தமிழ்நாட்டு வந்தேறியான தெலுங்கு வடுகர் தமிழ்நாட்டுக்குச் செய்தது என்ன?

1,211 views
Skip to first unread message

தமிழ்த் தனியன்

unread,
Jul 31, 2015, 3:47:43 AM7/31/15
to மின்தமிழ்


அன்புடை நம்பன் ஐயா

நீங்கள் கேடதால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளேன்.  அந்த ஆய்வறிக்கை என்னுடைய மேற்பார்வையில் நூலாக வெளியிட அச்சிடப்பட்டுள்ளது


Prosperity Brigade

 

          In order to enable the participation of the youth in nation-building activities, Arignar Anna’s Government envisaged the creation of a volunteer force called the “Prosperity Brigade”. It was popularly known as “Seerani Padai”. In his budget speech in June 1967, Arignar Anna outlined the significance of the Prosperity Brigade in the following words:

 

“The Brigade reflected the resolve to kindle a fervor which will rouse the society as a whole and evoke from everyone his contribution towards the shaping of a new social order. The onward march of our society will be assured if a few thousands of our people, having done their best for themselves and their families, set apart at least one hour’s labour for the common good of the country”.

 

          The Prosperity Brigade was thus a selfless brigade and a well-knit organization meant to remove the socio-economic inequalities of the country. The Brigade made a modest beginning on July 1967 with 1000 members in each district. Arignar Anna’s Budget of 1967-68 provided a sum of Rs.10 lakh for this purpose. The members of the Brigade were not to be paid in cash. Instead, they were to be given tools and equipments. The Brigade was expected to perform many social and economic welfare activities like cleaning the tanks and lakes in villages, reclaiming waste lands, promoting adult education through night schools and the cleaning of the streets.


Language Policy

 

          Arignar Anna was a firm believer in a system of education where the medium of instruction should be in the mother tongue. As such, the Tamil Nadu Government since 1967 took active steps for the introduction of Tamil as a medium of instruction at all levels of education. When Arignar Anna became the Chief Minister of Tamil Nadu there was a national controversy over the three language formula introduced by the Government of India. Arignar Anna strongly advocated a two-language formula and opposed the introduction of Hindi as a third language.

 

The Language Policy of Arignar Anna was summarized by Thiru V.R. Neduncheziyan, Hon’ble Minister for Education, at a public meeting held on 4th and 5th November 1967 in Madras. He stated that “In Madras, English had been taught from the Third Standard. As it was the considered opinion of the Government of Madras that a student should learn at least one international language, the Government, therefore, decided that English need not be discarded. At present English is the only language which satisfies the definition of a link language. It is, therefore, considered necessary to retain English as a link language. However, with regard to colleges, it was a firm policy taken by the Government to make Tamil as the medium of instruction. The manner in which this could be brought about was left to the educationists. As such, the Government was not anxious to fix any time limit for this. In fact, the suggestion to introduce the regional language as a medium of instruction within five years was not accepted by the Government since a great deal of preparatory work had to be done. Again, with regard to post-graduation, it was a matter for the experts in the educational field to decide about the role of the English language. The then Chief Minister, Arignar Anna spoke about the language policy of his Government in his convocation address held at Arignar Annamalai University with the following words:

 

“The Government of Tamil Nadu has stated in unmistakable terms that Tamil and English can serve all our purposes. To plead for two link language is like boring a smaller hole in the wall for a kitten, while there is a bigger one for the cat. That we are not going to accord a higher status to English is borne out by the fact that we have accepted and are implementing, with due caution, the principles of making Tamil the medium of instruction in colleges, progressively”.


 After Arignar Anna’s Government came to power in Tamil Nadu, great importance was given to Tamil and was introduced as a medium of instruction in all educational institutions. In spite of the opposition from some vested interests,

 

Government Oriental Manuscripts Library

 

          This was an ancient library started in 1969. It had thousands of manuscripts in Tamil, Telugu, Kannada Malayalam, Sanskrit and Islamic languages.

International Institute of Tamil Studies

 

          Accordingly, Arignar Anna announced the idea of creating an International Institute of Tamil Studies in 1968,

India is a country whose major and chronic problem is poverty and unemployment which could be mutually attributable. Tamil Nadu is no exception in this regard. As such, the speeches, writings and thoughts of Chief Minister Arignar Anna hovered round ways and means of eradicating poverty of millions of Tamils, particularly the rural poor. He therefore announced programmes for the welfare of the poor

தமிழ்த்தனியன்

Seshadri Sridharan

unread,
Jul 31, 2015, 7:09:46 AM7/31/15
to mintamil
இந்த எளியோனின் வேண்டீடை ஏற்று கனிவோடு செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி. ஆனால் இதில் தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்த தொல்லியல் உண்மைகளை வெளிக்கொணர எந்த முயற்சியும் செயப்படவில்லை என்று தெரிகிறது.

நம்பன்  

N. Ganesan

unread,
Jul 31, 2015, 10:34:44 AM7/31/15
to மின்தமிழ், radius.co...@gmail.com


On Friday, July 31, 2015 at 12:47:43 AM UTC-7, தமிழ்த் தனியன் wrote:


அன்புடை நம்பன் ஐயா

நீங்கள் கேடதால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளேன்.  அந்த ஆய்வறிக்கை என்னுடைய மேற்பார்வையில் நூலாக வெளியிட அச்சிடப்பட்டுள்ளது


Prosperity Brigade


எந்த ஆண்டு வெளியான முனைவர் பட்ட ஆய்வேடு? தலைப்பும் தாருங்கள், பேராசிரியரே.
 

 

          In order to enable the participation of the youth in nation-building activities, Arignar Anna’s Government envisaged the creation of a volunteer force called the “Prosperity Brigade”. It was popularly known as “Seerani Padai”. In his budget speech in June 1967, Arignar Anna outlined the significance of the Prosperity Brigade in the following words:

 


ஆனால், அண்ணாதுரை தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழர் அல்லவா?

Government Oriental Manuscripts Library

 

          This was an ancient library started in 1969. It had thousands of manuscripts in Tamil, Telugu, Kannada Malayalam, Sanskrit and Islamic languages.


பல காலமாக GOML இயங்குகிறதே. என்னிடம் காங்கிரஸ் காலத்தில் அச்சான பல GOML நூல்கள் உள்ளன. 
உ-ம்: கோவைகிழார், ....

நா. கணேசன்

Seshadri Sridharan

unread,
Jul 31, 2015, 12:13:06 PM7/31/15
to mintamil
On Fri, Jul 31, 2015 at 8:04 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

          In order to enable the participation of the youth in nation-building activities, Arignar Anna’s Government envisaged the creation of a volunteer force called the “Prosperity Brigade”. It was popularly known as “Seerani Padai”. In his budget speech in June 1967, Arignar Anna outlined the significance of the Prosperity Brigade in the following words:

 

ஆனால், அண்ணா தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழர் அல்லவா?
 
