஷ்ணமாச்சாரியார் ஸ்வாமி.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
க.>
2010/4/3 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>:
அக்காரடிசில் இப்பதான் இறங்கி இருக்கு..
முழங்கை வர நெய் வார்த்து சாபிட்டுட்டு அப்புறம் வரேன்...:-))
விடாதீரும்!!
க.>
2010/4/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> பதில் கேள்வி -- பிரபத்திக்கு மஹாவிச்வாஸம் தேவை என்பது ஏன்? அவனே
> நம்மை ரட்சிக்கும் போது நாம் மஹாவிச்வாஸம் கொண்டால்தான்
> காப்பானா? குழந்தை நம்பினால்தான் அப்பன் காக்கின்றானா? உறவே
> அமையாதா? இச்சையே போதாதா?
>
(யப்பாடி! கொஞ்ச நேரம் நாம ஃப்ரீயா இருக்கலாம் )
பதில் கேள்வி -- பிரபத்திக்கு மஹாவிச்வாஸம் தேவை என்பது ஏன்? அவனே நம்மை ரட்சிக்கும் போது நாம் மஹாவிச்வாஸம் கொண்டால்தான் காப்பானா? குழந்தை நம்பினால்தான் அப்பன் காக்கின்றானா? உறவே அமையாதா? இச்சையே போதாதா?(யப்பாடி! கொஞ்ச நேரம் நாம ஃப்ரீயா இருக்கலாம் )
அதான் உங்க கேள்வியிலேயே பதில் இருக்கே!
பொறியில் அகப்பட்ட மானை முனிவர் காப்பாற்றி விட்டார்!
ஆனா அதை மான் நம்ப வேணுமே?
முனிவர், இனி தன்னை அடைத்து வைக்கப் போகிறார் என்று தானாக நினைத்துக்
கொண்டு,
விசுவாசம் குறைந்து போய்...
"தப்பித்துக் கொண்டு" வெளியே ஓடுவதாக நினைத்து, வலையில் அகப்பட்டுக்
கொண்டால்?? :)
குழந்தை நம்பினாலும் நம்பாவிட்டாலும் அப்பன் காப்பான்!
ஆனால் தான் காப்பாற்றப்பட்டு விட்டோம் என்பதைக் குழந்தை நம்ப வேண்டும்
அல்லவா?
அப்போ தானே அது கவலைப்படாமல் சந்தோஷமா இருக்க முடியும்?
இல்லீன்னா...தனக்கு ஏதோ ஒன்னு ஆயிருச்சி-ங்கிற கவலையில் அல்லவா அது
ஆழ்ந்திருக்கும்?
அதால மா சுச:-ன்னு இருக்க முடியாதே!
எனவே நம்பிக்கை வேண்டுவது = அப்பனின் பொருட்டு அல்ல! குழந்தையின்
பொருட்டு!
மகாவிசுவாசம் வேண்டுவது = எம்பெருமான் பொருட்டு அல்ல! ஜீவனின் பொருட்டு!
பகவதோஸ்ய "தயைககககககக சிந்தோ"வான...ஸ்ரீயப்பதியான எம்பெருமான்
நம்மிடம் "என்னை விசுவாசி" என்று கூடக் கேட்பதில்லை!
"நீ காப்பாற்றப்பட்டாய்" என்பதையாச்சும் விசுவாசி! மா சுச: கவலைப்படாதே
என்று தான் கெஞ்சுகிறான்! :))
இப்போ பதில் சொல்லுங்க ரங்கன் சார்...
வான் = மகா என்றால்
பணயம் = Collateral/Pledge/Security/அடகு என்றால்...
பரத நம்பியிடம் வைத்த அடகை மீட்ட போது, அந்தச் சொத்து
* அவனை மீண்டும் சேர்ந்ததா?
* ஏன் சேரவில்லை
* அடகை மீட்ட பின்னும், அடகுக் கடைக்காரனிடமே சொத்து இருந்தால்...அதைப்
"பணயம்" என்று எப்படிச் சொல்ல முடியும்? கோல்-"மால்" என்று வேண்டுமானால்
சொல்லலாம்! :)
ரங்க ரங்கா! வாப்பா, வந்து பணயம் வையி...
வட்டி கட்டு,
மீட்ட பின்னாலும் நானே வச்சிப்பேன்! :)
கோவிந்தா கோவிந்தா! :))
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 2, 10:26 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ஒரு வரி பதில் --- வான்பணயம் 1, 2 இரண்டையும் அதைத் தொடர்ந்த
> பரிவர்த்தனைகளையும் நன்கு படிக்கவும். ---- இப்படிச்சொல்லித் தப்பிச்சுக்கப்
> போறதில்லை:-))
>
> பணயம் -- pledge, security(primary and collateral)
>
> வான் -- மஹா
>
> பணயம் கேட்குமா? ---
>
> பதில் கேள்வி -- பிரபத்திக்கு மஹாவிச்வாஸம் தேவை என்பது ஏன்? அவனே
> நம்மை ரட்சிக்கும் போது நாம் மஹாவிச்வாஸம் கொண்டால்தான்
> காப்பானா? குழந்தை நம்பினால்தான் அப்பன் காக்கின்றானா? உறவே
> அமையாதா? இச்சையே போதாதா?
>
> (யப்பாடி! கொஞ்ச நேரம் நாம ஃப்ரீயா இருக்கலாம் )
>
> on 4/3/10, Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com> wrote:
>
> > @ ரங்கன் சார்
>
> > வான் பணயம் = திருவடி நிலைகள்
> > அதை அடியேன் சென்னியில் சார்த்திக் கொள்கிறேன்!
>
> > இப்போ கேள்வீஸ், ஒன்லி கேள்வீஸ்! :)
>
> > 1. பணயம் when loosely translated = Bet!
> > பணயம் என்றால் இரு பக்கமும் வைப்பது!
> > இங்கே இராமன் வைத்த பணயம் = திருவடிநிலைகள் என்றால்,
> > பரதன் வைத்த பணயம் யாது? :)
>
> > 2. பணயம் வைத்தவன், சொன்னபடி காரியம் முடித்தவுடன்
> > பரிசோடு, அவன் வைத்த பணயப் பொருளும் அவனுக்கே தரப்பட வேண்டும்!
> > அப்படி இருக்க,
> > இந்தப் பணயப் பொருளான "திருவடி நிலைகள்" அவனுக்குத் திருப்பித்
> > தரப்படவில்லையே!
> > இந்த மொத்த உலகமும் அல்லவா எடுத்துக் கொண்டது!
> > அப்படி இருக்க, இதைப் பணயம் என்னுமாறு எங்ஙனம்? :))
>
> > 3. பணயத்துக்கு முன்னொட்டான "வான்" என்றால் என்ன?
> > முப்பத்து இரண்டு சொற்களுக்கு மேல் மிகாமல் விளக்கவும்! :)
>
> > 4. //பணயம் என்பது விச்வாஸ ஹேது. நம்பிக்கைக்குக் காரணமாக
> > இருப்பது பணயம்//
> > விசுவாசும் என்பது பூரண விசுவாசம்!
>
> > அநூ கூல்யஸ்ய சங்கல்பித்து,ப்ரதி கூல்யஸ்ய வர்ஜித்து,
> > கார்பண்யம்-தன்னால் முடியாது என்று உணர்ந்து, கோப் த்ருவே வரணம் என்று
> > பிடித்துக் கொள்வது!
> > அப்படி இருக்க,
> > திட விசுவாசம் என்பது பணயம் கேட்குமா? - ஏன்? :))
> > ஒன்றைக் காட்டினால் தான் நம்புவேன் என்பது திட விசுவாசம் ஆகுமா? -
> > எப்படி? :))
>
> > ஷ்ஷ்ஷ்...அப்பாடா...கேட்டாச்சுப்பா! :)
> > அடியேன் கேள்விகளில் உங்களுக்கு கோபம் ஒன்றும் இல்லையே? :)
> > ஆமா, கோபம்-ன்னு சொன்னீங்க-ன்னா, அடுத்த இன்னொரு கேள்வி ரெடியா இருக்கு
> > என்பதையும் மிக்க "பனிவுடன்" தெரிவிச்சிக்கறேன்! :)
>
> > இப்படிக்கு,
> > வான் பணயக் காதலி
>
> > anbudan
> > KRS
> >http://madhavipanthal.blogspot.com
>
> > On Apr 2, 4:30 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
> > <shravan.r...@gmail.com> wrote:
> > > ரங்கன் சார் என்னை விட்டுட்டு போக எத்தனை பிரயத்தனப்பட்டாலும்
> > > வண்டி இன்னும் மூனாவது ஸ்டேஷனுக்கு வராமல்
> > > முதல் ஸ்டேஷன்-லயே தான் நின்னுக்கிட்டு இருக்கு! :)
>
> > > என்ன தான் கம்பன் கவி/கடவுள் வாழ்த்து-ன்னு புதுசா துவங்கறதா
> > > நினைச்சாலும்...
> > > அங்கேயும் வான் பணயம் தான் வந்து நிக்குது பாருங்க!
>
> > > கானும் கடலும் கடந்து இமையோர்
> > > ********இடுக்கண் தீர்த்த கழல்****** வேந்தே!!!!
>
> > > ஹா ஹா ஹா
> > > என்னை விட்டு ஓடிப் போக முடியுமா? முடியுமா? :))
>
> > > anbudan
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
"பணயம்" என்று எப்படிச் சொல்ல முடியும்? கோல்-"மால்" என்று வேண்டுமானால்
சொல்லலாம்! :)
"பணயம்" என்று எப்படிச் சொல்ல முடியும்? கோல்-"மால்" என்று வேண்டுமானால்
சொல்லலாம்! :)
ரங்க ரங்கா! வாப்பா, வந்து பணயம் வையி...
வட்டி கட்டு,
மீட்ட பின்னாலும் நானே வச்சிப்பேன்! :)
கோவிந்தா கோவிந்தா! :))
ஆகா! மகாவிஸ்வாசம்...மகாநிர்வாகமன்றோ உள்ளது!
பலே..பலே!
சரி, எதிர்கட்சி என்ன பதில்? ;-)
க.>
என்னைய வச்சிக்கிட்டு என் தோழி எப்படித் தான் சமாளிக்கறாளோ? :))
கோதை...நல்லா இருடீ செல்லம்! :)
ஏன் இப்போ, இவளைக் கொஞ்சறேன்-ன்னா...காரணம் இருக்கு!
வான் பணயம் என்றால் என்ன? பறை என்றால் என்ன?
இதெல்லாம் ஒப்புதுக்க மாட்டோம்! இற்றைப் பறை எல்லாம் வைக்காதே! இற்றைப்
பறை கொள்வாம் அன்று! நல்ல பணயமா வையி! :))
இப்படிக்கு
கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த "அறியாப் பையன்"
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 3, 12:38 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
> KRShttp://madhavipanthal.blogspot.com
>
> ...
>
> read more »
பூனையாக இருந்தாலும் குரங்காக இருந்தாலும் உள்ளுறைபவன் அவனே வெளியில் இருப்பவனும் அவனே எனும்போதுமஹாவிச்வாஸம், நம்பிக்கை,உறவு, இச்சை என்பதற்கெல்லாம் எங்கே இடமிருக்கிறதுமர்கடம், மார்ஜாலம் எல்லாமே அவன் ஜாலமல்லவாஅன்புடன்தமிழ்த்தேனீ
வாங்க புவி! நீங்கதானா இது? சொல்லவே இல்லையே! (surprise entry?)
தலைவன் இருக்கிறான் மயங்காதே -- தில்லியில்தலைவன் இருக்கிறான் மயங்காதே.’
///பணயம் வைத்தவன், சொன்னபடி காரியத்தை வெற்றிகரமா முடித்தவுடன்
பரிசோடு,
அவன் வைத்த பணயப் பொருளும் அவனுக்கே தரப்பட வேண்டும்! அதாச்சும்
பணயம் வைத்த பொருளை மீட்டுக் கொள்வது அவசியம்! அப்படி இருக்க,
இந்தப் பணயப் பொருளான "திருவடி நிலைகள்" அவனுக்குத் திருப்பித்
தரப்படவில்லையே! ////
பாதுகே தே து ராமஸ்ய க்ருஹீத்வா பரத: ஸ்வயம் |
சரணாப்யாம் நரேந்த்ரஸ்ய யோஜயாமாஸ தர்மவித் ||
Taking those sandals of Rama, Bharata, the knower of virtue,
personally
placed them below the feet of Rama, the lord of men.
