பொதுமறை அல்லவாம்: காரணம் தெய்வம் தொழாஅள்!

533 views
Skip to first unread message

Pitchai Muthu

unread,
May 26, 2019, 1:45:17 AM5/26/19
to isaiyini

பொதுமறை அல்லவாம்: காரணம் தெய்வம் தொழாஅள்!

பெண்ணிய வாதிகளின் பார்வையில் திருக்குறள் பொதுமறை அல்லவாம். ஏன் எனக் கேட்டால், வள்ளுவர் பெண்களுக்கு அடிமைத் தனத்தை விதைக்கிறார் என்கின்றனர். அதாவது வள்ளுவர் ஓர வஞ்சனையாேடு குறள்களை எழுதி உள்ளாராம். அப்படியா எனக் கேட்டால் வள்ளுவரின் ஒரு குறளை உதாரணமாகக் காட்டுகின்றனர். அது என்ன குறள்?

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. 55

இதை பெண்களுக்கு எதிராக வள்ளுவர் பயன்படுத்துகிறார் எனபது அவர்களின் கருத்து. வள்ளுவர் இக்குறளை “வாழ்க்கைத்துணை நலம்” எனும் அதிகாரத்தில் பயன்படுத்துகிறார்.

இந்த அதிகாரத்தில் திருமண உறவில் இறங்கிய கணவன் மனைவி இருவருக்கும், எது வாழ்க்கைத் துணை?

கணவனுக்கு மனைவி வாழ்க்கைத்துணை; மனைவிக்கு கணவன் வாழ்க்கைத்துணை. இவர்கள் இருவருக்கும் எப்படிப்பட்ட துணைவன், துணைவி கிடைத்தால் நலமாக அமையும் எனபதே இந்த அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்.

கணவனுக்கு எவை எல்லாம் நலமாக அமையும் என்பதையும், மனைவிக்கு எவை எல்லாம் நலமாக அமையும் என்பதையும், இந்த அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

மனைவிக்கு எவை வாழ்க்கைத் துணையிடம் கிடைத்தால் நலம்?

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. 57

  1. சிறைகாக்கும் காப்பு,
  2. எவன் செய்யும்?
  3. மகளிர்
  4. நிறை காக்கும்,
  5. காப்பே தலை.

சிறைகளை காப்பவன் ஆடவன் அவனுடைய காவலே சிறந்ததா என்ன? மகளிர் தன் நிறையை காக்கின்றனர் அதுவே சிறந்தது என ஆடவனுக்கு கூறுகின்றார். 

சரி நிறை என்றால் என்ன? 126 வது அதிகாரத்தில் சிறப்பாக நிறை என்றால் என்ன என்பதை விளக்குகிறார்.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. 58

  1. பெற்றார்பெறின்
  2. பெறுவர்பெண்டிர்பெருஞ்சிறப்பு
  3. புத்தேளிர்வாழும்உலகு.

ஒரு மனைவி தனக்கு உரியவனை, தனக்கு நிகரான நற்பண்பு கொண்ட கணவனைப் வாழ்க்கைத் துணையாகப் பெற்றால், அப்பெண்ணுக்கு இவ்வுலகில் பெரும் சிறப்புகள் யாவும் கிடைக்கும். இக்குறள் பெண்களுக்குக் கூறப்பட்டது. தனது கணவன் எப்படி இருந்தால் நலம் என்கிறார்.

கணவனுக்கு எவை வாழ்க்கைத் துணையிடம் கிடைத்தால் நலம்?

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51

  • மனைத்தக்கமாண்புடையள்ஆகி
  • தற்கொண்டான்
  • வளத்தக்காள்வாழ்க்கைத்துணை

மனைக்கு உரியவளாகி இருப்பவளை, தனதாகக் கொண்டவனுக்கு, வளமையைத் தருபவளாக வாழ்க்கைத்துணை அமைவாள்.

முதல் குறளில் மனைத்தக்கவளைப் பெற்றவனின் வாழ்க்கைப் பற்றிக் கூறிவிட்டு அடுத்த குறளில், மனைத்தக்கவளாக அமையாதவனின் வாழ்வு பற்றி என்ன எனக் கூறுகிறாள்.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். 52

  • மனைமாட்சிஇல்லாள்கண்இல்லாயின்
  • வாழ்க்கை
  • எனைமாட்சித்தாயினும்இல்.

ஒருவனின் இல்லாளுக்கு மனைமாட்சி இல்லாமல் விட்டாள், அவனது வாழ்க்கை எப்படிப்பட்ட சிறப்பு இருந்தாலும் அது இல்லை என்கிறார்.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?. 53

  • இல்லதென்இல்லவள்மாண்பானால்
  • உள்ளதென்?
  • இல்வள்மாணாக்கடை.

பண்புஇல்லை என்பது இல்லவளின் குணமாக அமையுமானால், அவனுக்கு எதுதான் இல்லவளிடம் உள்ளது!

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். 54

பெண்ணில் (இங்கு மனைவி இடத்தில்) பெருமைத் தக்கவை வேறு என்ன உள? மனைவி இடத்தில் கற்பு என்னும் திண்மை (மனவுறுதி) அவளிடத்தில் உண்டாகப் பெற்றால்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. 55

உலக உயிர்கள் இறவாமல் காக்கும் ஆற்றல் பெற்றது மழை. அம்மழையை பெய் என்ற உடனே பெய்தால் எப்படி இருக்கும்? மழை பெய் என்றால் பெய்யுமா என்ன? மேலும் தெய்வம் என தனது கணவனையே நினைப்பவளை பெற்ற ஒருவனுக்கு, தனது மனைவி மழைக்கு ஒப்பாவள் ஆவாள்; அதுவும் அவனது மனதுபடி நடந்து கொள்பவள் ஆகுபவளும் அவளே.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56

  • தற்காத்து
  • தற்கொண்டான்பேணி
  • தகைசான்றசொற்காத்து
  • சோர்விலாள்பெண்

தன்னையும் காத்து, தன்னை மணந்தவனையும் பேணி, தகைமை தரும் சொற்களையும் காப்பதிலும் சோர்வு இலாதவளே பெண்.

கணவனுக்கும் மனைவிக்கும் இருவருக்கும் கூறும் கருத்துக்கள் யாவை?

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. 59

பிறருக்கு ஈகை செய்து, புகழை அடைந்த இல்லத்தவருக்கு; அப்புகழைக் காக்கும் மனைவியோ, கணவனாே கிடைக்கப் பெறாவர்கள்; தன்னை இகழ்வார் முன்பு ஏறு.போன்ற பீடு நடை இல்லையாகும்.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. 60

மனைமாட்சி செய்யும் கணவன், மனைவியை மங்கலம் எனக் கூறுவர்; மேலும் மனைமாட்சிக்கு நன்கலம் என்பது நல்ல மக்களைப் பெறும் பேறு ஆகும்.

இந்த அதிகாரத்தில் பால் வேறுபாடுகள் இல்லை, கணவனுக்கு எவள் வாழ்க்கைத்துணைநலம் என்கிறார், பின்னர் மனைவிக்கு எவன் வாழ்க்கைத்துணைநலம் என்கிறார்; இறுதியாக கணவனுக்கோ, மனைவிக்கோ ஏறு போல் நடை இல்லாத காரணத்தை கூறுகிறார்; இருவருக்கும் எது மனைமாட்சி என்கிறார்.

பொதுவாகவே ஆணுக்கும் பெண்ணுக்குமே குறள் எழுதி உள்ளார்; ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகவே குறள்களை அடுக்குகிறார். பால் வேறுபாடு இதில் இல்லை. 

பெண்ணுக்கு கற்பு எனக் கூறுகின்றார்; ஆணுக்கு பிறனில்விழையாமை என்கிறார். இருவருக்குமே பொதுவாகமே அறங்களைக் கூறுகின்றார். ஆகவேதான் திருக்குறள் பொதுமறை என்கிறோம்.

தேமொழி

unread,
May 26, 2019, 2:28:24 AM5/26/19
to மின்தமிழ்
பரிந்துரை:  http://www.periyar.org/downloads/pen.pdf

நூலின் முதல் இரு அத்தியாயங்கள் மட்டும்.

( முழுவதும் படித்தால் அது உங்கள் விருப்பம் )

kanmani tamil

unread,
May 26, 2019, 3:37:22 AM5/26/19
to mintamil
'கொழுநன் தொழுது எழுவாள்' என்பதற்கு பின்வரும் பொருளையும் சொல்ல இயலும் இசையினியன். 
கொழுநன் = கணவன் 
தொழுது = தன்னை வந்து தொழுது நிற்க 
எழுவாள் = படுக்கையை விட்டு எழுவாள் 
தக்க காலத்தில் பெய்யும் மழைக்கு ஒப்பாவாள். 
இந்தக் காலத்திற்கு இது தான் பொருத்தமான பொருள். 
இப்படியும் பொருள் தர இடம் கொடுப்பது தான் திருக்குறளின் பெருமை ஆகும். 
இதில் என்ன குறை இருக்கிறது? 
அருமையான குறள்.
சக 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/de526302-9120-4334-8942-c954367985f9%40googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
May 26, 2019, 4:14:37 AM5/26/19
to மின்தமிழ்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
May 26, 2019, 5:25:33 AM5/26/19
to mintamil
காலாவதியாகிப் போன கருத்துடைய பாட்டு; என்றாலும் கேட்பதற்கு இனிமை தேமொழி. 

இப்பொழுதெல்லாம் chain snatching க்கு பயந்து வாசல் தெளிக்கும் வேலையை பெரும்பாலான வீடுகளில் கணவன் செய்வதைப் பார்க்கிறேன்.
யாரும் இழிவாகப் பார்ப்பதில்லை. 
 
நான் தொடர்பு கொண்டிருக்கும் இரு ஊர்களிலும் அது தான் நிலவரம். 
சக


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/7921da6a-59e9-41e4-aae1-3aa54d1b98c2%40googlegroups.com.

nkantan r

unread,
May 26, 2019, 7:06:17 AM5/26/19
to மின்தமிழ்
Simple flowing lyrics for two ambling characters. In general, good sense being instilled. Leave the specifics, but overall nice. Good to see savithri casually walking and turning fae to brother and back to path.

Like grammar the rules become outdated the minute they are encoded..so no point in talking about anachronism here.

rnk

N. Ganesan

unread,
May 26, 2019, 9:24:26 AM5/26/19
to மின்தமிழ், vallamai
On Sun, May 26, 2019 at 1:37 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'கொழுநன் தொழுது எழுவாள்' என்பதற்கு பின்வரும் பொருளையும் சொல்ல இயலும் இசையினியன். 
கொழுநன் = கணவன் 
தொழுது = தன்னை வந்து தொழுது நிற்க 
எழுவாள் = படுக்கையை விட்டு எழுவாள் 
தக்க காலத்தில் பெய்யும் மழைக்கு ஒப்பாவாள். 
இந்தக் காலத்திற்கு இது தான் பொருத்தமான பொருள். 
இப்படியும் பொருள் தர இடம் கொடுப்பது தான் திருக்குறளின் பெருமை ஆகும். 
இதில் என்ன குறை இருக்கிறது? 
அருமையான குறள்.

:-)
ஆமாம். அப்போதைய மேல்தட்டு சமூக நிலைப்படி எழுதினார் வள்ளுவர். 24 தீர்த்தங்கரரும் ஆண்களே.

இளம்பூரணர் தொல்காப்பியர் ஏன் னகரத்தை ஈற்றெழுத்தாகச் செய்தார் எனக் குறிப்பிடுகிறார்.
னகர ஈற்று விளக்கம்: ஆண்களுக்கே வீடுபேற்று உரிமை!

தமிழ் எழுத்துகளுள் னகரம் இறுதி எழுத்தாகும். னகரத்தை இறுதியிலே வைத்ததற்குக் காரணம் காட்டுகிறார் இளம்பூரணர் என்ற உரையாசிரியர்.

னகரம் வீடுபேற்றிற் குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது
(தொல், எழுத்து 1. இளம்பூரணர் உரை)

ஆண்பிறவி எடுத்து, துறவு பூண்டு தவத்தினைச் செய்து வினைகளை வென்றால்தான் வீடுபேறு அடைய முடியும் என்பது சமணர்தம் கோட்பாடு. அதனைக் குறிக்கவே ஆண்பால் ஈற்று எழுத்தாகிய னகர மெய்யை மொழி இறுதியில் தொல்காப்பியர் வைத்தார் என்பது இளம்பூரணர் கருத்து. இளம்பூரணரும் சமணர் என்பதால் இயல்பாக இக்கருத்தை ஏற்றுக் கொண்டு விளக்கம் தருகிறார்.

இளம்பூரணர் கருத்தை குறளுக்கும் சொல்லலாமே. அகரத்தை முதலாக வைத்து, ஈற்றுக் குறளை னகரத்தால் முடிக்கிறார் திருவள்ளுவர்.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம் 
கூடி முயங்கப் பெறின் 

நா. கணேசன்
 

Pitchai Muthu

unread,
May 26, 2019, 11:51:17 AM5/26/19
to isaiyini, Mintamil
படித்தேன். ஆனால் பெரியார், பெண்களின் அனுதாபங்களைப் பெறவே; பெண்களுக்கு மட்டும் கற்பை குறள் நிர்ணயித்து உள்ளது என்கிறார். இது மாபெரும் பொய் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆண்களுக்கும் அறங்களை வள்ளுவர் கூறுகின்றார்.

பெரியார் ஆராயமல் கூறிய கருத்துக்கள்:

வாழ்க்கைத் துணை நலம் அதிகாரத்தில், 
  1. பெண்ணுக்கு சில குறள்களைச் சொல்கிறார் வள்ளுவர், 
  2. ஆண்களுக்கும் சில குரல்களைக் கூறுகிறார், 
  3. இருவருக்கும் சேர்த்து சில குறளைச் சொல்கிறார்; 
என்பதை பெரியார் ஆராயமல் கூறிய கருத்துக்கள் இவை என்றே தோன்றுகிறது.

தனது கருத்து என்னும் மயக்கம்:

பெரியார், பெண்களை தனது கருத்து என்னும் மயக்கத்தில் வைக்க ஒரு பகுதியை மட்டுமே கூறி விட்டு மீதிப் பகுதியை கூறாமல் விட்டு விட்டார். இந்த "வாழ்க்கை துணை நலம்" முழு அதிகரத்தையுமே கருத்தில் கொண்டு அவர் கருத்துக்களை கூறி இருக்க வேண்டும். அதை விடுத்து பாதியைக் கூறி விட்டு, மீதியை விட்டு விடுவது பெண்களை கருத்து மயக்கத்தில் வைக்கவே என்பது தெளிவு. (in pdf பக்.9, 10)

பெண்களுக்கு கற்பு ஆண்களுக்கு பேராண்மை:

பெண்களுக்கு கற்பு பற்றி கூறும் பெரியார், ஏன் ஆண்களுக்கு கூறப் பட்ட கருத்துக்களை வேண்டுமென்றே காற்றில் பறக்க விட்டு விட்டார்.  வள்ளுவர் ஆண்களுக்கு "பிறனில் விழையாமை" என்பதைக் கூறுகின்றார். இதை ஏன் பெரியார் கூற மறுத்தாரா? அல்லது  திருக்குறள் பற்றிய அவரது அறியாமையா? எனத் தெரியவில்லை. (in pdf பக்.11). "கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைபதற்க்கு ஒரு அனுகூலம் ஏற்பட்டது (in pdf பக்.11)" என்கிறார். ஆனால் ஏன் ஆண்களுக்கு கூறப் பட்ட "பிறனில் விழையாமை" பற்றி கூற வில்லை; ஆகவேதான் பெரியார் பெண்களிடம் "கற்பு" பற்றி மட்டுமே பேசி அவர்களின் அனுதாபங்களை பெற முயன்று உள்ளாரோ எனத் தோன்றுகிறது.

கற்புக்கு இணையான ஆணை குறிக்கும் சொற்கள்:

"புருசர்கள் கற்புடையவர் என்பதற்கு நமது பாசையில் தனி வார்த்தைகளே கானோ" (in pdf பக்.12) எனக் கூறும் பெரியார்; ஆண்களுக்கு கற்பை பல சொற்களில் விளக்குகிறார் என்பதை ஆராய மறந்து விட்டார். பெண்களுக்கு கற்புக்கு இணையான சொல் ஆண்களுக்கு இல்லையா என்ன? உண்டு.

வள்ளுவர் "பிறனில் விழையாமை" அதிகாரத்தில் பின்வரும் சொற்களை ஆண்களுக்குப் பயன்படுத்துகிறார்,
  1. பெட்டொழுகும் பேதையர்
  2. பிறன்கடை நின்ற பேதையர்
  3. தீமை புரிந்தொளுகுவார்
  4. தினைத் துணையும் தேரான்
  5. அறனியலான்
  6. பேராண்மை - கற்பு (நிகரான சொல்)
  7. தோள்தேயான்
இரு பிறப்புக்கும் சமமான சுயேச்சை கற்பு முறை ஏற்பட வேண்டும்  (in pdf பக்.13) என்கிறார். ஏற்கனவே தமிழ் மறை பொதுவான கற்பு-பேராண்மை முறையையே கூறுகின்றது. இதை பெரியார் அறியாமல் விட்டு விட்டார் போலும். 

பெண்களுக்கு மட்டுமே கற்பு உண்டு எனக் கூறி பெண்களை தன பேச்சின் பக்கம் ஈர்க்கும் யுக்தியைக் கையாண்டு உள்ளார். பெண்களுக்கு கற்பை பற்றி பேசும் பெரியார், ஏன் ஆண்களுக்கு விதித்த பேராண்மை பற்றி ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை? பெரியார் நடுநிலைமையோடு பேசி இருந்தால் பேராண்மை பற்றியும் பேசி இருக்க வேண்டும், அவர் பேசவில்லை. அவர் பெண்கள் மாநாடுகளில் பேச தயார் செய்த ஒரு கட்டுரையே அந்த  pdf எனத் தோன்றுகிறது. சில பெண்ணியவாதிகள் பெண்களின் அனுதாபங்களை வாங்க பெண்கள் மட்டுமே ஆண்களால் துன்புறுகின்றனர் என்பது போன்ற பாணியை பெரியார் கையாண்டு உள்ளார்.

தேமொழி

unread,
May 26, 2019, 12:15:12 PM5/26/19
to மின்தமிழ்
சுருக்கமாக.... யாரையும் தொழுது எழுவது எனக்கு ஏற்புடைய கருத்து அல்ல.

என்னைப் போல இருப்பவர்கள் ஏற்கமுடியாது என்ற குரல் எழுப்பினால் .... குறள் யாரும் ஏற்றுக்கொள்ளும் பொதுதன்மை என்ற வரையறைக்குள் அடங்காது போகிறது.


செல்வன்

unread,
May 26, 2019, 4:24:13 PM5/26/19
to mintamil
உலகில் 100% பேருக்கும் ஒப்புவமை உள்ள கருத்துள்ள நூல் தான் பொதுமறை ஆகும் தகுதி உள்ளது என்றால் உலகில் எந்த நூலும் பொதுமறை ஆகாது.

உலகம் தவறான திசையில் செல்ல, செல்ல ஒரு அறநூலானது சரியான திசையை காட்டும் கலங்கரை விளக்கமாக திகழவேண்டும்.

அதிலுள்ள அறக்கருத்துகள் நம் மனசாட்சியை சுட்டு எழுப்பும் தன்மையுடையதாக இருக்கவேண்டுமே ஒழிய நாம் செய்வது எல்லாம் சரி என ஜால்ரா போடும் கருத்துக்களை கொண்டதாக இருக்ககூடாது.

"எல்லாரும் இஸ்டபட்டதை செய்து கொன்டிருங்கள்" என எழுதினால் அது என்ன பொதுமறையா? அதுக்கு பெயர் சீரழிவு.

எனக்கு குறளில் உள்ள புலால் மறுத்தல் அதிகாரம் பிடிக்காது. அதனால் குறள் பொதுமறை அல்ல என நான் சொல்லுவது கிடையாது.

புலால் உண்டாலும் வள்ளுவமும், மிருகங்கள் படும் வலியும் மனதில் தோன்றி என் மனதை வருத்தமடையவே செய்கிறது. அதன் தத்துவத்தை நான் விளங்கிகொள்கிறேன்..பின்பற்ற முடியாவிடிலும்














On Sun, May 26, 2019 at 11:15 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
சுருக்கமாக.... யாரையும் தொழுது எழுவது எனக்கு ஏற்புடைய கருத்து அல்ல. 

என்னைப் போல இருப்பவர்கள் ஏற்கமுடியாது என்ற குரல் எழுப்பினால் .... குறள் யாரும் ஏற்றுக்கொள்ளும் பொதுதன்மை என்ற வரையறைக்குள் அடங்காது போகிறது.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

இசையினியன்

unread,
May 26, 2019, 11:09:07 PM5/26/19
to மின்தமிழ்
/// யாரையும் தொழுது எழுவது எனக்கு ஏற்புடைய கருத்து அல்ல

வள்ளுவர் யாரையும் தொழுது எழுதல் வேண்டும் எனக் கூறவில்லை. ஆனால் ஆணுக்கு யார் "பெய் என்றால் பெய்யும் மழைக்கு ஒப்பானவர்" என்கிறார். இங்கு அதிகம் பொருள் கொண்ட பகுதி "பெய் எனப் பெய்யும் மழை" என்பதுதான். கணவரின் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பும், முதன்மையும் கொடுக்கும் மனைவிமார்களை இங்கு அழுத்திக் கூறுகின்றார். மேலும் ஒரு குறளை இங்கு கூற விரும்பிகிறேன்,

அமிழ்து ஆற்ற இனிது

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் - 64

இங்கு போய் வள்ளுவர் ஒருவரின் எச்சிலை அமிழ்து எனக் கூறுகின்றார். தனக்கு ஏற்பு உடையது அல்ல எனக் கூறுவோரும் உள்ளனர். அது ஒரு ஒப்புமை அவ்வளவே. இங்கு அமிழ்தோடு கூழை ஒப்புமை செய்வது போன்றதே, அங்கு "பெய்யெனப் பெய்யும் மழைக்கு" ஒப்பானவர் என்பது.

இதில் கருத்தில் கொள்ள வேண்டியது ஒருவனின் "வாழ்க்கைத் துணை நலம்" எனும் கருத்து மட்டுமே. நாம் வழக்கத்தில் சில மனைவிமாரைப் பார்த்து இருக்கலாம்; கணவரின் சொல் எப்படி இருந்தாலும் அதை அப்படியே, பின்பற்றும் பெண்களும் இருகின்றனர். (அதற்காக கணவர் கூறும் தவறான சொற்களை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லைதான், என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு அல்லவா!)

மேலும் பெண்ணுக்கு பெரும் சிறப்பை கொடுப்பவன் யார் என்பது பற்றியும் கூறுகின்றார். "பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு", இதில் மனைவிமார்களுக்கு எப்படிபட்ட கணவமார்கள் கிடைத்தால் நலம் என்பது பற்றியும் கூறுகின்றார்.

இங்கு "பெற்றான் பெறின்" என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபாடு அடையலாம். பெண்ணின் மனது போன்று அமைந்த ஒருவனைப் பெற்றால் ... எனப் பொருள் கொள்ள வேண்டும். சில கணவன்மார்களை காணவும் முடிகிறது. அவர்கள் எந்த ஒரு செயலையும் மனைவியின் அனுமதி இன்றி செய்ய தயங்குவார்கள். மேலும் வீட்டிற்கு வெளியில் சாப்பிட கூட மாட்டார்கள். காரணம் அவர்களின் மனைவி வீட்டில் பசியோடு காத்து இருப்பார் என பதில் கூறுவார்கள்.

இருவருக்கும் யார் வாழ்க்கைத் துணை நலம் என்கிறார்; இதை மட்டுமே அதிகம் கருத்தில் கொள்ளல் வேண்டும்.



தேமொழி

unread,
May 26, 2019, 11:38:37 PM5/26/19
to மின்தமிழ்
///

வள்ளுவர் யாரையும் தொழுது எழுதல் வேண்டும் எனக் கூறவில்லை. ஆனால் ஆணுக்கு யார் "பெய் என்றால் பெய்யும் மழைக்கு ஒப்பானவர்" என்கிறார். இங்கு அதிகம் பொருள் கொண்ட பகுதி "பெய் எனப் பெய்யும் மழை" என்பதுதான். கணவரின் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பும், முதன்மையும் கொடுக்கும் மனைவிமார்களை இங்கு அழுத்திக் கூறுகின்றார்
///

கணவனைத் தொழுதெழுபவள் சொன்னால் மழையும் பெய்யும் ...

(அதாவது செய்பவள் ஒழுக்கத்தில் சிறந்த ஒரு நல்ல பெண்மணி...சரி...செய்யா விட்டால் ???? )

என வள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பதை இப்படி சுற்றி வளைத்துக் கூடச் சொல்லலாம்.

ஆமாம்... சொல்லியிருக்கிறார் என ஏற்றுக் கொள்வதில் என்ன சிக்கல்? என்ன மனத்தடை?

மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதையும் அவர்தான் சொன்னார். மெய்ப்பொருள் காணுங்கள்

kanmani tamil

unread,
May 27, 2019, 12:14:33 AM5/27/19
to mintamil
இசையினியன் , 
ஆண்கள் கற்பு பற்றிய வள்ளுவர் கொள்கையைத் தொகுத்திருக்கிறீர்கள். 
சிறப்பு. 
சக 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
May 27, 2019, 12:22:15 AM5/27/19
to mintamil
அவரவர் கோணம் தான் அவரவர்க்கு மெய்ப்பொருள் ஆக முடியும் தேமொழி. 
ஒரு இலக்கியத்தின் பொருட்பரப்பை எல்லைக்குள் அடக்க நாம் யார்? 
எது பெரும்பான்மையும் ஒத்து வருகிறதோ. ..
எது பெரும்பான்மை நன்மை பயக்கிறதோ. ..
எது நமக்கு தோதாக / வசதியாக இருக்கிறதோ. ..
அதைத்தானே ஏற்றுக் கொள்ள முடியும். 
சக 

nkantan r

unread,
May 27, 2019, 12:40:45 AM5/27/19
to மின்தமிழ்
It is important to realize and accept that a literary work is reflective of the time, lifestyle and mores of the people it is intended for. It is true for didactics like thirukkural.

Transcending time, religion, locale and ethics of populace is not possible at 100% level as time moves on and mores change.

There are some gems of statements and breathtaking construction. Eg
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

It is true even now and would remain so as long as life as we know is water related and dependent.

There are some which would be anachronistic and not related to certain lifestyle and current ethics.

But as i said about yajnavalkya (debate and smiriti) , we have to look at specifics with a colored glass of past and use these gems which shine still. But we cannot redact the others as we are not owners

rnk

செல்வன்

unread,
May 27, 2019, 1:51:03 AM5/27/19
to mintamil
இதற்கு ஏன் இத்தனை பூசிமெழுகல்கள், மழுப்பல்கள் என தெரியவில்லை.

வடநாட்டில் இன்றும் கர்வாசோத் எனும் நாளன்று பெண்கள் கணவனின் காலை தொட்டு வணங்கி ஆசி பெறுவார்கள். அன்று நாள் முழுக்க உண்னாவிரதம் இருப்பார்கள்.

இந்த குறளின் பொருள் "பெண்களுக்கு பூஜை, வழிபாடு ஆகிய எந்த நியமனமும் அவசியமில்லை. அவளுக்கு அவள் கணவனே கண்கண்ட தெய்வம்" என்பதுதான்.

அப்படித்தான் பலகோடி பெண்கள் இந்தியா, தமிழகம் முழுக்க வாழ்ந்து வருகிறார்கள். காலில் விழுந்து வணங்கும் வழக்கம் தமிழகத்தில் வழக்கொழிந்து போனது. இப்போது ஒருவகை நல்ல நட்பு இருவரிடையே நிலவுகிறது. வாடா, போடா என மனைவி கணவனை அழைக்கிறார். வள்ளூவர் இருந்திருந்தால் மகிழ்ச்சியே அடைந்திருப்பார்.

ஆனால் இதுக்காக உலகபொதுமறை இல்லை என்பது எல்லாம் காமடி. 

இசையினியன்

unread,
May 27, 2019, 9:18:28 AM5/27/19
to மின்தமிழ்
/// கணவனைத் தொழுதெழுபவள் சொன்னால் மழையும் பெய்யும் ...

அப்படியா... இதுதான் அக்குறளின் பொருளா என்ன?

சரி, இன்னும் தமிழினுள் பயணிக்க வேண்டும் என்கிறீர் பயணிக்கலாம்.

"எடுத்துக்காட்டு உவமை அணி" என்பது பற்றி அனைவரும் அறிவோம்.