[அறிஞர் குணா எழுதிய தமிழின மீட்சி நூலில் பக்கம் 127ல் குறிப்பு 87-88ல் குணா, "ஈ.வெ.ரா. சிந்தனைகள்", தொகுதி 1, பக்கம் 249-250ல் பின்வரும் செய்தி இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
____
"அண்ணாத்துரையின் தாயின் பெயர் பங்காரம்மா. அண்ணாவின் தந்தை நையாண்டி ஐயர் என்னும் தெலுங்குப் பிராமணர் என்று பாவேந்தர் தன் குயில் ஏட்டில் குறிப்பிட்டுள்ளார்."]

மேற்சொன்னததைத் தான் நம் பேராசிரியர் வன்மையாக கண்டிக்கிறார்.பொய் எனில் நானும் சேர்ந்தே கண்டிக்கிறேன்.
 ஆனால் பங்காரு என்ற பெயரை தெலுங்கர் தவிர தமிழர் யாரும்  கொள்ளார்.கணேசரே .

நம்பன்  

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 31, 2015, 12:59:50 PM7/31/15
to mintamil
அறிஞர் அண்ணாவின் தாய்மொழி தெலுங்கு என்றால் தெலுங்குமொழி சார்பாக ஏதாவது அண்ணா செய்துள்ளாரா? எழுதியுள்ளாரா? எதுவேயில்லையென்கிறபோது அவரை தெலுங்கு வந்தேறி எனக்குறித்தல் அநியாயம். 
வந்தேறிகள் என்ற இந்த வெறுப்பை வளர்க்கும் போக்கு அதிகரிக்கிறது. ஆராயாமல் வெறுப்பு வளர்க்கப்படுகிறது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-07-31 21:42 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Jul 31, 2015, 1:12:00 PM7/31/15
to மின்தமிழ்
2015-07-31 21:42 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
[அறிஞர் குணா எழுதிய தமிழின மீட்சி நூலில் பக்கம் 127ல் குறிப்பு 87-88ல் குணா, "ஈ.வெ.ரா. சிந்தனைகள்", தொகுதி 1, பக்கம் 249-250ல் பின்வரும் செய்தி இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
____
"அண்ணாத்துரையின் தாயின் பெயர் பங்காரம்மா. அண்ணாவின் தந்தை நையாண்டி ஐயர் என்னும் தெலுங்குப் பிராமணர் என்று பாவேந்தர் தன் குயில் ஏட்டில் குறிப்பிட்டுள்ளார்."]

மேற்சொன்னததைத் தான் நம் பேராசிரியர் வன்மையாக கண்டிக்கிறார்.பொய் எனில் நானும் சேர்ந்தே கண்டிக்கிறேன்.
 ஆனால் பங்காரு என்ற பெயரை தெலுங்கர் தவிர தமிழர் யாரும்  கொள்ளார்.கணேசரே .

​இதெல்லாம் அண்ணாவுடன் கருத்துவேற்றுமை ஏற்பட்ட காலகட்டத்தில் அவர் ஆளுமையைத் தாக்க மேற்கொண்ட முயற்சிகளின் வெளிப்பாடு.  அண்ணாவின் வாழ்க்கையை ஒரு ஆய்வாளர் படித்துத் தொகுத்ததை இணைப்பில் காண்க.  அவருடைய பிறப்பு ஆவணத்தில் அவர் தமிழர் என்றும் அவரின் தந்தை காஞ்சிபுரம் நடராஜ முதலியார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழன் ஒரு தனி இனம் என்று பேசும் தனித்தமிழ் தலைவர்கள் முதலில் தங்களை மரபணுச் சோதனைக்கு ஆட்படுத்தி தங்களின் தனித்தன்மையைத் தெரிந்துகொண்டு பேசுவது நல்லது.​

எனக்குக் காஞ்சியையும் அண்ணாவையும் பற்றி நிறையத் தெரியும்.  அவர் காஞ்சியில் வாழ்ந்த நெசவுத்தொழில் செய்யும் கைக்கோளர் பிரிவைச் சேர்ந்தவர். அங்கேயே ஆற்காட் முதலியார்கள் என்ற உயர் வகுப்பு தெலுங்கு பேசும் முதலியார்களும் வாழ்ந்தனர்.  சேசு அய்யா இந்த வாதங்களில் சொந்தமாக எதையும் தெரிந்துகொள்ளாமல் குணா குப்பன் என்று ஆதாரம் இல்லாமல் எழுதும் கருத்துக்களை இங்கே வெளியிட வேண்டுமா.  அவர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்தால் மட்டுமே தமிழ் இன அடையாளத்தை நிலை நிறுத்தமுடியும் என்று எழுதும் அடிப்படைத் தீவிர வாதத்தை மின்தமிழ் மடலாடகுழுவில் வைத்து மடலாடல் குழுவின் உரிமையாளர்களுக்குத் தொல்லை கொடுக்கலாமா

சில ஆண்டுகளுக்குமுன் தேவநேயப் பாவாணர் பேரில் ஒரு பெரிய சிக்கலை மின்தமிழ் மடலாடல்குழு சந்தித்து மீண்டிருக்கும் வேளையில் இப்படிப் பிரிவினை வாதங்களை மின்தமிழில் ஏன் அறிமுகப்படுத்த விரும்புகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை
ANNA.docx

Nagarajan Vadivel

unread,
Jul 31, 2015, 1:30:39 PM7/31/15
to மின்தமிழ்
2015-07-31 21:42 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
"அண்ணாத்துரையின் தாயின் பெயர் பங்காரம்மா. அண்ணாவின் தந்தை நையாண்டி ஐயர் என்னும் தெலுங்குப் பிராமணர் என்று பாவேந்தர் தன் குயில் ஏட்டில் குறிப்பிட்டுள்ளார்."]

​பாவேந்தரின் கட்டுரையை நான் சில ஆண்டுகளுக்குமுன் மின்தமிழில் வெளியிட்டிருந்தேனே
த.த​

Suba.T.

unread,
Jul 31, 2015, 1:43:22 PM7/31/15
to மின்தமிழ், Subashini Tremmel
அண்ணா தமிழக அரசிலில் ஒரு மிக முக்கிய பங்கு வகிப்பவர். சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னருமான அவரது தமிழகத்திற்கான பங்களிப்பை அவரை தெலுக்குக்க்காரர் என்று சொல்லி மக்களிடையே பிரிவினையை வளர்க்கும் இப்போக்கை மிக வண்மையாக நான் கண்டிக்கின்றேன்.