அப்ரவீத் ச ததா ராமம் பரத: ஸ க்ருதாஞ்ஜலி: |
ஏதத் தே ஸகலம் ராஜ்யம் ந்யாஸம் நிர்யாதிதம் மயா ||
Having offered his salutation with joined palms, Bharata spoke to
Rama
as follows: "This entire sovereignty of yours, kept with me as a
deposit,
is being returned to you, by me."
(வால்மீகி ராமாயணம்; யுத்த காண்டம் ; ஸர்கம் 127; ச்லோகம் 54,55)
தேவ்
அருமை! சொல்லாட்சியை விட பொருளாட்சி் போட்டி போடுகிறது இவ்வரிகளில்!
நல்வரவு செல்வ புவியரசன் அவர்களே!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 3, 7:52 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> வாங்க புவி! நீங்கதானா இது? சொல்லவே இல்லையே! (surprise entry?)
>
> திரு செல்வப் புவியரசன் அக்கறையும் ஆழமும் மிக்க
> இளம் எழுத்தாளர்கள் மிகச்சிலரில் ஒருவர்.
> சட்ட இயல், சமுதாயம், இலக்கியம் முதலியவற்றில் ஈடுபாடு.
> தங்களைப் பற்றிய உள்நோக்கம் மிக்க ஜோடனைகளால்
> எழுத்தையும், காலத்தையும், மக்களையும் ஏமாற்றுபவர் எவராயினும்
> அங்கு உண்மையின் கதிர்களைப் படர்விட முனைபவர்.
> தமிழினியில் இவரோடு நானும் ஒரு சக எழுத்தாளன்.
>
> பழகுதற்கு மிகவும் இனியர். படிப்பும், பண்பும், விமரிசனமும்,
> வெறுப்பின்மையும் கலந்திருக்க முடியும் என்பதற்கு வளரும்
> தலைமுறையில் இருக்கும் சில உதாரணங்களில் இவரும் ஒருவர்.
>
> திரு ஜெயகாந்தனைப் பற்றிய விமரிசனக் கட்டுரை, இவருடையது,
> சமீபத்தில் தமிழினியில் பிரசுரமாகியது.
>
> அவருடைய சொல்லாட்சி கவனம் மிக்கது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
>
> *ஊ*ற்றெடுத்த பாடலொன்றால்
> உளம்நனைந்து உயிர்பிரிந்த
> ஆதிப்பெரும்புலவன் தாழியினை
> அகழ்ந்தெடுத்து துலக்கி
> என்புகள் நீக்கி
> பாண்டத்தின் வெறுமைக்குள்
> பாடலைக் கண்டுணர்ந்தும்
> புலராத இருண்மைகளால்
> எழுதவில்லை இன்னுமதை
>
> ஒரு நல்ல வரவு மின் தமிழுக்கு.
>
> On 4/3/10, செல்வ புவியரசன் selva puviyarasan <selvapuviyara...@gmail.com>
> wrote:
>
> > அறிமுகத்திற்கு நன்றி. 'இசையே தமிழாய்' ஆல்பத்தில் எம்.எஸ். பாடிய "உலகம்
> > யாவையும் தாமுள..." மட்டுமே கேட்டிருக்கிறேன்.
> > இல்லை...கேட்டுக்கொண்டிருக்கிறேன்....
>
> > 2010/4/3 karthi <karthige...@gmail.com>
>
> > கம்பரின் கடவுள் வாழ்துக்களையே தொகுத்து எம்.எஸ். அம்மா
> >> 'கம்பன் கவியமுதம்' என்று ஒரு குறுந்தகடு ஆக்கியுள்ளார்.
> >> அனைத்தும் அற்புதமான விருத்தங்கள் / பாடல்கள்.
>
> >> ரெ.கா.
>
> >> ----- Original Message -----
> >> *From:* srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
> >> *To:* mint...@googlegroups.com
> >> *Sent:* Saturday, April 03, 2010 2:38 AM
> >> *Subject:* Re: [MinTamil] Re: ஸ்ரீமத் ராமாயணமும் அருளிச்செயலும்
>
> >> *ஓர் அற்புதமான கடவுள் வாழ்த்து*
மீட்டெடுத்த பின்னால்.....
* சொந்தக்காரனுக்கும் சொத்தாகிறது! அடகுக்காரனுக்கும் சொத்தாகிறது!
* அரங்கனுக்கும் சொத்தாகிறது! நமக்கும் சொத்தாகிறது!
* அரங்கன் திருவடியில் ஏறி...அவன் நடையழகுக்குக் காரணம் ஆகிறது!
* அடியார்கள் சென்னியிலே ஏறி, நம் வாழ்க்கைப் பயணத்துக்கும் காரணம்
ஆகிறது!
இப்படி ஒரு பணயம் பார்த்து இருக்கீங்களா? மீட்ட பின்னும் இருவருக்குமே
சொத்தில் உரிமை?
அதான் "வான்" புகழ் என்பது போல்...
இது "வான்" பணயம்..."பெரும்" பணயம்!
இப்படி ஒரு பணயம் உலகில் பார்க்கவே முடியாது! "அரும்" பணயம்!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
2. //பணயம் வைத்த பொருளை மீட்டுக் கொள்வது அவசியம்!
அப்படி இருக்க, இதைப் "பணயம்" என்னுமாறு எங்ஙனம்? :))//
* பரதன் வைத்த பணயமும், மீட்சியில், பரதனைச் சேர்ந்ததை விட,
அடகுக் காரனான அரங்கனையே சேர்ந்தது!
* இராகவன் வைத்த பணயமும், மீட்சியில், இராகவனைச் சேர்ந்ததை விட,
அடகுக் காரர்களான நம்மையே சேர்ந்தது!
எனவே இது பணயம் அல்ல! "வான்" பணயம்!
3. //பணயத்துக்கு முன்னொட்டான "வான்" என்றால் என்ன?//
மேலே கண்ட படிக்கு! :)
4. //ஒன்றைப் பணயம் வைத்தால் தான் நம்புவேன் என்பது திட விசுவாசம் ஆகுமா?
- எப்படி? :))//
விசுவாசம் இறைவன் பொருட்டு அல்ல! ஜீவனின் பொருட்டே! என்று முன்பே
விளக்கியபடிக்கு...
பரத நம்பி பணயம் கேட்டது, இறைவனை விசுவாசிக்க அன்று! அது அசைக்க முடியா
வண்ணம் என்றுமே உளது!
பரத நம்பி பணயம் கேட்டது, ஜீவனை மா சுச: கவலைப்படாதே....என்னும்
பொருட்டே!
இற்றைப் பறை கொள்வாம் அன்று!
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும்,
எற்றைப் பறை கொள்வோம், கொள்வோம்!
நின் பற்றைப் பறை கொள்வோம்! கொள்வோம்!
=> பற்றுக பற்றற்றான் பற்றினை => பணயம் = பற்று!
மூனாவது ஸ்டேஷனில் இரயிலைப் பிடித்து விட்டேனா ரங்கன் சார்? :))
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 2, 8:48 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
> > > > > > Visit our website:http://www.tamilheritage.org;youmayliketovisit our
ஹா ஹா ஹா! கோதை ரயில் வேற, கோதண்ட ரயில் வேறயா ரங்கன் சார்? :)
//நீரோ விமானத்தில் பறக்கிற ஆள். நானோ கால் வழிப் பயணம். இதுல அங்கங்க
மண்டகப்படி வேற//
விமானத்தில் பறக்கிற ஆளா? நீங்க வேற, எல்லா விமானமும் தரை இறங்கியே
ஆவணும்! :) அதுனால ஈசியாப் பிடிச்சிறலாம்! :))
//இன்னும் பணயம்னா பெட் என்ற நினைப்பு உம்மைவிட்டு அகலவில்லை
போலும்!//
ஹிஹி! பணயம்=Bet-ன்னு சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்!
பணயம்=Collateral என்னும் போது கூட, "Co"-llateral என்று இரண்டு
தரப்பையும் காட்டி விடுகிறதே!
அதான் இராமன் தரப்பையும், பரத நம்பி தரப்பையும் சேர்த்தே சொன்னேன்!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 3, 2:14 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> >>>மூனாவது ஸ்டேஷனில் இரயிலைப் பிடித்து விட்டேனா ரங்கன் சார்? :))<<<
>
> நீரோ விமானத்தில் பறக்கிற ஆள்.
> நானோ கால் வழிப் பயணம்.
> இதுல அங்கங்க மண்டகப்படி வேற.
> நான் என்னிக்கு வந்து என்னிக்கு உம்மைப் பிடிக்கிறது?.
> கீழேயிருந்து டா டா காட்டலாம்
> :--))))
>
> On 4/3/10, Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com> wrote:
>
>
>
> > 1. //இங்கே இராமன் வைத்த பணயம் = திருவடிநிலைகள் என்றால், பரதன் வைத்த
> > பணயம் யாது? :)//
> > பரதன் வைத்த பணயம் = ஜீவன்!
> > இராகவன் எந்தப் பணயத்தை மீட்கத் துடித்து ஓடோடி வந்தான்? =
> > திருவடிநிலையையா? ஜீவனையா? :)
>
> இன்னும் பணயம்னா பெட் என்ற நினைப்பு உம்மைவிட்டு அகலவில்லை போலும்!
>
> 2. //பணயம் வைத்த பொருளை மீட்டுக் கொள்வது அவசியம்!
>
> > அப்படி இருக்க, இதைப் "பணயம்" என்னுமாறு எங்ஙனம்? :))//
> > * பரதன் வைத்த பணயமும், மீட்சியில், பரதனைச் சேர்ந்ததை விட,
> > அடகுக் காரனான அரங்கனையே சேர்ந்தது!
> > * இராகவன் வைத்த பணயமும், மீட்சியில், இராகவனைச் சேர்ந்ததை விட,
> > அடகுக் காரர்களான நம்மையே சேர்ந்தது!
> > எனவே இது பணயம் அல்ல! "வான்" பணயம்!
>
> பணயம் வைச்சதும் ஸ்ரீராமன். மீட்டதும் ஸ்ரீராமன்.
> பணயம் வைச்சபோது பரதன் என்ன கொடுத்தான்?
> பணயம் மீட்டபோது ஸ்ரீராமன் என்ன கொடுத்தான்?
>
> 3. //பணயத்துக்கு முன்னொட்டான "வான்" என்றால் என்ன?//
>
>
>
> > மேலே கண்ட படிக்கு! :)
>
> > 4. //ஒன்றைப் பணயம் வைத்தால் தான் நம்புவேன் என்பது திட விசுவாசம் ஆகுமா?
> > - எப்படி? :))//
> > விசுவாசம் இறைவன் பொருட்டு அல்ல! ஜீவனின் பொருட்டே! என்று முன்பே
> > விளக்கியபடிக்கு...
> > பரத நம்பி பணயம் கேட்டது, இறைவனை விசுவாசிக்க அன்று! அது அசைக்க முடியா
> > வண்ணம் என்றுமே உளது!
> > பரத நம்பி பணயம் கேட்டது, ஜீவனை மா சுச: கவலைப்படாதே....என்னும்
> > பொருட்டே!
>
> > இற்றைப் பறை கொள்வாம் அன்று!
> > எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும்,
> > எற்றைப் பறை கொள்வோம், கொள்வோம்!
> > நின் பற்றைப் பறை கொள்வோம்! கொள்வோம்!
> > => பற்றுக பற்றற்றான் பற்றினை => பணயம் = பற்று!
>
> > மூனாவது ஸ்டேஷனில் இரயிலைப் பிடித்து விட்டேனா ரங்கன் சார்? :))
>
> நீர் போய்ப் பிடிச்சுட்டீர், ஆனா வேற ரயிலை:--))))
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> > To unsubscribe, reply using "remove me" as the subject.
ஒருத்தர் உம்ம கிட்ட வந்து பணயம் (Collateral) வச்சா, அவருக்கு ஈடாக்
காசு கொடுக்கணும்-ல்ல?
அதைத் தானே அவர் அப்பறம் திருப்பிக் கொண்டாந்து கொடுத்து, மீட்டுக்கிட்டு
போவாரு? அதே போல...
* இராகவன் வைத்தது = தன் திருவடிநிலைகளை!