இந்தக் குறளில் பயின்று வந்துள்ள அணி "எடுத்துக் காட்டு உவமை அணி" என்பதை அறியத் தவறினவர்களே. இக்குறளுக்கு நீங்கள் கூறிய படி பொருள் கூறுவர்.

இக்குறளில் உவமையே பயின்று வந்து உள்ளது.

"பெய்என..
பெய்யும் மழை" அவர் யார்?

இதுதான் அக்குறளின் பொருள் அதை விடுத்து.

கணவனின் காலைத் தொட்டு தொழும் மனைவியர், மழையைப் பார்த்து பெய் எனக் கூறினால் "மழை பெய்யும்" என்பது மூடத்தனத்தின் வெளிபாடு என்றே கூறலாம். மழை என்பது யார் கூறியும் பெய்வதில்லை என்பதே அறிவியல் உண்மை. அதற்கு மரங்களும் சிறந்த இடத்தில் பெய்யும் என்பதே அறிவியல் உண்மை.

இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.

மேலும் வள்ளுவர் "மழைக்கு" என தனி அதிகாரம் "வான் சிறப்பு" வைத்து உள்ளார். அதில் எந்த இடத்திலும், கணவனை தொழும் மனைவியர் கூறினால், மழை பொழியும் எனக் கூறவே இல்லை என்பதை கருத்தில் கொள்க. எனவே இங்கு ஒப்புமை மட்டுமே பயின்று வந்துள்ளது. அதை விடுத்து நீங்கள் கூறும் பொருளை கூறி பல உரை ஆசிரியர்கள், நம்மை மயக்கத்தில் வைத்து உள்ளனர்.

தேமொழி

unread,
May 27, 2019, 3:00:45 PM5/27/19
to மின்தமிழ்
///

இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.
///

சரி....முதலில்....ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி சிந்தனை கொண்டவர். அவர் கருத்து மதிப்பு வாய்ந்ததா அல்லவா என்பது அவர் கருத்தின் நோக்கம் காட்டிக் கொடுக்கும்.

மதிக்கத்தக்க கருத்தை எவரும் கூறலாம். உலக நடைமுறைகளால் பாதிப்பு அடையாத ஒரு சிறுகுழந்தை பார்வையில் உலக வழக்கில் கடைபிடிக்கும் செயலின் வேற்றுமை குறித்த ஏன் என்ற ஒரு கேள்வியால் அது நமக்கே உறைக்கலாம்.

எதன் அடிப்படையில் கணவரின் வார்த்தை மதிப்பு மிக்கது மனைவி கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு? கணவர் சொல்பவை எல்லாம் மதிப்பு மிக்கவையா?

////இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.///

அதையே மாற்றி மனைவி என்ற வாழ்க்கைத் துணைநலம் சொல்லும் சொல்லே மந்திரம் என எழுதி வைக்கலாமே !!

வள்ளுவர் தெளிவாக எழுதியுள்ள கருத்தை ஏன் மனம் போல வளைக்க வேண்டும் ?

nkantan r

unread,
May 27, 2019, 3:14:32 PM5/27/19
to மின்தமிழ்
@isaiyinian.

அட! வித்தியாசமான விளக்கவுரை.

நில் என்று சொல்லி அலைகள் நிற்பதில்லை. பெய் எனச் சொல்லி மழை பெய்வதில்லை. அப்படி நடந்தால் அது இயற்கைக்கு மாறானது.

அதுபோலவே கடவளை வணங்காமல் கணவனை வணங்கும் மனைவியும்...

rnk

செல்வன்

unread,
May 27, 2019, 4:43:01 PM5/27/19
to mint...@googlegroups.com
On Mon, May 27, 2019 at 2:00 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///
இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.
///

சரி....முதலில்....ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி சிந்தனை கொண்டவர்.  அவர் கருத்து மதிப்பு வாய்ந்ததா அல்லவா என்பது அவர் கருத்தின் நோக்கம் காட்டிக் கொடுக்கும்.

மதிக்கத்தக்க  கருத்தை எவரும் கூறலாம். உலக நடைமுறைகளால் பாதிப்பு அடையாத ஒரு சிறுகுழந்தை பார்வையில் உலக வழக்கில் கடைபிடிக்கும் செயலின் வேற்றுமை குறித்த ஏன் என்ற ஒரு கேள்வியால் அது நமக்கே உறைக்கலாம்.

எதன் அடிப்படையில் கணவரின் வார்த்தை மதிப்பு மிக்கது மனைவி கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு? கணவர் சொல்பவை எல்லாம் மதிப்பு மிக்கவையா?


தலைவர் என ஒருவர் மட்டுமே ஒரு அமைப்பில் இருக்க முடியும்.

இரட்டை தலைமை குழப்பத்தையே விளைவிக்கும். நிர்வாகவியல் படித்தவருக்கு இது தெரியாதது அல்ல

பல பாலூட்டிகள் இனத்தில் ஆண் தான் தலைவன். உதா: ஓநாய்கள் குடும்பத்தில் alpha male தான் தலைவன்.

தன்னை விட உயரம், படிப்பு, வேலையில் கூடிய கணவனை தான் பெரும்பாலான பெண்கள் காதல் மணம் நிலவும் நாடுகளிலும் தேடி மணக்கிறார்கள்

பெண்ணியவாதிகள் கூட அப்படித்தான் கணவனை தேடுகிறார்கள்








////இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.///

அதையே மாற்றி மனைவி என்ற வாழ்க்கைத் துணைநலம் சொல்லும் சொல்லே மந்திரம் என  எழுதி வைக்கலாமே !!

வள்ளுவர் தெளிவாக எழுதியுள்ள கருத்தை ஏன் மனம் போல வளைக்க வேண்டும் ?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
May 27, 2019, 4:50:14 PM5/27/19
to மின்தமிழ்
ஆம், நிர்வாக இயலில் வணிக நிறுவனங்களில்  board of directors என்பது பற்றியும் படித்துள்ளேன்.
துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவர் ஆப்பிள் நிறுவனத்திலிருந்ததே வெளியேற்றப் பட்டதும் அறிவேன்.
இதை நீங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

மாரல் ஆப் தி ஸ்டோரி.

வணிக நிறுவனமோ, அல்லது நாடோ, அல்லது வீடோ  அனைவர் கருத்துக்கும் மதிப்பு உண்டு கேட்கப்பட வேண்டும்.

இங்கு யாரும் அடிமைகள் அல்ல. 




On Monday, May 27, 2019 at 1:43:01 PM UTC-7, செல்வன் wrote:
On Mon, May 27, 2019 at 2:00 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///
இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.
///

சரி....முதலில்....ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி சிந்தனை கொண்டவர்.  அவர் கருத்து மதிப்பு வாய்ந்ததா அல்லவா என்பது அவர் கருத்தின் நோக்கம் காட்டிக் கொடுக்கும்.

மதிக்கத்தக்க  கருத்தை எவரும் கூறலாம். உலக நடைமுறைகளால் பாதிப்பு அடையாத ஒரு சிறுகுழந்தை பார்வையில் உலக வழக்கில் கடைபிடிக்கும் செயலின் வேற்றுமை குறித்த ஏன் என்ற ஒரு கேள்வியால் அது நமக்கே உறைக்கலாம்.

எதன் அடிப்படையில் கணவரின் வார்த்தை மதிப்பு மிக்கது மனைவி கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு? கணவர் சொல்பவை எல்லாம் மதிப்பு மிக்கவையா?


தலைவர் என ஒருவர் மட்டுமே ஒரு அமைப்பில் இருக்க முடியும்.

இரட்டை தலைமை குழப்பத்தையே விளைவிக்கும். நிர்வாகவியல் படித்தவருக்கு இது தெரியாதது அல்ல

பல பாலூட்டிகள் இனத்தில் ஆண் தான் தலைவன். உதா: ஓநாய்கள் குடும்பத்தில் alpha male தான் தலைவன்.

தன்னை விட உயரம், படிப்பு, வேலையில் கூடிய கணவனை தான் பெரும்பாலான பெண்கள் காதல் மணம் நிலவும் நாடுகளிலும் தேடி மணக்கிறார்கள்

பெண்ணியவாதிகள் கூட அப்படித்தான் கணவனை தேடுகிறார்கள்








////இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.///

அதையே மாற்றி மனைவி என்ற வாழ்க்கைத் துணைநலம் சொல்லும் சொல்லே மந்திரம் என  எழுதி வைக்கலாமே !!

வள்ளுவர் தெளிவாக எழுதியுள்ள கருத்தை ஏன் மனம் போல வளைக்க வேண்டும் ?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--

செல்வன்

தேமொழி

unread,
May 27, 2019, 4:55:02 PM5/27/19
to மின்தமிழ்

மற்றொரு எடுத்துக்காட்டு -  எர்னஸ்ட் மார்லாண்ட்

E. W. Marland (Ernest Whitworth Marland - https://en.wikipedia.org/wiki/E._W._Marland)
he founded the Marland Oil Company in Ponca City (it was incorporated in Delaware on October 8, 1920) and served as its president. In 1928, the Marland Oil Company was taken over in a hostile bid process by J. P. Morgan, Jr. and was merged with Continental Oil and Transportation Company (CONOCO). Marland's oil empire was destroyed and he was pushed out of the company. He lost all of his wealth for the second time.[2] He and William Skelly were instrumental in the founding of the Kansas-Oklahoma division of the United States Oil and Gas Association, then known as "Mid-Continent Oil and Gas Association".

செல்வன்

unread,
May 27, 2019, 5:25:24 PM5/27/19
to mint...@googlegroups.com
On Mon, May 27, 2019 at 3:50 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
ஆம், நிர்வாக இயலில் வணிக நிறுவனங்களில்  board of directors என்பது பற்றியும் படித்துள்ளேன்.
துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவர் ஆப்பிள் நிறுவனத்திலிருந்ததே வெளியேற்றப் பட்டதும் அறிவேன்.
இதை நீங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

மாரல் ஆப் தி ஸ்டோரி.

வணிக நிறுவனமோ, அல்லது நாடோ, அல்லது வீடோ  அனைவர் கருத்துக்கும் மதிப்பு உண்டு கேட்கப்பட வேண்டும்.

இங்கு யாரும் அடிமைகள் அல்ல. 


ஒரு நிறுவனத்துக்கு ஒருவர் தலைவர் என்றால் பிற பணியாளர்கள் அடிமைகள் என்றா பொருள்?? அல்லது அவர்கள் பேச்சை கேட்ககூடாது என்பதா பொருள்?

நிர்வாகவியல் படித்த உங்களுக்கு இதை விளக்கும் தேவை இருப்பதாக நான் கருதவில்லை . நல்ல தலைமை தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும். அவர்களை தலைவர்களாக உருவாக்கும்

நல்லதொரு தலைவனை அடைந்த பெண் வாழ்வில் ஏற்றம்பெறுவாள்...அவன் அவளை போற்றுவான். அவள் துணையை பெற்று வெற்றிகளை குவிப்பான். அந்த வெற்றிகளை மனைவிக்கு காணிக்கை ஆக்குவான். இதுவே ஆரோக்கியமான குடும்ப அமைப்பு. 

மோசமான தலைவர்கள் அகற்றபடுவதும் நிர்வாகத்தில் வழக்கமே.











On Monday, May 27, 2019 at 1:43:01 PM UTC-7, செல்வன் wrote:
On Mon, May 27, 2019 at 2:00 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///
இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.
///

சரி....முதலில்....ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி சிந்தனை கொண்டவர்.  அவர் கருத்து மதிப்பு வாய்ந்ததா அல்லவா என்பது அவர் கருத்தின் நோக்கம் காட்டிக் கொடுக்கும்.

மதிக்கத்தக்க  கருத்தை எவரும் கூறலாம். உலக நடைமுறைகளால் பாதிப்பு அடையாத ஒரு சிறுகுழந்தை பார்வையில் உலக வழக்கில் கடைபிடிக்கும் செயலின் வேற்றுமை குறித்த ஏன் என்ற ஒரு கேள்வியால் அது நமக்கே உறைக்கலாம்.

எதன் அடிப்படையில் கணவரின் வார்த்தை மதிப்பு மிக்கது மனைவி கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு? கணவர் சொல்பவை எல்லாம் மதிப்பு மிக்கவையா?


தலைவர் என ஒருவர் மட்டுமே ஒரு அமைப்பில் இருக்க முடியும்.

இரட்டை தலைமை குழப்பத்தையே விளைவிக்கும். நிர்வாகவியல் படித்தவருக்கு இது தெரியாதது அல்ல

பல பாலூட்டிகள் இனத்தில் ஆண் தான் தலைவன். உதா: ஓநாய்கள் குடும்பத்தில் alpha male தான் தலைவன்.

தன்னை விட உயரம், படிப்பு, வேலையில் கூடிய கணவனை தான் பெரும்பாலான பெண்கள் காதல் மணம் நிலவும் நாடுகளிலும் தேடி மணக்கிறார்கள்

பெண்ணியவாதிகள் கூட அப்படித்தான் கணவனை தேடுகிறார்கள்








////இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.///

அதையே மாற்றி மனைவி என்ற வாழ்க்கைத் துணைநலம் சொல்லும் சொல்லே மந்திரம் என  எழுதி வைக்கலாமே !!

வள்ளுவர் தெளிவாக எழுதியுள்ள கருத்தை ஏன் மனம் போல வளைக்க வேண்டும் ?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/24681da5-0803-4dba-8842-28ff5a3aed4c%40googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
May 27, 2019, 5:36:00 PM5/27/19
to மின்தமிழ்


On Monday, May 27, 2019 at 2:25:24 PM UTC-7, செல்வன் wrote:


On Mon, May 27, 2019 at 3:50 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
ஆம், நிர்வாக இயலில் வணிக நிறுவனங்களில்  board of directors என்பது பற்றியும் படித்துள்ளேன்.
துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவர் ஆப்பிள் நிறுவனத்திலிருந்ததே வெளியேற்றப் பட்டதும் அறிவேன்.
இதை நீங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

மாரல் ஆப் தி ஸ்டோரி.

வணிக நிறுவனமோ, அல்லது நாடோ, அல்லது வீடோ  அனைவர் கருத்துக்கும் மதிப்பு உண்டு கேட்கப்பட வேண்டும்.

இங்கு யாரும் அடிமைகள் அல்ல. 


ஒரு நிறுவனத்துக்கு ஒருவர் தலைவர் என்றால் பிற பணியாளர்கள் அடிமைகள் என்றா பொருள்?? அல்லது அவர்கள் பேச்சை கேட்ககூடாது என்பதா பொருள்?

பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்படும்.

அவர் செயல் சரியாக இருந்தால் அது  ஏற்கப்படும்

அதில் குறைபாடு என்பது விளைவாக இருந்தால் அவர் தானே வெளியேற வேண்டும்.  இல்லாவிட்டால் வெளியேற்றப்படுவார். 

 

நிர்வாகவியல் படித்த உங்களுக்கு இதை விளக்கும் தேவை இருப்பதாக நான் கருதவில்லை . நல்ல தலைமை தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும். அவர்களை தலைவர்களாக உருவாக்கும்

நல்லதொரு தலைவனை அடைந்த பெண் வாழ்வில் ஏற்றம்பெறுவாள்...அவன் அவளை போற்றுவான். அவள் துணையை பெற்று வெற்றிகளை குவிப்பான். அந்த வெற்றிகளை மனைவிக்கு காணிக்கை ஆக்குவான். இதுவே ஆரோக்கியமான குடும்ப அமைப்பு. 

மோசமான தலைவர்கள் அகற்றபடுவதும் நிர்வாகத்தில் வழக்கமே.









On Monday, May 27, 2019 at 1:43:01 PM UTC-7, செல்வன் wrote:
On Mon, May 27, 2019 at 2:00 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///
இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.
///

சரி....முதலில்....ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி சிந்தனை கொண்டவர்.  அவர் கருத்து மதிப்பு வாய்ந்ததா அல்லவா என்பது அவர் கருத்தின் நோக்கம் காட்டிக் கொடுக்கும்.

மதிக்கத்தக்க  கருத்தை எவரும் கூறலாம். உலக நடைமுறைகளால் பாதிப்பு அடையாத ஒரு சிறுகுழந்தை பார்வையில் உலக வழக்கில் கடைபிடிக்கும் செயலின் வேற்றுமை குறித்த ஏன் என்ற ஒரு கேள்வியால் அது நமக்கே உறைக்கலாம்.

எதன் அடிப்படையில் கணவரின் வார்த்தை மதிப்பு மிக்கது மனைவி கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு? கணவர் சொல்பவை எல்லாம் மதிப்பு மிக்கவையா?


தலைவர் என ஒருவர் மட்டுமே ஒரு அமைப்பில் இருக்க முடியும்.

இரட்டை தலைமை குழப்பத்தையே விளைவிக்கும். நிர்வாகவியல் படித்தவருக்கு இது தெரியாதது அல்ல

பல பாலூட்டிகள் இனத்தில் ஆண் தான் தலைவன். உதா: ஓநாய்கள் குடும்பத்தில் alpha male தான் தலைவன்.

தன்னை விட உயரம், படிப்பு, வேலையில் கூடிய கணவனை தான் பெரும்பாலான பெண்கள் காதல் மணம் நிலவும் நாடுகளிலும் தேடி மணக்கிறார்கள்

பெண்ணியவாதிகள் கூட அப்படித்தான் கணவனை தேடுகிறார்கள்








////இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.///

அதையே மாற்றி மனைவி என்ற வாழ்க்கைத் துணைநலம் சொல்லும் சொல்லே மந்திரம் என  எழுதி வைக்கலாமே !!

வள்ளுவர் தெளிவாக எழுதியுள்ள கருத்தை ஏன் மனம் போல வளைக்க வேண்டும் ?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--

செல்வன்

செல்வன்

unread,
May 27, 2019, 6:04:24 PM5/27/19
to mint...@googlegroups.com
On Mon, May 27, 2019 at 4:36 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, May 27, 2019 at 2:25:24 PM UTC-7, செல்வன் wrote:


On Mon, May 27, 2019 at 3:50 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
ஆம், நிர்வாக இயலில் வணிக நிறுவனங்களில்  board of directors என்பது பற்றியும் படித்துள்ளேன்.
துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவர் ஆப்பிள் நிறுவனத்திலிருந்ததே வெளியேற்றப் பட்டதும் அறிவேன்.
இதை நீங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

மாரல் ஆப் தி ஸ்டோரி.

வணிக நிறுவனமோ, அல்லது நாடோ, அல்லது வீடோ  அனைவர் கருத்துக்கும் மதிப்பு உண்டு கேட்கப்பட வேண்டும்.

இங்கு யாரும் அடிமைகள் அல்ல. 


ஒரு நிறுவனத்துக்கு ஒருவர் தலைவர் என்றால் பிற பணியாளர்கள் அடிமைகள் என்றா பொருள்?? அல்லது அவர்கள் பேச்சை கேட்ககூடாது என்பதா பொருள்?

பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்படும்.

அவர் செயல் சரியாக இருந்தால் அது  ஏற்கப்படும்

அதில் குறைபாடு என்பது விளைவாக இருந்தால் அவர் தானே வெளியேற வேண்டும்.  இல்லாவிட்டால் வெளியேற்றப்படுவார். 


99.99% குடும்பங்கள் கணவரின் தலைமையில் சிறப்பாக இயங்குகின்றன. பன்னாட்டு கம்பனிகள் கூட இத்தனை அதிக விகிதத்தில் வெற்றி காண்பதில்லை 

உலகின் ஒப்பற்ற அமைப்பு : குடும்பம்







 

நிர்வாகவியல் படித்த உங்களுக்கு இதை விளக்கும் தேவை இருப்பதாக நான் கருதவில்லை . நல்ல தலைமை தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும். அவர்களை தலைவர்களாக உருவாக்கும்

நல்லதொரு தலைவனை அடைந்த பெண் வாழ்வில் ஏற்றம்பெறுவாள்...அவன் அவளை போற்றுவான். அவள் துணையை பெற்று வெற்றிகளை குவிப்பான். அந்த வெற்றிகளை மனைவிக்கு காணிக்கை ஆக்குவான். இதுவே ஆரோக்கியமான குடும்ப அமைப்பு. 

மோசமான தலைவர்கள் அகற்றபடுவதும் நிர்வாகத்தில் வழக்கமே.









On Monday, May 27, 2019 at 1:43:01 PM UTC-7, செல்வன் wrote:
On Mon, May 27, 2019 at 2:00 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///
இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.
///

சரி....முதலில்....ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி சிந்தனை கொண்டவர்.  அவர் கருத்து மதிப்பு வாய்ந்ததா அல்லவா என்பது அவர் கருத்தின் நோக்கம் காட்டிக் கொடுக்கும்.

மதிக்கத்தக்க  கருத்தை எவரும் கூறலாம். உலக நடைமுறைகளால் பாதிப்பு அடையாத ஒரு சிறுகுழந்தை பார்வையில் உலக வழக்கில் கடைபிடிக்கும் செயலின் வேற்றுமை குறித்த ஏன் என்ற ஒரு கேள்வியால் அது நமக்கே உறைக்கலாம்.

எதன் அடிப்படையில் கணவரின் வார்த்தை மதிப்பு மிக்கது மனைவி கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு? கணவர் சொல்பவை எல்லாம் மதிப்பு மிக்கவையா?


தலைவர் என ஒருவர் மட்டுமே ஒரு அமைப்பில் இருக்க முடியும்.

இரட்டை தலைமை குழப்பத்தையே விளைவிக்கும். நிர்வாகவியல் படித்தவருக்கு இது தெரியாதது அல்ல

பல பாலூட்டிகள் இனத்தில் ஆண் தான் தலைவன். உதா: ஓநாய்கள் குடும்பத்தில் alpha male தான் தலைவன்.

தன்னை விட உயரம், படிப்பு, வேலையில் கூடிய கணவனை தான் பெரும்பாலான பெண்கள் காதல் மணம் நிலவும் நாடுகளிலும் தேடி மணக்கிறார்கள்

பெண்ணியவாதிகள் கூட அப்படித்தான் கணவனை தேடுகிறார்கள்








////இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.///

அதையே மாற்றி மனைவி என்ற வாழ்க்கைத் துணைநலம் சொல்லும் சொல்லே மந்திரம் என  எழுதி வைக்கலாமே !!

வள்ளுவர் தெளிவாக எழுதியுள்ள கருத்தை ஏன் மனம் போல வளைக்க வேண்டும் ?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/957b1407-fe3d-4b8a-9cc7-6deca0ce7883%40googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
May 27, 2019, 6:28:18 PM5/27/19
to மின்தமிழ்


On Monday, May 27, 2019 at 3:04:24 PM UTC-7, செல்வன் wrote:


On Mon, May 27, 2019 at 4:36 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, May 27, 2019 at 2:25:24 PM UTC-7, செல்வன் wrote:


On Mon, May 27, 2019 at 3:50 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
ஆம், நிர்வாக இயலில் வணிக நிறுவனங்களில்  board of directors என்பது பற்றியும் படித்துள்ளேன்.
துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவர் ஆப்பிள் நிறுவனத்திலிருந்ததே வெளியேற்றப் பட்டதும் அறிவேன்.
இதை நீங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

மாரல் ஆப் தி ஸ்டோரி.

வணிக நிறுவனமோ, அல்லது நாடோ, அல்லது வீடோ  அனைவர் கருத்துக்கும் மதிப்பு உண்டு கேட்கப்பட வேண்டும்.

இங்கு யாரும் அடிமைகள் அல்ல. 


ஒரு நிறுவனத்துக்கு ஒருவர் தலைவர் என்றால் பிற பணியாளர்கள் அடிமைகள் என்றா பொருள்?? அல்லது அவர்கள் பேச்சை கேட்ககூடாது என்பதா பொருள்?

பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்படும்.

அவர் செயல் சரியாக இருந்தால் அது  ஏற்கப்படும்

அதில் குறைபாடு என்பது விளைவாக இருந்தால் அவர் தானே வெளியேற வேண்டும்.  இல்லாவிட்டால் வெளியேற்றப்படுவார். 


99.99% குடும்பங்கள் கணவரின் தலைமையில் சிறப்பாக இயங்குகின்றன. பன்னாட்டு கம்பனிகள் கூட இத்தனை அதிக விகிதத்தில் வெற்றி காண்பதில்லை 

உலகின் ஒப்பற்ற அமைப்பு : குடும்பம்

ஏன் திசை மாற்றுகிறீர்கள் செல்வன்?

நான் இசையினியன் குறிப்பிட்ட...
 ////இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.///  
இது குறித்து மட்டுமே எனது கருத்தைத் தெரிவித்து இருந்தேன். 

 







 

நிர்வாகவியல் படித்த உங்களுக்கு இதை விளக்கும் தேவை இருப்பதாக நான் கருதவில்லை . நல்ல தலைமை தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும். அவர்களை தலைவர்களாக உருவாக்கும்

நல்லதொரு தலைவனை அடைந்த பெண் வாழ்வில் ஏற்றம்பெறுவாள்...அவன் அவளை போற்றுவான். அவள் துணையை பெற்று வெற்றிகளை குவிப்பான். அந்த வெற்றிகளை மனைவிக்கு காணிக்கை ஆக்குவான். இதுவே ஆரோக்கியமான குடும்ப அமைப்பு. 

மோசமான தலைவர்கள் அகற்றபடுவதும் நிர்வாகத்தில் வழக்கமே.









On Monday, May 27, 2019 at 1:43:01 PM UTC-7, செல்வன் wrote:
On Mon, May 27, 2019 at 2:00 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///
இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.
///

சரி....முதலில்....ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி சிந்தனை கொண்டவர்.  அவர் கருத்து மதிப்பு வாய்ந்ததா அல்லவா என்பது அவர் கருத்தின் நோக்கம் காட்டிக் கொடுக்கும்.

மதிக்கத்தக்க  கருத்தை எவரும் கூறலாம். உலக நடைமுறைகளால் பாதிப்பு அடையாத ஒரு சிறுகுழந்தை பார்வையில் உலக வழக்கில் கடைபிடிக்கும் செயலின் வேற்றுமை குறித்த ஏன் என்ற ஒரு கேள்வியால் அது நமக்கே உறைக்கலாம்.

எதன் அடிப்படையில் கணவரின் வார்த்தை மதிப்பு மிக்கது மனைவி கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு? கணவர் சொல்பவை எல்லாம் மதிப்பு மிக்கவையா?


தலைவர் என ஒருவர் மட்டுமே ஒரு அமைப்பில் இருக்க முடியும்.

இரட்டை தலைமை குழப்பத்தையே விளைவிக்கும். நிர்வாகவியல் படித்தவருக்கு இது தெரியாதது அல்ல

பல பாலூட்டிகள் இனத்தில் ஆண் தான் தலைவன். உதா: ஓநாய்கள் குடும்பத்தில் alpha male தான் தலைவன்.

தன்னை விட உயரம், படிப்பு, வேலையில் கூடிய கணவனை தான் பெரும்பாலான பெண்கள் காதல் மணம் நிலவும் நாடுகளிலும் தேடி மணக்கிறார்கள்

பெண்ணியவாதிகள் கூட அப்படித்தான் கணவனை தேடுகிறார்கள்








////இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.///

அதையே மாற்றி மனைவி என்ற வாழ்க்கைத் துணைநலம் சொல்லும் சொல்லே மந்திரம் என  எழுதி வைக்கலாமே !!

வள்ளுவர் தெளிவாக எழுதியுள்ள கருத்தை ஏன் மனம் போல வளைக்க வேண்டும் ?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--

செல்வன்

செல்வன்

unread,
May 27, 2019, 6:31:14 PM5/27/19
to mint...@googlegroups.com
கணவன் சொல்லுக்கு மனைவி முக்கியத்துவம் கொடுப்பதில் சர்ச்சையாக என்ன கருத்து உள்ளது??

குடும்பங்களின் யதார்த்த நிலை என்ன? கணவன் சொல்லுக்கு மனைவி முக்கியத்துவம் அளிப்பதுதானே?

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c6133cc4-a850-4c03-9006-6a9b4c00f011%40googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
May 27, 2019, 6:36:53 PM5/27/19
to மின்தமிழ்
அந்த எதிர்பார்ப்பு ஏன் எனத்தான்   நான் இசையினியனிடம்  


இப்பதிவில்  விளக்கமாகவே கேட்டிருந்தேன்... 