தூய்மைவாதம் என்பது மனித மனதில் இருக்கக்கூடாத ஒரு நச்சு. அது நமது தமிழ் சிந்தனையில் பதியக்கூடாது. யாதும் ஊரே யாவறும் கேளிர் என்ற உயரிய கருத்துக்களை ஆண்டாண்டுகளாக படித்து மனத்தில் பதிய வைத்துக் கொண்டு வருகின்றோம். சாதிப் பிரிவினை போல இனப் பிரிவினையும் மிக மோசமானது.

உலகமயாக்கல் விரிவடைந்து விட்ட இந்தச் சூழலில் சிந்திக்கும் மனிதர்கள் நிச்சயமாக இவ்வகை பிரிவினையை ஆதரிக்க மாட்டார்கள். 

அன்புடன்
சுபா

Oru Arizonan

unread,
Jul 31, 2015, 2:01:08 PM7/31/15
to mintamil

2015-07-31 10:43 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:
//தூய்மைவாதம் என்பது மனித மனதில் இருக்கக்கூடாத ஒரு நச்சு.... இனப் பிரிவினையும் மிக மோசமானது.//
 
வந்தேறிகள் என்ற சொல் தமிழரைப் பிரிக்கும் ஒரு கோடாலி என்று நான் பலதடவை இந்த மின்தமிழ் குழுமத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

இப்பொழுதாவது அதைத் தூய்மைவாதம் என்று பெயரிட்டு அழைத்து, கண்டித்தமைக்கு நன்றி செலுத்துகிறேன், சுபா அவர்களே!

இவ்வுலகத்தில் உள்ள அனைத்து மனிதரும்  ஒரு ஆப்பிரிக்கத் தாயின் வயிற்றிலிருந்து மண்ணில் விழுந்து வளர்ந்துவரும் வந்தேறிகளே!

ஒரு அரிசோனன் 

Suba.T.

unread,
Jul 31, 2015, 2:09:56 PM7/31/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-07-31 20:01 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:

2015-07-31 10:43 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:
//தூய்மைவாதம் என்பது மனித மனதில் இருக்கக்கூடாத ஒரு நச்சு.... இனப் பிரிவினையும் மிக மோசமானது.//
 
வந்தேறிகள் என்ற சொல் தமிழரைப் பிரிக்கும் ஒரு கோடாலி என்று நான் பலதடவை இந்த மின்தமிழ் குழுமத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

இப்பொழுதாவது அதைத் தூய்மைவாதம் என்று பெயரிட்டு அழைத்து, கண்டித்தமைக்கு நன்றி செலுத்துகிறேன், சுபா அவர்களே!

​தாங்கள் மின் தமிழில் இணைந்து ஒரு வருடம் தான் இருக்கும் திரு.அரிசோணன். இந்த போக்கை கண்டித்து பல ஆண்டுகளாக மின்தமிழில் சொல்லி வருகின்றோம்.  அதனை தாங்கள் அறியாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு. இப்போது தான் புதிதாக நான் சொல்வது போன்ற ஒரு கருத்தை தாங்கள் முன் வைப்பது சரியானதல்ல!

சுபா​
 

இவ்வுலகத்தில் உள்ள அனைத்து மனிதரும்  ஒரு ஆப்பிரிக்கத் தாயின் வயிற்றிலிருந்து மண்ணில் விழுந்து வளர்ந்துவரும் வந்தேறிகளே!

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Oru Arizonan

unread,
Jul 31, 2015, 2:25:57 PM7/31/15
to mintamil
2015-07-31 11:09 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:
2015-07-31 20:01 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:

2015-07-31 10:43 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:
//தூய்மைவாதம் என்பது மனித மனதில் இருக்கக்கூடாத ஒரு நச்சு.... இனப் பிரிவினையும் மிக மோசமானது.//
 
வந்தேறிகள் என்ற சொல் தமிழரைப் பிரிக்கும் ஒரு கோடாலி என்று நான் பலதடவை இந்த மின்தமிழ் குழுமத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

இப்பொழுதாவது அதைத் தூய்மைவாதம் என்று பெயரிட்டு அழைத்து, கண்டித்தமைக்கு நன்றி செலுத்துகிறேன், சுபா அவர்களே!

//​தாங்கள் மின் தமிழில் இணைந்து ஒரு வருடம் தான் இருக்கும் திரு.அரிசோணன். இந்த போக்கை கண்டித்து பல ஆண்டுகளாக மின்தமிழில் சொல்லி வருகின்றோம்.  அதனை தாங்கள் அறியாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு. இப்போது தான் புதிதாக நான் சொல்வது போன்ற ஒரு கருத்தை தாங்கள் முன் வைப்பது சரியானதல்ல!//

தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி, சுபா அவர்களே! 

 நான் மிந்தமிழிலில் இணைந்த ஒரு ஆண்டில் இக்கன்டிப்பை நான் தங்களிடமிருந்து முதல் தடவைதான்  பார்க்கிறேன்.  சாதி ஒழியவேண்டும் என்று நீங்கள் நிறையத்தடவை எழுதி உள்ளீர்கள்.  மறுக்கமுடியாத உண்மை அ து.

ஆனால் தமிழைத் தாய்மொழியைக் கொண்டவர்களை [அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, இன்னபிற தலைவர்கள் உள்பட இலட்சக்கணக்கான சாமானியர்கள் ..] வந்தேறிகள் என்றும், வடுகர்கள் என்றும் பிரித்துப் பேசும்போது, வந்தேறிகள் என்று யாரையும் அழைப்பது தவறு என்று தாங்கள் நேரடியாகக் கண்டனம் செய்த பதிவை' நான் காணவில்லை.

நான் ஒருவகையில் பார்த்தால் உங்கள் பக்கம்தான்.  

தாங்கள் சாதி ஒழிக என்கிறீர்கள்;  

நான் சாதிசமய நல்லிணக்கம் முதலில் தோன்றவேண்டும் என்கிறேன்.  நல்லிணக்கம் தோன்றினால் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, வேறுபாடுகள் தானாகவே மறைந்துவிடும்.  மனமொப்பி வேறுபாடுகள் மறைவதே சாலச் சிறந்தது என்று நான் கருதுகிறேன்.  ஒழிக்க முயல்வது அதற்கு எதிரான வன்முறையைத் தோற்றுவிக்கும்.  இது உலகத்தில் எங்கும் காணப்படுகிறது.  சமரச சன்மார்க்கமே மனவெறுப்பை நீக்கி, அமைதியையும், சகோதர பாவத்தையும் வளர்க்கும் வழிகாட்டி.

ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Jul 31, 2015, 5:48:36 PM7/31/15
to மின்தமிழ், oruar...@gmail.com
ஒரு அரிசோனன்  நீங்கள் மின்னஞ்சல் வழி குழும மடல்களைப் படிப்பதால் கவனிக்கத் தவறி இருக்கலாம்.

https://groups.google.com/forum/#!forum/mintamil  <<< குழும முகப்பில்  பதிவிடப்பட்டுள்ள அறிவிப்பு....மீண்டும் கீழே ....

