ராமர் விட்ட பாணம்!

139 views
Skip to first unread message

shylaja

unread,
Apr 18, 2013, 12:11:05 AM4/18/13
to mintamil, vallamai, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்

 

ஜனகமகாராஜனின் அரசவை.

ராம,லக்ஷ்மணர்களோடு விஸ்வாமித்திரர் அரசவையில் வீற்றிருக்கிறார்.

அப்போது அந்த வில் வண்டி வருகிறது, ஆம் சிவதனுசு எனும் அசாத்தியப்பெருமைகொண்ட வில் அது!

எட்டு சக்கரம் கொண்ட வண்டியில் அதனை வைத்து,


'உறுவலி யானையை ஒத்த மேனியர்
செறிமயிர்க்கலெனத்திரண்ட தோளினர்'

எனக்கம்பன் வர்ணிக்கும் பலசாலியானவர்கள் இழுத்துக்கொண்டுவருகின்றனர்.

சபைமுழுவதும் ஆர்வமாய் காத்திருக்கிறது. வேடிக்கைபார்க்க மக்கள் எல்லாம் அங்கும் இங்குமாய் கூடி அமர்ந்திருக்கிறார்கள்.

"என்ன வில் இது !ஆகாசத்தைத் தொடுவதுபோல இப்படி கம்பீரமாய் இருக்கிறதே!"

என்று பேசிவியக்கிறார்கள்.

திண்நெடு மேருவைத்திரட்டிற்றோ.....மேருமலைத்திரட்டி இந்தவில்லைப்பண்ணினார்களா?

வண்ண வான்கடல் பண்டுகடைந்த மத்தென்பர்......கடலில் மந்தரமலையைக்கடைந்த அந்தமலையே திரும்பவும் வந்துவிட்டதா?

அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ?.........பாம்புக்கெல்லாம் அரசனாக இருக்குமோ?

விண் இரு நெடிய வில் வீழ்ந்ததோ?..... வானவில் என்று சொல்வார்களே அதுதான் கீழே வீழ்ந்து இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறதா?


'என், "இது கொணர்க" என, இயம்பினான்?' என்பார்;
'மன்னவர் உளர்கொலோ மதி கெட்டார்?' என்பார்;
'முன்னை ஊழ் வினையினால் முடிக்கில் ஆம்' என்பார்;
'கன்னியும் இச் சிலை காணுமோ?' என்பார். ’



கம்பர் அழகாக வர்ணனை செய்திருப்பதைக்கவனியுங்கள்

"என்ன இது எதுக்கு இதைக்கொண்டுவந்திருக்காங்க எப்படி இதைப்போய் வளைக்கமுடியும் அரசனுக்கு புத்தி கெட்டுப்போய்விட்டதா?"என ஒருவரைஒருவர் பார்த்துப்பேசிக்கொள்கிறார்களாம்.


இப்படி அனைவரும் பார்த்து பிரமிக்கும் வில்லை வளைப்பவனுக்குத்தான் மகளைத்திருமணம் செய்துகொடுப்பதாய் ஜனகன் முடிவெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது..


சீதை ஒருநாள் அம்மானை ஆடினாளாம்.முணுகாயைவைத்துக்கொண்டு அதுகீழே விழாமல் ஆடுவது அம்மானை எனும் ஓர் பெண்கள் விளையாட்டு.. ஆடும்போது ஒருகாய் கீழே விழவும் அது , சிவதனுசு வைக்கப்படிருந்த பெட்டிக்குக்கீழே உருண்டு ஓடிப்போனதாம்.

இதை ஜனகர் பார்த்துக்கொண்டே இருந்தாராம்.சீதை அடுத்தகணமே தன் இடதுகையால் அந்தப்பெட்டியை சற்றும் சிரமமின்றி அனாயாசமாய் நகர்த்திவிட்டு அமமானையைக் குனிந்து பொறுக்கிக்கொண்டாளாம். மலையைத்தூக்கிவைக்கும் வலிமைகொண்ட தன் மகளுக்கு அப்போதே எப்படிப்பட்ட மாப்பிளையைப்பார்க்கவேண்டுமென ஜனகர் தீர்மானித்துவிடுகிறார்.அதனால்தான் சிவதனுசை யார் எடுத்து வளைக்கிறார்களோ அவருக்கே என்மகளை மாலையிடச்செய்வேன் என்று நினைத்துக்கொள்கிறார்.

இப்போது வில் சபை நடுவில் வீற்றிருக்கிறது.

ராமன் உட்கார்ந்திருக்கும் விதத்தைப்பார்த்தால் அவன் எடுத்து முறித்துவிடுவான்போல இருக்கிறதாம்..ஏற்கனவே  தாடகையை வதம் செய்திருக்கிறதே ராமனின் சொல்லொக்கும் கடியவேகச் சுடுசரம்?

 

 

‘வந்தெதிர்ந்த  தாடகை தன் உரத்தைக்கீறி வரு குருதிப்பொழிதர வன் கணையொன்று ஏவி’ என்கிறார் குலசேகர ஆழ்வார்.

 

இன்றும்  பாலபருவத்தினர் விளையாட்டாய் சொல்கிறார்களே  ‘ராமர்விட்ட பாணம்  திரும்பிப்பார்த்தா  காணோம்’ என்று?!

 

ராமர் விட்ட பாணம் எப்படி இருக்கும் என்று கேட்டால் எப்படி பேசின மாத்திரத்தில் சொல் செவியில் போய் விழுகிறதோ அப்படி  ஒரு கடையவேகச்சுடுசரமாம்! அதுவும்  வயிரக்குன்ற கல்லொக்கும் தாடகையின் நெஞ்சைத்துளைத்து அப்பால் போனதாம்  . அது கல்லா புல்லார்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப்போயிற்றன்னே  என்கிறார் கம்பன்.   நல்லோர்கள்  புல்போன்ற அற்பர்களுக்கு  சொன்ன வார்த்தைகள்  அவர்களின் ஒரு செவி வழி சென்று மறு செவி வழியே  வெளியேறுவது போலவாம்!

 
 

இப்போது ராமர்  சிவதனுசுவை  எடுக்கிறார்.
 
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்!
 
அவ்வளவுதான்!  ராமனின் மாண்பை கம்பர்  ஒரே  வரியில் சொல்லிவிட்டார்  பாருங்கள்!   கையால்  எடுத்ததைத்தான் பார்த்தார்களாம் அடுத்த நொடி என்றெல்லாம்  கூட இல்லை உடனேயே  என்பதற்கான  அவகாசமும் இல்லை வில்லை எடுத்தான்  முறித்தான் என்கிறார்!
 
கம்பனின் கடைசிவரியைக்கண்ணால் பருகுவோம் காதால் பருகுவோம்!
 
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்!
 
(நாளை ராமநவமி....)


--
ஷைலஜா
 //தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க
குவளைகண் விழித்து நோக்க
தெண்திரை எழினி காட்ட
தேம்பிழி மகரயாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம்வீற் றிருக்கும் மாதோ

//
கவிச்சக்கரவர்த்தி

shylaja

unread,
Apr 18, 2013, 2:01:38 AM4/18/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
நன்றி திரு ரவி.  கம்பனை த்  தாங்கள் அழகுற படம்பிடிக்கிறீர்கள்  மேலும் தரலாமே?