* அதற்கு ஈடாப் பரதன் கொடுத்தது = ஜீவனின் சேஷத்வத்தை! (அணுக்கத் தொண்டு
உரிமையை)
அதாச்சும் உன்னைப் போக விடுகிறேன்! உன் அணுக்கத் தொண்டு எனக்கு
இல்லாவிட்டாலும் பரவாயில்லை! நீ இட்ட வழக்காய் (பரதந்த்ரியமாய்) இருந்து
கொள்கிறேன்! அதற்கு நீ வைத்து விட்டுப் போகும் இந்தப் பணயமே எனக்கு
ரட்சையாகட்டும்!
=> நீ கொண்டாளாய் ஆகிலும், உன் குரை "கழலே" கூறுவனே! = இது பரத நம்பியை
வைத்தே சொன்னது!
=> நின் அருளே புரிந்து இருந்தேன்! இனி என்ன திருக்குறிப்பே? = இது
மாதவிப் பந்தலின் வாசகமும் (Banner Header) கூட! :)
* பணயம் மீட்ட போது இராகவன், (வட்டி + அசல்) கொடுத்தது = (திருவடி +
சேஷத்வம்) !
வட்டி = திருவடிகள்
அசல் = சேஷத்வம்
அதாச்சும், "இனி நீ அணுக்கத் தொண்டு புரியலாம்" என்ற வாங்கின
சேஷத்வத்தையும் திருப்பிக் கொடுத்தான்!
மீட்டுக் கொள்ளப் பார்த்த திருவடி நிலைகளையும், முழுக்க மீட்டுக் கொள்ள
முடியாமல், அதையும் சேர்த்தே கொடுக்க வேண்டி இருந்தது!
இப்போது தெரிகிறது அல்லவா, பரதந்த்ரியத்தின் (இட்ட வழக்காய் இரு)
விலைமதிப்பில்லாத் தன்மையை?
ஒரு பரதந்த்ரியத்தைப் பெற = சேஷத்வம் + திருவடி நிலை என்று ரெண்டுமே
ஈடாகக் கொடுக்க வேண்டி இருக்கு!
அவ்வளவு மதிப்பு = அவன் உள்ள உகப்புக்காகவே இருப்பதற்கு!
அவன் இட்ட வழக்காய்....அவனுக்காகவே...அவன் உள்ள உகப்புக்காகவே இருப்பேன்!
இராகவனுக்காகவே இருப்பேன்!
இராகவனுக்காகவே இருப்பேன்!
இராகவனுக்காகவே இருப்பேன்!
நின் அருளே புரிந்து இருந்தேன்! இனி என்ன திருக்குறிப்பே?
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 3, 3:34 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> //நீர் போய்ப் பிடிச்சுட்டீர், ஆனா வேற ரயிலை:--)))) //
>
> ஹா ஹா ஹா! கோதை ரயில் வேற, கோதண்ட ரயில் வேறயா ரங்கன் சார்? :)
>
> //நீரோ விமானத்தில் பறக்கிற ஆள். நானோ கால் வழிப் பயணம். இதுல அங்கங்க
> மண்டகப்படி வேற//
>
> விமானத்தில் பறக்கிற ஆளா? நீங்க வேற, எல்லா விமானமும் தரை இறங்கியே
> ஆவணும்! :) அதுனால ஈசியாப் பிடிச்சிறலாம்! :))
>
> //இன்னும் பணயம்னா பெட் என்ற நினைப்பு உம்மைவிட்டு அகலவில்லை
> போலும்!//
>
> ஹிஹி! பணயம்=Bet-ன்னு சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்!
> பணயம்=Collateral என்னும் போது கூட, "Co"-llateral என்று இரண்டு
> தரப்பையும் காட்டி விடுகிறதே!
> அதான் இராமன் தரப்பையும், பரத நம்பி தரப்பையும் சேர்த்தே சொன்னேன்!
>
> anbudan
> KRShttp://madhavipanthal.blogspot.com
> ...
>
> read more »
ரங்கன் சார், எதிர்க் கேள்வி கேட்கிறார்! சரி எத்தினி வாட்டி தான்
நாமும் கேள்வியே கேட்டுக்கிட்டு இருக்கிறது...
பதிலும் முடிஞ்ச வரை சொல்லுவோமே-ன்னு தெரியாத்தனமா உளறி விட்டேன் போல
இருக்கே! :)
மன்னியுங்கள் ரங்கன் சார்! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 3, 3:26 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> *வான்பணயம் 3*
>
> பிரபத்தி என்பது புரியாதவரை, மனிதர் செய்வது அனைத்தும் லோகாயதம்தான்.
> என்ன? சிலது சாயம் பூசின லோகாயதம். அவ்வளவே.
>
> நான் நான் என்று செத்ததின் வயிற்றில் சிறியதைப் பேணிக்கொண்டிருக்கும்
> வரையில் நாம் நாஸ்திகரே என்று திடமாக நம்பலாம்.
>
> நாம் சொல்லுகின்ற சைவம் வைஷ்ணவம் சாக்தம் மற்றபடி எந்த மறுமை
> உலகமாயினும் நாம் அறிந்த, நாம் விரும்பிய, நாம் விட்டுப்பிரிய ஒருப்படாத
> உலகியலுக்கே வேறு வேஷம் போட்டுப் போட்டு ஆன்மிகம் என்று
> திருப்தியுறுகிறோம்.
>
> என்றோ ஒருநாள் இந்த நானைவிட்டு வெளியே கால் எடுத்துவைப்போம் அன்றோ!
> அப்பொழுதுதான் நமக்கு மதம் என்பதே ஆரம்பம். கடவுள் என்பதும் அர்த்தம் உள்ளதாக
> ஆகும்.
>
> பிரபன்னனாய் ஒருவன் உஜ்ஜீவித்தல் அல்லது நாஸ்திகனாய் நசித்தல்; இரண்டிற்கும்
> நடுவில் நிலை இல்லை --- என்பது வார்த்தாமாலையில் பூர்வாசார்யர்களின்
> தீர்மானம். (உஜ்ஜீவித்தல் -- உய்தல்)
>
> அத்தகைய பிரபத்தியைச் சொல்லவந்தது ஸ்ரீராமாயணம். ஸ்ரீராமாயணத்தை அத்தகைய
> ’பிரபத்தி சாஸ்திரமாக’ அன்றி வேறு விதமாகக் காணுங்கால் பல ஐயப்பாடுகளிலும்,
> பொருந்தாமைகளிலும் கொண்டு போய் விடுவது அந்த ஸ்ரீராமாயணத்தின் பிழையன்று. அதன்
> தாத்பர்யம் உணராது பனுவலில் பிழைபடப் புகுரும் அணுகுமுறையின் தவறேயாகும்.
>
> பிரபத்தியில் நாம் விரும்பிய வண்ணமெல்லாம் அவனுக்குத் தொண்டு செய்தல் முதல்படி
> எனில் அவன் உகந்தவண்ணமே தொண்டியற்றி அந்தத் தொண்டால் அவன் உகப்ப, அவன் உகந்தான்
> என்பது பற்றியே நாம் உகத்தல் என்பது மிக வளர்ந்த நிலை. அந்த நிலையில் நின்று
> அவன் உகந்த தொண்டிலே தான் பழுத்த பெருமாள் பரதாழ்வான்.
>
> (ஒருசமயம் வினைதீர்த்தான் தொண்டைப்பற்றி வினவினார். அவருக்கான விஷயம்
> இங்கிருக்கிறது)
>
> அவன் தடுத்தாலும் மீறி அவனுக்குத் தான் அனைத்துத் தொண்டுகளும் இயற்ற வேண்டும்
> என்று சந்நத்தமாக நின்றவன் லக்ஷ்மணன்.
>
> சேஷத்வம் விளக்கம் பெறுகிறது லக்ஷ்மணனிடத்தில். அவன் உகப்பே தன் உகப்பு;
> அவனிட்ட வழக்கே தன் இருப்பு -- என்பதான பாரதந்திரியம் விளக்கம் பெறுவது
> பரதாழ்வானிடத்தில்.
>
> (பரதந்த்ரம் -- அவனை முற்றிலும் சார்ந்து தன் இயக்கம் அமையப்பெற்றது; அவ்வாறு
> அவனை முற்றிலும் சார்ந்து தன் இயக்கம் அமையப் பெறும் தன்மை பாரதந்த்ர்யம்;
> பரதந்த்ரம் என்பதின் adjectival noun பாரதந்த்ர்யம்)
>
> ஸ்ரீராமனிடத்தில் பக்தி என்பதும் முதல்படியே என்னும்படி முதிர்ந்த
> நிறைவு ஸ்ரீராமனின் பக்தனிடத்தில் ஒருவர் கொள்ளும் பக்தி என்பதாகிய பாகவத
> சேஷத்வம்.
>
> இங்கு இந்த சேஷம் சேஷத்வம் என்ற வார்த்தைகள் என்ன பொருளைக் குறிக்கின்றன
> என்று பார்ப்போம். ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நுழைவோர்க்கு முதலில் இந்த
> வார்த்தைகள் காதில் விழும். என்ன பொருள் என்று தெரியாது. ஏதோ பத்து பாத்திரம்
> உண்டதில் மிஞ்சியது சேஷம் என்றபடியான சூழலிலும் இந்த வார்த்தை வளைய
> வந்திருக்கும். ஆனால் சேஷம் என்று ஸம்ப்ரதாயத்தில் வழங்கும் சொல்லுக்குப்
> பொருள் வேறு.
>
> ஒரு பொருள் இருக்கிறது. அது உயிருள் பொருளா அல்லது உயிரில் பொருளா என்பது
> இருக்கட்டும். இந்தப் பொருள் அந்தப் பொருளுக்கு அதிசயத்தை விளைப்பதாய்
> இருக்கிறது.
>
> அதிசயம் என்றால் என்ன?
> சிறப்பு. ஒரு பொருளால் மற்றொரு பொருளுக்கு சிறப்பு ஏற்படுமானால் அப்பொழுது
> சிறப்பு செய்யும் பொருள் சிறப்பு செய்யப்படும் பொருளுக்கு சேஷமாக இருக்கிறது
> எனப்படும். எல்லாம் வேள்விகளைப் பற்றிய படிப்பான பூர்வ மீமாம்ஸா சாஸ்திரத்தின்
> கருத்துகளை வேதாந்த நிர்வாஹம் பண்ணிப் பொருத்தப்பாடு கொண்டு
> செறிந்துகொள்ளப்பட்ட துறைச்சொற்கள்.
>
> இப்பொழுது இந்தச் சிறப்பு செய்தல் என்றால் என்ன என்பதற்கு வருவோம். ஒரு மனிதர்
> மற்றொரு மனிதருக்குச் சிறப்பு விளையும் படி இருந்தால் அப்பொழுது அவரைச் சிறப்பு
> கொண்ட மனிதருக்கு சேஷமானவர் என்று கூறலாம். இந்த மனிதரை சேஷமானவராகக் கொண்ட
> முதல் மனிதர் சேஷி. அதிசயம் பெறுவோன் சேஷி. அதிசயம் விளைப்போன் சேஷன்.
>
> ஸ்ரீராமானுஜர் கொங்கு நாட்டிற்குப் பயணமான காலத்தில் அங்கு சிலர் இவர்களைக்
> கண்ணுற்று ஸ்ரீநாமங்கள் தரித்திருக்கக் கண்டு, ஸ்ரீரங்கத்திலிருந்து
> வருகின்றனரோ என ஐயுற்று வினவினர். இவர்களும் ஆம் என்று கூறவே முதல் கேள்வி,
> ‘ஸ்ரீராமானுஜர் பாங்காக எழுந்தருளி உள்ளாரா?’
>
> ஸ்ரீராமானுஜர் உள்பட அனைவருக்கும் ஆச்சர்யம்! ‘எப்படி உங்களுக்கு உடையவரோடு
> சம்பந்தம்?’ ’நல்லான் சக்ரவர்த்தி என்பார் எங்களுக்கு முன்னரே ஆவிக்கு உதவியான
> நல்வார்த்தைகளைக் கூறித் திருத்திப் பணிகொண்டுள்ளார்’
> ...
>
> read more »
க.>
2010/4/4 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> வான்பணயம் 3
Collateral is a borrower's pledge of specific property to a lender, to
secure repayment of a loan.
There are always two parties - Both parties take something - Either 1.
Loan for Borrowing or 2. Reward for Risk
Collateral serves as protection for a lender against a borrower's risk
of default.
More recently, complex collateralisation arrangements are used to
secure trade transactions (also known as capital market
collateralization).