நான் இணையம் வழி படிப்பதால் தினம் தினம் இது என் கண்ணில் படத் தவறுவதில்லை.

வந்தோரை வாழ வைக்கும் பூமியாக பண்டு தொட்டு தமிழ் மண் இருந்து வந்துள்ளது. சங்கப்பாடல்கள் பகரும் காட்சியில் யவனரும், சீனரும், இன்ன பிற ஆரிய இனத்தவரும் கலந்து உருவாக்கிய ஒரு சீர்மிகு பண்பாடு காட்சிப்படுகிறது. வேதஒலி விண்ணைப்பிளக்கும் அளவிற்கு மதுரை வீதிகளில் ஒலித்ததை சில பாடல்கள் செப்புகின்றன. அதே நேரத்தில் இறை மறுக்கும் தத்துவங்களுக்கும் அன்று தொட்டு இன்றுவரை ஆதரவும் இருந்திருக்கிறது. ஆரியமும், தமிழும் ஆரோக்கியமான சூழலில் தமிழின் தனித்தன்மையைப் பாதிக்காத வண்ணம் கூட்டுறவு கொண்ட நிலை அறியப்படுகிறது. யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்ற சீரிய தமிழர் பாங்கு பின்னால் இந்திய தேசியம் உருவான போது ஒரு model state என்று சொல்லுகின்ற அளவில் இருக்க உதவியது. இச்சூழலை சமகால அறிவியல் கண்டுபிடிப்புகளும் (மனித மரபியல் ஆய்வுகள்) அப்படியே படம் பிடிக்கின்றன. பின்னால் சேர, சோழ ஆட்சிக்காலங்களில் தென்னக மக்களுடன் (கலிங்க, ஆந்திர, கேரள) ஆன உறவு வலுப்பெற்றது. சரபோஜி வம்சத்தினர், சௌராஷ்டிர மக்கள் போன்றோர் எப்படி வேளிர் குடி சங்க காலத்தில் குடிபெயர்ந்ததோ அதே போல் பின்னால் வந்து இம்மண்ணில் நிலைக்கின்றனர். இந்தியாவையும் தாண்டி தமிழர்களின் ஊடாடல் தென்கிழக்கு, தூரக்கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. பரிணாமவியல் கூற்றுப்படியும், கலாச்சார பரிமாணத்திலும், ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதைத்தமிழ் மரபு இன்றளவும் தன்னுள் தக்கவைத்துள்ளது. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட தமிழ் மரபை ‘உள்ளது உள்ளபடி’ அறிந்து, அதைப்பேதமின்றிப் போற்றி, இணைய வெளியில் பாதுகாக்க உருவான ஓர் முயற்சி ‘தமிழ் மரபு அறக்கட்டளை’. அதன் குரல்வளையாக செயல்படுகிறது, ‘மின்தமிழ்’ எனும் மடலாடற்குழு. மின் குழுமம் தரும் வாய்ப்பை முழுவதும் பயன்படுத்தி வெறுப்பற்ற, ஆரோக்கியமான சிந்தனைகளை சுதந்திரத்துடன் வெளியிடும் குழுமம், ‘மின்தமிழ்’. இக்குழுமத்தில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் குழு உருப்பினர்களின் தனிச்சுற்றுக்கு வரும் தனிப்பட்ட கருத்துக்கள். இதற்கு தமிழ் மரபு அறக்கட்டளை முழுப்பொறுப்பும் ஏற்காது. ஆயின் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்பாட்டை வெளியிடவும், அதை ஊக்குவிக்கவும் மின்தமிழ் தளம் பயன்படுத்தப்படும். தமிழ் மரபின் மீது, தமிழ் மொழியின் மீது, அதன் நீண்ட சரித்திரத்தின் மீது ஆர்வமுள்ளவர்கள், அதன் வளங்களை மின்வெளியில் பாதுகாக்கும் திறனுள்ள கணிப்பொறியாளர்கள் இக்குழுவில் வரவேற்கப்படுகின்றனர். இதன் இயக்கம் பெரும்பாலும் தமிழில் இருந்தாலும் ஆங்கில, பிற ஐரோப்பிய மொழிகளிலும் அவ்வப்போது மடல்கள் வருவதுண்டு. பொறுப்புள்ள தமிழ்ச்சமுதாயம் அமையவும், உலக அளவுச்சிந்தனை கொண்ட ஒரு திறந்த மனப்போக்கு வளரவும் மின்தமிழ் செயல்படும். நாளையத் தமிழர்களுக்கான இன்றைய செயற்பாடு மின்தமிழ். வருக! வளம் சேர்க்க! பயன்பெறுக!

இங்கு குழுமத்தில் சிலர் சாதிப்பற்று, சிலர் மதப் பற்று, சிலர் இனப் பற்று அதிகம் உள்ளவர்கள் என்பதை நான் கவனித்துள்ளேன்.  

ஒரு சிலர் அனைத்தும் ஒருங்கே கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.  இருந்துவிட்டுப் போகட்டும்.  இது ஒரு மோசமான கலவை. 

ஒருவர் குழுமத்தில் பகிரும் செய்தியின் அடிப்படையிலும், கருத்துகளின் அடிப்படையிலும்  ஒருவரது சார்பு நிலையை மிக மிக  எளிதாக யாருமே புரிந்து கொள்ளலாம் .

ஆனாலும்  அடுத்த பிரிவினரை வம்புக்கிழுப்பதையோ, அடுத்தவரை இழிவுபடுத்தும் கருத்துகளை முன் வைப்பதையோ இதுவரை மின்தமிழ் குழுமம் ஆதரித்ததாக நான் பார்த்ததில்லை.

குழும மட்டுறுத்தர்கள் வந்து தலையிட வேண்டும் என்றும் கூட பலர்  நினைப்பதில்லை.  அக்கறை உள்ள குழும உறுப்பினர்களே கண்டனத்தைப் பதிவு செய்துவிடுவர்.  உதாரணத்திற்கு இந்த இழையில் https://groups.google.com/d/msg/mintamil/wV54HYgKOkU/LTsnc_hsKMgJ   சொ வி ஐயாவின் பதிவினைக்  கவனிக்கவும்.

இது போல அவரும் வேறு சிலரும் கண்டனத்தை சொல்வதில் தயக்கம் காட்டாததை நான் கவனித்துள்ளேன்.


..... தேமொழி

Thevan

unread,
Jul 31, 2015, 8:51:15 PM7/31/15
to mint...@googlegroups.com
அண்ணாதுரை தமிழர் அல்ல என்பதை குறிக்கும் வகையில்தான் ராமசாமி நாயக்கர்
காமராஜரை ‘பச்சைத் தமிழர்‘ என்று குறிப்பிட்டு பேசியதாக
கேள்விப்பட்டிருக்கிறேன்.