2013/4/18 S Ravi <s.r...@alicongroup.co.in>

வவணக்கம், வாழியநலம்

 

கம்பன் தீட்டும் காட்சிகளெல்லாம் கண்முன் விரியும் நாடகக் காட்சிகள்!

 

“இந்தப் பிள்ளையைப் பார்த்ததும், வில்வளைக்கும் நிபந்தனையைக் கைவிட்டு

நேரடியாக சீதையை இவனுக்கு மணமுடிக்க வேண்டாமோ”

என்று ஊர்மக்கள் பொருமும் காட்சியில் கம்பனின் சொல்லாட்சி மயங்க வைக்கிறது..

 

“ கோமுனிவர்க்கொரு நாணிலை என்பார்”….

 

“ வெள்ள மணைத்தவன் வில்லை எடுத்திப்

பிள்ளை முன் இட்டது பேதைமை என்பார்”

என்கின்ற வரிகளிலாகட்டும்,

 

சீதையின் மனநிலையை

 

பஞ்சரங்கு தீயின் ஆவி பற்றநீடு கொற்றவில்

நெஞ்சரங்கம் வெஞ்சரங்கள் வெய்யகாமன் எய்யவே

சஞ்சலம் கலந்தபோது தையலாரை உய்யவந்(து)

அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மையென்ன ஆண்மையே”

 

என்று வெளிப்படுத்தும் வரிகளிலாகட்டும்…

 

கம்பனுக்கு நிகர் எவருளர்?

 

கம்பன் நினைவுகளைத் தூண்டியதற்கு நன்றி,ஷைலஜா, அவர்களே..

 

சு.ரவி

 

 

Thanks & Regards,

 

S.Ravi

Vice President – IT

Description: Description: Description: Description: Description: Description: cid:image001.jpg@01CB6C62.93D33B80

Alicon Castalloy Limited

Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,

Dist. Pune 412 208  Maharashtra, India

 

Tel:           +91 2137  677100

Fax:          +91 2137  677130

Mobile:     +91 9561011689

E-Mail:      s.r...@alicongroup.co.in  

Homepage: www.alicongroup.co.in 

 

Description: Description: Description: Description: Description: Description: cid:image004.jpg@01CBA8DB.136743F0

 

           Together,We make it happen

P  Before printing, think about the environment

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 
image002.jpg
image001.jpg

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 18, 2013, 2:03:46 AM4/18/13
to தமிழ் வாசல், பண்புடன், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்
ஆகமொத்தத்துல என்னை வேலை செய்ய விடமாட்டீங்க. அவ்ளோ தானே ?


2013/4/18 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 18, 2013, 2:36:19 AM4/18/13
to தமிழ் வாசல், பண்புடன், mintamil
இராமனைப் பார்த்ததும் சீதைக்கு சந்தேகம் வந்துடுதாம். வலிமையான மன உறுதிகொண்ட என்னை இளகச் செய்து, என் உயிரை அப்படியே கவர்ந்து போறானே இந்தத் திருடன், இவன் யாரா இருக்கக் கூடும் ? ஒருவேளை  மன்மதன்னு சொல்றாங்களே இவன் தான் அவனோ அப்படின்னு.   மன்மதன்னா அவனுக்கான இலக்கணம் கைல கரும்பு வில் இருக்குமே, ஆனா இவனோட மலையொத்தத் தோளில் மூங்கில் வில் அல்லவா இருக்குது ? அப்ப கண்டிப்பா இவன் காமன் இல்லைன்னு முடிவு பண்ணாங்களாம்.

‘உரைசெயின். தேவர்தம் உலகு உளான் அலன்-
விரைசெறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்;
வரி சிலைத் தடக் கையன். மார்பின் நூலினன்.
அரசிளங் குமரனே ஆகல்வேண்டுமால்

ஒருவேளை தேவனோ ? இருக்க முடியாது. இவன் தாமரைப் போன்ற  கண்கள் இமைக்கின்றன. தேவர்களின் கண்கள் இமையாக் கண்கள். எவ்ளோ பெரிய கை, அதுல எவ்ளோ பெரிய வில்லு. மார்பில் வேறு நூல் இருக்கு. அப்படின்னா இவன் ஒரு அரசக் குமாரனாகத்தான் இருக்க முடியும் என்று முடிவு செய்தாராம்.  ஆனாலும் இவன் சாதாரணமானவன் இல்லை. பெண்களிடையே இருக்கும் இயல்பான நாணத்தையும், மன உறுதியையும் வழிவழியாய் பெற்ற என்னை  கலங்கச் செய்தவன்.  அந்த குணங்கள் இவனைப் பாத்ததும் எங்க போச்சுன்னே தெரியல. பாதங்கள் வருந்த மண்ணில் நடந்து போனான். போனவன் சும்மாப் போனானோ ? என் கண்வழி நுழைந்து என் உள்ளத்தைக் கவர்ந்து சென்ற விசித்திர கள்வன்

பெண்வழி நலனொடும். பிறந்த நாணொடும்.
எண்வழி உணர்வும். நான் எங்கும் காண்கிலேன்-
மண்வழி நடந்து. அடி வருந்தப் போனவன்.
கண்வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்?


நம்மூர்ல கணவன்மார்கள் பெண்டாட்டி கூட போய்ட்டு இருப்பாங்க.    எதிரே நல்ல அழகானப் பெண்ணொருத்தி வருகிறார்னு வைச்சுக்கோங்க. உடனே அம்மிணிக்கு மூக்கு வேர்த்துடும். அந்தப் பெண்  கடந்து போனது, " அங்க என்ன பார்வை. அதுவும் நான் பக்கத்துல இருக்கும் போதே... அப்படின்னு ஒரு இடி தோள்ல இடிப்பாங்க. உடனே நம்மாள் சொல்வாரு..  " என்ன பேசற நீ. நான் அப்படிப் பட்ட ஆளா.  ஆரஞ்சு கலர் புடவைக் கட்டி, பச்சைக் கலர் ஜாக்கெட் போட்டுக்கிட்டு, முகமெல்லாம் சிரிப்பாவும், காதுல ஜிமிக்கி அசைந்தாட, குறும்பு நிறைஞ்ச கண்ணோட எதிர வந்தப் பெண்ணை நான் பாக்கவே இல்லை .  சொன்னா நம்பனும் "  அப்படிங்கறா மாதிரி, சீதை சொல்றாங்க..

இந்திர மணி, மிக உயர்ந்தது. அதன் நீலத்தை இவன் கொண்டுள்ளான்.  கருத்தக் கூந்தல், சந்திரனைப் போல முகம்.  தாழ்ந்து நீண்ட கைகள். அழகியத் தோள்கள் இவையா என்னை நிலை குலையச் செய்தவை. அல்லவே அல்ல. அதோ  அதோ... அந்த சிரிப்பு.  புன்முறுவல். என் உயிரை அப்படியே எடுத்துட்டுப் போகுது.  ஒவ்வொண்ணா சிறப்பை எடுத்துச் சொல்லி அதெல்லாம் ஒண்ணுமெ இல்லை. அந்தச் சிரிப்புத் தான் என்  உசுரக் கவர்ந்ததுன்னு சொல்லும் போதே அவங்க என்னல்லாம் கவனிச்சிருக்காங்கன்னு தெரியலையா ?