The former often presents unilateral obligations, secured in the form
of property, surety, guarantee or other as = Collateral
whereas the latter often presents bilateral obligations secured by
more liquid assets such as cash or securities, often known as =
Margin.
Another example might be to ask for collateral in exchange for holding
something of value until it is returned.
(e.g., I'll hold onto your wallet while you borrow my cell phone).
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 3, 6:44 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> On 4/4/10, Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > //நீர் போய்ப் பிடிச்சுட்டீர், ஆனா வேற ரயிலை:--)))) //
>
> > ஹா ஹா ஹா! கோதை ரயில் வேற, கோதண்ட ரயில் வேறயா ரங்கன் சார்? :)
>
> > //நீரோ விமானத்தில் பறக்கிற ஆள். நானோ கால் வழிப் பயணம். இதுல அங்கங்க
> > மண்டகப்படி வேற//
>
> > விமானத்தில் பறக்கிற ஆளா? நீங்க வேற, எல்லா விமானமும் தரை இறங்கியே
> > ஆவணும்! :) அதுனால ஈசியாப் பிடிச்சிறலாம்! :))
>
> > //இன்னும் பணயம்னா பெட் என்ற நினைப்பு உம்மைவிட்டு அகலவில்லை
> > போலும்!//
>
> > ஹிஹி! பணயம்=Bet-ன்னு சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்!
> > பணயம்=Collateral என்னும் போது கூட, "Co"-llateral என்று இரண்டு
> > தரப்பையும் காட்டி விடுகிறதே!
> > அதான் இராமன் தரப்பையும், பரத நம்பி தரப்பையும் சேர்த்தே சொன்னேன்!
>
> ===================================
>
> ----------->. //இங்கே இராமன் வைத்த பணயம் = திருவடிநிலைகள் என்றால், பரதன்
> வைத்த
> பணயம் யாது? :)//
> பரதன் வைத்த பணயம் = ஜீவன்!<-------------
>
> இதற்காகத்தான் என்னுடைய கமண்ட் --->//இன்னும் பணயம்னா பெட்
> என்ற நினைப்பு உம்மைவிட்டு அகலவில்லை
> போலும்!//
>
> >>>>>>>>>>>பணயம்=Collateral என்னும் போது கூட, "Co"-llateral என்று இரண்டு
>
> தரப்பையும் காட்டி விடுகிறதே!<<<<<<<<<<<<<<<<<<<
>
> collateral என்பது இங்கு கூடுதல் அடமானம் என்றுதான் வரும் என்று
> நினைக்கிறேன்
> Oxford Advanced Learners Dictionary --- collateral --connected but less
> important, additional
>
> connected ன்னா connected to the primary security ஆனா less important, அதாவது
> கூடுதல் பிணையம் என்று சொல்லலாம். இங்கும் நீர் சொன்ன இரண்டு தரப்பு
> என்கிற கூட்டுத்தனம் பொருளில் வருமா? தவறு என்றால் தயவு செய்து
> திருத்தவும். எனக்கு இந்த பிஸினஸ், காமர்ஸ் எல்லாம் கொஞ்சம் ஹி ஹி :-))
>
> --------------------------------------
> ...
>
> read more »
சூப்பர்!
//இல்லை எனில் வேடன், குரங்குகள்,
அரக்கர், பறவைகள் என்று எவ்விதப் பாகுபாடும் இன்றிக் கலந்து
பழகியதைப் பழைய ஸாமாந்ய தர்மம் ஸஹிக்காது. அந்த இடங்களில்
எல்லாம் பகவத் பக்தியே பிரதானம்//
சூப்பரோ சூப்பர்!
//எனவேதான் ஸ்ரீபாதுகைகளைக் கொண்டு வந்த பரதன் அவற்றைப் பாதுகாப்பு
அறையில்
பூட்டிவைக்கவில்லை. அரியாசனத்தில் ஏற்றி அன்றாடம் ஸ்ரீராமனிடம் எப்படி
நடந்துகொள்வானோ அப்படியே அந்தத் திருவடி நிலைகளின் முன்னர் நின்று தாளும்
தடக்கையும் கூப்பி ஸகல விஷயங்களையும் திருவோலை படித்து வருவானாயினன்//
Best of All!
அதை வெறுமனே சடங்கு ஆக்காது,
அதற்கு ரெண்டு உத்தரணி ஜலம்/புஷ்பம் மட்டும் போட்டு விட்டுப் போகாது...
பாதுகை-யிடம், "இராகவா, இதான் நேத்தைய Collections/Expenditure"-ன்னு
சொல்ல...எத்துணை உறுதியும் அன்பும் வேணும்!!!
பரத நம்பீ...உன்னையே நம்பினேன்!
இராகவன் இட்ட வழக்காய்....
இராகவனுக்காகவே இருப்பேன்!
இராகவனுக்காகவே இருப்பேன்!
இராகவனுக்காகவே இருப்பேன்!
அவன் உள்ள உகப்பே உகப்பு!
பரத-பரதந்த்ரியம் அடியேனைச் சூழட்டும்!!!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 3, 9:29 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ஒரு பாரதந்த்ர்யம் = எது + எது --- இது போன்ற கணக்குகள் எல்லாம் ஒரு புறம்
> இருக்கட்டும். இண்ட்ரஸ்டிங்தான் ஆனா நம் விசாரத்துக்குக் கொஞ்சம் புறம்
> மேயப் போய்விடும். பணயம் என்கிறது கூட மூலத்தில் வரும் சொல் அவ்வளவே.
> இப்ப பேசறது எல்லாம் எதைப் பற்றி?
>
> ஸ்ரீராமன் காடேகவும், பரதன் நாடாளவும் சூழ்நிலை, சம்பவங்கள் சதி செய்தன.
> தகப்பனாரோட சத்ய வாக்கு பரிபாலனம் என்கிறதுக்காக ஸத் புத்ரனாக
> வாழ்ந்துகாட்டிய அண்ணல் தான் காடேகினான். ஸாதாரண தர்மத்தை அனுஷ்டானம்
> செய்து காட்டினான் ஸ்ரீராமன்.
>
> தந்தையின் சத்ய வாக்கு பரதன் நாடாள வேண்டும் என்பது. அதற்கு பரதனும்
> கீழ்ப்படிய வேண்டியதுதானே? ஸ்ரீராமனே சாதாரண தர்மத்தை அனுஷ்டானம்
> பண்ணும் போது பரதனுக்கென்ன?
>
> இங்குதான் பரதனின் ஸ்வரூபம் என்ன என்பது வருகிறது. பாரதந்த்ர்யம்,
> சேஷி உகந்த கைங்கர்யமே தனக்கு ப்ராப்தம் என்று இருத்தல் பரத
> நம்பியின் ஸ்வரூபம். அவனிடம் போய் உன் அப்பன் ஆணை. நீ நாடாள்க.
> இல்லை என்றால் ஆள்வார் இன்றி நாடு கெடும் அது இது என்றால்,
> ‘அடப்போய்யா வேலையைப் பார்த்துண்டு. எனக்கு சேஷியின்பால்
> செய்யத்தக்க கைங்கர்யமே முக்கியம். மற்ற எந்த தர்மமும் ஆக்ஞையும்
> சாஸ்திர விதிகளும் என்னைக் கட்டுப்படுத்தாது.’ என்று தான் அவனுடைய
> நிலை.
>
> சாஸ்திர நிஷ்கர்ஷம், அதாவது சாத்திரங்கள் பற்றிய உறுதிப்பாடு முடிவு
> சொல்வதுவும் இதுவே. அதாவது ஸாமாந்ய தர்மம் செல்லுபடியாகும். ஆனால்
> விசேஷ தர்மம ஆகிய பாகவத தர்மம் குறுக்கிடும்போது அப்பொழுது
> ஸாமாந்ய தர்மம் வலுவிழந்து போகும். விசேஷ தர்மமாகிய பாகவத தர்மமே
> கையோங்கி நிற்கும் என்பதுதான் அறுதியான கோட்பாடு.
>
> வால்மீகி மஹரிஷி இந்த விசேஷ தர்மத்தையும், ஸாமாந்ய தர்மத்தின்
> விவஸ்தையையும் சொல்ல வந்தவர் என்பதைத்தான் ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
> முழுக்க நாம் பார்க்கின்றோம். இல்லை எனில் வேடன், குரங்குகள்,
> அரக்கர், பறவைகள் என்று எவ்விதப் பாகுபாடும் இன்றிக் கலந்து
> பழகியதைப் பழைய ஸாமாந்ய தர்மம் ஸஹிக்காது. அந்த இடங்களில்
> எல்லாம் பகவத் பக்தியே பிரதானம்; பாகவதனிடத்தில் பிறவியினாலோ,
> அந்தஸ்தினாலோ, அல்லது வேறு எந்தக் காரணத்தினாலோ பழிப்போ, உள்ளத்தாலும்
> அயிர்ப்போ செய்பவன் நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களுடன் அறக்கற்றவனாய்
> இருந்தாலும் அவன் கல்வி எல்லாம் கழுதை சுமந்த அருநிதியாய், பயனிலவாய்
> முடியும் என்பதான பாஞ்சராத்ர ஸ்ரீவைஷ்ணவ தர்மம் என்னும்
> பாகவத தர்மமே பக்கத்திற்குப் பக்கம், கட்டத்திற்குக்
> கட்டம் ஸ்ரீவால்மீகி பகவானால் காவியமாக்கப்பட்டிருக்கக் காண்கிறோம்.
> இத்தகைய ச்ரேஷ்ட தர்மமாகிய பாகவத தர்மத்தைக் காவிய ரூபமாக்கிக்
> காட்டுவதே ரிஷியின் தலையாய நோக்கம்.
>
> இதை ஆதிகாலம் தொட்டு எத்துணையோ திரிப்புகள், மறைப்புகள்,
> எதிர்ப்புகளுக்கு ஊடே பாகவத தர்மிகள் விடாது காப்பாற்றிக் கொண்டே
> வந்துள்ளனர். அந்த ஸ்ரீமத் ராமாயண தாத்பர்யங்களை அதன்
> பாகவத தர்ம சூக்ஷ்மங்களுடன் கற்கவே ஸ்ரீலக்ஷ்மண முனி என்னும்
> அந்தணாளன், அதை நாதமுனிகள், ஆளவந்தார் முதலிய பாகவத தர்மப்
> பெரியோர்களின் கட்டளைப்படி அருந்தனமாகப் பேணி வந்த பெரிய திருமலை
> நம்பி என்னும் தன் உறவினரிடத்தில் நடையாய்
> நடந்து கற்றது திருமலையில்.
>
> உறவினர்தானே அவர் இதில் ஊற்றம் உடையவர் என்றால் இவரும்
> இதைப்பற்றித் தெரிந்தவராய் இருந்திருக்கலாமே என்று நினைக்க முடியாது. காரணம்
> ஸாமாந்ய தர்மமே உயர்வு என்று நினைத்திருந்த வைதிகரிடையே உத்துங்க சாஸ்திரமான
> பாகவத தர்மத்தைக் கைக்கொள்வார் அருகியே இருந்தனர். வைதிகர்களில் சிலர்
> பாகவத தர்மம் வேத விரோதம் என்று கண்டிக்கவும் செய்தனர். அவர்களை
> மறுத்தே ஆளவந்தார் என்னும் யாமுன முனிவர் ‘ஆகம ப்ராமாண்யம்’ என்ற நூல் எழுத
> வேண்டியிருந்தது. பாகவத தர்மமாகிய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ஹிதைகள் வேதத்துடன் ஒவ்விய
> சான்றாண்மை உடையதே ஆகும் என்று நிறுவியதே அந்த நூலின் உட்கோள் ஆகும்.
>
> தமது பிரம்மஸூத்ர பாஷ்யத்தில் ஆகமங்கள் வேதத்தோடு ஒப்பு நோக்கினால் சான்றாண்மை
> உடையதா என்று பரிசீலிக்க எடுத்துக்கொண்ட ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர்கள் பதி
> அதிகரணம் என்னும் பகுதியில் சைவ ஆகமங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு
> அவை வேதத்திற்கு முரணானது ஆகும் என்று நிரூபித்துவிட்டு, பாஞ்ச ராத்திர
> அதிகரணம் என்னும் அதை ஒட்டி எழுந்த பகுதியிலேயே பாஞ்சராத்திரத்தின் முக்கியக்
> கொள்கைகளான வாசுதேவனாகிய ஸ்ரீமந்நாராயணனின் பரத்வம், அனைத்துப் பொருட்கள்,
> உயிர்களினுள்ளும் ஸர்வ அந்தர்யாமியாய் பகவான் இருத்தல், கோவிலுக்குச் சென்று
> வழிபடல், ஐந்து அங்கங்கள் உடைய பூஜை முதலியவற்றால் ஸ்ரீமந்நாராயணனை
> வழிபடல் ஆகியவைகளைத் தான் முழுக்க முழுக்க ஒப்புக்கொள்வதாய்
> எழுதிவைக்கின்றார். (சங்கர பாஷ்யம், அத்யாயம் 2, பாதம்2, ஸூத்ரம் 42).