Thevan

unread,
Jul 31, 2015, 8:54:14 PM7/31/15
to mint...@googlegroups.com
தற்போது தமிழ்த் தேசியம் பேசுவோரில் பெரும்பாலானோர் ‘வந்தேறி’ என்ற
சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

அதற்குப் பொருள் அவர்கள் தமிழர் என்ற பெயரில் ஆட்சி அதிகாரத்தை
கைப்பற்றுவதை தடுப்பதன் நோக்கமே தவிர அவர்களை துரத்த வேண்டும் என்றில்லை.

மற்றபடி அவர்கள் தமிழ்க்குடிகளாக அனைத்து உரிமைகளையும் அனுபவித்து
வரலாம். தங்கள் இனத்தின் அடையாளத்தோடு அரசியலும் செய்யலாம்.

Thevan

unread,
Jul 31, 2015, 8:58:22 PM7/31/15
to mint...@googlegroups.com
தமிழர் என்று நடிக்கும் தெலுங்கர்களால், தெலுங்கு பேசும் மக்களுக்கும்
நேரடியாக எதையும் செய்ய முடியாது என்பதே உண்மையாக உள்ளது.

அதனால் சாதாரண கூலி வேலை செய்யும் தெலுங்கு பேசும் மக்கள் அப்படியே
இருக்கின்றனர். அரசியலில் ஈடுபடும் தெலுங்கர் உலக பணக்காரர்கள் வரிசையில்
இடம்பிடித்து வருகிறார்கள்.

அவர்கள் தங்கள் இன அடையாளத்தோடு அரசியல் செய்தால் மட்டுமே தெலுங்கு
பேசும் தங்கள் சொந்த இன மக்களுக்கும் நன்மை செய்ய முடியும்.

Thevan

unread,
Jul 31, 2015, 9:08:44 PM7/31/15
to mint...@googlegroups.com
வந்தேறி என்ற சொல்லுக்குப் பதிலாக மாற்று மொழிவழி, இனவழி தோன்றல்கள் என்ற
சொல்லை பயன்படுத்தலாம்.

Thevan

unread,
Jul 31, 2015, 9:15:47 PM7/31/15
to mint...@googlegroups.com
திராவிடம் என்ற பெயரில் மாற்று மொழிவழி, இனவழித் தோன்றல்கள் செய்த
அட்டுழியங்கள் காரணமாக அவர்கள் மீது தமிழர்களின் கோபம் திரும்பியுள்ளது
நியாயமே.

இது இனி வரும் காலங்களில் அந்நியர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற விடாமல்
பார்த்துக் கொள்ளச் செய்யும்.

Nagarajan Vadivel

unread,
Jul 31, 2015, 9:35:23 PM7/31/15
to மின்தமிழ்
தேசியம் இடம் இனம் மொழி போன்ற காரணங்களை அடையாளப்படுத்தி ஒரு குழு தனித்தன்மையுடன் இயங்குவது.  1970 களில் அண்ணாவுக்கு நெருக்கமான அண்ணா போன்ற குள்ள உருவத்துடன் அண்ணாபோறே மாடையில் பேசும் தத்துவமேதை டி.கே.சீனிவாசனுடன் டில்லி தமிழ்நாடு இல்லத்தில் உணவருந்திக்கொண்டிருந்தேன்.  அப்போது தமிழ்நாட்டு உயர் அலுவலர் திரவியம் ஐ.ஏ.எஸ் அவர்கள் எங்களிடம் உரையாடினார்.  அப்போது டி.கே.எஸ் திரவியத்திடம் தேசியவாதியான உங்களை இப்போதெல்லாம் அடிக்கடி பகுத்தறிவாளர் மேடையில் பார்க்கிறேனே என்று கேட்டார்.  நான் இரண்டும் கலந்த கலவை என்றார் திரவியம்.  ஒருக்காலும் இருக்கமுடியாது தேசியம் பேசினால் அது ஒரு நிலப்பகுதிக்குள் சுருங்கிவிடும் பகுத்தறிவு பேசினால் அது நிலம் என்ற எல்லையைத் தாண்டியது என்றார்.  சுவையான அந்த விவாதத்தில் தமிழனுடைய இடம் இயற்கையில் யாராலும் உட்புகமுடியாதவாறு முப்புறமும் கடல்சூழ்ந்து வடக்கே மலை அரணாக இருக்க தமிழன் கிணற்றுத்தவளையாகத் தேசியம்பேசி ஒரு கூட்டுக்குள் இருக்க வாய்ப்பு இருந்தபோதும் அவன் கடலோடியாகவும் பெருவழிப்பாஅதைகளிலும் பயணித்து பக்த்தறிவைப் பயன்படுத்தும் உலகளந்த தமிழனாக வாழ்ந்தான்.  பிறநாட்டினரையும் பிறநாட்டு நல்லறிஞர்களையும் அவர்தம் சாத்திரங்களையும் தமிழன் தானே முன்வந்து ஏற்றுகொண்டதல்லாமலவன்மீது யாரும் திணிக்கவில்லை என்று வாதம் நீண்டது.

தமிழனின் மறைந்திருக்கும் பெருமையை மீட்டெடுக்கும் முனைப்பு இன்று தமிழகத்தில் சாலப்பெருகி வருவது கண்கூடு.  மலாயாப் பேராசிரியர் சென்னையில் மதுரை உலகத் தமிழ் மையம் மற்றும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆற்றிய பொழிவுகளில் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொண்டனர்.  அவர்கள் மின்தமிழ் தங்களின் ஆய்வுக்குப் பெரிதும் உதவும் என்று நினைக்கிறார்கள்.  ஒரு ஆய்வு மாணவர் அண்ணாவைப்பற்றி ஆய்வதாகவும் அவரால் தரவுகளைத் தேடிப்பிடிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.  அண்ணா மட்டுமன்றி அயோத்திதாசர் தேவநேயப் பாவாணர் ஏன் பாரதி பங்ஙிய தரவுகள் ஆய்வு மாணவர்களுக்குக் கிட்டுவதில்லைஉ

நாம் மனம் வைத்தால் நம்மிடம் உள்ள அறிஞர்கள் அவர்களுக்கான செய்திகளையும் தகவல் தரவுகளையும் கொடுக்கமுடியும்.  தேசிய உணர்வை மற்றவர்களால் ஒருபோதும் தூண்டமுடியாது.  