To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--

செல்வன்

kanmani tamil

unread,
May 28, 2019, 2:21:07 AM5/28/19
to mintamil
///குடும்பங்களின் யதார்த்த நிலை என்ன? கணவன் சொல்லுக்கு மனைவி முக்கியத்துவம் அளிப்பதுதானே? /// selvan wrote 7hrs ago 

கணவன் சொல்லுக்கு மனைவி முக்கியத்துவம் அளிப்பதும், மனைவி சொல்லுக்குக் கணவன் முக்கியத்துவம் அளிப்பதும் - எல்லாம் ஒரு குடும்பத்தில் இணையாக இயல்பாக நடக்க வேண்டியவை அல்லவா!
இதில் சமன்பாடு (balancing) இல்லாமல் போகும்போது தான் குடும்பம் நிலை தடுமாறுகிறது.

இந்தச் சூழலில் தான் நம் நாட்டுப் பாரம்பரியப் பெண்மை 'சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிப்பது போல' வெற்றிகரமாகச்  செயல்படுவதை பல ஆண்டுகளாகப் பார்த்து வியந்திருக்கிறேன். 
அந்தச் சின்ன மீனைப் போடுவது போன்றதே 'கொழுநன் தொழுது எழுவது' கூட ........

சக 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ed5b3036-b0b9-413f-b244-d0a9ed32d315%40googlegroups.com.

இசையினியன்

unread,
May 28, 2019, 2:51:38 AM5/28/19
to மின்தமிழ்
/// சரி....முதலில்....ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

மனைவிக்கு "பெய்எனப்பெய்யும்மழை" என்றால், கணவனுக்கு "பெற்றான்பெறின்" எனும் சிறப்பை உண்டாக்க வேண்டும் என்கிறார்

ஒரு கேள்வியல்ல ஆறு கேள்விகள் தேவை:

நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டு உள்ளீர், உண்மையில் ஆறு கேள்விகளை கேட்க வேண்டும்.

    1. ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?
    1. ஏன் கணவர் மனைவின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?
    2. ஏன் மகன்/மகள் அம்மாவின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?
    3. ஏன் மகன்/மகள் அப்பாவின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?
    4. ஏன் அப்பா மகன்/மகளின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?
    5. ஏன் அம்மா மகன்/மகளின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

    இதில் எந்த ஒரு எதிர் பார்ப்பும் வள்ளுவர் கூற வில்லை. எதையும் பெண்களோ, ஆண்களோ செய்ய வேண்டும் எனவும் கூறவில்லை. ஆனால், கணவனுக்கு "பெய் என்றால் பெய்யும் மழை" போன்றவள் யார் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார். வள்ளுவர் மனைவிக்கு மட்டும் இவ்வாறு கூற வில்லை. கணவனுக்கு கூறுகின்றார், மகனுக்கு, மகளுக்கும் கூறுகின்றார். அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்க வேண்டும்.

    கணவன் மனைவிக்கு இருவருக்கும் ஒன்று கூறுகிறார்:

    பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த, மட்கற்பேறு அல்ல பிற. 61 

    இங்கு மேற் நீங்கள் சொன்னது போல் கேள்வி கேட்க வேண்டுந்தான். அதென்ன திருமணம் முடித்தால் பிள்ளை பெற வேண்டுமா என்ன? அதுவும் நல்ல பிள்ளைகளை பெற்று கொடுக்க வேண்டுமா. இதென்ன நடக்கவே முடியாத எதிர்பார்ப்பு?

    தந்தைக்கு ஒன்று கூறுகிறார்:

    தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து, முந்தி இருப்பச் செயல் 67

    இங்கு மேற் நீங்கள் சொன்னது போல் கேள்வி கேட்க வேண்டுந்தான். அதென்ன திருமணம் முடித்தால் பிள்ளை பெற வேண்டுமா என்ன? அப்படி பெற்றால், அந்த வீட்டின் கணவன், பிள்ளைகளை கல்வி பெற வைக்கணுமா என்ன? அதுவும் ஒரு அவையில் முந்தி இருக்கும் படியான கல்வியை கொடுக்க வேண்டும் இதென்ன தந்தையிடம் எதிர்பார்ப்பு?

    மகன்,மகளுக்கு தந்தைக்கு செய்ய வேண்டியது ஒன்று கூறுகிறார்:

    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை, என்னோர்றான் கொல்எனுஞ் சொல் 70

    இங்கு மேற் நீங்கள் சொன்னது போல் கேள்வி கேட்க வேண்டுந்தான். அதென்ன மகன், மகளை பெற்ற தந்தைக்கு. அவன் இந்த மக்களை பெற என்ன தவம் செய்தானோ, எனும் சொல்லை உருவாக்க வேண்டுமா? இதென்ன மகன்/மகளிடம் பைத்தியக் கார எதிர்பார்ப்பு?

    மகன்,மகளுக்கு தாய்க்கு செய்ய வேண்டியது ஒன்று கூறுகிறார்:

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை, சான்றோன் எனக் கேட்ட தாய் 69

    இங்கு மேற் நீங்கள் சொன்னது போல் கேள்வி கேட்க வேண்டுந்தான். அதென்ன மகன், மகளை பெற்ற தாய்க்கு. அவன் சான்றோன் எனப் பெயர் வாங்க வேண்டுமா?, இதென்ன மகனிடம் இமாலய எதிர்பார்ப்பு?

    தேமொழி

    unread,
    May 28, 2019, 2:51:45 AM5/28/19
    to மின்தமிழ்


    On Monday, May 27, 2019 at 11:21:07 PM UTC-7, kanmanitamilskc wrote:
    ///குடும்பங்களின் யதார்த்த நிலை என்ன? கணவன் சொல்லுக்கு மனைவி முக்கியத்துவம் அளிப்பதுதானே? /// selvan wrote 7hrs ago 

    கணவன் சொல்லுக்கு மனைவி முக்கியத்துவம் அளிப்பதும், மனைவி சொல்லுக்குக் கணவன் முக்கியத்துவம் அளிப்பதும் - எல்லாம் ஒரு குடும்பத்தில் இணையாக இயல்பாக நடக்க வேண்டியவை அல்லவா!
    இதில் சமன்பாடு (balancing) இல்லாமல் போகும்போது தான் குடும்பம் நிலை தடுமாறுகிறது.

    இந்தச் சூழலில் தான் நம் நாட்டுப் பாரம்பரியப் பெண்மை 'சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிப்பது போல' வெற்றிகரமாகச்  செயல்படுவதை பல ஆண்டுகளாகப் பார்த்து வியந்திருக்கிறேன். 
    அந்தச் சின்ன மீனைப் போடுவது போன்றதே 'கொழுநன் தொழுது எழுவது' கூட ........

    பெண்களுக்கு அறிவுரை அக்காலத்திலிருந்து இக்காலம் வரை ஏராளம்...ஏராளம் ...

    ஆண்களுக்கு  கொடுக்கப்படுவதோ...
    பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
    எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
    ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
    கூறாமல் சந்நியாசம் கொள்.  
    விட்டுவிட்டுப் போ... என்ற அறிவுரைதான்.  
    அதைக் கூறியது ... ஒரு பெண்.





    சக 

    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
    --

    செல்வன்

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
    --

    செல்வன்

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
    --

    செல்வன்

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
    --

    செல்வன்

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

    இசையினியன்

    unread,
    May 28, 2019, 2:53:02 AM5/28/19
    to மின்தமிழ்
    /// அதுபோலவே கடவளை வணங்காமல் கணவனை வணங்கும் மனைவியும்..

    இங்கு யார் கடவுள் என்பதே பதில் கூற முடியாத வார்த்தை.

    தேமொழி

    unread,
    May 28, 2019, 2:58:51 AM5/28/19
    to மின்தமிழ்


    On Monday, May 27, 2019 at 11:51:38 PM UTC-7, இசையினியன் wrote:
    /// சரி....முதலில்....ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

    மனைவிக்கு "பெய்எனப்பெய்யும்மழை" என்றால், கணவனுக்கு "பெற்றான்பெறின்" எனும் சிறப்பை உண்டாக்க வேண்டும் என்கிறார்

    ஒரு கேள்வியல்ல ஆறு கேள்விகள் தேவை:

    நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டு உள்ளீர், உண்மையில் ஆறு கேள்விகளை கேட்க வேண்டும்.

    1. ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?
    2. ஏன் கணவர் மனைவின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?
    3. ஏன் மகன்/மகள் அம்மாவின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?
    4. ஏன் மகன்/மகள் அப்பாவின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?
    5. ஏன் அப்பா மகன்/மகளின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?
    6. ஏன் அம்மா மகன்/மகளின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

    இதில் எந்த ஒரு எதிர் பார்ப்பும் வள்ளுவர் கூற வில்லை. எதையும் பெண்களோ, ஆண்களோ செய்ய வேண்டும் எனவும் கூறவில்லை. ஆனால், கணவனுக்கு "பெய் என்றால் பெய்யும் மழை" போன்றவள் யார் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார். வள்ளுவர் மனைவிக்கு மட்டும் இவ்வாறு கூற வில்லை. கணவனுக்கு கூறுகின்றார், மகனுக்கு, மகளுக்கும் கூறுகின்றார். அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்க வேண்டும்.


    கீழுள்ளவை ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டால் அதற்கான கடமையின் கீழ் வரும்.

    பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமை, பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமை என்பது போல 

    இசையினியன்

    unread,
    May 28, 2019, 3:00:16 AM5/28/19
    to மின்தமிழ்
    /// பெண்களுக்கு அறிவுரை அக்காலத்திலிருந்து இக்காலம் வரை ஏராளம்...ஏராளம் ...

    இக்கூற்று கொஞ்சம் மற்றப் பட வேண்டும்.

    உண்மையில், உலக நடப்பில் எங்கு எடுத்தாலும், ஆண்களுத்தான் எத்தனை, எத்தனை அறிவுரைகள். எந்த நீதி நூலை எடுத்தாலும், அதில் ஆண்களுக்கே அறிவுரைகள், ஏராளம், தாராளம். இதுதான் உண்மை.

    எப்படி பெரியாரும், பெண்ணியவாதிகளும் ஒன்றை மறைத்து மற்றொன்றை கூறுகின்றனரோ.. அவ்வாறே தங்களின் கருத்து உள்ளது. பெண்களை விட ஆண்களுக்கே அறிவுரைகள் பலப் பல.

    சக 

    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
    --

    செல்வன்

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
    --

    செல்வன்

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
    --

    செல்வன்

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
    --

    செல்வன்

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

    தேமொழி

    unread,
    May 28, 2019, 3:01:09 AM5/28/19
    to மின்தமிழ்


    On Monday, May 27, 2019 at 11:58:51 PM UTC-7, தேமொழி wrote:


    On Monday, May 27, 2019 at 11:51:38 PM UTC-7, இசையினியன் wrote:
    /// சரி....முதலில்....ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

    மனைவிக்கு "பெய்எனப்பெய்யும்மழை" என்றால், கணவனுக்கு "பெற்றான்பெறின்" எனும் சிறப்பை உண்டாக்க வேண்டும் என்கிறார்

    ஒரு கேள்வியல்ல ஆறு கேள்விகள் தேவை:

    நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டு உள்ளீர், உண்மையில் ஆறு கேள்விகளை கேட்க வேண்டும்.

    1. ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?
    2. ஏன் கணவர் மனைவின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?
    இதை நான் கேள்விப்பட்டதில்லை.  
    மனைவி பேச்சைக் கேட்டால் தலையணை மந்திரத்தின் விளைவு, பெண் பேச்சைக் கேட்கும் ஆள் என்பது போன்ற இளக்காரம் தான் உலக வழக்கு.

    தேமொழி

    unread,
    May 28, 2019, 3:04:30 AM5/28/19
    to மின்தமிழ்


    On Tuesday, May 28, 2019 at 12:00:16 AM UTC-7, இசையினியன் wrote:
    /// பெண்களுக்கு அறிவுரை அக்காலத்திலிருந்து இக்காலம் வரை ஏராளம்...ஏராளம் ...

    இக்கூற்று கொஞ்சம் மற்றப் பட வேண்டும்.

    உண்மையில், உலக நடப்பில் எங்கு எடுத்தாலும், ஆண்களுத்தான் எத்தனை, எத்தனை அறிவுரைகள். எந்த நீதி நூலை எடுத்தாலும், அதில் ஆண்களுக்கே அறிவுரைகள், ஏராளம், தாராளம். இதுதான் உண்மை.

    எப்படி பெரியாரும், பெண்ணியவாதிகளும் ஒன்றை மறைத்து மற்றொன்றை கூறுகின்றனரோ.. அவ்வாறே தங்களின் கருத்து உள்ளது. பெண்களை விட ஆண்களுக்கே அறிவுரைகள் பலப் பல.

    இருக்கட்டும் அதைப் பற்றிய கேள்வி இல்லை.

    இவ்வாறு சொல்லப்பட்ட  அறிவுரைகள் இக்காலத்தில் பெண்களுக்கும் பொருந்தும்.  



    இதே போலத்தான் முன்னர் செல்வனும் குறிப்பிட்டார்.

    இங்கு நாம் சொல்வது குடும்ப வாழ்க்கையில் அறிவுரை குறித்து.

    மனைவி கணவன் உறவு குறித்து.

    இசையினியன்

    unread,
    May 28, 2019, 3:12:12 AM5/28/19
    to மின்தமிழ்
    /// இளக்காரம் தான் உலக வழக்கு.

    வள்ளுவரிடமும் சில குறள்கள் உள்ளன, ஆனால் தங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும்.
    1. ஏவல்
    2. சொல்
    இரண்டுமே வேறு வேறு பொருளானவை.
    1. பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப், பெண்ணே பெருமை உடைத்து 907
    2. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ணேவல் செய்வார்கண் இல் 909

    தேமொழி

    unread,
    May 28, 2019, 3:23:57 AM5/28/19
    to மின்தமிழ்
    பெண்வழிச்சேறல் அதிகாரத்தையே எடுத்துப் போட்டு அலசலாமே 

    தேமொழி

    unread,
    May 28, 2019, 3:31:37 AM5/28/19
    to மின்தமிழ்
    பெண்வழிச்சேறல்
     குறள் 901-010


    குறள் 901: 
    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் 
    வேண்டாப் பொருளும் அது.

    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

    பெரியார் வழி வந்தவர் மனைவி என்ற பெண்ணையும் இல்லறத்தையும் அவமதிப்பது தாளாமல் என்ன சொதப்புகிறார் பாருங்கள் 😅😂🤣 சரியான சொதப்பல் பேர்வழி 



    மு.வரதராசனார் உரை: 
    கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.

    இவர் பொலிடிகல் கரெக்ட்னெஸ் ஆள் 


    சாலமன் பாப்பையா உரை: 
    மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.

    அப்பட்டமான உண்மை பொருளை சொல்பவர் 

    பரிமேலழகர் உரை: 
    மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம். (மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது, அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்ல விடாமையின், விடற்பாற்று என்பதாம்.).

    மணக்குடவர் உரை: 
    மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்: யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை. இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி அவர்தம்மையே காதலிப்பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.

    Translation: 
    Who give their soul to love of wife acquire not nobler gain; 
    Who give their soul to strenuous deeds such meaner joys disdain.

    Explanation: 
    Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.


    இதற்கு மேலும் பொதுமறை என ஏற்றுக் கொள்ளச் சொல்வீர்கள்?

    தேமொழி

    unread,
    May 28, 2019, 3:36:58 AM5/28/19
    to மின்தமிழ்
    பெண்வழிச்சேறல்
     குறள் 901-010

    குறள் 902: 
    பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் 
    நாணாக நாணுத் தரும்.

    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

    பொலிடிகல் கரெக்ட்னெஸ்


    மு.வரதராசனார் உரை: 
    கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

    சாலமன் பாப்பையா உரை: 
    தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.

    மனைவியை மதிப்பவன் நடவடிக்கை ஆண்  குலத்தையே அவமானப்படுதுமாம் 

    பரிமேலழகர் உரை: 
    பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும். (எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலும் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண,அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.).

    மணக்குடவர் உரை: 
    அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப்பானது செல்வம், பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாகத் தனக்கு நாணினைத் தரும்.

    Translation: 
    Who gives himself to love of wife, careless of noble name 
    His wealth will clothe him with o'erwhelming shame.

    Explanation: 
    The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself.

    nkantan r

    unread,
    May 28, 2019, 3:37:01 AM5/28/19
    to மின்தமிழ்
    @isaiiniyan

    தெய்வம் என்ற சொல்லுக்கு உங்கள் விளக்கவுரைப்படி என்ன பொருள்?

    rnk

    I remember my Tamil teacher linking god and kadavul. ( should check the root..)

    But he was a rationalist. So for him, கடவுள், as per earlier Tamils, meant an entity beyond emotions and logic ( அன்பையும், பக்தியையும், சிந்தனையும் கடந்தவன். நீ தொழுதாலும், தொழாவிட்டாலும் அவன் தன் சுயத்திற்கே ஆடுபவன். குழந்தைபோல் பொறுப்பற்றவன். மனிதனை, மனிதத்தைக் கடந்தவன். மனிதனால் கடந்து போக வேண்டியவன். கடவுள் என்பது கடந்த கால எச்சம்...) etc

    தேமொழி

    unread,
    May 28, 2019, 3:44:40 AM5/28/19
    to மின்தமிழ்
    பெண்வழிச்சேறல்
    குறள் 901-010

    குறள் 903: 
    இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் 
    நல்லாருள் நாணுத் தரும்.

    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.
    நற்குணமில்லாத மனைவி என்ற ஒரு இடைச்செருகல் வழ வாழா கொழ கொழா - மீண்டும் ஒரு  சொதப்பல் . எங்கே வள்ளுவர் நற்குணம் பற்றி கூறினார் கலைஞரே 

    மு.வரதராசனார் உரை: 
    மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.

    சாலமன் பாப்பையா உரை: 
    மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.

    சாலமன் ஐயாதான் எப்பொழுதும் போல போட்டு உடைக்கிறார். நோ காம்ப்ரமைஸ். வாழ்க ஐயா 

    பரிமேலழகர் உரை: 
    இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும். (அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத்தரும்' என்றார்.).

    மணக்குடவர் உரை: 
    மனையாள்மாட்டுந் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும்.

    Translation: 
    Who to his wife submits, his strange, unmanly mood 
    Will daily bring him shame among the good.

    Explanation: 
    The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.

    kanmani tamil

    unread,
    May 28, 2019, 3:45:40 AM5/28/19
    to mintamil
    பெண்வழிச்சேரல் என்னும் அதிகாரத்தை ஆராய நினைப்பவர்கள் எதற்காக உரையாசிரியர்கள் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள்? 
    உங்கள் மனதிற்கு உகந்த பொருளை மட்டும் எடுத்துப் பேசுங்கள். 
    அப்போது தான் தெளிவு பிறக்கும். 
    சக 

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/07f032dc-0b65-4332-a525-5318c8351021%40googlegroups.com.

    தேமொழி

    unread,
    May 28, 2019, 3:51:04 AM5/28/19
    to மின்தமிழ்


    On Tuesday, May 28, 2019 at 12:45:40 AM UTC-7, kanmanitamilskc wrote:
    பெண்வழிச்சேரல் என்னும் அதிகாரத்தை ஆராய நினைப்பவர்கள் எதற்காக உரையாசிரியர்கள் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள்?  
    உங்கள் மனதிற்கு உகந்த பொருளை மட்டும் எடுத்துப் பேசுங்கள். 
    அப்போது தான் தெளிவு பிறக்கும். 

    இறுதியாக வரும்.

     
    சக 

    On Tue, 28 May 2019 1:07 pm nkantan r, <rnka...@gmail.com> wrote:
    @isaiiniyan

    தெய்வம் என்ற சொல்லுக்கு உங்கள் விளக்கவுரைப்படி என்ன பொருள்?

    rnk

    I remember my Tamil teacher linking god and kadavul. ( should check the root..)

    But he was a rationalist. So for him, கடவுள், as per earlier Tamils,  meant an entity beyond emotions and logic ( அன்பையும், பக்தியையும், சிந்தனையும் கடந்தவன். நீ தொழுதாலும், தொழாவிட்டாலும் அவன் தன் சுயத்திற்கே ஆடுபவன். குழந்தைபோல் பொறுப்பற்றவன். மனிதனை, மனிதத்தைக் கடந்தவன். மனிதனால் கடந்து போக வேண்டியவன். கடவுள் என்பது கடந்த கால எச்சம்...) etc

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

    இசையினியன்

    unread,
    May 28, 2019, 3:51:21 AM5/28/19
    to மின்தமிழ்
    கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
    செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ
    நல்லவை செய்வான் அரசன்; இவர் மூவர்
    பெய் எனப் பெய்யும் மழை – திரிகடுகம் (96)

    இங்கும் "எடுத்துக்காட்டு உவமை அணி" பயின்று வந்துள்ளது.

    On Monday, 27 May 2019 18:48:28 UTC+5:30, இசையினியன் wrote:
    /// கணவனைத் தொழுதெழுபவள் சொன்னால் மழையும் பெய்யும் ...

    அப்படியா... இதுதான் அக்குறளின் பொருளா என்ன?

    சரி, இன்னும் தமிழினுள் பயணிக்க வேண்டும் என்கிறீர் பயணிக்கலாம்.

    "எடுத்துக்காட்டு உவமை அணி" என்பது பற்றி அனைவரும் அறிவோம்.

    இந்தக் குறளில் பயின்று வந்துள்ள அணி "எடுத்துக் காட்டு உவமை அணி" என்பதை அறியத் தவறினவர்களே. இக்குறளுக்கு நீங்கள் கூறிய படி பொருள் கூறுவர்.

    இக்குறளில் உவமையே பயின்று வந்து உள்ளது.

    "பெய்என..
    பெய்யும் மழை" அவர் யார்?

    இதுதான் அக்குறளின் பொருள் அதை விடுத்து.

    கணவனின் காலைத் தொட்டு தொழும் மனைவியர், மழையைப் பார்த்து பெய் எனக் கூறினால் "மழை பெய்யும்" என்பது மூடத்தனத்தின் வெளிபாடு என்றே கூறலாம். மழை என்பது யார் கூறியும் பெய்வதில்லை என்பதே அறிவியல் உண்மை. அதற்கு மரங்களும் சிறந்த இடத்தில் பெய்யும் என்பதே அறிவியல் உண்மை.

    இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.

    மேலும் வள்ளுவர் "மழைக்கு" என தனி அதிகாரம் "வான் சிறப்பு" வைத்து உள்ளார். அதில் எந்த இடத்திலும், கணவனை தொழும் மனைவியர் கூறினால், மழை பொழியும் எனக் கூறவே இல்லை என்பதை கருத்தில் கொள்க. எனவே இங்கு ஒப்புமை மட்டுமே பயின்று வந்துள்ளது. அதை விடுத்து நீங்கள் கூறும் பொருளை கூறி பல உரை ஆசிரியர்கள், நம்மை மயக்கத்தில் வைத்து உள்ளனர்.


    On Monday, 27 May 2019 09:08:37 UTC+5:30, தேமொழி wrote:
    ///
    வள்ளுவர் யாரையும் தொழுது எழுதல் வேண்டும் எனக் கூறவில்லை. ஆனால் ஆணுக்கு யார் "பெய் என்றால் பெய்யும் மழைக்கு ஒப்பானவர்" என்கிறார். இங்கு அதிகம் பொருள் கொண்ட பகுதி "பெய் எனப் பெய்யும் மழை" என்பதுதான். கணவரின் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பும், முதன்மையும் கொடுக்கும் மனைவிமார்களை இங்கு அழுத்திக் கூறுகின்றார்
    ///

    கணவனைத் தொழுதெழுபவள் சொன்னால் மழையும் பெய்யும் ...

    (அதாவது செய்பவள் ஒழுக்கத்தில் சிறந்த ஒரு நல்ல பெண்மணி...சரி...செய்யா விட்டால் ???? )

    என வள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பதை இப்படி சுற்றி வளைத்துக் கூடச் சொல்லலாம்.

    ஆமாம்... சொல்லியிருக்கிறார் என ஏற்றுக் கொள்வதில் என்ன சிக்கல்?  என்ன மனத்தடை?

    மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதையும் அவர்தான் சொன்னார். மெய்ப்பொருள் காணுங்கள்

    தேமொழி

    unread,
    May 28, 2019, 3:53:34 AM5/28/19
    to மின்தமிழ்
    பெண்வழிச்சேறல்
    குறள் 901-010

    குறள் 904: 
    மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் 
    வினையாண்மை வீறெய்த லின்று.

    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.

    இதுக்கு இது பொருள் இல்லையே !!!! சொந்தக் கருத்தை எல்லாம் கூறக்  கூடாது. இருக்கும் குறளுக்கு மட்டும்  பொருள் எழுதுக 


    மு.வரதராசனார் உரை: 
    மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

    சாலமன் பாப்பையா உரை: 
    தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

    பரிமேலழகர் உரை: 
    மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.).

    மணக்குடவர் உரை: 
    மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது.

    Translation: 
    No glory crowns e'en manly actions wrought 
    By him who dreads his wife, nor gives the other world a thought.

    Explanation: 
    The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.

    தேமொழி

    unread,
    May 28, 2019, 3:56:36 AM5/28/19
    to மின்தமிழ்
    பெண்வழிச்சேறல்
    குறள் 901-010

    குறள் 905: 
    இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் 
    நல்லார்க்கு நல்ல செயல்.

    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

    இடைச்செருகல் 


    மு.வரதராசனார் உரை: 
    மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

    சாலமன் பாப்பையா உரை: 
    தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

    பரிமேலழகர் உரை: 
    இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். (நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக'(சீவக.மண்மகள்.217) என்றார் பிறரும்.).

    மணக்குடவர் உரை: 
    மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும். இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.

    Translation: 
    Who quakes before his wife will ever tremble too, 
    Good deeds to men of good deserts to do.

    Explanation: 
    He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.

    தேமொழி

    unread,
    May 28, 2019, 4:00:58 AM5/28/19
    to மின்தமிழ்
    பெண்வழிச்சேறல்
    குறள் 901-010

    குறள் 906: 
    இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் 
    அமையார்தோள் அஞ்சு பவர்.

    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.

    மீண்டும் தற்குறிப்பு ... பொருள் அறிவும் பண்பும் கொண்ட  மனைவியிடம் அஞ்சுவதில் தவறில்லை என்ற சுற்றி வளைத்த சமாதானம் 

    மு.வரதராசனார் உரை: 
    மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

    சாலமன் பாப்பையா உரை: 
    தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.

    பரிமேலழகர் உரை: 
    இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - தம் இல்லாளுடைய வேய் போலும் தோளினை அஞ்சுவார்; இமையாரின் வாழினும் பாடு இலர் - வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும், ஆண்மையிலர். (அமரர்போல் வாழ்தலாவது, பகைத்த வீரர் தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு வாழ்தல். அது கூடாமையின் 'வாழினும்' என்றார். 'அமை ஆர் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார் ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார் ஆண்மையிலார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் அவளை அஞ்சுதற் குற்றம் கூறப்பட்டது.).

    மணக்குடவர் உரை: 
    தேவரைப்போல இன்புற்று வாழினும், பெருமை யிலராவர்; மனையாளது வேய்போலும் தோளை அஞ்சுபவர். இது செல்வமுடையராயினும் பிறரால் மதிக்கப்படாரென்றது.

    Translation: 
    Though, like the demi-gods, in bliss they dwell secure from harm, 
    Those have no dignity who fear the housewife's slender arm.

    Explanation: 
    They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.

    இசையினியன்

    unread,
    May 28, 2019, 4:03:33 AM5/28/19
    to மின்தமிழ்
    சிறப்பு ஐயா; தெய்வம் என்பவர் யார் என்றால் ... இருவர்

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்  
    தெய்வத்துள் வைக்கப் படும். 50

    ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்  
    தெய்வத்தோ டொப்பக் கொளல். 702

    kanmani tamil

    unread,
    May 28, 2019, 4:03:43 AM5/28/19
    to mintamil
    இறுதியாக உங்கள் முடிபும் விளக்கமும் வரட்டும். 
    அதற்குப் பிறகு நான் புரிந்து கொண்ட கருத்தைக் கூறுகிறேன். 
    சக 

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ad7ed11f-2adb-4b2e-9e36-609e7723a9af%40googlegroups.com.

    தேமொழி

    unread,
    May 28, 2019, 4:03:57 AM5/28/19
    to மின்தமிழ்
    பெண்வழிச்சேறல்
    குறள் 901-010

    குறள் 907: 
    பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் 
    பெண்ணே பெருமை உடைத்து.

    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.
    மான உணர்வுள்ள ???? குறளில் அப்படி இல்லை.

    மு.வரதராசனார் உரை: 
    மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

    சாலமன் பாப்பையா உரை: 
    மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.

    பரிமேலழகர் உரை: 
    பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணி¢னையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. ('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துக்கோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.).