>
> பாஞ்சராத்ரத்தின் நான்கு வ்யூஹங்கள் பற்றிய கோட்பாடு, வாசுதேவனிலிருந்து
> ஸங்கர்ஷணன் ஆகிய ஜீவாத்மா தோன்றுதல் என்ற கோட்பாடு போன்ற இந்தத் தேவையற்ற
> கோட்பாட்டுப் பெருக்கங்கள் அநாவச்யம் என்று விமர்சிக்கிறார். ஏனெனில் அவர்
> கூறும் காரணம் பிரம்மா முதல் புல் பர்யந்தம் அவனுடைய வ்யூஹங்களேயாய்
> இருக்க, ஏன் சிறப்பாக நான்கு வ்யூஹங்கள் என்பன மட்டும் கொள்ளப்பட வேண்டும்
> என்பதும், ஸங்கர்ஷணன் உத்பத்தி கூறுவதால் அது ஜீவனின் உற்பத்தி என்ற
> பொருந்தாமையில் முடியும் என்பதும் ஆகும்.
>
> ஏன் இவ்வளவு விரிவாகக் கூறுகின்றேன் எனில் வால்மீகி சொல்லாததை ஸ்ரீவைஷ்ணவப்
> பெரியோர்கள் தாமாக வலிந்து புகுத்திவிட்டது போன்ற தோற்றப் பிழையைப்
> பலர் ஏற்படுத்தத் துணிந்தது உண்டு. அனைத்து ஸம்பிரதாய அறிஞர்களும் ஸ்ரீவால்மீகி
> ராமாயணம் பாகவத தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இதிஹாஸ ச்ரேஷ்டம்
> என்பதில் கருத்து வேறுபாடு கொண்டதில்லை. ஸ்ரீஅப்பைய தீக்ஷிதரை அணுகி
> யாரோ ஸ்ரீராமாயணத்தின் பொருள் கேட்க ‘அது அந்தச் சோழியன் உறிந்த சக்கை’ என்று
> கூறிய கருத்தும் எதேச்சையானதன்று. அவர் சோழியன் என்று குறிப்பிட்டது
> பெரியவாச்சான் பிள்ளை அவர்களை.
>
> சரி நாம் பிரதான விஷயத்திற்கு வருவோம். பரதன் தான் பிரபந்நனாய் நின்ற நிலையில்
> பாகவத தர்மத்தை அனுஷ்டானம் பண்ணிக் காட்டினான்.
> ஸாமாந்ய தர்மம் நடத்திக்காட்டிய ஸ்ரீராமன் அங்கு அவனை நிர்பந்திக்க
> வழியின்றிக்கே போனது. பரதனை என்ன சொன்னாலும், ’அரசாட்சி என்பது
> விதிக்கப்பட்ட தர்மம்; நீ ஒரு க்ஷத்ரியன்; உன் கடமை எப்படியாவது நாடுகளை
> வெல்வதே அன்றி தபசி போல் வேடமணிவது அன்று. அப்பா சொன்ன பேச்சைக் கேள்; அம்மா
> உனக்காக வாங்கி வைத்த சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆள்வாயாக. நீ எதுவும் தவறாக
> முயற்சி செய்யவில்லை; அண்ணன் காட்டிற்குப் போனதால் அரசுப் பொறுப்பை ஏற்கிறாய்.
> எனவே உலகம் உன்னைத் தூற்றாது. இன்னும், நல்ல ஆட்சி தருவாயானால் போற்றிப்
> புகழுமே அன்றி அவமதிப்பாய்ப் பேசாது.’ என்று என்ன சாமாந்ய தர்மம் போதித்தாலும்
> பரதனுக்கு அவை செவியில் ஏறா. ஏனெனில் அவன் இயல்பு ’தான் அண்ணலுக்கு அடியவன்;
> அவனுடைய சிஷ்யன், தம்பி, தொண்டன்; அவனிட்ட வழக்கே தன் உய்வு. ஸ்ரீராமனின்
> கைங்கர்யமாக என்றால் எதுவும் செய்வதற்கு சித்தம்’. ஆனால் தான் பிரபந்நன் என்ற
> self-definition ஐ மாற்றும் எந்த யோசனையும் அவனிடம் செல்லாது. இதை நன்கு
> உணர்ந்துவிட்டு பெருங்கவலைக்கு உள்ளானான் அண்ணல்.
>
> காரணம் தான் பரதனுக்கு அரசாட்சியைத் தன் கைங்கர்யமாக ஏற்றுக்கொள் என்று
> சொல்லவேண்டுமெனில் முதலில் தான் அந்த அரசாட்சியை எப்படித் தன்னுடைய பணியாக ஒரு
> நிலைப்பாட்டை ஒப்புவது? மனிதனாக வாழ்ந்துகாட்டும் ஸ்ரீராமனால், ஸாமாந்ய
> தர்மத்தை நடத்திக்காட்டும் ரகுகுல திலகனால் எப்படி முடியும்? தன் பரம்பொருள்
> என்ற உண்மை இயல்பைக் கைக்கொண்டால் மனிதனாக வாழ்ந்து காட்டுவேன் என்ற அவதார
> கிரமம் என்னாவது? பரதன் நெருக்குவதைப் பார்த்தால் தான் பரம்பொருள் என்ற
> நிலையில் பரதனுக்கு அரசாட்சியைத் தன்னுடைய தொண்டாக ஆக்கித்தந்தால்தான் பரதன்
> நகருவான். இங்கும் ’சரி பரதன் பிரார்த்தித்தப்படியே அவனுக்குக் கைங்கர்யமாக
> ராஜ்யபாரத்தை ஆக்கித்தருவோம்’ என்று விசேஷ தர்மமாகிய பாகவத தர்மத்திற்கு
> பிராதான்யம் தந்து ஏற்றுக்கொண்டான் வேத வாழ்வினை நடத்திக்காட்டிய வைதேகி
> மணவாளன்.
>
> இந்த change of mind நிலைக்கும் என்பதற்கு உத்திரவாதம் வேண்டும். தனக்கு வந்தது
> கைங்கர்யச் செல்வம்தான். வெறும் அரச ஆட்சி அன்று என்பதற்கு என்ன கையொப்பம்? தன்
> பிரபத்தியை அவதார மூர்த்தியாகிய ஸ்ரீராமன் ஏற்றுக்கொண்டான் என்பதற்கு என்ன
> மாறாச் சான்று? ஏன் சான்று வேண்டும் என்பது இப்பொழுது நமக்குத் தோன்றும்
> வினா? ஆனால் அன்றைய சூழலில்? பிரபத்தியை ஏற்றுக்கொள்ள பிரபு தானேதான் தன்னைப்
> பணயமாகத் தர முடியுமே அன்றி வேறொரு பொருளை அன்று. தன்னைக் கொடுத்தால் அவதார
> நோக்கம் என்னாவது? எனவேதான் என்றென்றும் நிலைத்திருப்பதாகிய பின்னானார்
> வணங்கும் சோதி என்னும் தன் பிரநிதியாகவே திருவடி நிலைகளைத் தந்தான்.
>
> வேத மார்க்கத்தை நிலை நாட்டுவேன் என்று சொல்லி சாமாந்ய தர்மத்தைக் கைக்கொண்ட
> அண்ணல் செய்தது அனைத்தும் பாகவத தர்ம ஸ்தாபனமேயாம். ஆத்மானம் மானுஷம் மன்யே --
> என்னை நான் மனிதனாகவே நினைத்து நடந்துகொள்கிறேன் -- சொன்னது என்னவோ
> உண்மை. ஆனால் ’கோல் துறந்து’ என்பது தொட்டுச் செய்தது அனைத்தும் பரமன் என்ற
> நிலைப்பாட்டில் நின்றுதான். இப்படி இரண்டு விதமாய் நிற்றல் அண்ணலுக்கு எப்படி
> ஒக்கும்? அதுதான் வால்மீகி பகவானின் அற்புதமான காவியத் திறமை. ஸாமாந்ய தர்மம்,
> வேத மார்க்கம் சத்யம்தான். ஆனால் அந்த சத்யத்தின் உள் மர்மமாயும், ஸாரமாயும்,
> சத்யஸ்ய சத்யமாயும் இருப்பது மிக்குயர்ந்த பாகவத தர்மமே அன்றோ! அதைத்தான்
> த்வனிப்பொருளாய் வைத்துக் காவியம் இயற்றினான் வல்மீகக் குன்றின் மேல் வேதச்
> சிகரம் காட்டிய பெரியோன்.
>
> எனவேதான் ஸ்ரீபாதுகைகளைக் கொண்டு வந்த பரதன் அவற்றைப் பாதுகாப்பு அறையில்
> பூட்டிவைக்கவில்லை. அரியாசனத்தில் ஏற்றி அன்றாடம் ஸ்ரீராமனிடம் எப்படி
> நடந்துகொள்வானோ அப்படியே அந்தத் திருவடி நிலைகளின் முன்னர் நின்று தாளும்
> தடக்கையும் கூப்பி ஸகல விஷயங்களையும் திருவோலை படித்து வருவானாயினன்.
>
> பரத நம்பியின் பாரதந்த்ர்யம் நம்மைத் தடுத்தாட்கொள்ளட்டும்.
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
ஆக! இராமன் பரதனுக்கு வழங்கிய பாதுகை (அடிகள்) பரமனாலேயே மானுடர்களுக்கு
வழங்கப்பட்ட அர்ச்சை! தாங்கள் முன்பு கூறியபடி, குணபூரணம் கொண்ட
அர்ச்சையில்தான் சரணாகதி நடைபெறுகிறது. பின்னாளில் ஆழ்வாராதிகள்
அர்ச்சாவதார திருமூர்த்திகளிடம் சரணம் செய்வதும் இதனால் என்று
தெரியவருகிறது.
இந்த பாவங்கள் உட்புகாமல் கோவிலுக்கு `நானும் போய் வந்தேன்` என்று
சொல்லுபவன் நாஸ்திகன் என்று தெள்ளத்தெளிவாகச் சொல்லிச் செல்கிறீர்கள்.
பாரதந்திரியம் என்பதைப் புரிந்து கொள்ளாதவரை நாம் வணங்கும் துறைகள்
எல்லாம் `அகப்பாடு` (ஈகோ) நிறைந்த கற்பனைகள் என்று நிருவுகிறீர்கள்.
தங்களால் இன்று தெளிவுற்றோம்.
பரதாழ்வான் திருவடிகளே சரணம்!
க.>
2010/4/4 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ஒரு பாரதந்த்ர்யம் = எது + எது --- இது போன்ற கணக்குகள் எல்லாம் ஒரு புறம்
> இருக்கட்டும். இண்ட்ரஸ்டிங்தான் ஆனா நம் விசாரத்துக்குக் கொஞ்சம் புறம்
> மேயப் போய்விடும். பணயம் என்கிறது கூட மூலத்தில் வரும் சொல் அவ்வளவே.
> இப்ப பேசறது எல்லாம் எதைப் பற்றி?
>
> ஸ்ரீராமன் காடேகவும், பரதன் நாடாளவும் சூழ்நிலை, சம்பவங்கள் சதி செய்தன.
> தகப்பனாரோட சத்ய வாக்கு பரிபாலனம் என்கிறதுக்காக ஸத் புத்ரனாக
> வாழ்ந்துகாட்டிய அண்ணல் தான் காடேகினான். ஸாதாரண தர்மத்தை அனுஷ்டானம்
> செய்து காட்டினான் ஸ்ரீராமன்.
>
> தந்தையின் சத்ய வாக்கு பரதன் நாடாள வேண்டும் என்பது. அதற்கு பரதனும்
> கீழ்ப்படிய வேண்டியதுதானே? ஸ்ரீராமனே சாதாரண தர்மத்தை அனுஷ்டானம்
> பண்ணும் போது பரதனுக்கென்ன?