தென் ஆஃப்ரிக்காவில் காந்தியாரிடம் அவர் நடத்திய சத்தியாகிரகத்தில் தென் ஆஃரிக்கச் சட்டத்துகு எதிராக நடந்த நடைப்பயணத்தில் 16 வயதுகூட நிறையாத தில்லையாடி வள்ளியம்மையிடம் ஒரு காவல்துறை அதிகாரி ஒருகொடிகூட இல்லாத இந்தியாவுக்காக ஏன் இப்படி உன்னை வருத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டதற்கு இந்தியாவுக்குக் கொடிதானே இதோ பார் என்று தன் சேலைத்தலைப்பைக் கிழித்துக் கொடியாகக் காட்டியதைக் கேட்டு மனம் நெகிழ்ந்தவர் தில்லையாடி வள்ளியம்மை நோயுற்று இறுதிக்கட்டத்தில் இருந்தபோது காந்தியார் அவரைச் சந்தித்து மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் என்னுடைய சத்யாக்கிரகப்போராட்டதுக்கு வருவாயா என்று கேட்டபோது என் உயிர் இறுதி மூச்சு அடங்கும்வரை என் தாய்நாட்டுக்காகப் போராடுவேன் என்று சொன்னாராம்

காந்தியார் இந்தியா வந்ததும் அவர் மேற்கொண்ட முதல் பயணம் வேதாரண்யத்துக்கு அருகில் உள்ள தில்லையாடிக்குச் செல்ல மேற்கொண்ட பயணம்.  அப்பயணத்தில் தென் ஆஃப்ரிக்காவில் சத்யாக்கிரகத்தில் போராடி வெளியேற்றப்பட்டு தமிழகம் திரும்பியவர்களையும் சந்தித்தார்.  அவர்கள் தமிழ்நாட்டில் சாதி வேற்றுமையால் அழுத்தப்பட்டுச் சக்தியற்றவர்களாய் வாழ்வதைப் பார்த்துத் திகைத்துப்போய் தில்லையாடி வள்ளியம்மையின் வீட்டுக்குமுன்புறம் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாராம்,  

தமிழனின் இனப்பற்று தென் ஆஃரிக்காவிலும் பின்னர் வட இலங்கையில் தழைத்து வளர்ந்ததுபோல் தமிழ்நாட்டில் வளராததற்குக் காரணம் தமிழன் இன அடையாளத்தைத் துறந்துவிட்டு உலகத் தமிழனாக வாழ்ந்ததுதான் என்ற உண்மையை ஏனோ இப்போது புதிதாக முளைத்திருக்கும் அரசியல் தலைகள் உணர மறுக்கிறார்கள்.  தமிழனை எந்த சக்தியாலும் தமிழகத்தில் கட்டிப்போடமுடியாது அவன் சக்தி உலகமய நோக்கில் திரும்புமானல் தமிழன் தன்பெருமையை மீட்டெடுக்க முடியும் என்பதை யார் இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வார்களோ
யாம் அறியோம் பராபரமே
தமிழ்த்தனியன்

Thevan

unread,
Jul 31, 2015, 9:50:20 PM7/31/15
to mint...@googlegroups.com
//தமிழனின் இனப்பற்று தென் ஆஃரிக்காவிலும் பின்னர் வட இலங்கையில் தழைத்து
வளர்ந்ததுபோல் தமிழ்நாட்டில் வளராததற்குக் காரணம் தமிழன் இன அடையாளத்தைத்
துறந்துவிட்டு உலகத் தமிழனாக வாழ்ந்ததுதான்//

தமிழ்நாடு, தமிழ்த் தேசியம் என்று பேசிக் கொண்டிருக்காமல் தமிழகத்தை
அந்நியரின் கைகளில் ஒப்படைத்துவிட்டு தமிழன் உலகின் பல நாடுகளுக்கும்
சென்று அங்கு வந்தேறியாய் வாழ வேண்டும் என்று சொல்கிறீர்களா?

Nagarajan Vadivel

unread,
Jul 31, 2015, 10:05:20 PM7/31/15
to மின்தமிழ்

2015-08-01 7:20 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
தமிழன் உலகின் பல நாடுகளுக்கும்
சென்று அங்கு வந்தேறியாய் வாழ வேண்டும் என்று சொல்கிறீர்களா?

​வந்தேறிகள் என்றால் தமிழன் தன் அடையாளத்தைத் தொலைத்துவிட்டு தனிமனைத அடையாலத்தை இழந்து சொந்த நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குத் தஞ்சமடைவதைக் குறிப்பிடும்.  உலக வரலாற்றில் தன்னுடைய அடையாளத்தை இழந்து சொந்த நாட்டை இழந்து நாடின்றி வாழ்ந்தவர்கள் யூதர்களும் பாலஸ்தீனியர்கள் மட்டுமே
தமிழன் இன்ரு 76 நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கிறான்.  அங்கெல்லாம் அவன் வந்தேறியா? இலங்கையில் 1980 களில் ஒரே இரவில் யாழ்ப்பாணத்தில் இருந்து தப்பிச் சென்ற இலங்கையின் அறிவுஜீவிகள் மால்நாடுகளி தஞ்சம் புகுந்தனரே அவகள் வந்தேறிகளா

வாதாபி என்ற பன்முக மரபு தழைத்தோங்கியிருந்த பெருநகர் முஸ்லீம்களின் தாக்குதலுக்கு ஆட்பட்டபோது அங்கிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்துக்குப் பன்முக ஆற்றலையும் கவின்கலைகளையும் கொண்டுவந்த தமிழகம் முழுதும் பரவி தமிழ்நாட்டின் வேரோடும் வேரடி மண்ணோடும் கலந்துவிட்டவர்கள் வந்தேறிகளா?  மதுரையஒ ஆண்ட மங்கம்மாவும் நாயக்கர் ஆட்சியின் கடைசி அரசியான மீனாட்சியும் வந்தேறிகளா?
இவையெல்லாம் ஆய்வாளர்கள் கேட்கும் கேள்விகள்

Seshadri Sridharan

unread,
Jul 31, 2015, 10:11:00 PM7/31/15
to mintamil
2015-08-01 7:20 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
அழுத்தமான தெளிவான கருத்துகளை பகிர்ந்து கொண்ட பெருமாள் தேவனாருக்கு தமிழினம் வரும் காலத்தில் நன்றிக் கடனாற்றும் என்று நம்புகிறேன்.

நம்பன்   

Nagarajan Vadivel

unread,
Jul 31, 2015, 10:28:52 PM7/31/15
to மின்தமிழ்

2015-08-01 7:40 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
அழுத்தமான தெளிவான கருத்துகளை பகிர்ந்து கொண்ட பெருமாள் தேவனாருக்கு தமிழினம் வரும் காலத்தில் நன்றிக் கடனாற்றும் என்று நம்புகிறேன்.