    மணக்குடவர் உரை: 
    பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின், நாணமுடைய பெண்மையே தலைமை உடைத்தாம். இது பிறரால் மதிக்கப்படாரென்றது.

    Translation: 
    The dignity of modest womanhood excels 
    His manliness, obedient to a woman's law who dwells.

    Explanation: 
    Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.

    தேமொழி

    unread,
    May 28, 2019, 4:06:36 AM5/28/19
    to மின்தமிழ்
    பெண்வழிச்சேறல்
    குறள் 901-010

    குறள் 908: 
    நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் 
    பெட்டாங்கு ஒழுகு பவர்.

    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்.
    ஒரு பெண்ணின் அறிவுக்காக  அவளிடம் மயங்கி இருக்கலாம் ... தவறில்லை. 

    மு.வரதராசனார் உரை: 
    மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

    சாலமன் பாப்பையா உரை: 
    தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.

    பரிமேலழகர் உரை: 
    நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார் - அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார். ('நல்நுதலாள்' என்பதனை 'அமை ஆர் தோள்' (குறள்-906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்து ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.).

    மணக்குடவர் உரை: 
    நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார், தம்மோடு நட்டார்.

    Translation: 
    In Who to the will of her with beauteous brow their lives conform, 
    Aid not their friends in need, nor acts of charity perform.

    Explanation: 
    Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.

    தேமொழி

    unread,
    May 28, 2019, 4:10:08 AM5/28/19
    to மின்தமிழ்
    பெண்வழிச்சேறல்
    குறள் 901-010

    குறள் 909: 
    அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் 
    பெண்ஏவல் செய்வார்கண் இல்.

    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
    கெட்ட மனைவிஎன்ற விளக்கம். !!!!


    மு.வரதராசனார் உரை: 
    அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

    சாலமன் பாப்பையா உரை: 
    அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.

    பரிமேலழகர் உரை: 
    அறவினையும் - அறச்செயலும்; ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும்; பிறவினையும் - இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; பெண் ஏவல் செய்¢வார்கண் இல் - தம் மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாகா. (புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை' எனப் பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின் என்பதுதோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது.).

    மணக்குடவர் உரை: 
    அறஞ்செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் ஒழிந்த காமம் நுகர்தலும் பெண்ணேவல் செய்வார்மாட்டு இல்லையாம். இஃது அச்சமில்லாராயினும் சொன்னது செய்வாராயின் இம்மூன்று பொருளும் எய்தார் என்றது.

    Translation: 
    No virtuous deed, no seemly wealth, no pleasure, rests 
    With them who live obedient to their wives' behests.

    Explanation: 
    From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.

    தேமொழி

    unread,
    May 28, 2019, 4:13:08 AM5/28/19
    to மின்தமிழ்
    பெண்வழிச்சேறல்
    குறள் 901-010

    குறள் 910: 
    எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் 
    பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்.
    இது மட்டுமே நேர் பொருள் ..அதுவும் பெண் என்று பொதுவாக சொல்லிவிட்ட காரணத்தினால் 

    மு.வரதராசனார் உரை: 
    நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.

    சாலமன் பாப்பையா உரை: 
    சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.

    பரிமேலழகர் உரை: 
    எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - கருமச்சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு; பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும உண்டாகாது. ('இடன் இல் பருவத்தும்' (குறள்-218) எனவும், 'இடன் இன்றி இரந்தோர்க்கு' (கலித்.பாலை.1) எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. இளமைக்காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும'¢ என்றார். அப்பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம்மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.).

    மணக்குடவர் உரை: 
    எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம். எண்ணஞ்சேர்தல் - இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல்.

    Translation: 
    Where pleasures of the mind, that dwell in realms of thought, abound, 
    Folly, that springs from overweening woman's love, is never found.

    Explanation: 
    The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.

    தேமொழி

    unread,
    May 28, 2019, 5:06:07 AM5/28/19
    to mint...@googlegroups.com
    பெண்வழிச் சேரல்
    901-910
    நட்பியல்-பெண்வழிச் சேரல்

    நட்பியல் கீழும் - பெண்வழிச் சேரல்  என ...
    பெண்ணுடன் கொண்ட நட்பு என்றாலும், 
    இல்லற வாழ்வில் மனைவியுடன்  ( மற்றொரு குறளில் மனைவியிடம் கொண்ட நட்பு என்று வள்ளுவர் குறிப்பார்) கொண்ட நட்பு என்றாலும், 
    அந்த நட்பு ஒருவழிச்சாலை பயணமாக இருக்கிறது வள்ளுவர் பார்வையில்.

    உரையாசிரியர் பலரின் விளக்கங்களை ஒப்பிட்ட  பின்னர்,  குறள்களின் கருத்துக்கள் குறித்து தெளிவும் கிட்டுகிறது.  சாலமன் பாப்பையா உரை நேரடியாகவே எளிய முறையில் குறளின் பொருளைக் கூட்டியும் குறைக்காமலும், தனது கருத்தைத் திணிக்காமலும் எழுதப்பட்டுள்ளது. 

    வள்ளுவர் கருத்தைச் சுருக்கமாகத் தொகுத்தால், நேரடியாக மனைவி/இல்லாள் என 50 விழுக்காடு குறள்கள் வாழ்க்கைத் துணைவியைக் குறிக்கிறது.
    அடுத்த பாதியில்  மறைமுகமாக மனைவியைக் குறிப்பிடுகிறார். (பகுப்பு பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது)

    வள்ளுவர் நேரடியாகச் சொல்லிய மனைவி குறித்த கருத்துகளை மட்டும்  கருத்தைச் சுருக்கமாகத் தொகுத்தால், 
    செயல்வீரர் மனைவி சொல்லைக் கேட்கக்கூடாது; அவ்வாறு செய்தால் அறப்பயன் கிட்டாது. மனைவிக்குப் பணிந்தால் அது சமூக வாழ்வில் அவமானத்தைத் தரும். அவனது செயலும் நல்லவர்களால் பாராட்டப்படாது.  அவன் நல்லவர்களுக்குக் கூட உதவமாட்டான். உயர்ந்த நிலையிலிருந்தாலும் அவனுக்குப் பெருமை கிட்டாது. 
    இது போன்ற அறிவுரைக்குப் பின்னர் எந்த ஆண்  மனைவிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்?


    உலகில் பலவகை குணம் கொண்டவரும் நல்லவரும் கெட்டவரும் இருப்பார்கள்.  ஆண்களிலும் பண்புள்ளோர் உள்ளனர். பெண்களிலும் பண்பில்லாதார் உள்ளனர். இவர்கள் மனித நேயம் குறைவானவர்கள்.  பெரும்பாலும் பெண்களைக் குறித்துச் சொல்லும் பொழுது தான் தனது குடும்பம் என்று செயல்படுவர் என்பது அவர்களது  பண்பாகக் குறிக்கப்படும்.  அவர்கள் நோக்கம் செயல்பாடு குடும்பத்தின் நன்மையை மட்டும்  கருதியே இருக்கும்.  தானறிந்து தவறான வழியில் குடும்பத்தினர் சென்றால் முடிந்தவரைத் தடை சொல்லப் பார்ப்பார்கள்.  நீதிமன்றத்திலும் மனைவியின் சாட்சிக்கு மதிப்பிருக்காது.  கணவனைக் காப்பாற்றும் நோக்கில் அவர் மனசாட்சி மீறிச் சொல்லக்கூடும் என்பது எதிர்பார்ப்பு.  அத்தகைய ஒருவர் ஒன்று சொன்னாலோ அல்லது செய்தாலோ அதற்கு மதிப்பளிக்க வேண்டியது, அந்த மாற்றுக் கோணத்திலும் சிந்திக்க வேண்டியது ஒரு கணவனின் கடமை. இத்தகைய கருத்து மனைவியின் நல்லெண்ணத்தைக் கணவனுக்கு அறிவுறுத்தும்.  வள்ளுவர் அனைத்துப் பெண்களும் தவறான வழியில் இட்டுச் செல்பவர் போலச் சொல்லியிருப்பது மிக  வருந்தத்தக்கது. (இந்த இடத்தில்தான்  கருணாநிதி அந்த இடங்களில் குணமற்ற பெண் என்று  காட்ட இடைச்செருகல் செய்ய முனைகிறார் என்பது கவனிக்கத்தக்கது).

    அடுத்து, பொதுவாகப் பெண் என மட்டும் குறிக்கும் குறள்கள்  தரும் பொருளும் பெண்களை நல்ல நிலையிலும் காட்ட முற்படவில்லை. பெண் ஏவல் செய்வது கீழ்த்தரமான செயல் என்றால். மனைவியின் வேண்டுகோளுக்கு ஏற்ப  உதவி செய்வதும் கேவலமான செயல் என்ற மனப்பான்மைதான் வரும்.  நாட்டை ஆளும் பெண்ணிடம் அரசு அதிகாரிகள் எப்படி வேலை செய்யப் போகிறார்கள்? காலத்திற்கு ஏற்ற கருத்தாக இல்லை இவை.   பெண்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்க வேண்டியவர்கள் என்ற பொருளை ஏற்கும்  மனநிலையில் உள்ள ஆணிடம் பெண்களும் நட்பு கொள்ளத் தேவையில்லை. 



    _______________________________________________________________________________________________
    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் 
    வேண்டாப் பொருளும் அது.
    மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் 
    வினையாண்மை வீறெய்த லின்று.
    ***
    இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் 
    நல்லாருள் நாணுத் தரும்.
    இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் 
    நல்லார்க்கு நல்ல செயல்.
    இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் 
    அமையார்தோள் அஞ்சு பவர்.
    ---
    பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் 
    நாணாக நாணுத் தரும்.
    பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் 
    பெண்ணே பெருமை உடைத்து.
    நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் 
    பெட்டாங்கு ஒழுகு பவர்.
    அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் 
    பெண்ஏவல் செய்வார்கண் இல்.
    எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் 
    பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
    ----
    _______________________________________________________________________________________________

    செல்வன்

    unread,
    May 28, 2019, 8:01:38 AM5/28/19
    to mint...@googlegroups.com
    பெண் வழிசேரல் என எழுதியதால் வள்ளுவர் மேல் கோபம் கொண்டாலும்: 

    அது சமத்துவம் என பார்க்கும் பார்வையின் விளைவே ஒழிய வள்ளுவரின் பிழை அல்ல

    கப்பல் கேப்டனும், துணை கேப்டனும் மனிதர்கள் எனும் முறையில் சமம். ஆனால் அவர்கள் பதவிகள், பொறுப்புகள் , கடமைகள் வேறு

    மனைவி அதிகமாக சம்பாதிக்கும் குடும்பங்களில் மகிழ்ச்சி நிலவுவதில்லை. அத்தகைய மனைவிக்கு தன் கணவனை பிடிப்பது இல்லை. உறவுகள் சீர்குலைகின்றன

    என நான் சொல்லவில்லை. நியூயார்க் மேகசின் கூறுகிறது

    nymag.com/nymetro/news/features/n_9495/


    I think women earning more than men can be devastating to relationships unless the guy is doing something the wife regards as having cachet, such as academia,” says Betsy, even though she still speaks fondly of her ex-husband and sends him the occasional check.



    Among the reasons these women were originally attracted to their husbands—sex appeal, sense of humor, charisma—earning power may not have been high on the list. But that could be because it was a given. Unfortunately, the other qualities start to fade over time if the husband isn’t adding something tangible to the equation.







    --

    செல்வன்

    N. Ganesan

    unread,
    May 28, 2019, 9:39:44 AM5/28/19
    to மின்தமிழ்
    An essay worth reading.

    திருக்குறள் உலகப்பொதுமறையா? – சில சொல்லாடல்கள்
    Posted by ந. முருகேச பாண்டியன் Date: April 26, 2009

    தமிழ்க் கவிஞர்கள் யாருக்கும் இல்லாத பெருமை திருவள்ளுவருக்கு மட்டும் உண்டு. குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிலையாக வள்ளுவர் நிற்பதற்குக் காரணம், அவர் திருக்குறள் என்ற அறநூலைப் படைத்ததுதான். சங்க காலத்திற்குப் பிந்தைய நூலாக திருக்குறள் ஏதோ ஒரு வகையில் தமிழில் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றிருக்கிறது. பக்தி இயக்கக் காலகட்டத்தில் முக்கியத்துவம் இல்லாமலிருந்த திருக்குறள், இருபதாம் நூற்றாண்டில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    வள்ளுவத்தின் எழுச்சி

    தேவாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், புராணங்கள் போன்றவற்றை இலக்கியமாகக் கருதிய சூழலில், அதற்கு மாற்றாகத் திராவிட இயக்கத்தினர் திருக்குறளை முன்னிறுத்திப் புதிய சொல்லாடலை உருவாக்கினர். கடவுளை மையமாக்கிப் புனையப்பட்ட பக்தி இலக்கியம் பரப்பிய நம்பிக்கைகளுக்கு எதிராக திருக்குறளின் அறிவுபூர்வமான கருத்துகள், தமிழகத்தில் முதன்மையிடம் பெற்றன. நாளடைவில் திருக்குறள் தமிழர் மறை அல்லது வேதம் எனப் போற்றப்பட்டது. மத அடையாளம் வெளிப்படையாக அற்ற திருக்குறளின் பொதுத்தன்மையானது சமூக சீர்திருத்த நோக்கமுடையவர்களைக் கவர்ந்தது.

    அன்றைய காலகட்டத்தில் சமஸ்கிருதத்தினை தேவபாஷையாக உயர்த்திப் பிடித்த வைதிக இந்து சமய நெறிக்கு மாறாகத் தமிழின் மேன்மையை வெளிப்படுத்தத் திருக்குறள் பெரிதும் பயன்பட்டது. 1950-களில் தொடங்கி திருமண விழாக்களில் அன்பளிப்பாக வழங்கப்படும் பொருளாகத் திருக்குறள் இடம் பெற்றது. திருமண அழைப்பிதழ்களில், ‘அன்பும், அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை…’ எனத் தொடங்கும் திருக்குறள் அச்சடிக்கப்பட்டது.

    தொடக்கப் பள்ளிக்கூடம் தொடங்கி உயர்கல்வி வரை திருக்குறள் தமிழ்ப் பாடத் திட்டத்தில் இடம் பெறுதல் கட்டாயமானது. எழுபதுகளில் பேருந்துகளில் இடம்பெற்ற திருக்குறள், ஓரளவு வாசிக்கத் தெரிந்தவர்களின் மனதில் பதிவாகியது. தமிழில் இருந்து உலக மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் திருக்குறள் ஆகும். இன்று தமிழின் அடையாளமாக அறியப்பட்டுள்ள திருக்குறளின் செல்வாக்கு, தமிழரின் வாழ்வில் ஆழமாக ஊடுருவியுள்ளது.

    திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று ஒலித்த குரல்கள், தமிழைச் செம்மொழியாக அறிவித்தவுடன் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இன்னொரு புறம் திருக்குறளை உலகப் பொதுமறையாக உயர்த்திப் பிடிக்கும் போக்கு வலுவடைந்துள்ளது. அறக்கருத்து அல்லது நீதியைத் தமிழர்களிடையே போதிக்கும் அறநூலான திருக்குறள், ஒப்பீட்டளவில் வேறு எந்த நூலையும் விடத் தமிழறிஞர்களால் போற்றப்படுகின்றது. ஒவ்வொரு அறக்கருத்தும் மனிதர்களை மேன்மைப்படுத்தும் தன்மையுடையது என்ற கருத்தானது பொதுப்புத்தியாகத் தமிழரிடையே நிலவுகிறது. இத்தகைய போக்குகள் நுண்ணரசியலைப் பின்புலமாகக் கொண்டுள்ளன.

    திருக்குறள் உலகப் பொதுமறையா?

    உலகமயமாக்கல், தகவல் தொடர்புப் பரவல் காரணமாகத் தமிழ் அடையாளமானது பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. தமிழரின் வாழ்நிலையும் தமிழின் இருப்பும் முன்னைவிடச் சிக்கலுக்குள்ளாகியுள்ளன. அறிவியல், தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான வளர்ச்சிக்கேற்ப தமிழ்மொழியும் மாற வேண்டிய நெருக்கடியான சூழலில் உள்ளது. உலகமெங்கும் தமிழர்கள் பரவியுள்ள நிலையில், தமிழை உலகமொழிகளில் ஒன்றாக மாற்ற வேண்டியது இன்றைய உடனடித் தேவை. ஆனால், திருக்குறளை உலகப் பொதுமறை என்ற புனைவைக் கட்டமைத்துப் பிரச்சாரம் செய்யும் முயற்சி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகு சூழலில் மனிதர்கள் வாழவேண்டிய நெறிமுறைகள் யாவை என்பதைக் கண்டறிந்து, அவற்றைச் செய்யுள் வடிவில் தந்துள்ள வள்ளுவரின் கருத்தியலையும், அவை நவீனத் தமிழ்ச் சமூகத்தில் பெறுமிடத்தையும் மதிப்பிட வேண்டியுள்ளது.

    நவீன மனிதனுக்கும் திருக்குறள் பிரதிக்குமான உறவு குறித்துக் கண்டறியும்போது புதிய சொல்லாடல்கள் பிறக்க வழியேற்படும். சங்க காலத் தமிழகத்தில் பல்வேறுபட்ட இனக்குழுவினர் ஒருங்கிணைந்தும் முரண்பட்டும், தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தினர். குடும்பம், அரசு போன்ற கருத்தியல்கள் வலுப்பெற்றுக் கொண்டிருந்தன. ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்பம் இருந்தது. அதே வேளையில் தாய் வழிச் சமுதாயத்தின் எச்சமாக விளங்கிய பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் கட்டுப்படாமல், ஆணைப் போலவே தன்னிச்சையாக வாழ்ந்தனர். போரில் எதிராளியைக் கொல்லுதல், இறைச்சி உண்ணுதல், கள் குடித்தல், ஆறலைக் களவு, ஆநிரை கவர்தல், ஒருவரையொருவர் விரும்பிய ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்ளுதல் போன்றன இயல்பாக நடைமுறையிலிருந்தன. கொண்டாட்டங்கள் நிரம்பிய அன்றாட வாழ்வில், தத்துவ போதனைகளைக் கேட்கவோ, போதிக்கவோ யாருக்கும் அக்கறை இல்லை. எனவே ஒழுக்க விதிகள் அல்லது அறக் கருத்துகளின் தொகுப்பு நூல் எதுவும் சங்க காலத்தில் எழுதப்படவில்லை.

    பௌத்த, ஜைனத் துறவியரின் தமிழக வருகைக்குப் பின்னர், தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. வைதிக இந்து சமயம் கற்பித்த சாதிய ஏற்றத் தாழ்வு சமூகத்தில் வலுப்பெற்றது. உழவுத் தொழிலையும், வணிகத்தையும் அங்கீகரித்த ஜைன சமயம், மக்களிடையே நிலவிய பொருளியல் சமமற்ற சூழலை வினைக் கோட்பாடு மூலம் நியாயப்படுத்தியது. ஜைன சமயம் போதித்த அறங்கள் ‘உயிர்க்கொலை கூடாது’ என்பதை முதன்மையாகப் போதித்தன. பௌத்த சமயத்தின் பஞ்சசீலமானது கொல்லாமை, களவு செய்யாமை, காமம் கொள்ளாமை, பொய் பேசாமை, கள் குடிக்காதிருத்தல் ஆகியவற்றை அறங்களாக வலியுறுத்தியது.

    மதத்தைப் பரப்புதலில் மதங்களுக்கிடையில் நடைபெற்ற பூசல்களும், மோதல்களும், கொலைகளும் அளவற்றவை. இத்தகு சூழலில் ஒழுக்கம் என்ற பொருளில் ‘அறம்’ என்ற சொல் உருவானது. எனவேதான் பெரும்பாலான அறங்கள் மதச்சார்புடையனவாக விளங்குகின்றன. சங்க காலத்தியக் கொண்டாட்டங்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகிய மதங்கள், வேறு வகைப்பட்ட நெறிகளை மக்களுக்குப் போதிக்கத் தொடங்கின. புத்தரின் போதனைகளைப் பரப்பிட முயன்ற புத்த பிக்குகளும், மகாவீரரின் கருத்துகளைப் பரப்பிய ஜைன துறவியரும் போதித்த கருத்துகள் நாளடைவில் அறங்கள் தோன்றுவதற்கான பின்புலத்தை உருவாக்கின. அன்றைய காலகட்டத்தில் தமிழில் பல அறநூல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று நமக்குத் திருக்குறள் மட்டுமே கிடைக்கிறது.

    திருக்குறளும் இன்றைய வாழ்வியலும்

    சுமார் 1700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் சூழல், தமிழரின் வாழ்நிலையொட்டி திருவள்ளுவர் வகுத்து அளித்த அறநெறிகள் திருக்குறள் என்ற நூல் வடிவம் பெற்றன. அவற்றை எவ்விதமான மறுபரிசீலனையுமின்றி அப்படியே ஏற்றுப் போற்றுவது பண்டிதர்களிடையே பெருவழக்காக உள்ளது. ஒரு காலத்தில் இயல்பாகக் கருதப்பட்டவை பிற்காலத்தில் ஒழுக்க மீறலாகவும், அதேபோன்று ஒழுக்க மீறலாகக் கருதப்பட்டவை பிற்காலத்தில் இயல்பானதாகவும் மாற்றம் பெறுகின்றன. சமூகப் பொருளியல் நிலை மாற்றமடையும்போது, மதிப்பீடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    பொதுவாக, மனித மனத்தில் ‘குற்றம்’ பற்றிய சிந்தனையை உருவாக்கி, ஏற்கெனவே நம்பியது சரியல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்போது, காலந்தோறும் புதிது புதியதான அறக்கருத்துகள் உருவாக்கப்படுவதற்கான அடித்தளம் வடிவமைக்கப்படுகிறது. இந்நிலையில் தனிமனித அறம், சமூக அறம் ஆகியவை புனிதமாகக் கருதப்படுகின்றன. இத்தகைய புனித அறங்களைக் கட்டுடைத்தால், அவற்றினுள் அதிகாரத்தின் குரல் நுட்பமாகப் பொதிந்திருப்பதனை அவதானிக்க முடியும். எனவே எந்தவொரு அறநூலும் புனிதமானது இல்லை; சார்பின்றி எழுதப்படுவதும் இல்லை. இந்நிலையில் திருக்குறள் அறிவுறுத்தும் அறக்கருத்துகள் இன்றைய தமிழர் வாழ்க்கையுடன் எங்ஙனம் ஒத்துப்போகின்றன என்பது முக்கியமான கேள்வி.

    திருக்குறள் குறிப்பிடும் பல அறக்கருத்துகள் இன்றைய மனிதனைச் செம்மைப்படுத்த உதவுகின்றன; அதேவேளையில் சில அறக் கருத்துகள் பொருத்தமற்று உள்ளன. திருக்குறளில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துகள் எல்லாக் காலகட்டங்களுக்கும் பொருத்தமானவையாக இல்லை என்பது அந்நூலுக்கு இழுக்கு அன்று; அதுதான் யதார்த்தம்! கடவுளால் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் மதங்களே தங்களுடைய நிலைப்பாட்டினைக் காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும்போது, அறநூல்களின் கருத்துகளில் முரண்பாடுகளும் மாற்றங்களும் ஏற்படுவது தவிர்க்கவியலாதது. எடுத்துக்காட்டாக, ‘உலகம் தட்டையானது; கோள்கள் எல்லாம் பூமியைச் சுற்றி வருகின்றன’ என்ற விவிலியக் கருத்து இன்று கிறிஸ்துவர்களால் ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் சிலர், ‘திருக்குறளின் அறக் கருத்துகள் மாற்றப்பட முடியாதவை; தேவ வாக்கியம்’ என்று கண்மூடித்தனமாக நம்புகின்றனர். இப்போக்கு ஏற்புடையதல்ல.

    ஜைன சமயச் சார்புடைய திருவள்ளுவர், மனிதர்கள் தங்களுக்குள் பின்பற்றவேண்டிய ஒழுங்குகளை அறங்களாக 1330 குறள்களில் பதிவாக்கியுள்ளார். அவருடைய சொந்த வாழ்க்கை பற்றிய செவிவழிக் கதைகள், அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்துகின்றன. ஒப்பற்ற ஞானியாகவும், மாபெரும் தீர்க்கதரிசியாகவும், தெய்வப் புலவராகவும், அய்யனாகவும் திருவள்ளுவரைப் போற்றித் துதிபாடுதலும் வணங்குதலும் நடந்து வருகின்றன. இறைவனுக்கு நிகராகத் திருவள்ளுவருக்குத் தரப்படும் போற்றுதல்கள், ஒரு வகையில் திருக்குறளுக்குப் பிரச்சினையைத் தரக்கூடியன. திருக்குறளை ‘வேத நூல்’ என்று வழிபாட்டுப் பூசைப் பொருளாக்குவது, மக்கள் அந்நூலை வாசிப்பதைத் தடுத்துவிடும். ‘நடைமுறை இல்லாத தத்துவம் மலட்டுத்தனம்’ என்ற நோக்கில் அணுகிடும்போது, திருக்குறள் முன்னிறுத்தும் அறக்கருத்துகளைச் சராசரி மனிதரால் பின்பற்ற முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

    திருக்குறள் வாழ்வில் விழுமியங்களையும் மேன்மைகளை முன்னிறுத்தி முக்கியமான அறக்கருத்துக்களைக் கடந்த 1700 ஆண்டுகளாகத் தமிழர்களுக்குப் போதித்து வருகிறது; ஓரளவு படித்த தமிழரின் கருத்தியல் போக்கிலும் ஊடுருவியுள்ளது. ஆனால் இன்று பெரும்பான்மைத் தமிழர்கள் பண்பாட்டு ரீதியில் மோசமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அடிமையாகியுள்ளனர். மேனாமினுக்கி திரைப்பட நடிகர்களையும், போலியான அரசியல்வாதிகளையும், ஊழல் பேர்வழிகளையும் தொடர்ந்து தங்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். இன்றளவும் கிராமப்புறங்களில் ஆதிக்க சாதியினரின் வன்முறை காரணமாகத் தீண்டாமை நிலவுகிறது. பால் சமத்துவமற்ற நிலை காரணமாகப் பெண்ணைப் போகப் பொருளாகப் பாவித்தலும், வன்முறை செலுத்துதலும் தொடர்கின்றன. இத்தகு சூழலில் திருக்குறள் போதிக்கும் அறக்கருத்துகள் தமிழர்களின் மனத்தையும் வாழ்க்கையையும் ஏன் நெறிப்படுத்தவில்லை என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

    நடைமுறைக்கு ஒவ்வாத ‘புலால் மறுத்தல்’

    திருவள்ளுவர் ‘புலால் மறுத்தல்’ அதிகாரத்தில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி முதன்மையானது. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்தும் உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழகக் கடற்கரையோரம் வாழ்கின்ற மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும். கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக இறைவன் படைத்தான் என்கிறது. இஸ்லாமியரின் குர்ஆன், ஹலால் ஓதிச் சொல்லப்பட்ட விலங்கின் உடலைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று குறிப்பிடுகின்றது. இந்நிலையில் உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்ற ஜைன, பௌத்த சமயக் கருத்துகளைப் பிற மதத்தினர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை.

    சங்க காலத்திலிருந்து இன்றுவரை இறைச்சியை உணவாகக் கொள்ளும் பெரும்பான்மைத் தமிழர்களும் திருவள்ளுவரின் புலால் மறுத்தல் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மாடன், இசக்கி, பாண்டி, முனி, காளி போன்ற பல்வேறு துடியான கிராமத்துத் தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலி கொடுத்துத்தான் வழிபாடு நடைபெறுகிறது. நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் நிரம்பிய தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் உயிர்ப்பலி கூடாது என்ற கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் திருவள்ளுவர் உணவுக்காகப் பிற உயிரினங்களைக் கொல்லுகிறவர்களைப் ‘புலையர்’ என்றும், அவ்வாறு கொல்லும்போது ஏற்படும் வெட்டினைப் ‘புண்’ என்றும் இழிவுபடுத்துகின்றார். அறக்கருத்து என்ற பெயரில் ஜைன சமயக் கருத்தைத் தமிழர்கள் மீது திணிக்கும்போது, புலால் உண்பதற்காகப் ‘புலையர்’ என்று திட்டுவது பொருத்தமன்று.

    ‘புலால் மறுத்தல்’ அதிகாரம் வலியுறுத்தும் அறக்கருத்துகளைப் பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எல்லாத் தமிழர்களுக்கும் ஏற்புடைய கருத்துகள் திருக்குறளில் உள்ளன என்பது முரண்பாடானது. இந்நிலையில், இறைச்சியையே தினசரி முதன்மை உணவாகக் கொண்டுள்ள ஐரோப்பிய, அமெரிக்க மக்களிடையே ‘இறைச்சி உண்ணக்கூடாது’ என்று அறம் போதிப்பது நடைமுறை சாத்தியமற்றது.