>
> இங்குதான் பரதனின் ஸ்வரூபம் என்ன என்பது வருகிறது. பாரதந்த்ர்யம்,
> சேஷி உகந்த கைங்கர்யமே தனக்கு ப்ராப்தம் என்று இருத்தல் பரத
> நம்பியின் ஸ்வரூபம். அவனிடம் போய் உன் அப்பன் ஆணை. நீ நாடாள்க.
> இல்லை என்றால் ஆள்வார் இன்றி நாடு கெடும் அது இது என்றால்,
> ‘அடப்போய்யா வேலையைப் பார்த்துண்டு. எனக்கு சேஷியின்பால்
> செய்யத்தக்க கைங்கர்யமே முக்கியம். மற்ற எந்த தர்மமும் ஆக்ஞையும்
> சாஸ்திர விதிகளும் என்னைக் கட்டுப்படுத்தாது.’ என்று தான் அவனுடைய
> நிலை.
>
> சாஸ்திர நிஷ்கர்ஷம், அதாவது சாத்திரங்கள் பற்றிய உறுதிப்பாடு முடிவு
> சொல்வதுவும் இதுவே. அதாவது ஸாமாந்ய தர்மம் செல்லுபடியாகும். ஆனால்
> விசேஷ தர்மம ஆகிய பாகவத தர்மம் குறுக்கிடும்போது அப்பொழுது
> ஸாமாந்ய தர்மம் வலுவிழந்து போகும். விசேஷ தர்மமாகிய பாகவத தர்மமே
> கையோங்கி நிற்கும் என்பதுதான் அறுதியான கோட்பாடு.
>
> வால்மீகி மஹரிஷி இந்த விசேஷ தர்மத்தையும், ஸாமாந்ய தர்மத்தின்
> விவஸ்தையையும் சொல்ல வந்தவர் என்பதைத்தான் ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
> முழுக்க நாம் பார்க்கின்றோம். இல்லை எனில் வேடன், குரங்குகள்,
> அரக்கர், பறவைகள் என்று எவ்விதப் பாகுபாடும் இன்றிக் கலந்து
> பழகியதைப் பழைய ஸாமாந்ய தர்மம் ஸஹிக்காது. அந்த இடங்களில்
> எல்லாம் பகவத் பக்தியே பிரதானம்; பாகவதனிடத்தில் பிறவியினாலோ,
> அந்தஸ்தினாலோ, அல்லது வேறு எந்தக் காரணத்தினாலோ பழிப்போ, உள்ளத்தாலும்
> அயிர்ப்போ செய்பவன் நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களுடன் அறக்கற்றவனாய்
> இருந்தாலும் அவன் கல்வி எல்லாம் கழுதை சுமந்த அருநிதியாய், பயனிலவாய்
> முடியும் என்பதான பாஞ்சராத்ர ஸ்ரீவைஷ்ணவ தர்மம் என்னும்
> பாகவத தர்மமே பக்கத்திற்குப் பக்கம், கட்டத்திற்குக்
> கட்டம் ஸ்ரீவால்மீகி பகவானால் காவியமாக்கப்பட்டிருக்கக் காண்கிறோம்.
> இத்தகைய ச்ரேஷ்ட தர்மமாகிய பாகவத தர்மத்தைக் காவிய ரூபமாக்கிக்
> காட்டுவதே ரிஷியின் தலையாய நோக்கம்.
>
> இதை ஆதிகாலம் தொட்டு எத்துணையோ திரிப்புகள், மறைப்புகள்,
> எதிர்ப்புகளுக்கு ஊடே பாகவத தர்மிகள் விடாது காப்பாற்றிக் கொண்டே
> வந்துள்ளனர். அந்த ஸ்ரீமத் ராமாயண தாத்பர்யங்களை அதன்
> பாகவத தர்ம சூக்ஷ்மங்களுடன் கற்கவே ஸ்ரீலக்ஷ்மண முனி என்னும்
> அந்தணாளன், அதை நாதமுனிகள், ஆளவந்தார் முதலிய பாகவத தர்மப்
> பெரியோர்களின் கட்டளைப்படி அருந்தனமாகப் பேணி வந்த பெரிய திருமலை
> நம்பி என்னும் தன் உறவினரிடத்தில் நடையாய்
> நடந்து கற்றது திருமலையில்.
>
> உறவினர்தானே அவர் இதில் ஊற்றம் உடையவர் என்றால் இவரும்
> இதைப்பற்றித் தெரிந்தவராய் இருந்திருக்கலாமே என்று நினைக்க முடியாது. காரணம்
> ஸாமாந்ய தர்மமே உயர்வு என்று நினைத்திருந்த வைதிகரிடையே உத்துங்க சாஸ்திரமான
> பாகவத தர்மத்தைக் கைக்கொள்வார் அருகியே இருந்தனர். வைதிகர்களில் சிலர்
> பாகவத தர்மம் வேத விரோதம் என்று கண்டிக்கவும் செய்தனர். அவர்களை
> மறுத்தே ஆளவந்தார் என்னும் யாமுன முனிவர் ‘ஆகம ப்ராமாண்யம்’ என்ற நூல் எழுத
> வேண்டியிருந்தது. பாகவத தர்மமாகிய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ஹிதைகள் வேதத்துடன் ஒவ்விய
> சான்றாண்மை உடையதே ஆகும் என்று நிறுவியதே அந்த நூலின் உட்கோள் ஆகும்.
>
> தமது பிரம்மஸூத்ர பாஷ்யத்தில் ஆகமங்கள் வேதத்தோடு ஒப்பு நோக்கினால் சான்றாண்மை
> உடையதா என்று பரிசீலிக்க எடுத்துக்கொண்ட ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர்கள் பதி
> அதிகரணம் என்னும் பகுதியில் சைவ ஆகமங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு
> அவை வேதத்திற்கு முரணானது ஆகும் என்று நிரூபித்துவிட்டு, பாஞ்ச ராத்திர
> அதிகரணம் என்னும் அதை ஒட்டி எழுந்த பகுதியிலேயே பாஞ்சராத்திரத்தின் முக்கியக்
> கொள்கைகளான வாசுதேவனாகிய ஸ்ரீமந்நாராயணனின் பரத்வம், அனைத்துப் பொருட்கள்,
> உயிர்களினுள்ளும் ஸர்வ அந்தர்யாமியாய் பகவான் இருத்தல், கோவிலுக்குச் சென்று
> வழிபடல், ஐந்து அங்கங்கள் உடைய பூஜை முதலியவற்றால் ஸ்ரீமந்நாராயணனை
> வழிபடல் ஆகியவைகளைத் தான் முழுக்க முழுக்க ஒப்புக்கொள்வதாய்
> எழுதிவைக்கின்றார். (சங்கர பாஷ்யம், அத்யாயம் 2, பாதம்2, ஸூத்ரம் 42).
>
> பாஞ்சராத்ரத்தின் நான்கு வ்யூஹங்கள் பற்றிய கோட்பாடு, வாசுதேவனிலிருந்து
> ஸங்கர்ஷணன் ஆகிய ஜீவாத்மா தோன்றுதல் என்ற கோட்பாடு போன்ற இந்தத் தேவையற்ற
> கோட்பாட்டுப் பெருக்கங்கள் அநாவச்யம் என்று விமர்சிக்கிறார். ஏனெனில் அவர்
> கூறும் காரணம் பிரம்மா முதல் புல் பர்யந்தம் அவனுடைய வ்யூஹங்களேயாய்
> இருக்க, ஏன் சிறப்பாக நான்கு வ்யூஹங்கள் என்பன மட்டும் கொள்ளப்பட வேண்டும்
> என்பதும், ஸங்கர்ஷணன் உத்பத்தி கூறுவதால் அது ஜீவனின் உற்பத்தி என்ற
> பொருந்தாமையில் முடியும் என்பதும் ஆகும்.
>
> ஏன் இவ்வளவு விரிவாகக் கூறுகின்றேன் எனில் வால்மீகி சொல்லாததை ஸ்ரீவைஷ்ணவப்
> பெரியோர்கள் தாமாக வலிந்து புகுத்திவிட்டது போன்ற தோற்றப் பிழையைப்
> பலர் ஏற்படுத்தத் துணிந்தது உண்டு. அனைத்து ஸம்பிரதாய அறிஞர்களும் ஸ்ரீவால்மீகி
> ராமாயணம் பாகவத தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இதிஹாஸ ச்ரேஷ்டம்
> என்பதில் கருத்து வேறுபாடு கொண்டதில்லை. ஸ்ரீஅப்பைய தீக்ஷிதரை அணுகி
> யாரோ ஸ்ரீராமாயணத்தின் பொருள் கேட்க ‘அது அந்தச் சோழியன் உறிந்த சக்கை’ என்று
> கூறிய கருத்தும் எதேச்சையானதன்று. அவர் சோழியன் என்று குறிப்பிட்டது
> பெரியவாச்சான் பிள்ளை அவர்களை.
>
> சரி நாம் பிரதான விஷயத்திற்கு வருவோம். பரதன் தான் பிரபந்நனாய் நின்ற நிலையில்
> பாகவத தர்மத்தை அனுஷ்டானம் பண்ணிக் காட்டினான்.
> ஸாமாந்ய தர்மம் நடத்திக்காட்டிய ஸ்ரீராமன் அங்கு அவனை நிர்பந்திக்க
> வழியின்றிக்கே போனது. பரதனை என்ன சொன்னாலும், ’அரசாட்சி என்பது
> விதிக்கப்பட்ட தர்மம்; நீ ஒரு க்ஷத்ரியன்; உன் கடமை எப்படியாவது நாடுகளை
> வெல்வதே அன்றி தபசி போல் வேடமணிவது அன்று. அப்பா சொன்ன பேச்சைக் கேள்; அம்மா
> உனக்காக வாங்கி வைத்த சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆள்வாயாக. நீ எதுவும் தவறாக
> முயற்சி செய்யவில்லை; அண்ணன் காட்டிற்குப் போனதால் அரசுப் பொறுப்பை ஏற்கிறாய்.
> எனவே உலகம் உன்னைத் தூற்றாது. இன்னும், நல்ல ஆட்சி தருவாயானால் போற்றிப்
> புகழுமே அன்றி அவமதிப்பாய்ப் பேசாது.’ என்று என்ன சாமாந்ய தர்மம் போதித்தாலும்
> பரதனுக்கு அவை செவியில் ஏறா. ஏனெனில் அவன் இயல்பு ’தான் அண்ணலுக்கு அடியவன்;
> அவனுடைய சிஷ்யன், தம்பி, தொண்டன்; அவனிட்ட வழக்கே தன் உய்வு. ஸ்ரீராமனின்
> கைங்கர்யமாக என்றால் எதுவும் செய்வதற்கு சித்தம்’. ஆனால் தான் பிரபந்நன் என்ற
> self-definition ஐ மாற்றும் எந்த யோசனையும் அவனிடம் செல்லாது. இதை நன்கு
> உணர்ந்துவிட்டு பெருங்கவலைக்கு உள்ளானான் அண்ணல்.
>
> காரணம் தான் பரதனுக்கு அரசாட்சியைத் தன் கைங்கர்யமாக ஏற்றுக்கொள் என்று
> சொல்லவேண்டுமெனில் முதலில் தான் அந்த அரசாட்சியை எப்படித் தன்னுடைய பணியாக ஒரு
> நிலைப்பாட்டை ஒப்புவது? மனிதனாக வாழ்ந்துகாட்டும் ஸ்ரீராமனால், ஸாமாந்ய
> தர்மத்தை நடத்திக்காட்டும் ரகுகுல திலகனால் எப்படி முடியும்? தன் பரம்பொருள்
> என்ற உண்மை இயல்பைக் கைக்கொண்டால் மனிதனாக வாழ்ந்து காட்டுவேன் என்ற அவதார
> கிரமம் என்னாவது? பரதன் நெருக்குவதைப் பார்த்தால் தான் பரம்பொருள் என்ற
> நிலையில் பரதனுக்கு அரசாட்சியைத் தன்னுடைய தொண்டாக ஆக்கித்தந்தால்தான் பரதன்
> நகருவான். இங்கும் ’சரி பரதன் பிரார்த்தித்தப்படியே அவனுக்குக் கைங்கர்யமாக
> ராஜ்யபாரத்தை ஆக்கித்தருவோம்’ என்று விசேஷ தர்மமாகிய பாகவத தர்மத்திற்கு
> பிராதான்யம் தந்து ஏற்றுக்கொண்டான் வேத வாழ்வினை நடத்திக்காட்டிய வைதேகி
> மணவாளன்.