​எந்தத் தமிழினம்?  அருகில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தாய்த் தமிழனின் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று தனி இனமாகப் போய்விட்டனர்.  உலகெங்கும் புலம்பெயர்ந்த மற்றதமிழர்கள் அந்த நாடுகளின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு அந்நாட்டின் வாழ்வுரிமைபெற்றுவிட்டார்கள்
எனவே நீங்கள் கூறும் தமிழினத்தை அவர்கள் யார் என்று அடையாளப்படுத்த வேண்டும். 
இயலுமா?
த.த​

Seshadri Sridharan

unread,
Jul 31, 2015, 10:41:09 PM7/31/15
to mintamil
2015-08-01 7:58 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2015-08-01 7:40 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
அழுத்தமான தெளிவான கருத்துகளை பகிர்ந்து கொண்ட பெருமாள் தேவனாருக்கு தமிழினம் வரும் காலத்தில் நன்றிக் கடனாற்றும் என்று நம்புகிறேன்.

​எந்தத் தமிழினம்?  அருகில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தாய்த் தமிழனின் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று தனி இனமாகப் போய்விட்டனர்.  உலகெங்கும் புலம்பெயர்ந்த மற்ற தமிழர்கள் அந்த நாடுகளின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு அந்நாட்டின் வாழ்வுரிமைபெற்றுவிட்டார்கள் எனவே நீங்கள் கூறும் தமிழினத்தை அவர்கள் யார் என்று அடையாளப்படுத்த வேண்டும். இயலுமா? த.த​

 தாய்த் தமிழ் நாட்டை சார்ந்த தமிழினம்,  தாய்த் தமிழ் நாட்டை தாய் மண்ணாக எண்ணுகின்ற பிற உலகத் தமிழ் இனம்  தான் நான் குறிப்பிடும் தமிழினம்..

தமிழினத்தை வசைபாடும் நாற்ற வாய் அடுக்கு மொழியை கேளுங்கள். அவர் தமிழரா என்பது விளங்கும்.

 " சட்டையில்லாத சங்கரன், வேட்டியில்லாத வேலன், புடவையில்லாத பொம்மி, சோப் கிடைக்காத சொக்கி, செருப்பு வாங்க முடியாத சிங்காரம் - நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த நாட்டில் நல்ல தங்காள் என்ற பெண் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவள் பச்சை மட்டையை வைத்து நெருப்பு எரித்தாள் என்றும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட பத்தினிதான், தனது நாட்டில் பன்னிரண்டு வருட வரையில் மழையில்லாததால் பட்டினியாகத் தனது குழந்தைகளைக் கிணற்றில் போட்டுத் தானும் மாண்டதாகச் சொல்லப்படுகிறது. பச்சை மட்டையில் நெருப்பு எரித்த பத்தினி, இந்த நாட்டின் மழையில்லாமையையும் போக்கி இருக்கலாமே! அப்பொழுதெல்லாம் நாஸ்திகம் பரவவில்லையே. ஏன் அந்தப் பத்தினியார் மழையைப் பொழியும்படி செய்யவில்லை?

நான்கு வேதங்களும் நேரம் தவறாமல் ஓதப்பட்ட காலத்தில்தானே இந்த நாட்டை அன்னியர்கள் பிடித்தனர். ஆயிரமாயிரம் கடவுள்கள் இங்குத்தானே தோன்றியிருக்கின்றனர். மிருதங்கம் கொட்ட நந்தியும், நடனமாட ஊர்வசியும் ஆக, இப்படிக் கடவுள்கள் இருந்த காலத்தில் தானே ஆங்கிலேயன் இந்த நாட்டைப் பிடித்தான். ஒன்று இந்தக் கடவுள்கள் திறமையற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது ஆங்கிலேயனிடம் ஏதாவது லஞ்சம் பெற்றுக்கொண்டு சும்மா இருந்திருக்கவேண்டும்.! "

Chandran Veerasamy's photo.
 

Nagarajan Vadivel

unread,
Jul 31, 2015, 10:50:33 PM7/31/15
to மின்தமிழ்
​அந்த வரிகள் தமிழினத்தை வசை பாடுவதாக நீங்கள் முடிவெடுத்ததன் அடிப்படைக் காரணம் என்ன?  இந்தப் பேச்சுக்கான ஆதாரம் என்ன? அதற்கான உசாத்துணை எது?
நீங்கள் கேட்டதும் நான் செய்ததுபோல் நீங்களும் ஆய்வு அடிப்படையிலான ஆய்வு ஆதராம் தரவேண்டும்
த.த​

Seshadri Sridharan

unread,
Jul 31, 2015, 11:45:46 PM7/31/15
to mintamil
2015-08-01 8:20 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
​அந்த வரிகள் தமிழினத்தை வசை பாடுவதாக நீங்கள் முடிவெடுத்ததன் அடிப்படைக் காரணம் என்ன?  இந்தப் பேச்சுக்கான ஆதாரம் என்ன? அதற்கான உசாத்துணை எது?
நீங்கள் கேட்டதும் நான் செய்ததுபோல் நீங்களும் ஆய்வு அடிப்படையிலான ஆய்வு ஆதராம் தரவேண்டும் - த.த​

இந்த செய்தி ஒரு திமுக அன்பர் முகநூலில் தட்டச்சி பகிர்ந்ததை சுடச்சுட இட்டேன். அதில் அவர் எந்த நூலில் இருந்து எடுத்தார் என்று குறிக்கவில்லை. தமிழர் என்பவர் என்ன தான் நாத்திகர் ஆனாலும் எதைச் செய்யமட்டாரோ அதைச் செய்ததால் அவரது தமிழ் இனச் சார்பு கேள் விக்கு உள்ளாகிறது. 
நான் கடவுள் நம்பிக்கையாளன் என்றாலும் உருவ வழிபாடு, புராணம், வேதம் ஆகியவற்றை புறம் தள்ளுபவன். ஆனால் இப்படி கேட்பவர் மனக் கூச்சம் கொள்ளும்படியாக எழுதவோ பேசவோ இல்லை.  உலக நாடுகள் எல்லாவற்றிலும் எல்லா மதத்திலும் பகுத்தறிவிற்கு புறம்பான கற்பனை செய்திகள் உண்டு. அதற்காக அவர்கள் முட்டாளாக பழிக்கபட வேண்டியவர்கள் அல்லர். அப்படியே சொன்னாலும்  தனிப்பட்ட முறையில் உரையாடும் போது இவ்வாறு பேசலாம். ஆனால் பொது மேடை போட்டு ஊரே  நாற இப்படி பேசுவது தமிழினத்தை இழிவுபடுத்துவதாகும். 