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்.
சந்திர வதனமும். தாழ்ந்த கைகளும்;
சுந்தர மணி வரைத் தோளுமே. அல; 
முந்தி. என் உயிரை. அம் முறுவல் உண்டதே

---

மேனேஜர் முறைச்சுட்டுப் போறார். அப்பாலிக்கா நேரம் கிடைக்கிறப்ப வரேன்.

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

shylaja

unread,
Apr 18, 2013, 2:40:35 AM4/18/13
to தமிழ் வாசல், பண்புடன், mintamil
வாங்க  கம்பரடிப்பொடியே!  வரேன்   சமையலில் குழம்பை முடிச்சிட்டு  உங்க  கமபரசம் பருக!


2013/4/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Hari Krishnan

unread,
Apr 18, 2013, 2:42:01 AM4/18/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்

2013/4/18 shylaja <shyl...@gmail.com>

நன்றி திரு ரவி.  கம்பனை த்  தாங்கள் அழகுற படம்பிடிக்கிறீர்கள்  மேலும் தரலாமே?

சு ரவி சாதாரண ஆளில்லை.  க ரவி, சுகி சிவம் சு ரவி மூவரும் திரிசூலத்தின் மூன்று தனித்தனி கூர் முனைகள்.  நாங்கல்லாம் எழுபதுகளில் நெருங்கியவர்கள்.  மனத்தால் எப்போதும் விலகாதவர்கள்.  சு ரவி இன்னமும் தன் புலமையையும், தனக்குள் பதுங்கியுள்ள கவிஞனையும் வெளிக்காட்டவில்லை.

போகப் போகத் தெரியும் - இந்தப்
பூவின் வாசம் புரியும்.   :)

நல்வரவு சு ரவி.  


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

shylaja

unread,
Apr 18, 2013, 2:43:24 AM4/18/13
to தமிழ் சிறகுகள், vallamai, mintamil, தமிழ் வாசல்
நல்வரவு  திரு ரவிக்கு
அன்று  இசைக்கவியுடன்  பொதிகையில் கவிதை வாசித்தவரா  இவர்  ஹரிண்ணா?


2013/4/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Hari Krishnan

unread,
Apr 18, 2013, 2:45:48 AM4/18/13
to தமிழ் சிறகுகள், vallamai, mintamil, தமிழ் வாசல்

2013/4/18 shylaja <shyl...@gmail.com>

நல்வரவு  திரு ரவிக்கு
அன்று  இசைக்கவியுடன்  பொதிகையில் கவிதை வாசித்தவரா  இவர்  ஹரிண்ணா?


அது க ரவி.  ஷோபனா ரவியில் இருக்கும் ரவி.  சு ரவி அதுக்கும் முன்னாலேயே பொதிகைல வந்தாச்சு.  அது எனக்குத் தெரியாம போயிடுச்சு.  பதிவு செய்ய முடியல.  

shylaja

unread,
Apr 18, 2013, 3:15:32 AM4/18/13
to தமிழ் வாசல், பண்புடன், mintamil
2013/4/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
இராமனைப் பார்த்ததும் சீதைக்கு சந்தேகம் வந்துடுதாம். வலிமையான மன உறுதிகொண்ட என்னை இளகச் செய்து, என் உயிரை அப்படியே கவர்ந்து போறானே இந்தத் திருடன், இவன் யாரா இருக்கக் கூடும் ? ஒருவேளை  மன்மதன்னு சொல்றாங்களே இவன் தான் அவனோ அப்படின்னு.   மன்மதன்னா அவனுக்கான இலக்கணம் கைல கரும்பு வில் இருக்குமே, ஆனா இவனோட மலையொத்தத் தோளில் மூங்கில் வில் அல்லவா இருக்குது ? அப்ப கண்டிப்பா இவன் காமன் இல்லைன்னு முடிவு பண்ணாங்களாம்.

‘உரைசெயின். தேவர்தம் உலகு உளான் அலன்-
விரைசெறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்;
வரி சிலைத் தடக் கையன். மார்பின் நூலினன்.
அரசிளங் குமரனே ஆகல்வேண்டுமால்

ஒருவேளை தேவனோ ? இருக்க முடியாது. இவன் தாமரைப் போன்ற  கண்கள் இமைக்கின்றன. தேவர்களின் கண்கள் இமையாக் கண்கள். எவ்ளோ பெரிய கை, அதுல எவ்ளோ பெரிய வில்லு. மார்பில் வேறு நூல் இருக்கு. அப்படின்னா இவன் ஒரு அரசக் குமாரனாகத்தான் இருக்க முடியும் என்று முடிவு செய்தாராம்.  ஆனாலும் இவன் சாதாரணமானவன் இல்லை. பெண்களிடையே இருக்கும் இயல்பான நாணத்தையும், மன உறுதியையும் வழிவழியாய் பெற்ற என்னை  கலங்கச் செய்தவன்.  அந்த குணங்கள் இவனைப் பாத்ததும் எங்க போச்சுன்னே தெரியல. பாதங்கள் வருந்த மண்ணில் நடந்து போனான். போனவன் சும்மாப் போனானோ ? என் கண்வழி நுழைந்து என் உள்ளத்தைக் கவர்ந்து சென்ற விசித்திர கள்வன்

பெண்வழி நலனொடும். பிறந்த நாணொடும்.
எண்வழி உணர்வும். நான் எங்கும் காண்கிலேன்-
மண்வழி நடந்து. அடி வருந்தப் போனவன்.
கண்வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்?<<<
 
கண்வழி!  விழியில் புகுந்து  என்ற திரைப்பாடலுக்கு இந்த வரி தான் வித்தோ?   
 
‘ஒன்றல பல நினைத்து உருகும் காலையே  
 
சீதையின் காமநோய் தன்னையும் சுடுவதுபோல் உணர்ந்து   அதனைத்  தாங்க முடியாமல்  சூரியனும் கடலில் மூழ்கினான் என்று சிருங்கார ரசம் ததும்பும்   காட்சியைக்  காட்டுகிறான் கம்பன்


நம்மூர்ல கணவன்மார்கள் பெண்டாட்டி கூட போய்ட்டு இருப்பாங்க.    எதிரே நல்ல அழகானப் பெண்ணொருத்தி வருகிறார்னு வைச்சுக்கோங்க. உடனே அம்மிணிக்கு மூக்கு வேர்த்துடும். அந்தப் பெண்  கடந்து போனது, " அங்க என்ன பார்வை. அதுவும் நான் பக்கத்துல இருக்கும் போதே... அப்படின்னு ஒரு இடி தோள்ல இடிப்பாங்க. உடனே நம்மாள் சொல்வாரு..  " என்ன பேசற நீ. நான் அப்படிப் பட்ட ஆளா.  ஆரஞ்சு கலர் புடவைக் கட்டி, பச்சைக் கலர் ஜாக்கெட் போட்டுக்கிட்டு, முகமெல்லாம் சிரிப்பாவும், காதுல ஜிமிக்கி அசைந்தாட, குறும்பு நிறைஞ்ச கண்ணோட எதிர வந்தப் பெண்ணை நான் பாக்கவே இல்லை .  சொன்னா நம்பனும் "  அப்படிங்கறா மாதிரி, சீதை சொல்றாங்க.. >>>>>
:):)  நல்ல  வர்ணனை ஜ்ஜீவ்சு:) 

இந்திர மணி, மிக உயர்ந்தது. அதன் நீலத்தை இவன் கொண்டுள்ளான்.  கருத்தக் கூந்தல், சந்திரனைப் போல முகம்.  தாழ்ந்து நீண்ட கைகள். அழகியத் தோள்கள் இவையா என்னை நிலை குலையச் செய்தவை. அல்லவே அல்ல. அதோ  அதோ... அந்த சிரிப்பு.  புன்முறுவல். என் உயிரை அப்படியே எடுத்துட்டுப் போகுது.  ஒவ்வொண்ணா சிறப்பை எடுத்துச் சொல்லி அதெல்லாம் ஒண்ணுமெ இல்லை. அந்தச் சிரிப்புத் தான் என்  உசுரக் கவர்ந்ததுன்னு சொல்லும் போதே அவங்க என்னல்லாம் கவனிச்சிருக்காங்கன்னு தெரியலையா ?