    மது குடிக்கக்கூடாது என்பதனை அறமாக வலியுறுத்தும் வள்ளுவரின் குரலும் விமர்சனத்திற்குரியது. மது குடித்தலுக்குப் பல்லாண்டுகளாக மக்கள் பழகியுள்ளனர். மேலும் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் மேலை நாடுகளில் ’மது கூடாது’ என்ற பேச்சுக்கே இடமில்லை. மது குடித்தலைக் குற்றமெனக் கற்பிக்கும் குறளின் அறக்கருத்து நவீன வாழ்க்கையுடன் முரண்படுகிறது.

    புலால் உண்ணுதலையும், கள் குடித்தலையும் கடுமையாகக் கண்டிக்கும் திருக்குறளின் அறங்களை உலக மக்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி. இந்நிலையில், நவீன வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற குறள்களை நீக்கிவிட்டு உலகத்து மக்களுக்கு திருக்குறளை அறிமுகம் செய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு திருக்குறளின் சில குறள்களை நீக்குதல் என்பது திருவள்ளுவருக்குச் செய்யும் பெருந்துரோகமாகும்.

    பெண்ணிற்கு எதிரானவரா திருவள்ளுவர்?

    திருக்குறள் என்பது பால் பேதமற்ற பிரதி; அது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான கற்பினை வலியுறுத்துகின்றது; ஒடுக்கப்பட்ட பெண்களுக்குச் சார்பான அறக்கருத்துகளை முன்னிறுத்துகிறது என்று அழுத்தமான நம்பிக்கை தமிழரிடையே உள்ளது. ’தமிழ்ப் பெண் என்பவள் குறளின் வழிநடந்தால், வாழ்வில் சிறக்கலாம்’ என்று தமிழறிஞர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெண்ணியவாதிகள் திருவள்ளுவரின் பெண் பற்றிய மதிப்பீடுகளைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ’பெண் வழிச் சேரல்’ அதிகாரம் முன்னிறுத்தும் கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. பெண்ணின் பேச்சைக் கேட்டு நடத்தல், பெண்ணின் வேண்டுதலை நிறைவேற்றுதல், பெண்ணுக்குப் பணிந்து நடத்தல் ஆகிய செயல்களைச் செய்யும் ஆண்களை திருவள்ளுவர் கடுமையாகக் கண்டனம் செய்கிறார்: பெண்ணுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிற ஆணினால் அறச்செயல்களைச் செய்யவியலாது; அவனுடைய பிறவிக்கு மோட்சம் கிடைக்காது; அவனால் பிறருக்கு நன்மை செய்ய முடியாது; அவனுக்குச் செயல்திறன் இல்லாமல் போகும். பெண்ணின் அறிவுத் திறனையும், ஆற்றலையும் மறுக்கும் போக்கைத் திருக்குறளில் காணமுடிகிறது. திருவள்ளுவரின் குரலில் ஆண்மைய வாதம் அழுத்தமாகப் பொதிந்துள்ளது. ’பெண் சொல் கேளேல்’ என்பதை அறமாக முன்வைக்கும் திருவள்ளுவரின் கருத்தியல், சமூகத்தில் பெண்ணின் இருப்பை மறுப்பதுடன் அவளுடைய மனத்தையும் புறக்கணிக்கிறது.

    இன்று பிரதமர், முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், உச்சநீதிமன்ற நீதியரசர், காவல்துறை உயர் அதிகாரி, பெரும் தொழிலதிபர் என உயர் மட்டங்களில் பெண்கள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றனர். இந்நிலையில், இத்தகைய பெண்களின் கீழ்ப் பணியாற்றும் ஆண்கள் வள்ளுவரின் அறமான ‘பெண் சொல் கேளேலைப்’ பின்பற்றினால், அச்செயல் சட்ட விரோதமானது; இந்திய அரசியல் நிர்ணய சபை வகுத்துள்ள விதிகளுக்கு முரணானது. எனவே, திருவள்ளுவர் வலியுறுத்தும் பெண் பற்றிய அறங்களில் சில இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமாக இல்லை. தமிழ்ப் பெண்களுக்கே பொருந்தாத திருக்குறளின் அறக்கருத்தை உலகத்துப் பெண்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி.

    வள்ளுவரின் காலத்தில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் பன்முகப் பாலியல் ஈடுபாடு இருந்தது. திருமணம் என்ற அமைப்பிற்குள் கட்டுப்படாத மகளிர் இருந்தனர். பொருளை விரும்பும் பெண்கள் இருந்தனரே அன்றி, பொருளுக்காக ஆடவரை விரும்பும் பெண்கள் பற்றிய குறிப்புகள் குறளில் இல்லை. குடும்ப அமைப்பில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டினை அறமாக திருவள்ளுவர் வலியுறுத்துவது அன்றைய காலகட்டத்தில் முற்போக்கான அம்சமாகும். மகளிர் நிறை காக்கும் கற்பினை முதன்மைப்படுத்தும் வள்ளுவர், ஆடவர் நிறை பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒப்பீட்டளவில் பெண்களுக்குத் தாராளமாக அறிவுரைகளை அள்ளி வழங்கியுள்ளார்!

    ஆண் சார்பு நிலைக் காமத்துப் பால்

    ஆண்களுக்கான அறமாகத்தான் பிறன்மனை நயத்தல் கூடாது என்ற வள்ளுவரின் அறிவுரையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கணவன்-மனைவி என்ற சிறிய குடும்பத்தினை முன்னிறுத்தும் நிலையில், பாலியல் அறமானது முழுக்கப் பெண்ணை நோக்கியே வள்ளுவரால் முன்மொழியப்பட்டுள்ளது. தனி மனித ஒழுக்கம் என்ற லட்சிய நோக்கிலான அறமும் பெண் குறித்த ஆண் மேலாதிக்கத் தன்மையுடன் அமைந்துள்ளது. வள்ளுவர் சித்திரிக்கும் ஆணின் ஒவ்வொரு அசைவும், செயலும் பெண்ணின் மீதான அவனது அதிகாரத்தைச் சுற்றியே இயங்குகின்றது. பெண்ணுடலைப் பிற ஆண்களிடமிருந்து காத்து புனித உடலாக மாற்றி, கணவனுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்குமாறு பெண் மனத்தை மாற்றிடும் நுட்பமான பணியைக் ’கற்பு’ என்ற சொல்லாடலின் மூலம் அறநூல்கள் முயன்றுள்ளன. இந்நிலைக்கு திருக்குறளும் விலக்கு அல்ல.

    வள்ளுவரின் ஆண் – பெண் பாலுறவு குறித்த பார்வை காமத்துப்பாலில் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. காமத்துப்பால் முழுக்க ஆணின் மொழியிலமைந்த பிரதியாகும்; பெண் மொழிக்குச் சிறிதும் இடமில்லை. ’கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள’ என்ற குறள் ஆண் மைய வாதத்தைச் சார்ந்தது. இக்குறளில் ஆணின் பாலியல் வேட்கை மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் தனக்காக பாலியல் விழைவை அடைதல் அல்லது துறத்தல் பற்றி வள்ளுவருக்கு அக்கறை எதுவுமில்லை. பெண் எனப்படுபவள் ஆணினால் அறிந்துகொண்டு அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்ற அணுகுமுறையில் பால் வேட்கையானது ஆணின் தொழில்நுட்பமாக மாற்றப்படுகின்றது. இத்தகைய ஆண் மையப் பார்வைதான் எல்லாவகையான பாலியல் அத்துமீறல்களுக்கும் வன்முறைகளுக்கும் அடித்தளமாகும்.

    ஒரு நிலையில் பெண்ணுடலைப் போகப் பொருளாக மாற்றித் துய்ப்பிற்கான தளமாக்கும் வள்ளுவர், இன்னொரு நிலையில் பெண்ணுடலை உரிமை கொள்ளும் அதிகாரத்தையும் அறத்தின் பெயரால் ஆணுக்கு வழங்குகிறார். பெண்ணை முன்னிறுத்திக் காதலி அல்லது மனைவி என்ற அடையாளத்துடன் பாலியல் கொண்டாட்டத்தினை முன்மொழியும் காமத்துப்பால், ஒரு வகையில் ஆண்டான் அடிமை உறவின் வெளிப்பாடுதான். பெண் தனது உடலை முழுமையாக ஆணிடம் ஒப்படைத்துவிட்டுப் பேச்சற்று இருக்கும்வரை ‘காமம்’ பற்றிய புனைவுகள் பொங்கிப் பெருகும்.

    "தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை”

    என்ற குறள் பெண்ணைப் பெருமைப்படுத்தினாலும், மனைவி மீது தேவையற்ற சுமையைக் கற்பு என்ற பெயரில் ஏற்றுகின்றது. தூய உடலும், கணவனை வணங்கும் மனமுமிக்க பெண்ணைப் பற்றிய புனைவைக் கட்டமைத்திடும் குறள் கேள்விக்குரியதாகின்றது. மனைவியைத் தொழுதெழும் கணவன் பற்றியும் அவன் பெய்யெனப் பெய்யும் மழை பற்றியும் வள்ளுவர் அக்கறை கொள்ளாதது குறித்துப் பெண்ணியவாதிகள் கண்டனம் எழுப்புகின்றனர். பல நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் உருவாக்கிய பெண் பற்றிய பிம்பம், நவீனத் தமிழ்ப் பெண்களால் மறுதலிக்கப்படுகின்றது.

    கல்வியின் சிறப்பைச் சொல்லும் குறள்

    சமூகமாக வாழும் மக்கள், தங்களுக்குள் ஒருங்கிணைந்து வாழ்வதற்காக வள்ளுவர் குறிப்பிடும் அறங்கள் குறிப்பிடத்தக்கன. அவ்வகையில் வள்ளுவரின் இன்னொரு முகம் எளிமையானது; சராசரி மனிதனாகக் காட்சியளிக்கின்றார். கல்வியின் சிறப்பைக் குறிப்பிடும்போது, அதன் தேவையை எதிர்மறையாக்குகின்றார். கல்லாதவனின் முகத்திலிருப்பவை கண்கள் அல்ல, புண்கள் எனத் திட்டுகிறவர், மேலும் அவனை ’விலங்கு’ எனப் பழிக்கின்றார். கற்றோர் முன்னால் கல்லாதவன் பேச முயலுவது, ’முலை வளராத இளம் சிறுமி காம வயப்பட்டது போல’ எனக் கண்டிக்கிறார். ’பிறரிடம் அரிய விஷயங்களைக் கேட்டு ஆராய்ந்திடும் மனநிலை இல்லாதவன் செத்தாலும், வாழ்ந்தாலும் என்ன’ என்று கோபத்துடன் கேள்வி கேட்கிறார். பல்லாண்டுகளாகக் கல்வி கற்பது உயர் சாதியினருக்கு மட்டும் உரித்தானது என்ற சநாதன தர்மம் நிலவிய தமிழகத்தில் வள்ளுவர், தனது அறக்கருத்துகள் மூலம் கெட்டி தட்டிப்போன சராசரி மனிதனின் பிரக்ஞையில் பாதிப்பை ஏற்படுத்திட முயன்றுள்ளார்.

    எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் அறங்கள்

    ‘அன்பில்லாதவர் உடம்பானது எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்டது’, ‘கண்ணோட்டம் இல்லாத கண்கள் வெறும் புண்கள்’, ‘கண்ணோட்டமில்லாதவர் மரத்திற்கு ஒப்பாவர்’ எனக் கண்டனங்களை வீசும் வள்ளுவர், ‘மானம் இழந்தவர் மயிரனையர்’ எனக் குறிப்பிடுவது தற்செயலானது அல்ல. மானம் என்பதற்குப் பொதுவான வரையறை இல்லாத நிலையில், ஓர் அரசியல் கட்சியிலிருந்து சில மூத்த தலைவர்கள் பிரிந்தபோது, அக்கட்சியின் செயலாளர் அவர்களை ‘உதிர்ந்த மயிர்கள்’ என வருணித்தது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. திருக்குறள் முன்னிறுத்தும் சமூக அறங்களில் தேவையானவற்றை நவீன வாழ்க்கையில் பயன்படுத்தலாம்.

    மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், இன்னும் ஏற முயன்றால், அச்செயல் உயிரைப் பறித்துவிடும் என்ற எளிய உவமை மூலம் ஒரு கருத்தைப் பதிவாக்கிட முயலும் வள்ளுவரின் முயற்சியானது, மக்களிடையே கவனம் பெற்றதில் வியப்பில்லை. தொடர்ந்து திருக்குறள் நூலை வாசிக்கின்றவர்களுக்கு திடீரெனப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அதிலிருந்து விடுபடும் மனத்தெளிவைத் திருக்குறள் ஏற்படுத்தக்கூடியது. ‘நீரின்றி அமையாது உலகு’, ‘உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’, ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’, ‘கற்க கசடறக் கற்பவை’ போன்ற வரிகள் மனத்தில் சிந்தனையை ஏற்படுத்தக் கூடியன. இத்தகைய வரிகளினாலே திருக்குறள் தமிழர் மனங்களில் தொடர்ந்து ஆளுமை செய்கின்றது.

    குறளின் கவித்துவ அம்சம்

    ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து அறக்கருத்துகளைச் சொல்ல முயன்றிருப்பதுதான் திருக்குறள் நூலின் பலவீனமான அம்சம். ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் கட்டாயம் பத்து அறக்கருத்துகளைக் குறிப்பிட வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாகச் சாதாரணமான கருத்தமைந்த குறள்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பிற அதிகாரங்களைவிட, அது முக்கியமானது என்ற தொனி, குறள்கள் உருவாக்கத்தில் வெளிப்பட்டுள்ளது. இதனால் பல குறள்கள் கவிதையாக வெளிப்படாமல், கருத்தைத் தாங்கியிருக்கும் வறண்ட நடையில் செய்யுள்களாக உள்ளன. பொதுவாக, வளமான கவித்துவச் செறிவும் இலக்கிய ஆளுமையும் மிக்க சங்கக் கவிதைகளுடன் ஒப்பிடும்போது, திருக்குறளில் கவித்துவ அம்சங்கள் மிகக் குறைவு.

    மதம் சார்ந்த நூலா திருக்குறள்?

    ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் குரலில், வைதிக இந்து சமயம் கட்டமைத்த சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிரான மறுப்பு அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. இதுபோன்ற குறள்களை வைத்துக்கொண்டு வள்ளுவர் சநாதன பார்வைக்கு எதிரானவர் என்று பலரும் முடிவெடுக்கின்றனர். ஒட்டுமொத்தமாக குறள்களை ஆழ்ந்து வாசிக்கும்போது, முரண்பட்ட போக்குகளை வள்ளுவரிடம் காண முடிகின்றது.

    எந்தவொரு மதத்தையும் சாராத அறநூல் திருக்குறள் என்ற கூற்றிலும் முரண் உள்ளது. கடவுள் நம்பிக்கை, உருவ வழிபாடு, ஆரியருடைய வேள்வி, பிறவி நம்பிக்கை, ஊழ்வினை, சொர்க்கம், நரகம், மோட்சமடைதல், நல்வினை, தீவினை போன்றவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்குச் சார்பான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் குறள்கள், திருக்குறளில் நிரம்ப உண்டு. உயர்ந்த குடி, தாழ்ந்த குடி என்ற முரணில் நல்ல செயல்கள் மூலம் தாழ்ந்த குடியில் பிறந்தவன் உயர்ந்த குடியாகலாம் என்கிறார் திருவள்ளுவர். இக்குறளை ஆராய்ந்தால், குடி அல்லது சாதிகளுக்கிடையில் பிறப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் ஏற்றத்தாழ்வினை முற்றிலும் மறுக்கவோ அல்லது கண்டனம் செய்யாத நிலையைக் கண்டறியலாம்.

    திருக்குறளின் மதிப்பீடு – காலத்தின் கட்டாயம்

    அரசியலதிகாரத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்திடவும், மதங்களின் ஆளுமையைத் தக்க வைப்பதற்கும் எழுதப்பட்ட அறநூலான திருக்குறளின் கருத்துகளை எந்த அளவு நடைமுறைப்படுத்த முடியும் என்பதுதான் முக்கியமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில் திருக்குறளின் தேவையை மதிப்பிட வேண்டியுள்ளது. திருக்குறளின் அறக்கருத்துகளைப் பரந்துபட்ட நிலையில், மக்களிடம் அறிமுகம் செய்வது நோக்கமெனில், அதற்கான திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. மாறிவரும் சமூகச் சூழலுக்கேற்ப திருக்குறளின் கருத்துகள் பொருந்துதல் அல்லது முரண்படுவதை விமர்சனம் செய்வதன் மூலமாகவே, திருக்குறள் சமகால மதிப்புப் பெறும். அதுவே அந்நூல் தொடர்ந்து மக்களிடம் வழக்கிலிருப்பதற்கான வழியாகும். எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற புனித நூலாகத் திருக்குறளைப் போற்றுவது என்பது அந்நூலை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும்!

    இன்று தமிழர் என்ற அடையாளத்துடன் பல்வேறு சாதியினர், மதத்தினர், நாத்திகர் உள்ளனர். உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். வேறுபட்ட பழக்க, வழக்கங்கள், நம்பிக்கைகள் கொண்ட, உலகத் தமிழர்களின் பண்பாடு என்பது ஒற்றைத் தன்மையுடையது அல்ல. பன்முகப் போக்குகள் நிலவுவதை அங்கீகரிப்பதன் மூலமாகவே தமிழர் என்ற அடையாளம் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் இறைச்சி உண்ணுதல், பெண் பற்றிய மதிப்பீடுகள் போன்றவற்றில் முரண்பட்ட கருத்துகளைக் கொண்ட திருக்குறள் நூலினைத் ‘தமிழர் வேதம்’ என்று வலியுறுத்துவது தமிழர்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்துவிடும். எட்டுக்கோடி தமிழர்களுக்குப் பொதுவான அறங்கள் என்பதே நடைமுறை சாத்தியமற்றது.

    பல்வேறு மொழியினரும், பழங்குடியினரும் வெவ்வேறு பண்பாட்டு அடையாளங்களுடன் இந்தியாவெங்கும் வாழ்ந்து வருகின்ற சூழலில், பண்டைய அறங்களைப் போதிக்கும் திருக்குறள், இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டுமென்ற கருத்து நம்முடைய விருப்பம் சார்ந்தது; நடைமுறைக்கு ஏற்புடையதன்று.

    இந்நிலையில், ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசிக்கொண்டிருக்கும் உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற கருத்துகள் திருக்குறளில் உள்ளன. எனவே ‘திருக்குறள் உலகப் பொதுமறை’ என்ற கருத்திலும் முரண்பாடுகள் உள்ளன. பொதுவாக உலகப் பொதுமறை என்ற கருத்தே கானல் நீர் போன்றது; பண்டிதர்களின் உச்சகட்டப் புனைவு! அப்படியொரு நூல் இருக்கச் சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை!

    1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கற்று வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில், இவைதான் மனிதன் வாழவேண்டிய நெறிமுறைகள் என்று ஆழமாகச் சிந்தித்து, அவற்றைப் பதிவாக்கியுள்ள செயல், திருவள்ளுவரை என்றும் சாதனையாளராக முன்னிறுத்துகிறது. திருக்குறளின் அறக்கருத்துகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழரை நெறிப்படுத்த முயன்றுள்ளன; தமிழர் வாழ்க்கைக்குத் தத்துவப் பின்புலத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழர்களுக்கும் திருக்குறளுக்குமான ஆழமான உறவு என்றும் பிரிக்கவியலாத தன்மையுடையது என்பதே திருக்குறளுக்குப் பெருமை சேர்ப்பதாகும். விமர்சனமற்ற வெற்றுப் புகழுரைகள் திருக்குறளுக்குத் தேவையில்லை. எனவே பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் சிறந்த சமூகச் சிந்தனையாளரான திருவள்ளுவரின் இயல்புக்குப் பொருந்தாத வேடங்களை, அவருக்கு அணிவிப்பது பெருமைக்குரியதல்ல. திருக்குறள் என்ற அறநூல் தனது அசலான பலத்தினால் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும் என்பதுதான் உண்மை.



     

    kanmani tamil

    unread,
    May 28, 2019, 10:36:33 AM5/28/19
    to mintamil

    ///பெண்வழிச்சேறல்
     குறள் 901-010
    இந்த ஒரு குறள் விளக்கத்தை வைத்தே என் கருத்தைப் பதிவு செய்து விடுகிறேன் தேமொழி.
    பத்துக் குறள் விளக்கங்கள் தேவை இல்லை....ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
    குறள் 901: 
    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் 
    வேண்டாப் பொருளும் அது.
    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.
    பெரியார் வழி வந்தவர் மனைவி என்ற பெண்ணையும் இல்லறத்தையும் அவமதிப்பது தாளாமல் என்ன சொதப்புகிறார் பாருங்கள் 😅😂🤣 சரியான சொதப்பல் பேர்வழி
    அவருக்குப் புரிந்த விதம் அப்படி ...... 'மனைவியை' அவமதிப்பதை உணர்ந்ததால் தடுமாறி இருக்கிறார். பாவம் ......விட்டு விடுவோம் 
    அவர் தான் திருவள்ளுவரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் என்று தெளிவாகத் தெரிகிறதே.
    திருவள்ளுவர் தடுமாறவே இல்லை. அவர் சொன்ன கருத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். 
    மு.வரதராசனார் உரை: 
    கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.
    இவர் பொலிடிகல் கரெக்ட்னெஸ் ஆள் .
    தப்பிக்கத் தெரிந்தவர்; இரண்டாவது அடியைக் கண்டுகொள்ளவும் இல்லை. திருவள்ளுவருக்குக் கெட்ட பெயர் வராமல் காப்பாற்றி விட்டாரே !சும்மாவா ? தமிழாசிரியரல்லவா! மாணவ சமுதாயத்திற்காக வார்த்தைகளை அளந்து கொட்டிய பேராசிரியர் . இவரது எழுத்துக்காக அன்று ஆயிரக்கணக்கில் மாணவர் கூட்டம் வரிசையில் நின்று பத்திரிகை வாங்கிச் சுவைத்தது. அந்தப் பொறுப்புணர்ச்சி தான் இந்தப் பொருளுக்கான காரணம்   
    சாலமன் பாப்பையா உரை: 
    மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது. அப்பட்டமான உண்மை பொருளை சொல்பவர் 
    இல்லை தேமொழி . இவருக்குத் தப்பிக்கவும் தெரியவில்லை. வள்ளுவரின் உட்கிடக்கையும் புரியவில்லை . சொல்ல வந்த கருத்தின் ஆழமும் உணரவில்லை. மேடைப் பேச்சாளர்...... கைத்தட்டு வாங்குவது தானே முதல் குறி .
    பரிமேலழகர் உரை: 
    மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம். (மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது, அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்ல விடாமையின், விடற்பாற்று என்பதாம்.).
    பரிமேலழகர் உரையின் சிறப்பு என்ன தெரியுமா ? ஒவ்வொரு அதிகாரத்தையும் முந்தைய அதிகாரத்துடன் தொடர்புறுத்திக் காட்டுவது. இந்தப் பத்துக் குறள்களும் ஏன் அந்தப் பத்துக் குறள்களின் பின்னர் வைக்கப்பட்டன என்று முதலில் விளக்குவார்.( அதை நீங்கள் கண்டு கொள்ளாமல் ஒதுக்கி இருக்கிறீர்கள்.) அதிகார வைப்புமுறையை அழகாக எடுத்துக்காட்டிய உரை இவருடையது. அதனால் தான் அவரது உரை போற்றப் பட்டது. அவர் எல்லாக் குறள்களுக்கும் தன் வர்க்கச் சாயத்தைப் பூசியிருப்பார். ஆனாலும் திருக்குறளைப் புரிந்துகொள்ள அதன் வைப்பு முறையே வழிகோலும் என்ற உண்மையை ஆணித்தரமாக நிறுவியவர் என்ற பெருமை அவருக்குரியது. பரிமேலழகரைப் புரிந்து கொள்ளாமல் அவரது உரையைப் புரிந்து கொள்ள முடியாது. இவர் கிட்டத்தட்ட பொருளின் பக்கம் வந்துவிட்டார்; ஆனால் அதிகார வைப்புமுறையோடு சேர்த்துப் பார்க்க வேண்டும் .  
    மணக்குடவர் உரை: 
    மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்: யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை. இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி அவர்தம்மையே காதலிப்பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.
    எனக்கு மணக்குடவர் உரை பரிச்சயம் இல்லாதது என்ற உண்மையை நான் ஒத்துக் கொண்டாக வேண்டும். எனினும் இது அரைகுறைப் பொருள் என்பதை நான் உணர்கிறேன்.
    Translation: 
    Who give their soul to love of wife acquire not nobler gain; 
    Who give their soul to strenuous deeds such meaner joys disdain.
    Explanation: 
    Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.
    ஒரு இலக்கியத்தை மொழிபெயர்ப்பது எவ்வளவு சிக்கலானது என்பதற்கு இந்தக் குறளின் மொழிபெயர்ப்பு சரியான சான்று. இதில் பொருள்  விளக்கம் வேறு.
    இதற்கு மேலும் பொதுமறை என ஏற்றுக் கொள்ளச் சொல்வீர்கள்?///Themozhi wrote 2hrs ago
    ஆம் ; சொல்வேன் .
    ஒரு இலக்கியத்தை படைப்பாசிரியனின் வழியாக நாம் தெரிந்துகொள்ளும் போது படைப்பாளியின் உள்ளத்து உணர்வைப் பிசகாமல் புரிந்து கொண்டால் தான் இலக்கியமும் ருசிக்கும்; அது தான் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமையும் .
    திருவள்ளுவர் இந்த அதிகாரத்தை 'பெரியாரைப் பிழையாமை' என்ற அதிகாரத்தின் பின்னர் வைக்கிறார். ஏன் ?
    அவரது நோக்கம்: 
    அக வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அறங்களைச் சொன்ன பிறகு;
    புறவாழ்க்கையில் - அரசனுக்குச் சொல்ல வேண்டியதைச் சொன்ன பின்னர் ;  
    அமைச்சனுக்குச் சொல்ல வேண்டியதைச் சொன்ன பின்னர் ; ......
    அங்கவியலில் - அதாவது
    பொது வாழ்க்கையின் அங்கமாகத் திகழும் ஒவ்வொரு சாமானியனும் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்னென்ன என்பதைத் தொகுக்கிறார் . 
    அங்கே  தான் நட்புக்கு என்ன இடம்?
    மூத்தோர் சொல்லுக்கு (கொள்கை / கருத்துக்கு) என்ன இடம் ?
     மனைவியின் ஆசைக்கு என்ன இடம் என்று சொல்ல வருகிறார்.  

    ஒரு அரசியல்வாதி அரசு நடவடிக்கைகளுக்கு முடிவெடுக்கும் முன்னர் மனைவியின் ஆசை பற்றிச் சிந்திக்கக் கூடாது .
    ஒரு சமூக சீர்திருத்தவாதி தன் செயல்பாடுகளை முடிவு  செய்யும் முன்னர் மனைவியின் விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்கக் கூடாது.

    மனைவி கேட்ட சொத்து , சுகம் ,  பொருள் பற்றிச் சிந்திக்கும் அரசியல்வாதி தான் லஞ்ச லாவண்யத்தில் கை தேர்ந்தவன் ஆவான்.
    குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்தை பொது வாழ்க்கையுடன் குழப்பக் கூடாது. இது தான் இடம் நோக்கிய பொருள்.

    அரசியல்வாதி பெண்ணாக இருந்தால் செய்ய வேண்டியது என்ன என்று அவர் சொல்லவில்லை .
    அவர் காலத்தில் அது தேவையாக இருக்கவில்லை.
    அவர் போக்கில் சிந்தித்துப் பார்த்தால் ஒரு பெண் அரசியல்வாதி எடுக்கும் முடிவுகள் அவளது கணவனது ஆசையின் அடிப்படையில் அமையக் கூடாது. பொது வாழ்வில் அகவாழ்க்கை ஆசாபாசங்களைக் கலக்க விடக் கூடாது  
     
    இப்படிச் சொல்வதைத் தவறு என்று அவசரப்பட்டு முடிவு செய்வானேன்?
    யானையின் காலை மட்டும் தொட்டுப் பார்த்து அது தூண் போல் இருக்கிறது என்று சொன்ன கதை தான் 
    நான் பெரியாரையோ / கலைஞரையோ / பிற உரையாசிரியரையோ குற்றம் சொல்ல மாட்டேன்.
    அவரவர் இலக்கியப் பயிற்சியை அடியொட்டித் தான் உரை கூறுவார்கள்.
    தமிழார்வத்தால் தாமாகத் தமிழ் இலக்கியத்திற்கு பொருள் கூறி ஆய்வு செய்வோரை நான் போற்றுகிறேன்.
    ஆனால் பெரியார் பெயரையும் கலைஞர் பெயரையும் பயன்படுத்தித்  தவறான முடிபுகளுக்கு ஊக்கமளிக்கக் கூடாது.  
    சக  . 
