>
> இந்த change of mind நிலைக்கும் என்பதற்கு உத்திரவாதம் வேண்டும். தனக்கு வந்தது
> கைங்கர்யச் செல்வம்தான். வெறும் அரச ஆட்சி அன்று என்பதற்கு என்ன கையொப்பம்? தன்
> பிரபத்தியை அவதார மூர்த்தியாகிய ஸ்ரீராமன் ஏற்றுக்கொண்டான் என்பதற்கு என்ன
> மாறாச் சான்று? ஏன் சான்று வேண்டும் என்பது இப்பொழுது நமக்குத் தோன்றும்
> வினா? ஆனால் அன்றைய சூழலில்? பிரபத்தியை ஏற்றுக்கொள்ள பிரபு தானேதான் தன்னைப்
> பணயமாகத் தர முடியுமே அன்றி வேறொரு பொருளை அன்று. தன்னைக் கொடுத்தால் அவதார
> நோக்கம் என்னாவது? எனவேதான் என்றென்றும் நிலைத்திருப்பதாகிய பின்னானார்
> வணங்கும் சோதி என்னும் தன் பிரநிதியாகவே திருவடி நிலைகளைத் தந்தான்.
>
> வேத மார்க்கத்தை நிலை நாட்டுவேன் என்று சொல்லி சாமாந்ய தர்மத்தைக் கைக்கொண்ட
> அண்ணல் செய்தது அனைத்தும் பாகவத தர்ம ஸ்தாபனமேயாம். ஆத்மானம் மானுஷம் மன்யே --
> என்னை நான் மனிதனாகவே நினைத்து நடந்துகொள்கிறேன் -- சொன்னது என்னவோ
> உண்மை. ஆனால் ’கோல் துறந்து’ என்பது தொட்டுச் செய்தது அனைத்தும் பரமன் என்ற
> நிலைப்பாட்டில் நின்றுதான். இப்படி இரண்டு விதமாய் நிற்றல் அண்ணலுக்கு எப்படி
> ஒக்கும்? அதுதான் வால்மீகி பகவானின் அற்புதமான காவியத் திறமை. ஸாமாந்ய தர்மம்,
> வேத மார்க்கம் சத்யம்தான். ஆனால் அந்த சத்யத்தின் உள் மர்மமாயும், ஸாரமாயும்,
> சத்யஸ்ய சத்யமாயும் இருப்பது மிக்குயர்ந்த பாகவத தர்மமே அன்றோ! அதைத்தான்
> த்வனிப்பொருளாய் வைத்துக் காவியம் இயற்றினான் வல்மீகக் குன்றின் மேல் வேதச்
> சிகரம் காட்டிய பெரியோன்.
>
> எனவேதான் ஸ்ரீபாதுகைகளைக் கொண்டு வந்த பரதன் அவற்றைப் பாதுகாப்பு அறையில்
> பூட்டிவைக்கவில்லை. அரியாசனத்தில் ஏற்றி அன்றாடம் ஸ்ரீராமனிடம் எப்படி
> நடந்துகொள்வானோ அப்படியே அந்தத் திருவடி நிலைகளின் முன்னர் நின்று தாளும்
> தடக்கையும் கூப்பி ஸகல விஷயங்களையும் திருவோலை படித்து வருவானாயினன்.
>
> பரத நம்பியின் பாரதந்த்ர்யம் நம்மைத் தடுத்தாட்கொள்ளட்டும்.
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
>
>
>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>> visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>>
>> To unsubscribe, reply using "remove me" as the subject.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
குருர் பிரம்மா, குருர் விஷ்ணு! அந்த வாத்யாரு உங்களைச் சும்மா
திட்டலை!
தப்பு தப்பாச் சொன்னதுக்குத் தான் திட்டி இருப்பாரு! :)))
//ஒப்பந்தம் இருதரப்பு ஒப்பந்தமாக இருக்கலாம்//
அப்பாடா! இதாச்சும் இப்போ ஒத்துக்கிட்டீயளே! :)
வான் பணயத்துக்கு ரெண்டு தரப்பு - இராம நம்பி/பரத நம்பி
இதைப் பணயமா வைக்கிறேன்! பணயத்துக்கு ஈடா, இதைத் தரேன்!
ஆக அவரும் ஒன்னைத் தரணும்! இவரும் ஒன்னைத் தரணும்! - இது தான் சொல்ல
வந்தது!
//ஆனால் கொல்லாட்டரல் இருதரப்பு இல்லை. அது என்றும் நலம் பெறுவோர்
தரப்பேயாகும்//
பணம் பெறுபவர் மட்டுமே நலம் பெறுபவர் என்ற நினைப்பால் வந்த தோற்றப் பிழை
இது! :)
பணம் கொடுத்தவரும் நலம் பெறுபவர் தான்! :)
பாதி க்ரெடிட் கார்டு கம்பெனிகளுக்கு, நீங்க மாதத் தவணைத் தொகையைக்
கட்டுவது பெரிய விஷயமே அல்ல!
நீங்க கட்டாம விடணுமே-ன்னு தான் அவங்க எண்ணம்!
அப்போ தான் நீங்க அவங்களோட Most Favorite Customer (MFC) ஆவீங்க! -
வட்டி, Fees, Finance Charges :))
பணம் பெறுபவர் Collateral தருவது போல், பணம் தருபவரும் Collateral
தருகிறார்!
Technically, அவர் ஈடாகத் தரும் பணமே ஒரு Collateral தான்!
So, Collateral is technically defined as an instrument/obligation
between two parties.
And once signed, we dont call that Collateral any more! Itz called
Obligation! :)
Collateral Debt Obligation (CDO)/ Collateral Loan Obligation (CLO)
//நோக்குக ---->Collateral is a borrower's pledge//
நோக்குக ---->Collateral is a lender's opportunity :))))
ரங்கன் சார்,
பண(ய)ம்/பணம் - ஒரே "ய" தான் வித்தியாசம்! ரெண்டுமே Mutually
Inclusive! :))
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 3, 9:55 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> உங்களைப் பார்த்தால் காமர்ஸ் டீச்சர் மாதிரி பயமா இருக்கு:--)))
>
> Collateral is a borrower's pledge of specific property to a lender, to
> secure repayment of a loan.
> There are always two parties - Both parties take something - Either 1.
> Loan for Borrowing or 2. Reward for Risk
> Collateral serves as protection for a lender against a borrower's risk
> of default
>
> சரி இப்ப இந்த இருதரப்பு என்ற அம்சத்தை எடுத்துக்கொள்வோம்.
> ஒப்பந்தம் இருதரப்பு ஒப்பந்தமாக இருக்கலாம். ஆனால் கொல்லாட்டரல் இருதரப்பு
> இல்லை. அது என்றும் நலம் பெறுவோர் தரப்பேயாகும்.
>
> உதாரணத்திற்கு நலங்களில் ஒன்றான கடன் என்பதையே எடுத்துக்கொண்டால் ‘இவ்வளவு
> கடன் இன்னார்க்குத் தரப்பட்டது. வாங்கிய கடன் திருப்பிக் குறித்த காலத்தில்
> குறித்த கெடுவில் தரப்படும்’ என்பதற்குக் கொல்லாடரல் (அதுவும் கடன் கொடுத்தவர்
> முக்கியப் பணயத்திற்குக் கூடுதல் பணயமாக வற்புறுத்தினால்) கடன் வாங்கியவர்
> மட்டுமே தருவார். ஒப்பந்தத்திற்கு கொல்லாடரல் கடன் வாங்கியவர் தரப்பிலிருந்து
> மட்டுமே பெறப்படும். ‘நான் ஒரு கொல்லாடரல் த்ந்தேனோல்லியோ. உன் தரப்புக்கு
> நீயும் ஒரு கொல்லாடரல் கொடு என்று மறு தரப்பையும் கேட்க முடியாது. யாருக்கு
> முதலில் நலம் அடைய வேண்டும் என்ற தேவையோ, அக்கறையோ அவரே நலம் ஒன்றைப் பெறுதல்
> என்ற முதல் முயற்சியைச் செய்கிறார். நலம் கொடுத்தவரே திரும்ப தான் அளித்த நலன்
> கெடாமல் தன்னிடம் வந்து சேரும் என்பதற்கான கொல்லாடரல் கோரமுடியும்.
>
> மேலே நீர் காட்டிய எடுத்துக்காட்டில் two parties என்பது two parties
> for the transaction. கொல்லாடரலுக்கு two parties இல்லை.
>
> நோக்குக ---->Collateral is a borrower's pledge
>
> மீண்டும் ஒரு முறை -- ஒப்பந்தத்திற்கு, பரிவர்த்தனை என்பதற்கு இருதரப்பு
> உண்டு. ஆனால் கொல்லாடரலுக்கு இரு தரப்புக் கொல்லாடரல் என்பது இல்லை.
>
> (அய் ! நான் கூட காமர்ஸ் ஏதோ பேசற மாதிரி தெரியுதே!
> பின்ன ஏன் அந்த வத்யாரு என்னிய அன்னிக்கு
> அப்பிடி திட்டினாரு:--))) )
> ...
>
> read more »
பாரதந்த்ரியத்துக்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது....
என்பதைக் காட்டத் தான் ரங்கன் சார், "பணயம்" என்ற கலைச் சொல்லைக்
கையாண்டேன்! வேற ஒன்றுமில்லை! Sorry! :)
வான் பணயம் ரொம்ப அழகாப் போகுது! Plz Proceed!
பாரதந்த்ரியம் = எவ்ளோ பெரிய பணயத்தாலும் மீட்ட மாளாது!....
அதான்...எவ்ளோ "பெரிய பணயத்தாலும்" = வான் பணயம்!
பேரிலேயே இருக்கு பாருங்க பரதந்த்ரியம் = "பரத"-ந்த்ரியம்
பரதப் பெருமாள் திருவடிகளே சரணம்!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 4, 12:39 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
> KRShttp://madhavipanthal.blogspot.com
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe, reply using "remove me" as the subject.
தேனீ சார்....கலக்கல்!
இதுக்குப் பேரு தான் மகா விசுவாசம்!
ஒத்தை வரி-ல எம்புட்டு அழகாச் சொல்லிட்டீங்க!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 4, 1:11 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> ஸ்ரீ ராமாயணமும் அருளிச்செயலும் என்கிற இந்த தொடர் வண்டியில்
> அடியேனும் இருக்கிறேன் என்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது
>
> இந்தப் பயணத்துக்கும் -பணையத்துக்கும் இடையே நடக்கிற (பாதுகா ஸஹஸ்ரம்)
> என்கிற வித்யா வாதத்தைக் கேட்டுக்கொண்டே
>
> அந்த சுகத்திலே அவ்வப்போது நம்மையறியாமல் கண்ணயர்ந்துவிட்டாலும்
>
> அந்த அயர்விலும் உணர்வுகளோடு ஒன்றி நம்மை அயரவிடாமல் திடுக்கிட்டு
> திடுக்கிட்டு எழுந்து
>
> அம்மா பக்கத்திலேதான் இருக்கான்னு உறுதி செய்துகொண்டு மீண்டும் அயரும்
> குழந்தையைப் போல்
>
> நிம்மதியாய் ஒரு பக்கம் அம்மா , இன்னொரு பக்கம் அப்பா பேசுவதையெல்லாம்
> ரசித்துக்கொண்டு எப்பிடியும் நமக்கு பசிச்சாலும் பசிக்காவிடினும்
> வேளாவேளைக்கு
> தலைப்பு போட்டு அமுதம் அளிப்பாள் அம்மா என்னும் நிம்மதியோடு கூடவே வரும் சக
> பயணியாய்
> இருப்பதிலும் ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> 4-4-10 அன்று, Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> ...
>
> read more »
பரதாழ்வான் ஸாமாந்ய தர்மபாலனத்திலும் சளைத்தவர் அல்லர்; மூத்தவன் இருக்க
இளையவன் அரசாள்வதில்லை என்ற குலநெறியையும் காத்தவர்.
அரசனின் இருப்பைத் தெரிவிக்கும் முரசொலி முழங்கும்போது முதல் நாளே
அதைத்தடுத்து நிறுத்தியவர்; பாரதந்த்ர்ய பங்கத்திற்கு அணுவளவும்
மனம்,மொழி, மெய்களால் இடம் தராதவர். விஷயாந்தரங்களிலும் கண்
செலுத்தாதவர், பரத்வாஜர் செய்த பாகவத ஸமாராதனையில் இவர் இருந்த நிலை !