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்.
சந்திர வதனமும். தாழ்ந்த கைகளும்;
சுந்தர மணி வரைத் தோளுமே. அல; 
முந்தி. என் உயிரை. அம் முறுவல் உண்டதே>>>>>
 
யாரோ இவர் யாரோ  என்ன பேரோ அறியேனே  என சீதை பாடுவதான பாடல் நினைவுக்கு வருகிறது..
 
... 

---

மேனேஜர் முறைச்சுட்டுப் போறார். அப்பாலிக்கா நேரம் கிடைக்கிறப்ப வரேன்.

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

shylaja

unread,
Apr 18, 2013, 3:20:49 AM4/18/13
to தமிழ் வாசல், பண்புடன், mintamil

இப்பேற்பட்ட வில்லை ராமன் எளிதில் உடைக்க அவரின் பலமும் பராக்கிரமும் மாத்திரம் அல்ல காரணம் வேறு எங்கோ உளது என குலசேகரரும் அவரை ஒட்டி கவி சக்ரவர்த்தியும் கண்டனர் என ம. பெ. சீனிவாசன் (கம்பனும் ஆழ்வார்களும்) அழகாக காட்டியுள்ளார்.

செவ்வரினற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகி
சினவிடையோன் சிலை இறுத்து
"சீதையின் செவ்வரியோடிய கரிய நெடுங் கண்களெனும் பாசத்தால் பிணித்து ராமன் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும்.அவள் கடைக்கண் வீச்சினால் வேகம் பெற்றுத்தான் வில்லை அவன் முறித்து இருக்கவேண்டும்" என ஆழ்வாரின் ஊகமாம்.

அதையே உறுதி செய்வது போல் கம்பனும் கெளசிக முனி வாயிலாக சீதையை போல உள்ள கண்ணழிக்காக ஒரு வில் என்ன ஏழு மலைகளை கூட முறித்து விடமாட்டானா என்ன என்பதை இதன் மூலம் தெரிவிக்கிறான் என்கிறார் சீனிவாசன் அவர்கள்

நச்சுடை வடிக்கண்மலர் நங்கை இவள் என்றால்
இச்சிலை கிடக்க, மலை ஏழையும் இறானோ(1152) 

2013/4/18 shylaja <shyl...@gmail.com>


2013/4/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
இராமனைப் பார்த்ததும் சீதைக்கு சந்தேகம் வந்துடுதாம். வலிமையான மன உறுதிகொண்ட என்னை இளகச் செய்து, என் உயிரை அப்படியே கவர்ந்து போறானே இந்தத் திருடன், இவன் யாரா இருக்கக் கூடும் ? ஒருவேளை  மன்மதன்னு சொல்றாங்களே இவன் தான் அவனோ அப்படின்னு.   மன்மதன்னா அவனுக்கான இலக்கணம் கைல கரும்பு வில் இருக்குமே, ஆனா இவனோட மலையொத்தத் தோளில் மூங்கில் வில் அல்லவா இருக்குது ? அப்ப கண்டிப்பா இவன் காமன் இல்லைன்னு முடிவு பண்ணாங்களாம்.

‘உரைசெயின். தேவர்தம் உலகு உளான் அலன்-
விரைசெறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்;
வரி சிலைத் தடக் கையன். மார்பின் நூலினன்.
அரசிளங் குமரனே ஆகல்வேண்டுமால்

ஒருவேளை தேவனோ ? இருக்க

நம்மூர்ல

Hari Krishnan

unread,
Apr 18, 2013, 3:43:42 AM4/18/13
to mintamil, தமிழ் வாசல்

2013/4/18 shylaja <shyl...@gmail.com>

பெண்வழி நலனொடும். பிறந்த நாணொடும்.
எண்வழி உணர்வும். நான் எங்கும் காண்கிலேன்-
மண்வழி நடந்து. அடி வருந்தப் போனவன்.
கண்வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்?<<<
 
கண்வழி!  விழியில் புகுந்து  என்ற திரைப்பாடலுக்கு இந்த வரி தான் வித்தோ?   
 

அந்தப் பாடலில் ‘கள்வனே கொலாம்’ அப்படிங்கறது முக்கியம்.  இவன் எனக்கும் தெரியாம உள்ள பூந்துட்டான்--இதை மனசுல வாங்கிக்கிட்டா,


" என்ன பேசற நீ. நான் அப்படிப் பட்ட ஆளா.  ஆரஞ்சு கலர் புடவைக் கட்டி, பச்சைக் கலர் ஜாக்கெட் போட்டுக்கிட்டு, முகமெல்லாம் சிரிப்பாவும், காதுல ஜிமிக்கி அசைந்தாட, குறும்பு நிறைஞ்ச கண்ணோட எதிர வந்தப் பெண்ணை நான் பாக்கவே இல்லை .  சொன்னா நம்பனும் "  அப்படிங்கறா மாதிரி, சீதை சொல்றாங்க.. 

அப்படின்னு ஜீவ்ஸ் சொல்றதுக்கு உள்ள இன்னொரு பரிமாணமும் தெரிய வரும்.
 

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்.
சந்திர வதனமும். தாழ்ந்த கைகளும்;
சுந்தர மணி வரைத் தோளுமே. அல; 
முந்தி. என் உயிரை. அம் முறுவல் உண்டதே>>>>>

இந்தப் பாட்டை இங்கிலீஷ்ல எழுதும் போது 


‘mundhi en uyirai am muruval uNdadhE.’ It was his smile. That smile of his just sipped my soul away.
அப்படின்னு எழுதினேன்.  நிறைய பாராட்டு வந்தது.  எல்லாம் கம்பனுக்கே அர்ப்பணம்.

முழுக் கட்டுரையும் இங்கே: http://www.heritagewiki.org/index.php?title=Sita_-_Part_1#Strange_kind_of_feelings  

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 18, 2013, 3:52:13 AM4/18/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், mintamil, தமிழ் வாசல்
அதுக்கு முன்னாடி குகன் அறிமுகத்தைக் குடுக்கிறார் பாரு கம்பர்..

கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை
பம்பை பம்பு படையினன், பல்லவத்து
அம்பன், அம்பிக்கு நாதன், அழி கவுள்
தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றத்தான்

கம்பன் கட்டமைக்கும் பாத்திரத் தன்மை வலிவானது. 