    On Tue, May 28, 2019 at 2:36 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
    பெண்வழிச்சேறல்
    901-910
    நட்பியல்-பெண்வழிச்சேறல்

    நட்பியல் கீழும் - பெண்வழிச்சேறல்  என ...
    பெண்ணுடன் கொண்ட நட்பு என்றாலும், 
    இல்லற வாழ்வில் மனைவியுடன்  ( மற்றொரு குறளில் மனைவியிடம் கொண்ட நட்பு என்று வள்ளுவர் குறிப்பார்) கொண்ட நட்பு என்றாலும், 
    அந்த நட்பு ஒருவழிச்சாலை பயணமாக இருக்கிறது வள்ளுவர் பார்வையில்.

    உரையாசியர் பலரின் விளக்கங்களை ஒப்பிட்ட  பின்னர்,  குறள்களின் கருத்துக்கள் குறித்து தெளிவும் கிட்டுகிறது.  சாலமன் பாப்பையா உரை நேரடியாகவே எளிய முறையில் குறளின் பொருளைக் கூட்டியும் குறைக்காமலும், தனது கருத்தைத் திணிக்காமலும் எழுதப்பட்டுள்ளது. 

    வள்ளுவர் கருத்தைச் சுருக்கமாகத் தொகுத்தால், நேரடியாக மனைவி/இல்லாள் என 50 விழுக்காடு குறள்கள் வாழ்க்கைத் துணைவியைக் குறிக்கிறது.
    அடுத்த பாதியில்  மறைமுகமாக மனைவியைக் குறிப்பிடுகிறார். (பகுப்பு பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது)

    வள்ளுவர் நேரடியாகச் சொல்லிய மனைவி குறித்த கருத்துகளை மட்டும்  கருத்தைச் சுருக்கமாகத் தொகுத்தால், 
    செயல்வீரர் மனைவி சொல்லைக் கேட்கக்கூடாது; அவ்வாறு செய்தால் அறப்பயன் கிட்டாது. மனைவிக்குப் பணிந்தால் அது சமூக வாழ்வில் அவமானத்தைத் தரும். அவனது செயலும் நல்லவர்களால் பாராட்டப்படாது.  அவன் நல்லவர்களுக்குக் கூட உதவமாட்டான். உயர்ந்த நிலையிலிருந்தாலும் அவனுக்குப் பெருமை கிட்டாது. 
    இது போன்ற அறிவுரைக்குப் பின்னர் எந்த ஆண்  மனைவிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்?


    உலகில் பலவகை குணம் கொண்டவரும் நல்லவரும் கெட்டவரும் இருப்பார்கள்.  ஆண்களிலும் பண்புள்ளோர் உள்ளனர். பெண்களிலும் பண்பில்லாதார் உள்ளனர். இவர்கள் மனித நேயம் குறைவானவர்கள்.  பெரும்பாலும் பெண்களைக் குறித்துச் சொல்லும் பொழுது தான் தனது குடும்பம் என்று செயல்படுவர் என்பது அவர்களது  பண்பாகக் குறிக்கப்படும்.  அவர்கள் நோக்கம் செயல்பாடு குடும்பத்தின் நன்மையை மட்டும்  கருதியே இருக்கும்.  தானறிந்து தவறான வழியில் குடும்பத்தினர் சென்றால் முடிந்தவரைத் தடை சொல்லப் பார்ப்பார்கள்.  நீதிமன்றத்திலும் மனைவியின் சாட்சிக்கு மதிப்பிருக்காது.  கணவனைக் காப்பற்றும் நோக்கில் அவர் மனசாட்சி மீறிச் சொல்லக்கூடும் என்பது எதிர்பார்ப்பு.  அத்தகைய ஒருவர் ஒன்று சொன்னாலோ அல்லது செய்தாலோ அதற்கு மதிப்பளிக்க வேண்டியது, அந்த மாற்றுக் கோணத்திலும் சிந்திக்க வேண்டியது ஒரு கணவனின் கடமை. இத்தகைய கருத்து மனைவியின் நல்லென்ணத்தை கணவனுக்கு அறிவுறுத்தும்.  வள்ளுவர் அனைத்துப் பெண்களும் தவறான வழியில் இட்டுச் செல்பவர் போலச் சொல்லியிருப்பது மிக  வருந்தத்தக்கது. (இந்த இடத்தில்தான்  கருணாநிதி அந்த இடங்களில் குணமற்ற பெண் என்று  காட்ட இடைச்செருகல் செய்ய முனைகிறார் என்பது கவனிக்கத்தக்கது).

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

    kanmani tamil

    unread,
    May 28, 2019, 10:45:03 AM5/28/19
    to mintamil
    ///மனைவி அதிகமாக சம்பாதிக்கும் குடும்பங்களில் மகிழ்ச்சி நிலவுவதில்லை. அத்தகைய மனைவிக்கு தன் கணவனை பிடிப்பது இல்லை. உறவுகள் சீர்குலைகின்றன /// selvan wrote 2hrs ago 

    ' சூரியகாந்தி ' திரைப்படம் நினைவிருக்கிறதா ? செல்வன்.
    கிளாசிக் மூவி ...அந்த கண்ணதாசன் பாட்டு. ...." பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு  கேட்டது " அருமையான படைப்புகள் 
    சக  

    தேமொழி

    unread,
    May 28, 2019, 1:25:48 PM5/28/19
    to மின்தமிழ்


    On Tuesday, May 28, 2019 at 6:39:44 AM UTC-7, N. Ganesan wrote:
    An essay worth reading.

    திருக்குறள் உலகப்பொதுமறையா? – சில சொல்லாடல்கள்
    Posted by ந. முருகேச பாண்டியன் Date: April 26, 2009

     நீண்ட கட்டுரை என்பதால்  இது முழுமையாக வந்து சேரவில்லை திரு. கணேசன்.
    விடுபட்ட பகுதியில் இருந்து தொடர்கிறேன்.  

    பெண்ணிற்கு எதிரானவரா திருவள்ளுவர்?

    திருக்குறள் என்பது பால் பேதமற்ற பிரதி; அது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான கற்பினை வலியுறுத்துகின்றது; ஒடுக்கப்பட்ட பெண்களுக்குச் சார்பான அறக்கருத்துகளை முன்னிறுத்துகிறது என்று அழுத்தமான நம்பிக்கை தமிழரிடையே உள்ளது. ’தமிழ்ப் பெண் என்பவள் குறளின் வழிநடந்தால், வாழ்வில் சிறக்கலாம்' என்று தமிழறிஞர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெண்ணியவாதிகள் திருவள்ளுவரின் பெண் பற்றிய மதிப்பீடுகளைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ’பெண் வழிச் சேரல்' அதிகாரம் முன்னிறுத்தும் கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. பெண்ணின் பேச்சைக் கேட்டு நடத்தல், பெண்ணின் வேண்டுதலை நிறைவேற்றுதல், பெண்ணுக்குப் பணிந்து நடத்தல் ஆகிய செயல்களைச் செய்யும் ஆண்களை திருவள்ளுவர் கடுமையாகக் கண்டனம் செய்கிறார்: பெண்ணுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிற ஆணினால் அறச்செயல்களைச் செய்யவியலாது; அவனுடைய பிறவிக்கு மோட்சம் கிடைக்காது; அவனால் பிறருக்கு நன்மை செய்ய முடியாது; அவனுக்குச் செயல்திறன் இல்லாமல் போகும். பெண்ணின் அறிவுத் திறனையும், ஆற்றலையும் மறுக்கும் போக்கைத் திருக்குறளில் காணமுடிகிறது. திருவள்ளுவரின் குரலில் ஆண்மைய வாதம் அழுத்தமாகப் பொதிந்துள்ளது. ’பெண் சொல் கேளேல்' என்பதை அறமாக முன்வைக்கும் திருவள்ளுவரின் கருத்தியல், சமூகத்தில் பெண்ணின் இருப்பை மறுப்பதுடன் அவளுடைய மனத்தையும் புறக்கணிக்கிறது.

    இன்று பிரதமர், முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், உச்சநீதிமன்ற நீதியரசர், காவல்துறை உயர் அதிகாரி, பெரும் தொழிலதிபர் என உயர் மட்டங்களில் பெண்கள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றனர். இந்நிலையில், இத்தகைய பெண்களின் கீழ்ப் பணியாற்றும் ஆண்கள் வள்ளுவரின் அறமான 'பெண் சொல் கேளேலைப்' பின்பற்றினால், அச்செயல் சட்ட விரோதமானது; இந்திய அரசியல் நிர்ணய சபை வகுத்துள்ள விதிகளுக்கு முரணானது. எனவே, திருவள்ளுவர் வலியுறுத்தும் பெண் பற்றிய அறங்களில் சில இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமாக இல்லை. தமிழ்ப் பெண்களுக்கே பொருந்தாத திருக்குறளின் அறக்கருத்தை உலகத்துப் பெண்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி.

    வள்ளுவரின் காலத்தில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் பன்முகப் பாலியல் ஈடுபாடு இருந்தது. திருமணம் என்ற அமைப்பிற்குள் கட்டுப்படாத மகளிர் இருந்தனர். பொருளை விரும்பும் பெண்கள் இருந்தனரே அன்றி, பொருளுக்காக ஆடவரை விரும்பும் பெண்கள் பற்றிய குறிப்புகள் குறளில் இல்லை. குடும்ப அமைப்பில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டினை அறமாக திருவள்ளுவர் வலியுறுத்துவது அன்றைய காலகட்டத்தில் முற்போக்கான அம்சமாகும். மகளிர் நிறை காக்கும் கற்பினை முதன்மைப்படுத்தும் வள்ளுவர், ஆடவர் நிறை பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒப்பீட்டளவில் பெண்களுக்குத் தாராளமாக அறிவுரைகளை அள்ளி வழங்கியுள்ளார்!

    ஆண் சார்பு நிலைக் காமத்துப் பால்

    ஆண்களுக்கான அறமாகத்தான் பிறன்மனை நயத்தல் கூடாது என்ற வள்ளுவரின் அறிவுரையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கணவன்-மனைவி என்ற சிறிய குடும்பத்தினை முன்னிறுத்தும் நிலையில், பாலியல் அறமானது முழுக்கப் பெண்ணை நோக்கியே வள்ளுவரால் முன்மொழியப்பட்டுள்ளது. தனி மனித ஒழுக்கம் என்ற லட்சிய நோக்கிலான அறமும் பெண் குறித்த ஆண் மேலாதிக்கத் தன்மையுடன் அமைந்துள்ளது. வள்ளுவர் சித்திரிக்கும் ஆணின் ஒவ்வொரு அசைவும், செயலும் பெண்ணின் மீதான அவனது அதிகாரத்தைச் சுற்றியே இயங்குகின்றது. பெண்ணுடலைப் பிற ஆண்களிடமிருந்து காத்து புனித உடலாக மாற்றி, கணவனுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்குமாறு பெண் மனத்தை மாற்றிடும் நுட்பமான பணியைக் ’கற்பு' என்ற சொல்லாடலின் மூலம் அறநூல்கள் முயன்றுள்ளன. இந்நிலைக்கு திருக்குறளும் விலக்கு அல்ல.

    வள்ளுவரின் ஆண் - பெண் பாலுறவு ... (தொடர்ச்சி)  குறித்த பார்வை காமத்துப்பாலில் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. காமத்துப்பால் முழுக்க ஆணின் மொழியிலமைந்த பிரதியாகும்; பெண் மொழிக்குச் சிறிதும் இடமில்லை. ’கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள' என்ற குறள் ஆண் மைய வாதத்தைச் சார்ந்தது. இக்குறளில் ஆணின் பாலியல் வேட்கை மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் தனக்காக பாலியல் விழைவை அடைதல் அல்லது துறத்தல் பற்றி வள்ளுவருக்கு அக்கறை எதுவுமில்லை. பெண் எனப்படுபவள் ஆணினால் அறிந்துகொண்டு அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்ற அணுகுமுறையில் பால் வேட்கையானது ஆணின் தொழில்நுட்பமாக மாற்றப்படுகின்றது. இத்தகைய ஆண் மையப் பார்வைதான் எல்லாவகையான பாலியல் அத்துமீறல்களுக்கும் வன்முறைகளுக்கும் அடித்தளமாகும்.

    ஒரு நிலையில் பெண்ணுடலைப் போகப் பொருளாக மாற்றித் துய்ப்பிற்கான தளமாக்கும் வள்ளுவர், இன்னொரு நிலையில் பெண்ணுடலை உரிமை கொள்ளும் அதிகாரத்தையும் அறத்தின் பெயரால் ஆணுக்கு வழங்குகிறார். பெண்ணை முன்னிறுத்திக் காதலி அல்லது மனைவி என்ற அடையாளத்துடன் பாலியல் கொண்டாட்டத்தினை முன்மொழியும் காமத்துப்பால், ஒரு வகையில் ஆண்டான் அடிமை உறவின் வெளிப்பாடுதான். பெண் தனது உடலை முழுமையாக ஆணிடம் ஒப்படைத்துவிட்டுப் பேச்சற்று இருக்கும்வரை ‘காமம்' பற்றிய புனைவுகள் பொங்கிப் பெருகும்.

    "தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள்

    பெய்யெனப் பெய்யும் மழை''

    என்ற குறள் பெண்ணைப் பெருமைப்படுத்தினாலும், மனைவி மீது தேவையற்ற சுமையைக் கற்பு என்ற பெயரில் ஏற்றுகின்றது. தூய உடலும், கணவனை வணங்கும் மனமுமிக்க பெண்ணைப் பற்றிய புனைவைக் கட்டமைத்திடும் குறள் கேள்விக்குரியதாகின்றது. மனைவியைத் தொழுதெழும் கணவன் பற்றியும் அவன் பெய்யெனப் பெய்யும் மழை பற்றியும் வள்ளுவர் அக்கறை கொள்ளாதது குறித்துப் பெண்ணியவாதிகள் கண்டனம் எழுப்புகின்றனர். பல நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் உருவாக்கிய பெண் பற்றிய பிம்பம், நவீனத் தமிழ்ப் பெண்களால் மறுதலிக்கப்படுகின்றது.

    கல்வியின் சிறப்பைச் சொல்லும் குறள்

    சமூகமாக வாழும் மக்கள், தங்களுக்குள் ஒருங்கிணைந்து வாழ்வதற்காக வள்ளுவர் குறிப்பிடும் அறங்கள் குறிப்பிடத்தக்கன. அவ்வகையில் வள்ளுவரின் இன்னொரு முகம் எளிமையானது; சராசரி மனிதனாகக் காட்சியளிக்கின்றார். கல்வியின் சிறப்பைக் குறிப்பிடும்போது, அதன் தேவையை எதிர்மறையாக்குகின்றார். கல்லாதவனின் முகத்திலிருப்பவை கண்கள் அல்ல, புண்கள் எனத் திட்டுகிறவர், மேலும் அவனை ’விலங்கு' எனப் பழிக்கின்றார். கற்றோர் முன்னால் கல்லாதவன் பேச முயலுவது, ’முலை வளராத இளம் சிறுமி காம வயப்பட்டது போல' எனக் கண்டிக்கிறார். ’பிறரிடம் அரிய விஷயங்களைக் கேட்டு ஆராய்ந்திடும் மனநிலை இல்லாதவன் செத்தாலும், வாழ்ந்தாலும் என்ன' என்று கோபத்துடன் கேள்வி கேட்கிறார். பல்லாண்டுகளாகக் கல்வி கற்பது உயர் சாதியினருக்கு மட்டும் உரித்தானது என்ற சநாதன தர்மம் நிலவிய தமிழகத்தில் வள்ளுவர், தனது அறக்கருத்துகள் மூலம் கெட்டி தட்டிப்போன சராசரி மனிதனின் பிரக்ஞையில் பாதிப்பை ஏற்படுத்திட முயன்றுள்ளார்.

    (தொடரும்)

    http://www.nilacharal.com/ocms/log/05180911.asp

    தேமொழி

    unread,
    May 28, 2019, 1:28:18 PM5/28/19
    to மின்தமிழ்

    எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் அறங்கள்

    'அன்பில்லாதவர் உடம்பானது எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்டது', 'கண்ணோட்டம் இல்லாத கண்கள் வெறும் புண்கள்', 'கண்ணோட்டமில்லாதவர் மரத்திற்கு ஒப்பாவர்' எனக் கண்டனங்களை வீசும் வள்ளுவர், 'மானம் இழந்தவர் மயிரனையர்' எனக் குறிப்பிடுவது தற்செயலானது அல்ல. மானம் என்பதற்குப் பொதுவான வரையறை இல்லாத நிலையில், ஓர் அரசியல் கட்சியிலிருந்து சில மூத்த தலைவர்கள் பிரிந்தபோது, அக்கட்சியின் செயலாளர் அவர்களை 'உதிர்ந்த மயிர்கள்' என வருணித்தது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. திருக்குறள் முன்னிறுத்தும் சமூக அறங்களில் தேவையானவற்றை நவீன வாழ்க்கையில் பயன்படுத்தலாம்.

    மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், இன்னும் ஏற முயன்றால், அச்செயல் உயிரைப் பறித்துவிடும் என்ற எளிய உவமை மூலம் ஒரு கருத்தைப் பதிவாக்கிட முயலும் வள்ளுவரின் முயற்சியானது, மக்களிடையே கவனம் பெற்றதில் வியப்பில்லை. தொடர்ந்து திருக்குறள் நூலை வாசிக்கின்றவர்களுக்கு திடீரெனப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அதிலிருந்து விடுபடும் மனத்தெளிவைத் திருக்குறள் ஏற்படுத்தக்கூடியது. 'நீரின்றி அமையாது உலகு', 'உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு', 'அடக்கம் அமரருள் உய்க்கும்', 'கற்க கசடறக் கற்பவை' போன்ற வரிகள் மனத்தில் சிந்தனையை ஏற்படுத்தக் கூடியன. இத்தகைய வரிகளினாலே திருக்குறள் தமிழர் மனங்களில் தொடர்ந்து ஆளுமை செய்கின்றது.

    குறளின் கவித்துவ அம்சம்

    ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து அறக்கருத்துகளைச் சொல்ல முயன்றிருப்பதுதான் திருக்குறள் நூலின் பலவீனமான அம்சம். ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் கட்டாயம் பத்து அறக்கருத்துகளைக் குறிப்பிட வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாகச் சாதாரணமான கருத்தமைந்த குறள்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பிற அதிகாரங்களைவிட, அது முக்கியமானது என்ற தொனி, குறள்கள் உருவாக்கத்தில் வெளிப்பட்டுள்ளது. இதனால் பல குறள்கள் கவிதையாக வெளிப்படாமல், கருத்தைத் தாங்கியிருக்கும் வறண்ட நடையில் செய்யுள்களாக உள்ளன. பொதுவாக, வளமான கவித்துவச் செறிவும் இலக்கிய ஆளுமையும் மிக்க சங்கக் கவிதைகளுடன் ஒப்பிடும்போது, திருக்குறளில் கவித்துவ அம்சங்கள் மிகக் குறைவு.

    மதம் சார்ந்த நூலா திருக்குறள்?

    'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரின் குரலில், வைதிக இந்து சமயம் கட்டமைத்த சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிரான மறுப்பு அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. இதுபோன்ற குறள்களை வைத்துக்கொண்டு வள்ளுவர் சநாதன பார்வைக்கு எதிரானவர் என்று பலரும் முடிவெடுக்கின்றனர். ஒட்டுமொத்தமாக குறள்களை ஆழ்ந்து வாசிக்கும்போது, முரண்பட்ட போக்குகளை வள்ளுவரிடம் காண முடிகின்றது.

    எந்தவொரு மதத்தையும் சாராத அறநூல் திருக்குறள் என்ற கூற்றிலும் முரண் உள்ளது. கடவுள் நம்பிக்கை, உருவ வழிபாடு, ஆரியருடைய வேள்வி, பிறவி நம்பிக்கை, ஊழ்வினை, சொர்க்கம், நரகம், மோட்சமடைதல், நல்வினை, தீவினை போன்றவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்குச் சார்பான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் குறள்கள், திருக்குறளில் நிரம்ப உண்டு. உயர்ந்த குடி, தாழ்ந்த குடி என்ற முரணில் நல்ல செயல்கள் மூலம் தாழ்ந்த குடியில் பிறந்தவன் உயர்ந்த குடியாகலாம் என்கிறார் திருவள்ளுவர். இக்குறளை ஆராய்ந்தால், குடி அல்லது சாதிகளுக்கிடையில் பிறப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் ஏற்றத்தாழ்வினை முற்றிலும் மறுக்கவோ அல்லது கண்டனம் செய்யாத நிலையைக் கண்டறியலாம்.

    திருக்குறளின் மதிப்பீடு - காலத்தின் கட்டாயம்

    அரசியலதிகாரத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்திடவும், மதங்களின் ஆளுமையைத் தக்க வைப்பதற்கும் எழுதப்பட்ட அறநூலான திருக்குறளின் கருத்துகளை எந்த அளவு நடைமுறைப்படுத்த முடியும் என்பதுதான் முக்கியமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில் திருக்குறளின் தேவையை மதிப்பிட வேண்டியுள்ளது. திருக்குறளின் அறக்கருத்துகளைப் பரந்துபட்ட நிலையில், மக்களிடம் அறிமுகம் செய்வது நோக்கமெனில், அதற்கான திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. மாறிவரும் சமூகச் சூழலுக்கேற்ப திருக்குறளின் கருத்துகள் பொருந்துதல் அல்லது முரண்படுவதை விமர்சனம் செய்வதன் மூலமாகவே, திருக்குறள் சமகால மதிப்புப் பெறும். அதுவே அந்நூல் தொடர்ந்து மக்களிடம் வழக்கிலிருப்பதற்கான வழியாகும். எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற புனித நூலாகத் திருக்குறளைப் போற்றுவது என்பது அந்நூலை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும்!

    இன்று தமிழர் என்ற அடையாளத்துடன் பல்வேறு சாதியினர், மதத்தினர், நாத்திகர் உள்ளனர். உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். வேறுபட்ட பழக்க, வழக்கங்கள், நம்பிக்கைகள் கொண்ட, உலகத் தமிழர்களின் பண்பாடு என்பது ஒற்றைத் தன்மையுடையது அல்ல. பன்முகப் போக்குகள் நிலவுவதை அங்கீகரிப்பதன் மூலமாகவே தமிழர் என்ற அடையாளம் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் இறைச்சி உண்ணுதல், பெண் பற்றிய மதிப்பீடுகள் போன்றவற்றில் முரண்பட்ட கருத்துகளைக் கொண்ட திருக்குறள் நூலினைத் 'தமிழர் வேதம்' என்று வலியுறுத்துவது தமிழர்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்துவிடும். எட்டுக்கோடி தமிழர்களுக்குப் பொதுவான அறங்கள் என்பதே நடைமுறை சாத்தியமற்றது.

    பல்வேறு மொழியினரும், பழங்குடியினரும் வெவ்வேறு பண்பாட்டு அடையாளங்களுடன் இந்தியாவெங்கும் வாழ்ந்து வருகின்ற சூழலில், பண்டைய அறங்களைப் போதிக்கும் திருக்குறள், இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டுமென்ற கருத்து நம்முடைய விருப்பம் சார்ந்தது; நடைமுறைக்கு ஏற்புடையதன்று.

    இந்நிலையில், ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசிக்கொண்டிருக்கும் உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற கருத்துகள் திருக்குறளில் உள்ளன. எனவே 'திருக்குறள் உலகப் பொதுமறை' என்ற கருத்திலும் முரண்பாடுகள் உள்ளன. பொதுவாக உலகப் பொதுமறை என்ற கருத்தே கானல் நீர் போன்றது; பண்டிதர்களின் உச்சகட்டப் புனைவு! அப்படியொரு நூல் இருக்கச் சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை!

    1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கற்று வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில், இவைதான் மனிதன் வாழவேண்டிய நெறிமுறைகள் என்று ஆழமாகச் சிந்தித்து, அவற்றைப் பதிவாக்கியுள்ள செயல், திருவள்ளுவரை என்றும் சாதனையாளராக முன்னிறுத்துகிறது. திருக்குறளின் அறக்கருத்துகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழரை நெறிப்படுத்த முயன்றுள்ளன; தமிழர் வாழ்க்கைக்குத் தத்துவப் பின்புலத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழர்களுக்கும் திருக்குறளுக்குமான ஆழமான உறவு என்றும் பிரிக்கவியலாத தன்மையுடையது என்பதே திருக்குறளுக்குப் பெருமை சேர்ப்பதாகும். விமர்சனமற்ற வெற்றுப் புகழுரைகள் திருக்குறளுக்குத் தேவையில்லை. எனவே பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் சிறந்த சமூகச் சிந்தனையாளரான திருவள்ளுவரின் இயல்புக்குப் பொருந்தாத வேடங்களை, அவருக்கு அணிவிப்பது பெருமைக்குரியதல்ல. திருக்குறள் என்ற அறநூல் தனது அசலான பலத்தினால் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும் என்பதுதான் உண்மை.

    தேமொழி

    unread,
    May 28, 2019, 2:05:01 PM5/28/19
    to மின்தமிழ்
    விடுபட்ட பகுதி கிடைத்த இடம்:  https://yarl.com/forum3/topic/77844-திருக்குறள்-உலகப்பொதுமறையா-சில-சொல்லாடல்கள்/

    இசையினியனின் இந்த இழைக்கு மட்டும் பொருத்தமான பகுதி ... பெண்கள் குறித்த வள்ளுவர் பார்வை...
    அவை மட்டும் பார்ப்போம். 


    பெண்ணிற்கு எதிரானவரா திருவள்ளுவர்?

    திருக்குறள் என்பது பால் பேதமற்ற பிரதி; அது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான கற்பினை வலியுறுத்துகின்றது; ஒடுக்கப்பட்ட பெண்களுக்குச் சார்பான அறக்கருத்துகளை முன்னிறுத்துகிறது என்று அழுத்தமான நம்பிக்கை தமிழரிடையே உள்ளது. ’தமிழ்ப் பெண் என்பவள் குறளின் வழிநடந்தால், வாழ்வில் சிறக்கலாம்' என்று தமிழறிஞர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெண்ணியவாதிகள் திருவள்ளுவரின் பெண் பற்றிய மதிப்பீடுகளைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ’பெண் வழிச் சேரல்' அதிகாரம் முன்னிறுத்தும் கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. பெண்ணின் பேச்சைக் கேட்டு நடத்தல், பெண்ணின் வேண்டுதலை நிறைவேற்றுதல், பெண்ணுக்குப் பணிந்து நடத்தல் ஆகிய செயல்களைச் செய்யும் ஆண்களை திருவள்ளுவர் கடுமையாகக் கண்டனம் செய்கிறார்: பெண்ணுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிற ஆணினால் அறச்செயல்களைச் செய்யவியலாது; அவனுடைய பிறவிக்கு மோட்சம் கிடைக்காது; அவனால் பிறருக்கு நன்மை செய்ய முடியாது; அவனுக்குச் செயல்திறன் இல்லாமல் போகும். பெண்ணின் அறிவுத் திறனையும், ஆற்றலையும் மறுக்கும் போக்கைத் திருக்குறளில் காணமுடிகிறது. திருவள்ளுவரின் குரலில் ஆண்மைய வாதம் அழுத்தமாகப் பொதிந்துள்ளது. ’பெண் சொல் கேளேல்' என்பதை அறமாக முன்வைக்கும் திருவள்ளுவரின் கருத்தியல், சமூகத்தில் பெண்ணின் இருப்பை மறுப்பதுடன் அவளுடைய மனத்தையும் புறக்கணிக்கிறது.