இறுதியில் தவ வேடத்தையும் அண்ணல் களையும்போதுதான் களைந்தார்
தேவ்
On Apr 3, 8:29 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ஒரு பாரதந்த்ர்யம் = எது + எது --- இது போன்ற கணக்குகள் எல்லாம் ஒரு புறம்
> இருக்கட்டும். இண்ட்ரஸ்டிங்தான் ஆனா நம் விசாரத்துக்குக் கொஞ்சம் புறம்
> மேயப் போய்விடும். பணயம் என்கிறது கூட மூலத்தில் வரும் சொல் அவ்வளவே.
> இப்ப பேசறது எல்லாம் எதைப் பற்றி?
>
> ஸ்ரீராமன் காடேகவும், பரதன் நாடாளவும் சூழ்நிலை, சம்பவங்கள் சதி செய்தன.
> தகப்பனாரோட சத்ய வாக்கு பரிபாலனம் என்கிறதுக்காக ஸத் புத்ரனாக
> வாழ்ந்துகாட்டிய அண்ணல் தான் காடேகினான். ஸாதாரண தர்மத்தை அனுஷ்டானம்
> செய்து காட்டினான் ஸ்ரீராமன்.
>
> தந்தையின் சத்ய வாக்கு பரதன் நாடாள வேண்டும் என்பது. அதற்கு பரதனும்
> கீழ்ப்படிய வேண்டியதுதானே? ஸ்ரீராமனே சாதாரண தர்மத்தை அனுஷ்டானம்
> பண்ணும் போது பரதனுக்கென்ன?
>
> இங்குதான் பரதனின் ஸ்வரூபம் என்ன என்பது வருகிறது. பாரதந்த்ர்யம்,
> சேஷி உகந்த கைங்கர்யமே தனக்கு ப்ராப்தம் என்று இருத்தல் பரத
> நம்பியின் ஸ்வரூபம். அவனிடம் போய் உன் அப்பன் ஆணை. நீ நாடாள்க.
> இல்லை என்றால் ஆள்வார் இன்றி நாடு கெடும் அது இது என்றால்,
> ‘அடப்போய்யா வேலையைப் பார்த்துண்டு. எனக்கு சேஷியின்பால்
> செய்யத்தக்க கைங்கர்யமே முக்கியம். மற்ற எந்த தர்மமும் ஆக்ஞையும்
> சாஸ்திர விதிகளும் என்னைக் கட்டுப்படுத்தாது.’ என்று தான் அவனுடைய
> நிலை.
>
> சாஸ்திர நிஷ்கர்ஷம், அதாவது சாத்திரங்கள் பற்றிய உறுதிப்பாடு முடிவு
> சொல்வதுவும் இதுவே. அதாவது ஸாமாந்ய தர்மம் செல்லுபடியாகும். ஆனால்
> விசேஷ தர்மம ஆகிய பாகவத தர்மம் குறுக்கிடும்போது அப்பொழுது
> ஸாமாந்ய தர்மம் வலுவிழந்து போகும். விசேஷ தர்மமாகிய பாகவத தர்மமே
> கையோங்கி நிற்கும் என்பதுதான் அறுதியான கோட்பாடு.
>
> வால்மீகி மஹரிஷி இந்த விசேஷ தர்மத்தையும், ஸாமாந்ய தர்மத்தின்
> விவஸ்தையையும் சொல்ல வந்தவர் என்பதைத்தான் ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
> முழுக்க நாம் பார்க்கின்றோம். இல்லை எனில் வேடன், குரங்குகள்,
> அரக்கர், பறவைகள் என்று எவ்விதப் பாகுபாடும் இன்றிக் கலந்து
> பழகியதைப் பழைய ஸாமாந்ய தர்மம் ஸஹிக்காது. அந்த இடங்களில்
> எல்லாம் பகவத் பக்தியே பிரதானம்; பாகவதனிடத்தில் பிறவியினாலோ,
> அந்தஸ்தினாலோ, அல்லது வேறு எந்தக் காரணத்தினாலோ பழிப்போ, உள்ளத்தாலும்
> அயிர்ப்போ செய்பவன் நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களுடன் அறக்கற்றவனாய்
> இருந்தாலும் அவன் கல்வி எல்லாம் கழுதை சுமந்த அருநிதியாய், பயனிலவாய்
> முடியும் என்பதான பாஞ்சராத்ர ஸ்ரீவைஷ்ணவ தர்மம் என்னும்
> பாகவத தர்மமே பக்கத்திற்குப் பக்கம், கட்டத்திற்குக்
> கட்டம் ஸ்ரீவால்மீகி பகவானால் காவியமாக்கப்பட்டிருக்கக் காண்கிறோம்.
> இத்தகைய ச்ரேஷ்ட தர்மமாகிய பாகவத தர்மத்தைக் காவிய ரூபமாக்கிக்
> காட்டுவதே ரிஷியின் தலையாய நோக்கம்.
>
> இதை ஆதிகாலம் தொட்டு எத்துணையோ திரிப்புகள், மறைப்புகள்,
> எதிர்ப்புகளுக்கு ஊடே பாகவத தர்மிகள் விடாது காப்பாற்றிக் கொண்டே
> வந்துள்ளனர். அந்த ஸ்ரீமத் ராமாயண தாத்பர்யங்களை அதன்
> பாகவத தர்ம சூக்ஷ்மங்களுடன் கற்கவே ஸ்ரீலக்ஷ்மண முனி என்னும்
> அந்தணாளன், அதை நாதமுனிகள், ஆளவந்தார் முதலிய பாகவத தர்மப்
> பெரியோர்களின் கட்டளைப்படி அருந்தனமாகப் பேணி வந்த பெரிய திருமலை
> நம்பி என்னும் தன் உறவினரிடத்தில் நடையாய்
> நடந்து கற்றது திருமலையில்.
>
> உறவினர்தானே அவர் இதில் ஊற்றம் உடையவர் என்றால் இவரும்
> இதைப்பற்றித் தெரிந்தவராய் இருந்திருக்கலாமே என்று நினைக்க முடியாது. காரணம்
> ஸாமாந்ய தர்மமே உயர்வு என்று நினைத்திருந்த வைதிகரிடையே உத்துங்க சாஸ்திரமான
> பாகவத தர்மத்தைக் கைக்கொள்வார் அருகியே இருந்தனர். வைதிகர்களில் சிலர்
> பாகவத தர்மம் வேத விரோதம் என்று கண்டிக்கவும் செய்தனர். அவர்களை
> மறுத்தே ஆளவந்தார் என்னும் யாமுன முனிவர் ‘ஆகம ப்ராமாண்யம்’ என்ற நூல் எழுத
> வேண்டியிருந்தது. பாகவத தர்மமாகிய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ஹிதைகள் வேதத்துடன் ஒவ்விய
> சான்றாண்மை உடையதே ஆகும் என்று நிறுவியதே அந்த நூலின் உட்கோள் ஆகும்.
>
> தமது பிரம்மஸூத்ர பாஷ்யத்தில் ஆகமங்கள் வேதத்தோடு ஒப்பு நோக்கினால் சான்றாண்மை
> உடையதா என்று பரிசீலிக்க எடுத்துக்கொண்ட ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர்கள் பதி
> அதிகரணம் என்னும் பகுதியில் சைவ ஆகமங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு
> அவை வேதத்திற்கு முரணானது ஆகும் என்று நிரூபித்துவிட்டு, பாஞ்ச ராத்திர
> அதிகரணம் என்னும் அதை ஒட்டி எழுந்த பகுதியிலேயே பாஞ்சராத்திரத்தின் முக்கியக்
> கொள்கைகளான ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe, reply using "remove me" as the subject.
அதனால்தானே பரத நீதியும் உருவாயிற்றுஅன்புடன்தமிழ்த்தேனீ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> பரதநீதி பற்றி .........
Valmiki Ramayana - Ayodhya Kanda
Sarga 75
Bharata asserts that he does not know how the exile of Rama, Seetha
and Lakshmana has occurred.
Bharata and Satrughna go to Kausalya’s place. Kausalya speaks harsh
words to Bharata,
saying that Kaikeyi his mother procured for him the kingdom as desired
by him the kingdom
as desired by him. Bharata politely explains, on a number of oaths,
his own innocence
over the matter, Kausalya comes to know Bharata’s heart,
fondly takes him to her lap and weeps distressfully.
Then, Bharata with folded hands, replied as follows to Kausalya who
was encircled
by afflictions and weeping as aforesaid in many ways: “O, noble
woman!
Why do you reproach me, sinless as I am, for those things that I do
not know anything?
Nay, you know well of the greatest affection I have for Rama.
May the mind of the one who in any way whatsoever allowed
for the departure of my elder brother
the best of men who keeps up his promise, be closed to all the
seriptures.
May he who counseled the banishment of my noble brother become the
slave of the vilest scoundrels, may he answer the calls of nature in
the face of the sun and may he kick with his foot, a sleeping cow.
With whose counsel my elder brother went to exile, to him let that sin
incur, as to a master who imposes the heaviest labour on his servant
without remunerating him.
With whose counsel my elder brother has gone to exile, to him let that
sin incur as to those who seek to harm a king who protects his people
as if they are his own children.
May the guilt of a king, who taking the sixth part of the revenue of
his people fails to protect them, be fallen on them with whose counsel
my elder brother went to exile.
May the sin of those having given the promise for certain sacrificial
fees to priests in a sacrifice, breaks that promise, to be his with
whose counsel my elder brother went to exile.
May the sin of him, who fails to observe the code of warfare followed
by the virtuous in a battle abundantly provided with elephants horses
chariots weapons and men, be his with whose counsel my elder brother
went to exile.
May that perverse wretch, with whose counsel my elder brother has gone
to exile, forget the subtle meanings of the scriptures taught with
care by a wise teacher.
May he with whose counsel my elder brother has gone to exile, never
behold that Rama having large arms and broad shoulders radiant as the
sun and the moon and seated as he will be on a throne.
May he with whose counsel my elder brother has gone to exile, incur
the sins of kicking the cows, of personally abusing the elders and of
deceiving a friend too much.
May that perverse wretch with whose counsel my elder brother has gone
to exile incur the sin of divulging a little abusing words about
others spoken occasionally in secret and in confidence, to him.
May he with whose counsel my elder brother has gone to exile, become a
non doer, an ungrateful person; a desperate man, the one who has
abandoned shame and the one who is worthy of hate.
May he with whose counsel my elder brother has gone to exile, incur
the sin of eating delicious food for himself alone when he is
surrounded by his sons , wife and servants in his house.
May he with whose counsel my elder brother has departed; die
issueless, failing to secure a wife suitable for him and thus not
fulfilling his religious duties.
May he with whose counsel my elder brother has departed, not see a
child through his wife and in distress, may not get a full long life.
That sin which was proclaimed in killing a king, a woman, a child or
an aged person or in abandoning one’s dependents let him (with whose
counsel my elder brother has gone to exile) obtain the same sin.
May he with whose counsel my elder brother has gone to exile, obtain,
the sin of nurturing his wife, children and other dependents through
sale of lacquer, liquor, flesh, iron or poison.
May he with whose counsel my elder brother has gone to exile, obtain
the sin of being killed while fleeing, at a time when a battle
inspiring fear upon enemy’s side has commanded.
May he with whose counsel my elder brother has gone to exile, wander
about the world, as a mad man with a wooden bowl in his hand, dressed
in rags and begging for alms.
May he with whose counsel my elder brother has departed, be given over
to infatuation and anger and be constantly involved in wine women and
dice.
May the mind of man with whose counsel my elder brother has gone to
exile, never take delight in righteousness. Let him indulge in
unrighteousness and become a distributor of gifts for the
undeserving.
With whose counsel , my elder brother has gone to exile, let his
various kinds of riches got accumulated in thousands , be snatched
away by robbers.
That sin which was proclaimed on him who sleeps during both the
twilights, let that sin be obtained by him, with whose counsel my
elder brother has gone to exile.
Let him obtains that sin, which attaches to a man who practices arson,
to a man who violets his teacher’s bed and to a man who cheats his
friend.
(To be contd.)
Valmiki Ramayana - Ayodhya Kanda
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மஹாபாரதத்தின் அநுசாஸந பர்வம் இன்றும் மனித
சமுதாயத்துக்குத் தேவையானது
தேவ்