ஆயிரம் நாவாய்களுக்குச் சொந்தக் காரன். கொம்பு, துத்தரி, கோடு, பேரிகை , பம்பை  போன்ற வாத்தியங்கள் கொண்ட படையினன். சிவந்த அம்புகளைக் கொண்டவன். மதம் சுரக்கும் யானையைப் போன்ற உறவினர்களைக் கொண்டவன். அப்படி இப்படின்னு குகனைப் பத்தி நிறைய நிறைய சொல்றார். இயமனைப் போல அதிர்ந்து குரலெழுப்புபவன்.  இவ்வளவையும் இராமனை குகன் சந்திக்கும் முன்னாடி சொல்றார்.   சொல்லப் போனா குகனோட விவரணைகளையே ஒரு  நாலஞ்சு பக்கத்துக்கு எழுதலாம். அவ்வளவு. அவனோட ஆளம்பு, படைபலம், அவனின் திறம் அத்தனையும். 
குகன் சாதாரண ஆள் இல்லை.

இராமனை குகன் பாக்க வரான்.  எப்படி குகன் வரான்னு கம்பர் விவரணையப் பாருங்க.  அந்த இடத்துக்கு அவன் பெரிய ஆள், ஆனால் குகன்


சுற்றம் அப் புறம் நிற்க, சுடு கணை
வில் துறந்து, அரை வீக்கிய வாள் ஒழித்து,
அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன்,
நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான்

அவனின் சுற்றுப் புறங்கள்  அப்பால நிக்க வச்சுட்டான். அவன் மனம் பொய்கள் அற்ற தூய மனம். அன்புடையவன்.
அவனோட வில், இடையில் அணிந்திருந்த்அ வாள் எல்லாத்தையும் எடுத்துட்டான். இதெல்லாம் நீக்கியப் பின்னால் தான் இராமன் முனிவர்களுடன் தங்கி இருந்த குடிலை அணுகுகிறான்.

இங்கே கம்பர் தரும் காட்சிப் படிமம் மிக முக்கியம். தன் அன்புக்குறியவர்களைக் காணச் செல்லும் போது ஆளம்பு படைகளோடு போகக் கூடாது.  குகனின் அத்தனை வல்லமைகளும் சொன்ன கம்பர், அத்தனையும் துறந்து செல்லும் குகனைக்  காட்டும் போது அவன் மனதின் தண்மையை சட்டென்று கண் முன்னே நிறுத்துகிறார். ஒரு குழந்தை மாதிரி. அன்புடையவன், பொய் இல்லா மனத்தினன்.தான் இத்தனைப் பெரிய ஆள்  என்ற 
கர்வம் அற்றவன். 



ஒரு ஜென் துறவியிடம் அந்த நாட்டின் தளபதி வந்து, துறவியின் சீடரிடம் சொல்கிறார். இருவரும் முன் நாளில் நண்பர்கள்.

" நான் இந்த நாட்டுப் படைத் தளபதி வந்திருக்கிறேன் என்று சொல் "

சீடன் சொல்லி அனுப்பியதும் துறவி " இந்த நாட்டுத் தளபதி யாரென்று எனக்குத் தெரியாது.. அப்படியே போகச்சொல் " என்று மறுத்துவிடுகிறார்.

தளபதிக்கு குழப்பம். ஒருவேளை தன் பெயரைச் சொல்லி, இந்த நாட்டுத் தளபதி வந்திருக்கிறேன் என்று சொல் என்று மீண்டும் அனுப்புகிறார். அவர் பேர் ஏதோ சியாங்க்வாங்க் அப்படின்னு  ஒரு பேச்சுக்கு வச்சுப்போம்.

உடனே துறவி  கோவமா  " இந்த நாட்டுத் தளபதி ச்யாங்க்வாங்க் யாருன்னே எனக்குத் தெரியாது. அவனைப் போகச் சொல் " அப்படின்னு சீடன் கிட்ட சொல்லி அனுப்பறார்.

தளபதி யோசிக்கிறார். தன் பட்டங்கள் தாங்கிய உடை, வாட்கள் கழட்டிட்டு குதிரையை வீரர்களுடன் அனுப்பிட்டு சாதாரண உடையில் தனி ஆளா நின்னு கிட்டு   சீடன் கிட்ட சொல்றார்.

" ச்யாங்க் க்வாங்,  அவருடைய நண்பர் வந்திருக்கேன் அப்படின்னு சொல்லு" அப்படின்னு  அனுப்புன உடனே, துறவி மிக்க மகிழ்வுடன் ஓடி வந்து  " ஓ என்னுடைய நண்பா.. உன்னைப் பார்த்து எத்தனை நாளாச்சு " அப்படின்னு இறுக அணைச்சுக்கறார்.

பட்டங்களும், அதிகாரங்களும், ஆள் அம்பு  படை, வாட்கள்   அனைத்தையும் நீக்கி  வெறும் அன்பும் தூய மனத்துடன் சென்றான் என்று காட்டிய கம்பனின் காட்சிக்கு இதை ஒப்பிட்டுச் சொல்லலாம் இல்லையா ?


shylaja

unread,
Apr 18, 2013, 4:51:05 AM4/18/13
to தமிழ் வாசல், பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், mintamil
குகன் அறிமுகத்தை ஜீவ்ஸ் கம்பனின் காட்சியாய்  விவரித்தவிதம் மிக அருமை
 
ராவணன் என்ற முக்கிய கதாபாத்திரத்தையும் கொஞ்சம்  பார்ப்போம்.
 
இ்லங்கையின் வடக்குவாசல்  கோபுரத்தின் மேல் நிற்கிறான் ராவணன்.
மழைபொழிய  நீர் அணைத்த மேகம் போல் நிற்கிறானாம்
தோரணத்து மணி வாயில் மிசை  சூல்
நீர் அணைத்த முகில் ஆம் நின்றான்.
இவ்வாறு  கம்பீரமாக  நிற்கும் ராவணன்  ராமனை எப்படிப்பார்த்தான்?
 
‘நிமிர் கண்கொடு கண்டான்’
கோபத்தாலும் அகங்காரத்தாலும் நிமிர்ந்த  கண்கள்  பார்க்கின்றன.
 
 
 யாரை?
 
 
வேதத்திற்கே புலப்படாத  இறை தத்துவத்தை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்க்கிறானாம் ராவணன்!
 
 
அடேயப்பா என்ன  ஆணவம் என்று  தோன்றுகிறதல்லவா? ஆணவம் மட்டுமல்ல கோபமும் பொங்குகிறது அவனுக்கு.
அந்த்கக்கோபம் ராவணனை என்ன பாடு படுத்துகிறது?
 
 
 
மடித்த வாயினன்; வழங்கு எரி வந்து
பொடித்து இழிந்த விழியன்; அது போழ்தின்
இடித்த வன்திசை; எரிந்தது நெஞ்சம்;

துடித்த கண்ணினொடு இடத் திரள் தோள்கள்

 

கோபத்தால் உதட்டை மடிப்பது, கண்களிலிருந்து நெருப்புப்பொறி பறப்பது  வலிய தசைகளின் பேரொலி கேட்கிறது இடது கண்ணும் தோளும் துடிப்பது,,

ராவணனின் கோபத்தை அதி அற்புதமாக சித்தரிக்கிறார் கம்பர்!

 


 


2013/4/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
அதுக்கு முன்னாடி குகன் அறிமுகத்தைக் குடுக்கிறார் பாரு கம்பர்..