    இன்று பிரதமர், முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், உச்சநீதிமன்ற நீதியரசர், காவல்துறை உயர் அதிகாரி, பெரும் தொழிலதிபர் என உயர் மட்டங்களில் பெண்கள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றனர். இந்நிலையில், இத்தகைய பெண்களின் கீழ்ப் பணியாற்றும் ஆண்கள் வள்ளுவரின் அறமான 'பெண் சொல் கேளேலைப்' பின்பற்றினால், அச்செயல் சட்ட விரோதமானது; இந்திய அரசியல் நிர்ணய சபை வகுத்துள்ள விதிகளுக்கு முரணானது. எனவே, திருவள்ளுவர் வலியுறுத்தும் பெண் பற்றிய அறங்களில் சில இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமாக இல்லை. தமிழ்ப் பெண்களுக்கே பொருந்தாத திருக்குறளின் அறக்கருத்தை உலகத்துப் பெண்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி.


    இக்கருத்துகளே எனக்கும் தோன்றி எழுதியிருந்தேன் என்பது வியப்பாகத்தானிருக்கிறது !!!!
     
    கீழுள்ள காமத்துப்பால்  கருத்துகளும் கவனத்தில் கொள்ள வேண்டியவையே.
    ஆசிரியரின் அணுகுமுறை பொதுவான பெரிய படத்தைத் தூர நின்று பார்க்கும் முறையில் .... holistic approach .... அனைத்து குறளையும் ஒருங்கிணைத்து வல்லவரின் நிலை ஆராய்வது கட்டுரையின் சிறப்பு, அவர் மதிப்பீட்டிற்கும் வலு சேர்க்கிறது. (எனது கட்டுரையில் தட்டுப்பிழை பல கண்டேன்.  குறிப்பாக ’பெண் வழிச் சேரல்'  என்பதே பிழையாக வந்திருந்தது மன்னிக்க)

    ஆண் சார்பு நிலைக் காமத்துப் பால்

    ஆண்களுக்கான அறமாகத்தான் பிறன்மனை நயத்தல் கூடாது என்ற வள்ளுவரின் அறிவுரையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கணவன்-மனைவி என்ற சிறிய குடும்பத்தினை முன்னிறுத்தும் நிலையில், பாலியல் அறமானது முழுக்கப் பெண்ணை நோக்கியே வள்ளுவரால் முன்மொழியப்பட்டுள்ளது. தனி மனித ஒழுக்கம் என்ற லட்சிய நோக்கிலான அறமும் பெண் குறித்த ஆண் மேலாதிக்கத் தன்மையுடன் அமைந்துள்ளது. வள்ளுவர் சித்திரிக்கும் ஆணின் ஒவ்வொரு அசைவும், செயலும் பெண்ணின் மீதான அவனது அதிகாரத்தைச் சுற்றியே இயங்குகின்றது. பெண்ணுடலைப் பிற ஆண்களிடமிருந்து காத்து புனித உடலாக மாற்றி, கணவனுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்குமாறு பெண் மனத்தை மாற்றிடும் நுட்பமான பணியைக் ’கற்பு' என்ற சொல்லாடலின் மூலம் அறநூல்கள் முயன்றுள்ளன. இந்நிலைக்கு திருக்குறளும் விலக்கு அல்ல.

    வள்ளுவரின் ஆண் - பெண் பாலுறவு  குறித்த பார்வை காமத்துப்பாலில் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. காமத்துப்பால் முழுக்க ஆணின் மொழியிலமைந்த பிரதியாகும்; பெண் மொழிக்குச் சிறிதும் இடமில்லை. ’கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள' என்ற குறள் ஆண் மைய வாதத்தைச் சார்ந்தது. இக்குறளில் ஆணின் பாலியல் வேட்கை மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் தனக்காக பாலியல் விழைவை அடைதல் அல்லது துறத்தல் பற்றி வள்ளுவருக்கு அக்கறை எதுவுமில்லை. பெண் எனப்படுபவள் ஆணினால் அறிந்துகொண்டு அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்ற அணுகுமுறையில் பால் வேட்கையானது ஆணின் தொழில்நுட்பமாக மாற்றப்படுகின்றது. இத்தகைய ஆண் மையப் பார்வைதான் எல்லாவகையான பாலியல் அத்துமீறல்களுக்கும் வன்முறைகளுக்கும் அடித்தளமாகும்.

    ஒரு நிலையில் பெண்ணுடலைப் போகப் பொருளாக மாற்றித் துய்ப்பிற்கான தளமாக்கும் வள்ளுவர், இன்னொரு நிலையில் பெண்ணுடலை உரிமை கொள்ளும் அதிகாரத்தையும் அறத்தின் பெயரால் ஆணுக்கு வழங்குகிறார். பெண்ணை முன்னிறுத்திக் காதலி அல்லது மனைவி என்ற அடையாளத்துடன் பாலியல் கொண்டாட்டத்தினை முன்மொழியும் காமத்துப்பால், ஒரு வகையில் ஆண்டான் அடிமை உறவின் வெளிப்பாடுதான். பெண் தனது உடலை முழுமையாக ஆணிடம் ஒப்படைத்துவிட்டுப் பேச்சற்று இருக்கும்வரை ‘காமம்' பற்றிய புனைவுகள் பொங்கிப் பெருகும்.

    "தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள்

    பெய்யெனப் பெய்யும் மழை''

    என்ற குறள் பெண்ணைப் பெருமைப்படுத்தினாலும், மனைவி மீது தேவையற்ற சுமையைக் கற்பு என்ற பெயரில் ஏற்றுகின்றது. தூய உடலும், கணவனை வணங்கும் மனமுமிக்க பெண்ணைப் பற்றிய புனைவைக் கட்டமைத்திடும் குறள் கேள்விக்குரியதாகின்றது. மனைவியைத் தொழுதெழும் கணவன் பற்றியும் அவன் பெய்யெனப் பெய்யும் மழை பற்றியும் வள்ளுவர் அக்கறை கொள்ளாதது குறித்துப் பெண்ணியவாதிகள் கண்டனம் எழுப்புகின்றனர். பல நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் உருவாக்கிய பெண் பற்றிய பிம்பம், நவீனத் தமிழ்ப் பெண்களால் மறுதலிக்கப்படுகின்றது.


      [...]

    திருக்குறளின் மதிப்பீடு - காலத்தின் கட்டாயம்
    அரசியலதிகாரத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்திடவும், மதங்களின் ஆளுமையைத் தக்க வைப்பதற்கும் எழுதப்பட்ட அறநூலான திருக்குறளின் கருத்துகளை எந்த அளவு நடைமுறைப்படுத்த முடியும் என்பதுதான் முக்கியமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில் திருக்குறளின் தேவையை மதிப்பிட வேண்டியுள்ளது. திருக்குறளின் அறக்கருத்துகளைப் பரந்துபட்ட நிலையில், மக்களிடம் அறிமுகம் செய்வது நோக்கமெனில், அதற்கான திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. மாறிவரும் சமூகச் சூழலுக்கேற்ப திருக்குறளின் கருத்துகள் பொருந்துதல் அல்லது முரண்படுவதை விமர்சனம் செய்வதன் மூலமாகவே, திருக்குறள் சமகால மதிப்புப் பெறும். அதுவே அந்நூல் தொடர்ந்து மக்களிடம் வழக்கிலிருப்பதற்கான வழியாகும். எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற புனித நூலாகத் திருக்குறளைப் போற்றுவது என்பது அந்நூலை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும்!
    இன்று தமிழர் என்ற அடையாளத்துடன் பல்வேறு சாதியினர், மதத்தினர், நாத்திகர் உள்ளனர். உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். வேறுபட்ட பழக்க, வழக்கங்கள், நம்பிக்கைகள் கொண்ட, உலகத் தமிழர்களின் பண்பாடு என்பது ஒற்றைத் தன்மையுடையது அல்ல. பன்முகப் போக்குகள் நிலவுவதை அங்கீகரிப்பதன் மூலமாகவே தமிழர் என்ற அடையாளம் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் இறைச்சி உண்ணுதல், பெண் பற்றிய மதிப்பீடுகள் போன்றவற்றில் முரண்பட்ட கருத்துகளைக் கொண்ட திருக்குறள் நூலினைத் 'தமிழர் வேதம்' என்று வலியுறுத்துவது தமிழர்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்துவிடும். எட்டுக்கோடி தமிழர்களுக்குப் பொதுவான அறங்கள் என்பதே நடைமுறை சாத்தியமற்றது.

    பல்வேறு மொழியினரும், பழங்குடியினரும் வெவ்வேறு பண்பாட்டு அடையாளங்களுடன் இந்தியாவெங்கும் வாழ்ந்து வருகின்ற சூழலில், பண்டைய அறங்களைப் போதிக்கும் திருக்குறள், இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டுமென்ற கருத்து நம்முடைய விருப்பம் சார்ந்தது; நடைமுறைக்கு ஏற்புடையதன்று.
    இந்நிலையில், ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசிக்கொண்டிருக்கும் உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற கருத்துகள் திருக்குறளில் உள்ளன. எனவே 'திருக்குறள் உலகப் பொதுமறை' என்ற கருத்திலும் முரண்பாடுகள் உள்ளன. பொதுவாக உலகப் பொதுமறை என்ற கருத்தே கானல் நீர் போன்றது; பண்டிதர்களின் உச்சகட்டப் புனைவு! அப்படியொரு நூல் இருக்கச் சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை!

    1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கற்று வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில், இவைதான் மனிதன் வாழவேண்டிய நெறிமுறைகள் என்று ஆழமாகச் சிந்தித்து, அவற்றைப் பதிவாக்கியுள்ள செயல், திருவள்ளுவரை என்றும் சாதனையாளராக முன்னிறுத்துகிறது. திருக்குறளின் அறக்கருத்துகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழரை நெறிப்படுத்த முயன்றுள்ளன; தமிழர் வாழ்க்கைக்குத் தத்துவப் பின்புலத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழர்களுக்கும் திருக்குறளுக்குமான ஆழமான உறவு என்றும் பிரிக்கவியலாத தன்மையுடையது என்பதே திருக்குறளுக்குப் பெருமை சேர்ப்பதாகும். விமர்சனமற்ற வெற்றுப் புகழுரைகள் திருக்குறளுக்குத் தேவையில்லை. எனவே பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் சிறந்த சமூகச் சிந்தனையாளரான திருவள்ளுவரின் இயல்புக்குப் பொருந்தாத வேடங்களை, அவருக்கு அணிவிப்பது பெருமைக்குரியதல்ல. திருக்குறள் என்ற அறநூல் தனது அசலான பலத்தினால் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும் என்பதுதான் உண்மை.

    இதுதான் உண்மை.  
    யாரும் குறளுக்கு  வக்காலத்து வாங்கத் தேவையில்லை.  இல்லாத ஒன்றை வலிந்து பொருள் கொள்வது தனக்கு மனநிறைவை அளித்துக்கொள்ளும் செயல்பாடு.  அது ஆய்வின் கீழ் வராது.
    உள்ளது உள்ளவாறே சொன்னால் ... வள்ளுவரின் பார்வையில் பெண்கள் என்பவர்கள் ஆண்களுக்கு இணையானவர்கள் என்ற கருத்து  இருக்கவில்லை.  இது மட்டும் உண்மை.

    இதைப் பொதுமறை என்று கூறுவது பொருத்தமற்ற  கருத்துகளைக் கட்டாயப்படுத்தும் நிலைக்குக்  கொண்டு செல்லும். 
    கீதை பொதுமறை என்றால் வர்க்க பேதம் சொல்லும் கீதை பொதுமறையா என்ற எதிர்க்கேள்வி எழுவது போன்ற நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

    இதைவிடச் சிறந்த அமிலச் சோதனையையும் செய்யலாம்.
    பெண்வழிச் சேரல்  அத்தியாயத்தின் 

    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் 
    வேண்டாப் பொருளும் அது.
    மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் 
    வினையாண்மை வீறெய்த லின்று.
    ***
    இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் 
    நல்லாருள் நாணுத் தரும்.
    இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் 
    நல்லார்க்கு நல்ல செயல்.
    இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் 
    அமையார்தோள் அஞ்சு பவர்.

    மனைவி குறித்த இந்த ஐந்து குறள்களையும்  ஒரு குழந்தையை மனப்பாடம் செய்யச் சொல்லிவிட்டு அதற்கு முன் அதிகாரம்... பின் அதிகாரம் என்ற தொடுப்புகள் இன்றி பொருள் சொல்ல முயலுங்கள். மனம் கூசுகிறதா? ...... நீங்கள் மனசாட்சி உள்ளவர்.

    மனம் கூசுபவருக்குத் தெரியும் இவை  எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகள் என்பது.  
    நமக்குக் கருணாநிதி போல ஏதோ ஒரு நெருக்கடி இல்லை சப்பைக் கட்டுக் கட்டுவதற்கு. 

    உள்ளதை உள்ளவாறே காண்பதற்கும், அதை ஏற்றுக் கொள்வதற்கும், அதையும் மீறி அதன் பிற சிறப்புகளுக்கு மதிப்பளித்து குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்ற வள்ளுவர் சொல்லையே கொண்டு குறளுக்கு  அதன் சிறப்புக்கு மரியாதை அளிப்பதும் தேவை. 

    ஆனால் ஒப்பனை செய்து கொண்டிருப்பது தேவையற்றது.  குறள்கள்  அதன் சொந்த தகுதியிலேயே நீடித்து நிலைக்கும் தன்மை கொண்டவை. நம் உதவி ... தேவையற்றது. 

    செல்வன்

    unread,
    May 28, 2019, 2:24:22 PM5/28/19
    to mintamil
    ஒரு அறநூல் உண்மையை பேசுகையில் உண்மை அனைவர் மனதையும் சுட்டால் அது அறநூலின் பிழையா?

    ஒவ்வொரு குறளாக ஆராய்வோம்

    தேமொழி பிழையானது என கூறும் முதல் குறள்

    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
    வேண்டாப் பொருளும் அது.


    இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது.

    அவாவறுத்தல், மெய்யுனர்தல், நிலையாமை முதலான பல அறங்கள் திருக்குறளில் போதிக்கபடுகின்றன.

    கணவன் துறவறம் பூணுகிறேன் என்றால் அதை ஏற்கும் மனைவியர் எத்தனை பேர்?

    ஆதிசங்கரர் துறவறம் பூன்டபோது அவர் தாய் அதை தடுத்தது தெரிந்ததே.

    போர்க்களத்துக்கு செலும் வீரனை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கும் மனைவியர் எத்தனை பேர்?

    இது எல்லாம் பெண்களின் பிழை என நான் கூறவில்லை. அவர்கள் குடும்பத்துக்கும், கணவனின் நலனுக்கும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஆனால் நாட்டு நலன், அறம் இவற்றுக்கு வள்ளுவர் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்கிறார்.

    ஆக இதில் திருக்குறளின் பிழை என்ன உள்ளது?

    ஒவ்வொரு குறளாக விவாதிப்போம். பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த நூலின் மேலும் சேற்றை வாரி பூசுவதை விட ஒவ்வொரு குறளாக விவாதிப்பதே திருக்குறளுக்கு நாம் செய்யும் மரியாதை.

    இந்த குறளில் தவறு என்ன என யாரேனும் விளக்கலாம். இதில் தவறு இல்லை எனில் அடுத்த குறளுக்கு நகரலாம்


    N. Ganesan

    unread,
    May 28, 2019, 4:12:15 PM5/28/19
    to மின்தமிழ், vallamai
    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை. 55

    இசையினியன், தேமொழி, செல்வன் கருத்துகளைப் பார்க்கிறேன். இக்குறளை அப்படியே மேற்கோள் காட்டி.
    வள்ளுவர் சமயத்தவரான இளங்கோ அடிகள் இக்குறளுக்கு வியாக்கியானம் தந்துள்ளார்.
    அதனை யாரும் இவ்விழையில் குறிப்பிடவில்லையே.

    நா. கணேசன்

    தேமொழி

    unread,
    May 28, 2019, 5:27:16 PM5/28/19
    to மின்தமிழ்
    பீடு அன்று; எனக்கு நீரில் மூழ்கி எழுந்தால் நினைப்பது நடக்கும் என்ற மூடநம்பிக்கை கிடையாது என்று கண்ணகி  சொல்கிறாள் என நான் பொருள் கொண்டேன் 
     

    நா. கணேசன்

    தேமொழி

    unread,
    May 28, 2019, 5:50:36 PM5/28/19
    to மின்தமிழ்
    மற்றொரு விளக்கம்:  http://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009095_வளர்_தமிழ்_11.pdf#page=12


     
     
     

    நா. கணேசன்

    S. Jayabarathan

    unread,
    May 28, 2019, 8:20:46 PM5/28/19
    to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, anne vaigai, Asan Buhari, Elangovan N, நா. கணேசன், tsj...@gmail.com, nandhitha kaapiyan
    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை.  



    இக்குறளுக்கு என் விளக்கம்.

    வள்ளுவர் காலத்திலும்,  வாசுகி உட்படப் பல மாதர் கணவனைத் தொழுது எழவில்லை.  
    மனைவிக்கு அறிவு புகட்ட, வள்ளுவர், கணவனைத் தொழுது எழும் மாதர் எல்லாம்
    பெய்யென்றால் பெய்யும் மழை என்று நடக்காத ஓர் ஒழுக்க நெறியைச் சொல்லி வைத்தார். 

    சி. ஜெயபாரதன்     

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

    S. Jayabarathan

    unread,
    May 28, 2019, 9:33:06 PM5/28/19
    to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, anne vaigai, Asan Buhari, Elangovan N, நா. கணேசன், tsj...@gmail.com, nandhitha kaapiyan
    வள்ளுவரைப் போல பாரதியாரும் நடக்காத ஒரு புரட்சியை எழுதுகிறார்:

    தனி ஒருவனுக்கு உணவிலை எனில்
    ஜகத்தினை அழித்திடுவோம்.

    சி. ஜெயபாரதன்

    rajam

    unread,
    May 28, 2019, 10:04:42 PM5/28/19
    to தமிழ் மன்றம், mintamil, vallamai
    வணக்கம் ஜெயபாரதன் ஐயா. ஆம், வள்ளுவன், பாரதி, பாரதிதாசன் … போன்றோர் எழுதிய “எழுச்சிப்பாடல்களை” இப்போதெல்லாம் புறக்கணித்துவிடுகிறேன். … அவை கவைக்குதவாதவை.

    என்ன … அந்தப் பித்தாண்டி சொன்னானே … ‘மாதவராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்ய வேண்டுமம்மா’ என்றா. சரியான குழப்படிக்காரன். என் பேராசிரியர் பரந்தாமனார் சொல்லுவார் … கஞ்சா குடித்துவிட்டு அவன் எழுதிய பாடல்கள் பல என்று. கஞ்சாவோ இல்லையோ … அவன் சொல் எல்லாம் ஏற்புடைத்தல்ல. 

    வள்ளுவன், பாரதி, பாரதிதாசன் … போன்றோர் பாடல்கள் மேடைப்பேச்சுக்கு மட்டுமே மெருகூட்டும், கவைக்கு உதவா.


    You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
    To post to this group, send email to tamil...@googlegroups.com.
    Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
    To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyADRdbgaVn%3D3UNi8J%2Bze5mOyfXZV7cK-NaR3cnuLP0Sdg%40mail.gmail.com.

    Ravi Annaswamy

    unread,
    May 29, 2019, 7:48:32 AM5/29/19
    to mint...@googlegroups.com, தமிழ் மன்றம், vallamai
    It would be easy (and lazy) if someone could write out everlasting eternal truths universally applicable to all humans. We then don’t have to think hard or work hard.

    Variously people claim that the books they grew up with (Veda Bible Koran Manu Chanakya Gita Kural Athichoodi Kondraivendan) are the universal-hidden-truth-revealing the-book. 

    Even little thought would reveal the absurdity.

    At best these are all poems with good intent and generally good guidance worthy of being taught to young children. 

    But all of these -
    Are limited in topic (cannot address technologically altered societies of later times)
    Are uninformed by science discovered later,
    Imbibed with bias against various entities (women men children foreigners animals plants) bias that was commonplace at the time of writing.

    Most were written when human population far less than a billion and the connected human population was even far less

    While amongst these some books are better than others by various criteria, and hence our respect to Kural versus other kurals, none of this qualifies for உலகப்பொதுமறை. Also it is childish to expect everything mentioned in any one of this is true useful relevant and appropriate.

    They are all worth studying as inspiration not as operational manuals for life. Creating corporate guides from such text is just gimmick value. 

    My opinion
    Ravi

    Sent from my iPhone

    N. Ganesan

    unread,
    May 29, 2019, 11:03:03 AM5/29/19
    to S. Jayabarathan, mintamil, vallamai
    On Tue, May 28, 2019 at 7:33 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
    வள்ளுவரைப் போல பாரதியாரும் நடக்காத ஒரு புரட்சியை எழுதுகிறார்:

    தனி ஒருவனுக்கு உணவிலை எனில்
    ஜகத்தினை அழித்திடுவோம்.


    குறளின் தாக்கம் பாரதி வரிகளில்.

    இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 
    கெடுக உலகியற்றி யான்.

    நா. கணேசன்

     
    சி. ஜெயபாரதன்

    S. Jayabarathan

    unread,
    May 29, 2019, 1:00:19 PM5/29/19
    to N. Ganesan, tamilmantram, Asan Buhari, Elangovan N, kanmani tamil, Pitchai Muthu, Anne Josephine, Oru Arizonan, vaiyavan mspm, vannan vannan, rajam, Satish Kumar Dogra, mintamil, vallamai

    ஜகத்தினை அழித்துவிட்டால் தனி மனிதனுக்கு உண்ண உணவு எப்படிக் கிடைக்கும் ?   

    ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் உண்டாக்கப்பட வேண்டும் 
    என்று  விஞ்ஞானி கார்ல் சேகன் சொல்கிறார். 

    "பரந்து கெடுக" என்று படைத்தோனை எப்படிச் சபிப்பது ?

    படைத்தோன் இன்றிப் படைப்பே [உணவு] இல்லை.  ஏழ்மைக்குக் காரணம் இறைவன்
    இல்லை.  அரசாங்கம்.  

    கம்யூனிசப் பொதுடமை நாடுகளில் பிச்சைக்காரர் இல்லை. 

    சி. ஜெயபாரதன்

    S. Jayabarathan

    unread,
    May 29, 2019, 7:35:21 PM5/29/19
    to N. Ganesan, tamilmantram, Asan Buhari, Elangovan N, kanmani tamil, Pitchai Muthu, Anne Josephine, Oru Arizonan, vaiyavan mspm, vannan vannan, rajam, Satish Kumar Dogra, mintamil, vallamai
    ஒரு புலவர் இப்படி இசைத்துள்ளார் மாதருக்கு ஒரு விதி

    பின்தூங்கி முன்னெழும் பேதைய யான்பிரிந்தால் 
    என்தூங்கும் என்கண் எனக்கு ? 

    மனைவி சுடச்சுட பெட் காஃபி போட்டு பதியை எழுப்ப வேண்டுமாம்.  

    சி. ஜெயபாரதன்

    S. Jayabarathan

    unread,
    May 29, 2019, 7:39:45 PM5/29/19
    to N. Ganesan, tamilmantram, Asan Buhari, Elangovan N, kanmani tamil, Pitchai Muthu, Anne Josephine, Oru Arizonan, vaiyavan mspm, vannan vannan, rajam, Satish Kumar Dogra, mintamil, vallamai
    "பேதையை" என்று திருத்திக் கொள்க.

    சி.ஜெ.

    kanmani tamil

    unread,
    May 30, 2019, 1:34:17 AM5/30/19
    to mintamil
    ///They are all worth studying as inspiration not as operational manuals for life. Creating corporate guides from such text is just gimmick value. /// Ravi Annasamy wrote 17hrs ago.

    I don't think so.
    It talks about ideals.
    They are listed in three columns.
    Though there are unacceptable rules due to the constant changes that happen in the soceity ;......
     we can't say that the corporate guidelines deciphered from them have  just gimmick value.
    "இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து 
    அதனை அவன்கண் விடல் "
    Now ; what do you say?
    I don't know anything about you.....it's not a matter.
    If you are a person dealing with management / administration........I'm sure you are going to think in a different way.
    Sk 

    On Thu, May 30, 2019 at 5:39 AM இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com> wrote:

    எக்காலத்திற்கும்  பொருந்தும் பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் உரை வருமாறு -
    தெய்வம் தொழாஅள் கொழுநன்  தொழுதெழுவாள்

                     பெய்யெனப் பெய்யும் மழை     (55)

    தெய்வம்=கடவுள், தொழாஅள்=வணங்காதவளாகி, கொழுநன்=கணவனை, தொழுது எழுவாள்=வணங்கிப் படுக்கையைவிட்டு எழுகின்றவள், பெய்யென=பெய் என்று சொல்ல, பெய்யும் மழை=மழை பெய்யும்.

     கணவனிடத்தில் ஆழ்ந்த பற்று கொண்டு அவன் நினைவாகவே இருக்கின்ற மனைவியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தவே அவள் மழையைக் கூட ஏவல் கொள்வாள் என்று கூறப்பட்டுள்ளது. அங்ஙனமாயின் ஆணின் உறுதிப்பாட்டை வலியுறுத்த வேண்டாவோ எனின், அஃதும் வேண்டற் பாலதே. ஆடவனுக்கு முதன்மை என்ற நிலை ஏற்பட்ட பின்னர் ஆடவனை முதன்மையாக வைத்துக் கூறுதல் இயல்பாகிவிட்டது. அது பெண்ணுக்கும் பொருந்தும். ‘நஞ்சுண்டவன் சாவான்’  என்றால், ‘நஞ்சுண்டவளும் சாவாள்’  என்பது வெள்ளிடைமலை. ‘திருடியவன் ஒறுக்கப்படுவான்’  என்றால், ‘திருடியவளும் ஒறுக்கப்படுவாள்’  என்பது தானே போதரும். அவ்வாறே இவ் விடத்தும் கருதுதல் வேண்டும். “தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்.

        “பெய்யெனப் பெய்யும் மழை”  என்பதற்குப் “பெய்யெனப் பெய்யும் மழை போன்றவள்”  என்றும் பொருள் கூறுவர்.

    --
    You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
    To post to this group, send email to tamil...@googlegroups.com.
    Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

    For more options, visit https://groups.google.com/d/optout.


    --
    அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
    அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

    இலக்குவனார் இல்லம்,
    23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
    மனை பேசி 044 2242 1759
    அலை பேசி 98844 81652

    / தமிழே விழி! தமிழா விழி!
    எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    பின்வரும் பதிவுகளைக் காண்க:


    www.ilakkuvanar.com
    thiru2050.blogspot.com
    thiru-padaippugal.blogspot.com
    http://writeinthamizh.blogspot.com/
    http://literaturte.blogspot.com/
    http://semmozhichutar.com

    இசையினியன்

    unread,
    May 30, 2019, 2:47:49 AM5/30/19
    to மின்தமிழ்
    /// தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    /// பெய்யெனப் பெய்யும் மழை. 

    இங்கு அவள் பெய என்று கூறினால் மழை பெய்யும் என்பது பொருள் அல்ல.
    பெயஎன்றால்பெய்யும் மழையையும், ஒருவளையும் ஒப்புமையே வள்ளுவர் செய்கிறார் அய்யா.

    இங்கு ஒப்புமை மட்டுமே கூறப்படுகிறது. தொழில் நடைபெறவே இல்லை. இதே பாடல் போன்று திரிகடுகமும் ஒரு பாடல் வைத்து உள்ளது

    பெய்யெனப் பெய்யும் மழை

    96. கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி கொண்டன
    செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
    நல்லவை சொய்வான் அரசன் இவர்மூவர்
    பெய்எனப் பெய்யும் மழை.


    ===>>>>>

    இக்குறளுக்கு ஒருமுறை என் தந்தையார் (மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் முத்துக் கண்ணப்பனார்) சொன்ன விளக்கம் எனக்குப் பிடித்திருந்தது.

    “பெய்யெனப் பெய்யும் மழை” என்றால் பெய் என்று சொன்னதும் பெய்யும் மழை என்று பொருள் கொள்ளக் கூடாது. “பெய்ய வேண்டிய காலத்தில் பெய்கின்ற மழைக்கு ஒப்பானவள்” என்று கொள்ள வேண்டும் என்பது அவ்விளக்கம்.

    ஆக, கணவனை மதித்து இல்லறம் நடத்தும் மனைவி, (தேவையற்ற நேரத்தில் பொழிந்து அழிவு உண்டாக்கும் மழைபோலன்றி), “பெய்ய வேண்டிய காலத்தில் பெய்து சிறப்பு தருகிற மழைக்கு ஒப்பானவள்” என்று கொள்ளுதலே சிறப்பு.