கொம்பு துத்தரி கோடு அதிர்
கன் சாதாரண ஆள் இல்லை.

Hari Krishnan

unread,
Apr 18, 2013, 6:47:16 AM4/18/13
to mintamil

2013/4/18 shylaja <shyl...@gmail.com>

யாரோ இவர் யாரோ  என்ன பேரோ அறியேனே  என சீதை பாடுவதான பாடல் நினைவுக்கு வருகிறது..

அடடா... இதை இப்பத்தான் பாக்கறேன்.  ராம நாடகக் கீர்த்தனைகள்ள, அருணாசலக் கவிராயர் பாடியிருக்கும் இந்தப் பாடலை சீதை பேசுவதைப் போல இயற்றவில்லை.  ராமர் பேசுவதைப் போலவாக்கும் இயற்றியிருக்கிறார்.

அந்த இவர் யாரோ குழப்புதோ?  ஆம்பளைங்களும் பொம்பளைங்கள (குறிப்பா வூட்டுக்காரம்மாவ) இவர்னு சொல்லலாம். :))

இன்னொண்ணு.  ‘யாரென்று ராகவனை எண்ணினீர் அம்மா’ பாடல், அப்படியே கம்பனிலிருந்து நேரா சுடச்சுட வந்து இறங்கியிருக்கு.  இதோ இந்தக் கம்பராமாயணப் பாடல்:

பார் என, புனல் என, பவன, வான், கனல்
பேர் எனைத்து, அவை, அவன் முனியின் பேருமால்;
கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை
யார் எனக் கருதி, இவ் இடரின் ஆழ்கின்றீர்? 

(கம்பராமாயணம், ராவணன் சூழ்ச்சிப் படலம்)

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 18, 2013, 6:54:05 AM4/18/13
to பண்புடன், mintamil, தமிழ் வாசல், தமிழ்த்தென்றல், தமிழ் சிறகுகள்

2013/4/18 Umanath Selvan <uman...@gmail.com>
காட்சி கண்முன்னே விரிகின்றது ஜீவ்ஸ். அற்றம் நீத்த மனத்தினன். அற்றம் என்றால் துன்பம், அச்சம், அழிவு, அவமானம், குற்றம், கேடு, சோர்வு, துன்பம். ஆனால் இந்த இடத்தில் என்ன அர்த்தம் வரும் என்பதை அதற்கு அடுத்து வரும் சொல் தீர்மானிக்கும் 'அன்பினன்'. அப்படின்னா அற்றம் என்பதற்கு அச்சம் என்பதே சரியான தேர்வாக இருக்கும். :)

அச்சம் நீக்கின மனத்தினன் ? யாரு குகன் ? அவனுக்கேது அச்சம் ? அவன் அச்சப் படக் கூடிய சூழலே கிடையாது.  இங்கே அற்றம் நீத்த அப்படிங்கறதுக்கு அச்சம் என்று பொருள் கொள்ள இயலாது.  அவன் இயல்பில் குற்றம்/பொய்  நீங்கின மனம் உடையவன்.  அதைத்தான் கம்பர் இங்கே குறிப்பிடுகிறார்.

குகன் இராமன் இருந்த இடத்தை அணுகியதும் இலக்குவன் மூக்கில் வேர்க்கிறது.

கூவாமுன்னம், இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’

கூப்பிடவேத் தேவை இல்லை. இதோ வந்துட்டேன்ன்னு  முன் வந்து  யார் நீ என்று கேட்கிறான் இளைய பெருமாள்.

.....என, அன்பின் இறைஞ்சினான்;
தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்’ என்றான்


இலக்குவனை இராமன் என்றெண்ணி அன்புடன் குகன் பதில் சொல்லுகிறான். உன்னைத்தான் ராசா பாக்க வந்தேன், இந்த வேட்டுவன், நாவாய்களை ஓட்டுறவன்,  நாய்ப் போல உன் அடிமையாகி உன்னை சேவிக்கத்தானே வந்தேன்  அப்படிங்கறான்.

ஆனா இந்த இலக்குவனுக்கு எப்பவும்  எச்சரிக்கை உணர்வு தான். அண்ணனைக் கண்ணிமைப் போல் தொடர்ந்து காக்க வேண்டும் என்பதல்லவா ஒரே குறிக்கோள் ? இந்தாப்பா... நீ கொஞ்சம் நில்லு ... தோ வந்துடறேன்னு போயி ராமனை வணங்கி  சொல்றான்.

தாயினும் நல்லான் குகன் வந்திருக்கான் அப்படின்னு.

நிற்றி ஈண்டு’ என்று, புக்கு நெடியவன் - தொழுது, தம்பி,
‘கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன், நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன்’ என்றான்

ஏன் அப்படிச் சொல்லனும் ?  கம்பரின் காட்சியமைப்பை கவனிக்கலாமா ?


இலக்குவன் குறிப்பால் சொல்லும்  ஒரு  விஷயம் கவனிக்கனும். கங்கையைக் கடக்கனும்னா  நாவாய்கள் வேணும். இவன் நல்லவன், உன்னைப் பார்க்க  கூட்டத்தோட வந்திருக்கான். " இந்த கங்கையில் இருக்கும் நாவாய்களுக்குத் தலைவன் " அப்படிங்கறான். ஆக்ஸுவலா பார்த்தீங்கன்னா, கம்பர் இந்த நாவாய் மேட்டரை குகனைப் பற்றிச் சொல்லும் பாடல்களில்  அங்கங்க விடாம நினைவுப் படுத்திட்டே இருப்பார். குகனின் உதவி தேவை.  ஆகவே இலக்குவன், இராமனுக்கு முன்பே குகனை மனதளவில் அங்கீகரித்து விட்டான்.


ஆனா அதேன் தாயினும் நல்லான்னு குகனை இலக்குவன் சொல்றான் ? குகன் இதுக்கு முன்னாடி இராமனைப் பார்த்ததில்லை.  இலக்குவனைப் பார்த்ததும் அவன் தான் இராமன்னு நினைச்சுக்கிறான். அத்தோட விட்டானா?  வந்திருக்கும் இவர்களுக்குப் பசிக்குமே பாவம் என்ன செய்வார்கள் ? அரண்மனையில் வாழ்ந்தவன் அல்லவா இராமன்?  இங்கே சாப்பிட்டானோ இல்லையோ என்று உண்ண மீனும் தேனும் கொண்டு வந்திருக்கிறான்.  இந்த அன்பு தாயிடம் தவிர்த்து யாரிடம் கிடைக்கும்? அப்படியான அன்பு கொண்ட இவன் தாயினும் நல்லவன் இல்லையா ?  இப்படியான  குகனின் குழந்தைத் தன்மையை, அளவில்லா வெகுளித் தனத்தை, அன்புள்ளத்தை  வெளிப்படுத்திக் காட்டுகிறார் கம்பர் இல்லையா. இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் "அற்றம் நீத்த மனத்தினன் " என்பதற்கான அர்த்தம் " குற்றம் அற்ற மனதினன் " என்பது  எளிதில் விளங்கும்.  இல்லையா ?

shylaja

unread,
Apr 18, 2013, 7:07:23 AM4/18/13
to mintamil


2013/4/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

2013/4/18 shylaja <shyl...@gmail.com>
யாரோ இவர் யாரோ  என்ன பேரோ அறியேனே  என சீதை பாடுவதான பாடல் நினைவுக்கு வருகிறது..

அடடா... இதை இப்பத்தான் பாக்கறேன்.  ராம நாடகக் கீர்த்தனைகள்ள, அருணாசலக் கவிராயர் பாடியிருக்கும் இந்தப் பாடலை சீதை பேசுவதைப் போல இயற்றவில்லை.  ராமர் பேசுவதைப் போலவாக்கும் இயற்றியிருக்கிறார்.
>>>ஆமாம்  முன்னே நீங்க  குழுமம் ஒன்றில் சொல்லி நான்  அறிந்துகொண்டுவிட்டேனே!  சந்திரபிம்ப முக மலராலே..என்ற வரியை பைரவி ராகத்தில்  எம் எஸ்  பாடுவதை   முதலில் கேட்டபோது  ராமராக இருக்காதே என தோன்றியது!!! ஆனால் நிச்சயமாய்  தெரியவில்லை
அந்தப்பாட்டில்  சரணத்தில்
 
‘அந்த நாளில் சொந்தம்போல  உருகினார்..’ என்ற  கிண்டல் எல்லாம்  பெண்களுக்கே உரியது:):) 
 
அந்த இவர் யாரோ குழப்புதோ?  ஆம்பளைங்களும் பொம்பளைங்கள (குறிப்பா வூட்டுக்காரம்மாவ) இவர்னு சொல்லலாம். :))>>>>>
 
அதிசியமா சிலர்  சொல்றாங்கன்னு நினைக்கறேன்:) 

இன்னொண்ணு.  ‘யாரென்று ராகவனை எண்ணினீர் அம்மா’ பாடல், அப்படியே கம்பனிலிருந்து நேரா சுடச்சுட வந்து இறங்கியிருக்கு.  இதோ இந்தக் கம்பராமாயணப் பாடல்:

பார் என, புனல் என, பவன, வான், கனல்
பேர் எனைத்து, அவை, அவன் முனியின் பேருமால்;
கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை
யார் எனக் கருதி, இவ் இடரின் ஆழ்கின்றீர்? 
>>
 
ஆஹா....  கமலக்கண்ணன்  என்கிற பெயரும் இங்கே அழகு!! 
(கம்பராமாயணம், ராவணன் சூழ்ச்சிப் படலம்)


--
அன்புடன்,
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 

shylaja

unread,
Apr 18, 2013, 7:14:35 AM4/18/13
to mintamil
மன்னிக்கணும் ராமர்  வர்ர இடத்துல சீதை வந்திருக்கணும்:):)


2013/4/18 shylaja <shyl...@gmail.com>

Hari Krishnan

unread,
Apr 18, 2013, 7:20:58 AM4/18/13
to mintamil

2013/4/18 shylaja <shyl...@gmail.com>

ஆஹா....  கமலக்கண்ணன்  என்கிற பெயரும் இங்கே அழகு!! 

அங்க தாமரைக் கண்ணான் அக்கவுன்ட்டுல இன்னோரு பாட்டு சேருது.  பெப்பே. :))



--
அன்புடன்,

Dhivakar

unread,
Apr 18, 2013, 7:58:11 AM4/18/13
to மின்தமிழ்
//தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க
குவளைகண் விழித்து நோக்க
தெண்திரை எழினி காட்ட
தேம்பிழி மகரயாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம்வீற் றிருக்கும் மாதோ
// ஷைலஜா!

உங்க கையெழுத்துப் பாடல் மட்டும்தான் கம்பராமாயணத்தில் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே எனக்கு மனப்பாடம்.. அப்போதெல்லாம் கம்பராமாயணம், திவ்வியபிரபந்தம், தேவாரம், தேம்பாவணி, சீறாப்புராணம் என்று எல்லா பக்தி இலக்கியத்திலிருந்தும் பாடல்கள் டெக்ஸ்ட் புத்தகத்தில் கொடுப்பார்கள்.

இப்போதும் அப்படியுண்டா தெரியவில்லை. திராவிட கட்சிகள் ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி இலக்கியங்கள் பாடப்புத்தகத்திலிருந்து வெளியேற்றிக்கொண்டிருந்த கால கட்டத்தில் நான் படித்ததால் கேட்கிறேன்..

அன்புடன்
திவாகர்


2013/4/18 shylaja <shyl...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

shylaja

unread,
Apr 18, 2013, 9:19:21 AM4/18/13
to mintamil
தெரியலை திவாகர்  நான்  அயல் மாநிலத்தில் இருக்கிறேனே..இந்தப்பாடலை நானும்  தமிழ்பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறேன்..பிறகு அண்மையில் நடிகர் சிவகுமார்  தன் சொற்பொழிவில்  இதனை  நன்கு விவரித்த விதம் பிடித்தது.


2013/4/18 Dhivakar <venkdh...@gmail.com>

Hari Krishnan

unread,
Apr 18, 2013, 9:39:08 AM4/18/13
to mintamil

2013/4/18 shylaja <shyl...@gmail.com>

தெரியலை திவாகர்  நான்  அயல் மாநிலத்தில் இருக்கிறேனே..

போன ஆட்சி வரையில் கம்பராமாயணம் உள்ளிட்ட பல இலக்கியங்கள் பாடப் பகுதியிலிருந்து விலக்கப்பட்டுள்ளன என்றுதான் நானும் கேள்விப்பட்டேன்.  இந்த முறை எப்படியோ, தெரியாது.
 
இந்தப்பாடலை நானும்  தமிழ்பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறேன்..பிறகு அண்மையில் நடிகர் சிவகுமார்  தன் சொற்பொழிவில்  இதனை  நன்கு விவரித்த விதம் பிடித்தது.


எந்தப் பாடலை சொல்கிறீர்கள்?  தண்டலை மயில்கள் ஆட பாடலையா?  இதை விவரித்தாரா!


--
அன்புடன்,

shylaja

unread,
Apr 18, 2013, 9:56:19 AM4/18/13
to mintamil


2013/4/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

2013/4/18 shylaja <shyl...@gmail.com>
தெரியலை திவாகர்  நான்  அயல் மாநிலத்தில் இருக்கிறேனே..

போன ஆட்சி வரையில் கம்பராமாயணம் உள்ளிட்ட பல இலக்கியங்கள் பாடப் பகுதியிலிருந்து விலக்கப்பட்டுள்ளன என்றுதான் நானும் கேள்விப்பட்டேன்.  இந்த முறை எப்படியோ, தெரியாது.
 
இந்தப்பாடலை நானும்  தமிழ்பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறேன்..பிறகு அண்மையில் நடிகர் சிவகுமார்  தன் சொற்பொழிவில்  இதனை  நன்கு விவரித்த விதம் பிடித்தது.


எந்தப் பாடலை சொல்கிறீர்கள்?  தண்டலை மயில்கள் ஆட பாடலையா?  இதை விவரித்தாரா!

>>>>கம்பராமாயண  சொற்பொழிவு அடிக்கடி செய்றாரே  டிவில ? பத்திரிகைகளிலும்  எழுதுகிறார். அப்படி ஒருமுறை  சொற்பொழிவு செய்தபோது இந்தப்பாடலுக்கு நல்ல  விளக்கம் சொன்னார்.
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2013, 10:25:38 AM4/18/13
to mint...@googlegroups.com
எந்தப் பாடலை சொல்கிறீர்கள்?  தண்டலை மயில்கள் ஆட பாடலையா?  இதை விவரித்தாரா!