     

    முனைவர் தி.க.திருவேங்கடமணி

    <<<<<===============




    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

    இசையினியன்

    unread,
    May 30, 2019, 2:54:27 AM5/30/19
    to மின்தமிழ்
    /// இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 
    /// கெடுக உலகியற்றி யான். 1062

    உண்மையில் "உலகு இயற்றியான்" என்பவன் கடவுளோ, இறைவனோ அல்ல ஐயா. உலகை இயற்றுபவன் "அரசன்", அரசாங்கம்.  இங்கு "உலகு இயற்றியான்" என்பது அரசனையே குறிக்கும் சொல்லாகும்.

    இங்கு படைத்தவன் என்று பொருள் கூறினால், அது தவறான விளக்கமாகவே அமையும்.

    இசையினியன்

    unread,
    May 30, 2019, 3:13:24 AM5/30/19
    to மின்தமிழ்
    /// மாதவராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்ய வேண்டுமம்மா
    இதிலென்ன பித்தலாட்டம் உள்ளது?

    மாதவர் - மாதவம் செய்தவர்
    மாதவம் - மாபெரும் தவம்

    "மாதவமுடையவராய் பிறப்பதற்கு பெரும் தவங்களைச் செய்து இருந்தால்தானே, ஒரு பிறப்பில் மாதவராய் பிறக்க முடியும்!"

    இங்கு "மாதவர்" என்பதற்கு என்ன பொருளை கொடுக்கின்றனர் என்பதிலேதான்; பொருள் மயக்கம் ஏற்படுகின்றது.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

    --
    You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.

    Ravi Annaswamy

    unread,
    May 30, 2019, 9:00:25 PM5/30/19
    to mint...@googlegroups.com
    Thank you கண்மணி அவர்களே.

    That Kural is alltime favorite and inspiration, yes I am a manager and I myself share that Kural and many others and their message to my colleagues and peers.

    That was not my point.

    All the books mentioned have lots of relevant timeless principles, but everyone of them have at least some obsolete values and principles. 

    Readers and teachers should have the courage and wisdom to reject or question them instead of treating them as revelations from God

     Kural is by far the nonmystical non authoritarian guide of all and Valluvar, it is not a மறை, it is open.

    My point was that some wisdom from books, like advice from parents and teachers have to be treated as “may be right may be wrong” skeptical attitude or at least used with caution until personal experience over years reinforces it and make it our own 

    வள்ளுவன் வாய்ப்பொருளாயினும்
    மெய்ப்பொருள் காண்பதே அறிவு

    என்பதையே குறித்தேன்

    Even brilliant statements like that are concise formulae or sutra that have to be elaborated in our own experiences but with challenging questioning mindset instead of the sacred prayerful attitude of devotion to language and author. And having so many varied interpretation for some only shows how some are not clear or relevant.

    நன்றி


    Ravi
    Sent from my iPhone
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a18095da-56ae-42cd-8034-28063df77437%40googlegroups.com.

    S. Jayabarathan

    unread,
    May 30, 2019, 11:33:05 PM5/30/19
    to mintamil
    மங்கையராய்ப் பிறப்பதற்கு 
    மாதவம் செய்திட வேண்டும் அம்மா.

    இதுதான் பாரதியார் எழுதியது.

    சி.ஜெ.

    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a18095da-56ae-42cd-8034-28063df77437%40googlegroups.com.

    தேமொழி

    unread,
    May 30, 2019, 11:46:27 PM5/30/19
    to மின்தமிழ்
    மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல. மாதவம் செய்திட வேண்டு மம்மா! என்று எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

    தேமொழி

    unread,
    May 30, 2019, 11:49:45 PM5/30/19
    to மின்தமிழ்


    On Thursday, May 30, 2019 at 8:46:27 PM UTC-7, தேமொழி wrote:
    மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல. மாதவம் செய்திட வேண்டு மம்மா! என்று எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

    பெண்ணென்று பூமிதனிற் பிறந்துவிட்டால் மிகப் பீழை யிருக்குதடி தங்கமே தங்கம் என்றுதான் பாரதி எழுதினார்.

    S. Jayabarathan

    unread,
    May 31, 2019, 12:32:48 PM5/31/19
    to mintamil
    நன்றி தேமொழி.

    சி. ஜெயபாரதன்
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3de8dd65-39a4-439d-a927-9fdd3f479b8a%40googlegroups.com.

    S. Jayabarathan

    unread,
    May 31, 2019, 12:33:53 PM5/31/19
    to mintamil
    நன்றி  தேமொழி.

    சி. ஜெயபாரதன்
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/13d0541e-0d33-4f32-9cba-5c315299df94%40googlegroups.com.

    S. Jayabarathan

    unread,
    May 31, 2019, 12:36:28 PM5/31/19
    to mintamil
    நன்றி தேமொழி.

    சி. ஜெ.

    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/13d0541e-0d33-4f32-9cba-5c315299df94%40googlegroups.com.

    S. Jayabarathan

    unread,
    May 31, 2019, 12:49:26 PM5/31/19
    to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, anne vaigai, Asan Buhari, நா. கணேசன், tsj...@gmail.com, nandhitha kaapiyan
    பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா.

    விடுதலைக்கு மகளிர் எல்லாம் வேட்கைகொண்டனம்

    பெண்கள் விடுதலைக் கும்மி  

    கற்புநிலை என்று சொல்ல வந்தாஇ இரு
    கட்சிக்கும் பொதுவில் வைப்போம்

    மாதருக்கு உண்டு சுதந்திரம்

    ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்.

    நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும்
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், ....
    ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர்....

    இவையும் பாரதிடியார்  எழுதியவைதான்.

    சி. ஜெயபாரதன்

    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3de8dd65-39a4-439d-a927-9fdd3f479b8a%40googlegroups.com.

    S. Jayabarathan

    unread,
    May 31, 2019, 12:51:08 PM5/31/19
    to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, anne vaigai, Asan Buhari, நா. கணேசன், tsj...@gmail.com, nandhitha kaapiyan
    கற்புநிலை என்று சொல்ல வந்தாlர் இரு
    கட்சிக்கும் பொதுவில் வைப்போம்

    இசையினியன்

    unread,
    Jun 2, 2019, 11:42:06 AM6/2/19
    to மின்தமிழ்
    ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்  
    தெய்வத்தோ டொப்பக் கொளல். 702

    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை. 55

    இரண்டு குறள்களுக்கும் தொடர்பு படுத்திப் பார்த்தால், வள்ளுவர் மறைமுகமாக ஒரு பொருளை வைத்து இருக்கிறாறோ? எனத் தோன்றுகிறது.

    யார் தெய்வம்?
    1. ஐயப் படாஅது
    2. அகத்தது உணர்வானைத்
    3. தெய்வத்தோ டொப்பக் கொளல்
    யார் பெய்யெனப் பெய்யும் மழை?
    1. தெய்வம் தொழாஅள் 
    2. கொழுநன் தொழுதெழுவாள்

    3. பெய்யெனப் பெய்யும் மழை. 55

    ஏன் தெய்வம் தொழாள்?
    1. தான் கொண்டவளின் மனக்கருத்தை சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்கு இணையாக வைப்பதால்; அவள் தெய்வம் தொழாள்.
    ஏன் கொழுநன் தொழுதெழுவாள்?
    1. அவளின் மனக்கருத்தை உள்ளது உள்ளபடியே அறியும் வாழ்க்கைத் துணையைப் பெற்றத்தால் கொழுநன் தொழுதெழுவாள்.
    ஏன் அவள் பெய்எனப் பெய்யும் மழை:

    96. கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி கொண்டன
    செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
    நல்லவை சொய்வான் அரசன் இவர்மூவர்
    பெய்எனப் பெய்யும் மழை. - திரிகடுகம் 
    1. தன்னைக் கொண்ட கணவனின் மனதின் குறிப்பை அறிந்து நடப்பதால், அவள் பெய்யெனப் பெய்யும் மழை.ஆவாள்.
    இறுதியாக, மனைவி கணவனின் குறிப்பு உணர்த்து நடப்பதால் அவள் மழைக்கு ஒப்பானவள். கணவன் அவளின் மனத்தை அறிந்து நடப்பதால்; அவன் தெய்வத்திற்கு ஒப்பானவன்.

    பொதுமறையல்ல என்று நினைப்போருக்கு ஒரு கேள்வி? 

    இக்குறளில் ஆண்பெண், இருவருக்கும் பொதுவான கருத்தான; அவரவர் மனதை அறிந்து நடக்க வேண்டும் என்றுதானே வள்ளுவர் கூறுகின்றார்?


    On Tuesday, 28 May 2019 04:06:53 UTC+5:30, தேமொழி wrote:
    அந்த எதிர்பார்ப்பு ஏன் எனத்தான்   நான் இசையினியனிடம்  


    இப்பதிவில்  விளக்கமாகவே கேட்டிருந்தேன்... 





    On Monday, May 27, 2019 at 3:31:14 PM UTC-7, செல்வன் wrote:
    கணவன் சொல்லுக்கு மனைவி முக்கியத்துவம் கொடுப்பதில் சர்ச்சையாக என்ன கருத்து உள்ளது??

    குடும்பங்களின் யதார்த்த நிலை என்ன? கணவன் சொல்லுக்கு மனைவி முக்கியத்துவம் அளிப்பதுதானே?

    On Mon, May 27, 2019 at 5:28 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


    On Monday, May 27, 2019 at 3:04:24 PM UTC-7, செல்வன் wrote:


    On Mon, May 27, 2019 at 4:36 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


    On Monday, May 27, 2019 at 2:25:24 PM UTC-7, செல்வன் wrote:


    On Mon, May 27, 2019 at 3:50 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
    ஆம், நிர்வாக இயலில் வணிக நிறுவனங்களில்  board of directors என்பது பற்றியும் படித்துள்ளேன்.
    துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவர் ஆப்பிள் நிறுவனத்திலிருந்ததே வெளியேற்றப் பட்டதும் அறிவேன்.
    இதை நீங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

    மாரல் ஆப் தி ஸ்டோரி.

    வணிக நிறுவனமோ, அல்லது நாடோ, அல்லது வீடோ  அனைவர் கருத்துக்கும் மதிப்பு உண்டு கேட்கப்பட வேண்டும்.

    இங்கு யாரும் அடிமைகள் அல்ல. 


    ஒரு நிறுவனத்துக்கு ஒருவர் தலைவர் என்றால் பிற பணியாளர்கள் அடிமைகள் என்றா பொருள்?? அல்லது அவர்கள் பேச்சை கேட்ககூடாது என்பதா பொருள்?

    பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்படும்.

    அவர் செயல் சரியாக இருந்தால் அது  ஏற்கப்படும்

    அதில் குறைபாடு என்பது விளைவாக இருந்தால் அவர் தானே வெளியேற வேண்டும்.  இல்லாவிட்டால் வெளியேற்றப்படுவார். 


    99.99% குடும்பங்கள் கணவரின் தலைமையில் சிறப்பாக இயங்குகின்றன. பன்னாட்டு கம்பனிகள் கூட இத்தனை அதிக விகிதத்தில் வெற்றி காண்பதில்லை 

    உலகின் ஒப்பற்ற அமைப்பு : குடும்பம்

    ஏன் திசை மாற்றுகிறீர்கள் செல்வன்?

    நான் இசையினியன் குறிப்பிட்ட...
     ////இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.///  
    இது குறித்து மட்டுமே எனது கருத்தைத் தெரிவித்து இருந்தேன். 

     







     

    நிர்வாகவியல் படித்த உங்களுக்கு இதை விளக்கும் தேவை இருப்பதாக நான் கருதவில்லை . நல்ல தலைமை தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும். அவர்களை தலைவர்களாக உருவாக்கும்

    நல்லதொரு தலைவனை அடைந்த பெண் வாழ்வில் ஏற்றம்பெறுவாள்...அவன் அவளை போற்றுவான். அவள் துணையை பெற்று வெற்றிகளை குவிப்பான். அந்த வெற்றிகளை மனைவிக்கு காணிக்கை ஆக்குவான். இதுவே ஆரோக்கியமான குடும்ப அமைப்பு. 

    மோசமான தலைவர்கள் அகற்றபடுவதும் நிர்வாகத்தில் வழக்கமே.











    On Monday, May 27, 2019 at 1:43:01 PM UTC-7, செல்வன் wrote:


    On Mon, May 27, 2019 at 2:00 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
    ///
    இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.
    ///

    சரி....முதலில்....ஏன் மனைவி கணவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

    உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி சிந்தனை கொண்டவர்.  அவர் கருத்து மதிப்பு வாய்ந்ததா அல்லவா என்பது அவர் கருத்தின் நோக்கம் காட்டிக் கொடுக்கும்.

    மதிக்கத்தக்க  கருத்தை எவரும் கூறலாம். உலக நடைமுறைகளால் பாதிப்பு அடையாத ஒரு சிறுகுழந்தை பார்வையில் உலக வழக்கில் கடைபிடிக்கும் செயலின் வேற்றுமை குறித்த ஏன் என்ற ஒரு கேள்வியால் அது நமக்கே உறைக்கலாம்.

    எதன் அடிப்படையில் கணவரின் வார்த்தை மதிப்பு மிக்கது மனைவி கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு? கணவர் சொல்பவை எல்லாம் மதிப்பு மிக்கவையா?


    தலைவர் என ஒருவர் மட்டுமே ஒரு அமைப்பில் இருக்க முடியும்.

    இரட்டை தலைமை குழப்பத்தையே விளைவிக்கும். நிர்வாகவியல் படித்தவருக்கு இது தெரியாதது அல்ல

    பல பாலூட்டிகள் இனத்தில் ஆண் தான் தலைவன். உதா: ஓநாய்கள் குடும்பத்தில் alpha male தான் தலைவன்.

    தன்னை விட உயரம், படிப்பு, வேலையில் கூடிய கணவனை தான் பெரும்பாலான பெண்கள் காதல் மணம் நிலவும் நாடுகளிலும் தேடி மணக்கிறார்கள்

    பெண்ணியவாதிகள் கூட அப்படித்தான் கணவனை தேடுகிறார்கள்








    ////இங்கு கணவரின் சொல்லுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் எனக் கொள்ளலாம்.///

    அதையே மாற்றி மனைவி என்ற வாழ்க்கைத் துணைநலம் சொல்லும் சொல்லே மந்திரம் என  எழுதி வைக்கலாமே !!

    வள்ளுவர் தெளிவாக எழுதியுள்ள கருத்தை ஏன் மனம் போல வளைக்க வேண்டும் ?

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

    For more options, visit https://groups.google.com/d/optout.
    --

    செல்வன்

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

    For more options, visit https://groups.google.com/d/optout.
    --

    செல்வன்

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

    For more options, visit https://groups.google.com/d/optout.
    --

    செல்வன்

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

    For more options, visit https://groups.google.com/d/optout.
    --

    செல்வன்

    இசையினியன்

    unread,
    Jun 2, 2019, 11:52:52 AM6/2/19
    to மின்தமிழ்
    வள்ளுவர், இருவருக்கும் பொதுவாகவே கற்பு நிலையை வைத்து உள்ளார். நமக்கு போதித்த ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் தான், பெண்களுக்கு மட்டுமே கற்பு உள்ளது என ஒரு பகுதியை மட்டும் கூறி விட்டு மீதிப் பகுதியை விட்டு விட்டனர்.
    1. பெண்ணுக்கு கற்பு என்றால்,
    2. ஆணுக்கு பேராண்மை
    எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார். ஆண்களுக்கும் கற்பு வேண்டும் என்பதை முன்னமே வள்ளுவரின் வழியில் இந்த இழையில் விளக்கி உள்ளேன்.

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

    S. Jayabarathan

    unread,
    Jun 2, 2019, 12:09:36 PM6/2/19
    to mintamil
    //// ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்  
    தெய்வத்தோ டொப்பக் கொளல்.   ///

    << அகத்தது உணர்வான், கணவன் என்று ஊகிப்பது சரியன்று.  அவன் தந்தையாகவோ, 
    தனயனாகவோ, நண்பனாகவோ, அரசியல்வாதியாவோ [மகாத்மா காந்தி] இருக்கலாம்.

    சி.ஜெ.

    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/78cf1d8a-9f88-4450-ae10-e803b1282480%40googlegroups.com.

    Pitchai Muthu

    unread,
    Jun 2, 2019, 11:09:51 PM6/2/19
    to mint...@googlegroups.com, isaiyini
    ஆம். 

    தனது மகள் மகனின் உள்ளத்தை அறிந்து செயல்படும் பெற்றோர் அவர்களுக்கு தெய்வம் எனக் கொள்ளலாம் என்கிறார்

    தனது சகோதரி சகோதரனின் உள்ளத்தை அறிந்து செயல்படும் உடன்பிறப்பு அவர்களுக்கு தெய்வம் எனக் கொள்ளலாம் என்கிறார்

    தனது நண்பனின் உள்ளத்தை அறிந்து செயல்படும் நண்பன் அவர்களுக்கு தெய்வம் எனக் கொள்ளலாம் என்கிறார்

    தனது மக்களின் உள்ளத்தை அறிந்து செயல்படும் அரசியல்வாதி அவர்களுக்கு தெய்வம் எனக் கொள்ளலாம் என்கிறார்

    மேலும்....

    அதே போன்று தனது மனைவியின் உள்ளத்தை அறிந்து செயல்படும் கணவன் அவர்களுக்கு தெய்வம் எனக் கொள்ளலாம் என்கிறார்
    அதே போன்று தனது கணவனின் உள்ளத்தை அறிந்து செயல்படும் மனைவியும் அவர்களுக்கு தெய்வம் எனக் கொள்ளலாம் என்கிறார், மேலும் அவள் "பெய்யெனப் பெய்யும் மழையும்" ஆவாள் என்கிறார்.


    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/wpYijxLGZKg/unsubscribe.
    To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
    To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA1TjyB%2BrXRNejGqR2tyDg1zcmgH_1QHbDpVwQY5Q73S1vCjiQ%40mail.gmail.com.

    இசையினியன்

    unread,
    Jun 9, 2019, 8:11:59 AM6/9/19
    to மின்தமிழ்
    /// கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    /// பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.
    /// பெரியார் வழி வந்தவர் மனைவி என்ற பெண்ணையும் இல்லறத்தையும் அவமதிப்பது தாளாமல் என்ன சொதப்புகிறார் பாருங்கள்

    எங்கோ தவறு நேரத்து இருக்கலாம் என்பது எனது கருத்து. இங்கு கூறப்பட்டு உள்ள விளக்கம் 801'வது குறள்க்குரியது. 901'க மாறி உள்ளது. எவரிடமாவது கலைஞரின் விளக்கவுரை நூல் இருந்தால், அதில் எப்படி (Photo Copy) உள்ளது எனத் தாருங்கள். இணையத்தில் tamilvu.org தவிர அனைத்து இடங்களிலும் கலைஞரின் விளக்கவுரை 801'குறள் விளக்கம், 901வது குறள் விள்ளகமாக கொடுக்கப் பட்டு உள்ளது.

    குறள் 801: 
    பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் 
    கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.


    901.

    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்

    வேண்டாப் பொருளும் அது.
     

    கடமையுடன்  கூடிய செயல்புரியக்  கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப்
    பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.



    On Tuesday, 28 May 2019 13:01:37 UTC+5:30, தேமொழி wrote:

    பெண்வழிச்சேறல்
     குறள் 901-010


    குறள் 901: 
    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் 
    வேண்டாப் பொருளும் அது.

    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

    பெரியார் வழி வந்தவர் மனைவி என்ற பெண்ணையும் இல்லறத்தையும் அவமதிப்பது தாளாமல் என்ன சொதப்புகிறார் பாருங்கள் 😅😂🤣 சரியான சொதப்பல் பேர்வழி 



    மு.வரதராசனார் உரை: 
    கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.

    இவர் பொலிடிகல் கரெக்ட்னெஸ் ஆள் 


    சாலமன் பாப்பையா உரை: 
    மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.

    அப்பட்டமான உண்மை பொருளை சொல்பவர் 

    பரிமேலழகர் உரை: 
    மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம். (மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது, அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்ல விடாமையின், விடற்பாற்று என்பதாம்.).

    மணக்குடவர் உரை: 
    மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்: யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை. இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி அவர்தம்மையே காதலிப்பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.

    Translation: 
    Who give their soul to love of wife acquire not nobler gain; 
    Who give their soul to strenuous deeds such meaner joys disdain.

    Explanation: 
    Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.


    இதற்கு மேலும் பொதுமறை என ஏற்றுக் கொள்ளச் சொல்வீர்கள்?

    செல்வன்

    unread,
    Jun 9, 2019, 10:52:48 AM6/9/19
    to mint...@googlegroups.com
    பொலிட்டிகல் கரெக்ட்னஸுக்காக குறளை மாற்றி எழுத கூடாது

    மனைவி தெய்வம் என எங்கே சொன்னார் வள்ளுவர்?

    அப்படி ஒரு மரபே தமிழ் மண்ணில் கிடையாது

    பெண்ணிய்வாதிகளை சமாதானபடுத்த இலக்கியங்களை மாற்றி எழுத ஆரம்பித்தால் எதுவும் தேறாது



    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/f75f0426-7304-46aa-83da-bc65b94aad8d%40googlegroups.com.

    For more options, visit https://groups.google.com/d/optout.
    --

    செல்வன்

    Pitchai Muthu

    unread,
    Jun 9, 2019, 11:06:38 AM6/9/19
    to mint...@googlegroups.com, isaiyini
    /// பொலிட்டிகல் கரெக்ட்னஸுக்காக குறளை மாற்றி எழுத கூடாது. மனைவி தெய்வம் என எங்கே சொன்னார் வள்ளுவர்?

    செல்வன் இக்கேள்வி யாரிடம்? உண்மையில் எனக்குப் புரியவிலை.
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
    --

    செல்வன்

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/wpYijxLGZKg/unsubscribe.
    To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

    தேமொழி

    unread,
    Jun 9, 2019, 7:06:35 PM6/9/19
    to மின்தமிழ்


    On Sunday, June 9, 2019 at 5:11:59 AM UTC-7, இசையினியன் wrote:
    /// கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    /// பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.
    /// பெரியார் வழி வந்தவர் மனைவி என்ற பெண்ணையும் இல்லறத்தையும் அவமதிப்பது தாளாமல் என்ன சொதப்புகிறார் பாருங்கள்

    எங்கோ தவறு நேரத்து இருக்கலாம் என்பது எனது கருத்து.

    சரியே !!!!
    பாராட்டுகள்  இசையினியன் !!!!


    குறள் 901: 
    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் 
    வேண்டாப் பொருளும் அது.
    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

    குறள் 801: 
    பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் 
    கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
    கலைஞர் மு.கருணாநிதி உரை: 
    பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

    ____________________________

    ஏற்பட்ட பிழையை, தவாறன பொருளை பதிவிட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளீர்கள்.

    அத்தளத்தில் இரு குறளுக்கும்  ஒரே பொருளைக் கொடுத்துள்ளார்கள்.

    நான் அந்த தளத்தை பயன்படுத்துவது வழக்கம்.


    கருணாநிதியின் விளக்கம் அங்கு  கொடுக்கப்பட்ட குறளுக்குச்  சற்றும் பொருந்தாமல் இருப்பது கண்டு  நான் எச்சரிக்கை அல்லவா அடைந்திருக்க வேண்டும்!!!!

    மாறாக கருணாநிதியை ஒரு 'சொதப்பல் பேர்வழி' என நையாண்டி செய்துள்ளேன்.  (மன்னிக்கவும் கலைஞரே) 

    தளத்தின் பதிவு கண்டு அது பொருந்தாமை கண்டு ஐயம் கொள்ளாதது என் தவறு என்று ஏற்றுக் கொள்கிறேன்.

    கருணாநிதியின் சரியான விளக்கங்கள் 

    91. பெண்வழிச்சேறல்
    901.
    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
    வேண்டாப் பொருளும் அது.
     
    கடமையுடன்  கூடிய செயல்புரியக்  கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப்
    பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.


    81. பழைமை
    801.
    பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
    கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
     
    பழைமை  பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின்
    உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

    ____________________________________________________

    கடமையுடன்  கூடிய செயல்புரியக்  கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப்
    பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.  

    கருணாநிதி விளக்கம் பொருந்துகிறது.
    ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும் வகையில் பொதுவாக எழுதியுள்ளார்.

    திருவள்ளுவர் "பெண்வழிச்சேறல்" என்பதன் கீழ் எழுதி இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாது  இருபாலருக்கும் பொருந்துமாறு கலைஞர் விளக்கம் தருகிறார்.

    பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி இசையினியன். 

    Pitchai Muthu

    unread,
    Jun 10, 2019, 1:16:59 PM6/10/19
    to mint...@googlegroups.com, isaiyini
    /// இதற்கு மேலும் பொதுமறை என ஏற்றுக் கொள்ளச் சொல்வீர்கள்?

    இந்தக் குறள், எந்த வகையில் "திருக்குறள் பாெதுமறை அல்ல" என்ற கருத்துக்கு துணை புரிகிறது, என்பதையும் கூறி விடுங்கள்.
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/wpYijxLGZKg/unsubscribe.
    To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
    To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c5f23e79-a0c1-465a-8ae9-57c00d222a6f%40googlegroups.com.

    தேமொழி

    unread,
    Jun 10, 2019, 1:45:30 PM6/10/19
    to மின்தமிழ்


    On Monday, June 10, 2019 at 10:16:59 AM UTC-7, இசையினியன் wrote:
    /// இதற்கு மேலும் பொதுமறை என ஏற்றுக் கொள்ளச் சொல்வீர்கள்?

    இந்தக் குறள், எந்த வகையில் "திருக்குறள் பாெதுமறை அல்ல" என்ற கருத்துக்கு துணை புரிகிறது, என்பதையும் கூறி விடுங்கள்.

    இங்கு கீழே மற்றொரு குழுமத்தில் நான் அளித்த பதிலையே வெட்டி ஒட்டுகிறேன்....



    பெண்வழிச்சேரல்:
    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
    வேண்டாப் பொருளும் அது.   (901)

    தன் மனையாள் விரும்புகிறபடியே வாழ்கின்றவர், சிறந்த அறப்பயன்களையும் அடையார்; பொருள் செய்தலுக்கு முற்படுகின்றவர் இகழ்ந்து ஒதுங்கும் பொருளும் அதுவே.
    — புலியூர்க் கேசிகன்


    English:
    Wives unduly exalted impede greatness. Ambitious men avoid that very thing.

    இவ்வளவு தெளிவாக மனைவிக்கு என்ன மதிப்பு என வள்ளுவர்  காட்டிய பிறகு பெண்கள் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையிலும் முறையாக இல்லை. 


    இசையினியன்

    unread,
    Jun 18, 2019, 10:51:38 PM6/18/19
    to மின்தமிழ்
    இரண்டு குறள்கள் ஆனால் வேறு பாெருளில்

    "மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
    வேண்டாப் பொருளும் அது". (901)

    "வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து." (1268)

    இரண்டிலுமே மனை வினை வருகிறது. 901 குறளுக்குறிய மெய்ப்பொருள் என்ன எனும் கேள்வி எழுகிறது.

    தேமொழி

    unread,
    Jun 18, 2019, 11:18:58 PM6/18/19
    to மின்தமிழ்
    எந்த அதிகாரம் என்பது தெளிவுபடுத்துமே  !!!!

    "கற்பியல்" கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள "அவர்வயின் விதும்பல்" யாவும் தலைவியின் கூற்றாகக் காட்டியுள்ளார் வள்ளுவர் என்றுதான் பொருள் கொள்ள முடிகிறது.


    ஆக, கற்பு நிலை கொண்ட பெண்கள் தலைவன் வரவை எதிர்நோக்கிப் பாடும் பாடல்கள். 


    மனை என்ற சொல்லிலிருந்தே மனைவி என்ற சொல் வந்தது 

    இல்லம்  என்ற சொல்லிலிருந்து இல்லாள் வந்தது 


     "மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்

    வேண்டாப் பொருளும் அது".   (901)


    "வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து 

     மாலை அயர்கம் விருந்து." (1268) 


    இதுதான் எம்.ஜி.ஆர். படங்கள் வரை தொடர்ந்தது.

    தலைவனைக் கடமை அழைக்கும்,  அவனை நினைத்து கனவு காணுவது காதலியின் கடமை.  


    படிக்கவே ரொம்ப அலுப்பா இருக்கு 


    🤨

    Pitchai Muthu

    unread,
    Jun 18, 2019, 11:27:33 PM6/18/19
    to mint...@googlegroups.com, isaiyini
    இந்த இரண்டு குறள்களில் கூறப்படும் வினை என்ற சொல்லின் பாெருள் மாறுபாடு அடைகிறது. வினை என்பது என்ன? (901 , 1268) எனும் கேள்வியும் எழுகிறது.
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/wpYijxLGZKg/unsubscribe.
    To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
    It is loading more messages.
    0 new messages