திரு ஹரிகி அவர்களே  நீங்கள் கேட்கும்  தொனி புரிகிறது :)

அன்புடன்
தமிழ்த்தேனீ




2013/4/18 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

shylaja

unread,
Apr 18, 2013, 10:36:46 AM4/18/13
to mintamil


2013/4/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

எந்தப் பாடலை சொல்கிறீர்கள்?  தண்டலை மயில்கள் ஆட பாடலையா?  இதை விவரித்தாரா!

திரு ஹரிகி அவர்களே  நீங்கள் கேட்கும்  தொனி புரிகிறது :)>>>
 
எனக்கும் இப்போ  புரிகிறது?:) 



--
ஷைலஜா
 //தண்டலை மயில்கள் ஆட

தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க
குவளைகண் விழித்து நோக்க
தெண்திரை எழினி காட்ட
தேம்பிழி மகரயாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம்வீற் றிருக்கும் மாதோ

//

Hari Krishnan

unread,
Apr 18, 2013, 10:43:00 AM4/18/13
to mintamil

2013/4/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

எந்தப் பாடலை சொல்கிறீர்கள்?  தண்டலை மயில்கள் ஆட பாடலையா?  இதை விவரித்தாரா!

திரு ஹரிகி அவர்களே  நீங்கள் கேட்கும்  தொனி புரிகிறது :)

:))))

புரிஞ்சா சரி.  புரியற வரைக்கும் நல்லது.

shylaja

unread,
Apr 18, 2013, 10:55:54 AM4/18/13
to mintamil
எல்லாருக்கும் எல்லாம் புரிந்துவிடுகிறதா என்ன?:)(நான் கம்பன்  பாடலக்ளை சொல்கிறேன்):) என்னைமாதிரி நாலுபேர் இருப்பார்கள் அல்லவா?:)


2013/4/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 //தண்டலை மயில்கள் ஆட

தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க
குவளைகண் விழித்து நோக்க
தெண்திரை எழினி காட்ட
தேம்பிழி மகரயாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம்வீற் றிருக்கும் மாதோ

//

தேமொழி

unread,
Apr 18, 2013, 11:00:15 AM4/18/13
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், mintamil, தமிழ் வாசல்
க. ரவி / சு. ரவி:
இருவருமே கவிதை எழுதுபவர்களா?
இவர்களில் யார் ஓவியம் வரைபவர்?
அழகு அழகான படங்கள் வரையும் ரவி யார்?

..... தேமொழி 

Hari Krishnan

unread,
Apr 18, 2013, 11:13:54 AM4/18/13
to vallamai, தமிழ் சிறகுகள், mintamil

2013/4/18 தேமொழி <them...@yahoo.com>

க. ரவி / சு. ரவி:
இருவருமே கவிதை எழுதுபவர்களா?

ஆமா.  அதுல ஒரு சந்தேகமும் இல்லை.  க. ரவி கவிதை படிப்பதைக் காணத் தவறியிருந்தால், இங்கே யூட்யூபில்


பார்க்கலாம்.  சு ரவிதான் இப்ப நம்மகிட்ட பேசிட்டு இருக்கார்.

இவர்களில் யார் ஓவியம் வரைபவர்?

எனக்குத் தெரிஞ்சு ரெண்டு பேரும் இல்ல.  ஒருவேளை சு ரவி?  (ரவி கன்ஃபர்ம் ப்ளீஸ்!)
 
அழகு அழகான படங்கள் வரையும் ரவி யார்?

ம்ம்ம்.... தெரியலையே!

..... தேமொழி 


இதைக் கேட்டீங்களே, இன்னொண்ணு தெரியுமா உங்களுக்கு?  ஷோபனா ரவி எப்படிப்பட்ட அற்புதமான கவிஞர் தெரியுமா?  லயமே.... சிவமே... தயங்காத காருண்யமே... அப்படின்னு ஷோபனா ரவி எழுதி, ரவி இசையமைச்சு (சந்தியா) ராஜகோபால் பாடி அமரத்வனி அப்படிங்கற கேஸட்டை எண்பதுகளில் வெளியிட்டாங்க.  ரமணன், ரவி, வவேசு, ஷோபானா ரவின்னு மொத்தக் கூட்டமும் எழுதி, க ரவி இசையமைத்து, ராஜகோபால் பாடினது.  இன்னிக்கு ஒரு காப்பியும் இல்லாம போயிட்டுது.  யார்கிட்டயுமே கிடைக்கல.  

செய்திகள்.. வாசிப்பது... பற்றியவர் பற்றி ஒரு செய்தியை வாசித்தாகி விட்டது. :))

Innamburan S.Soundararajan

unread,
Apr 18, 2013, 11:26:55 AM4/18/13
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், mintamil
'...உங்க கையெழுத்துப் பாடல் மட்டும்தான் கம்பராமாயணத்தில் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே எனக்கு மனப்பாடம்.. அப்போதெல்லாம் கம்பராமாயணம், திவ்வியபிரபந்தம், தேவாரம், தேம்பாவணி, சீறாப்புராணம் என்று எல்லா பக்தி இலக்கியத்திலிருந்தும் பாடல்கள் டெக்ஸ்ட் புத்தகத்தில் கொடுப்பார்கள்.

இப்போதும் அப்படியுண்டா தெரியவில்லை. திராவிட கட்சிகள் ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி இலக்கியங்கள் பாடப்புத்தகத்திலிருந்து வெளியேற்றிக்கொண்டிருந்த கால கட்டத்தில் நான் படித்ததால் கேட்கிறேன்...

அன்புடன்
திவாகர்

~அன்பின் திவாகர்.
2006ம் வருட முதல் பதிப்பு கண்ட 12ம் வகுப்பு தமிழ் பாடநூலில் கம்பராமாயண/ தேம்பாவணி/ திருவேங்க்டந்தாதி, சமய வழிப்பாட்டுக்கள் பகுதிகள் உளன. சிறப்புத்தமிழ் நூலில் வில்லிபாரத/சிறு தெய்வ வழிபாடு/ பாஞ்சாலி சபத பகுதிகள் உளன. எனினும் 1800-1900 காலகட்டத்து துரைத்தனத்தார் அமைத்துத் தந்த பாடநூல்களில் இத்தகைய பக்தி இலக்கியவரவுகள் மிக அதிகம்.
அன்புடன்,
இன்னம்பூரான்
18 04 2013

PRASATH

unread,
Apr 18, 2013, 7:57:30 AM4/18/13
to tamizhs...@googlegroups.com, mintamil, vallamai, தமிழ் வாசல்
படிக்க படிக்க என்ன சுவை... பெரியோர்கள் அனைவரும் தொடருங்கள்... வாசித்து மகிழ்கிறேன்...

sk natarajan

unread,
Apr 18, 2013, 8:27:10 PM4/18/13
to tamizhs...@googlegroups.com, mintamil, vallamai, தமிழ் வாசல்
அருமை
ராமநவமி வாழ்த்துகள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/18 shylaja <shyl...@gmail.com>

 

ஜனகமகாராஜனின் அரசவை.


Reply all
Reply to author
Forward
0 new messages