இனி, நல்லதங்காள் கதைக்கு வருவோம். இக்கதை மதத்தொடர்பு உடையது அன்று. ஆனால் அக்காலத்தே மக்களிடையே மதிக்கப்பட்டது இன்று அறியப்படாமல் மறைந்து போய்விட்ட தமிழ்நாட்டு கதை. தமிழ் மக்கள் இவ்வாறு மதிக்கின்ற ஒரு சேதியை அவர் தமிழராக இருந்து இருந்தால் இப்படி நாறடித்திருக்க்மாட்டார். இப்படி தமிழின் ஒவ்வொரு பண்பாட்டுப் பதிவையும் வரலாற்றுப் பதிவையும் குறைகாண்பது அவர் தமிழர் அல்லர் என்பதற்கு  போதுமானது. உண்மையில், இவ்வாறு தமிழ் சார்ந்த பதிவுகளை பிராமணர் தாம் கொச்சைப்படுத்தி பகடி செய்வர். இவரும் அப்படி செய்கின்றார் என்றால் திராவிடம் ஆரியச் சொம்பு தானே.  

நம்பன்         

Innamburan S.Soundararajan

unread,
Jul 31, 2015, 11:48:15 PM7/31/15
to mintamil
நம்பனை நம்ப முடியல்லையே!

--

Nagarajan Vadivel

unread,
Jul 31, 2015, 11:53:41 PM7/31/15
to மின்தமிழ்

2015-08-01 9:15 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
இனி, நல்லதங்காள் கதைக்கு வருவோம். இக்கதை மதத்தொடர்பு உடையது அன்று. ஆனால் அக்காலத்தே மக்களிடையே மதிக்கப்பட்டது இன்று அறியப்படாமல் மறைந்து போய்விட்ட தமிழ்நாட்டு கதை. தமிழ் மக்கள் இவ்வாறு மதிக்கின்ற ஒரு சேதியை அவர் தமிழராக இருந்து இருந்தால் இப்படி நாறடித்திருக்க்மாட்டார். இப்படி தமிழின் ஒவ்வொரு பண்பாட்டுப் பதிவையும் வரலாற்றுப் பதிவையும் குறைகாண்பது அவர் தமிழர் அல்லர் என்பதற்கு  போதுமானது. உண்மையில், இவ்வாறு தமிழ் சார்ந்த பதிவுகளை பிராமணர் தாம் கொச்சைப்படுத்தி பகடி செய்வர். இவரும் அப்படி செய்கின்றார் என்றால் திராவிடம் ஆரியச் சொம்பு தானே.  

​அருள் கூர்ந்து ஆதாரம் இல்லாத செய்திகளை என் பதிவில் இடவேண்டாம்.  நல்ல தங்காள் கதை இனத்தின் அடிப்படையில் புனையப்பட்ட கதையல்ல.  உலகெங்கும் உள்ள அண்ணன் -தங்கைப் பாசத்தை உயர்த்தியும் அண்ணிமாரின் கொடுமையை எடுத்துரைத்தும் தன்குழந்தைகள் வறுமையில் வாழ்வதைத் தாய்மை ஏற்றுக்கொள்ளாது என்ற உலகாய மரபைப் பாமரர்கள் அறியவும் உருவாக்கப்பட்ட கதை
கிணற்றில் விழுந்து உயிவிட்ட அண்ணன் -தங்கையை சிவனும்- பார்வதியும் உயிமீட்டபோது தங்களுக்கு இன்னொரு பிறப்பு வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதாக சிவகாமிப்பாட்டி சொல்லியதுண்டு
உழக்கில் கிழக்குமேற்கு பார்க்காமல் கதை சொல்லும் கருத்தை அறியவேண்டும்
த.த​

Suba.T.

unread,
Aug 1, 2015, 12:28:00 AM8/1/15
to mint...@googlegroups.com

மிக அருமை பேரா.நாகராசன்.

K R A Narasiah

unread,
Aug 1, 2015, 12:40:19 AM8/1/15
to mintamil
வெறுப்பை மட்டுமே துப்பிக் கொண்டிருக்கும் இவ்விழை என் மனதை ஆழமாகப் பாதிக்கின்றது.
தமிழர்கள் தவிர மற்றஎல்லோரும் முட்டாள்கள் என்ற எண்ணம் உள்ள வரையில் தமிழும் முன்னேறாது, தமிழர்களும் முன்னேற மாட்டார்கள்.
தமிழர்களுக்குச் சரித்திர உணர்வை உண்டாக்கிப் பெருமை சேர்த்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஒரு தெலுங்கர். (எங்கள் நெருங்கிய உறவினர்)
தமிழ்க் கவிதைக்கு நவீனத்துவத்தைக் கொடுத்த ந. பிச்சமூர்த்தி ஒரு தெலுங்கர்.
சிறுகதைக்கு அடையாளம் கொடுத்த கு. ப. ரா. ஒரு தெலுங்கர். 
இன்னும் எந்தரோ மஹானுபாவுலு!

நாமக்கல் கவிஞர் சொன்னது போல
தன் குஞ்சொன்றே பொன்குஞ்செனவே 
கன்னம் கறுத்த காக்கையும் கருதும்
என்னும் பழமொழி இயல்பிக்கிற்கிணங்க அவரவர் மொழியே அவரவர்க்கு உயர்ந்தது!

சுபாவுக்கு ஒரு வேண்டுகோள். இது போன்றவரகள் இத்தளத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பேரா நாகராஜன் சொல்லியும் உணர்வதாக இல்லை.
இது தொடர்ந்தால் நான் இக்குழுவிலிருந்து விடை பெற வேண்டீருக்கும்
நரசய்யா

Nagarajan Vadivel

unread,
Aug 1, 2015, 2:19:37 AM8/1/15
to மின்தமிழ்
சில மாதங்களுக்குமுன் தஞ்சைக்கு தமிழ்நாட்டு தலித் ஆய்வு மாணவர்களுக்கான ஆய்வுநெறிப் பயிற்சியளிக்கச் சென்றிருந்தேன்.  அவர்கள்தான் தஞ்சையில் வேர்விடும் இந்தத் தனித் தேசியம்பற்றி விளக்கினார்கள்.  

தஞ்சை மண்ணில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்கள் வயலில் விவசாயக் கூலிகளாகப் பணிபுரியும் அவலம் நேர்ந்தபோது தமிழகத்தின் பிராமணர்கள் தொடங்கி பொதுவுடமைக் கட்சிவரை எதிர்த்துக் குரல் கொடுத்தனர்.

தஞ்சைப் பகுதியில் மட்டும் பிராமண எதிர்ப்பை வலுப்படுத்திக்கொண்டிருந்த பெரியார் பொதுவுடமைக் கட்சியினரின் பணிகளில் தலையிடாமல் ஒதுங்கியிருந்ததை அவர் வடுகர்களுக்கு முறைவாசல் செய்தார் என்று திசை திருப்புவதை அரசியல் அறிந்தோர் உணர்வார்கள்

நம்பன் எல்லாரையும் நம்பக்கூடாது சர்க்காரை நம்புவதைப்போல் தமிழினத் தேசியவாதிகளை நம்பி ஏமாறக்கூடாது.  ஆங்கில ஆட்சியில் வட சென்னை முழுக்க முழுக்க தெலுங்கின் ஆதிக்கத்தில் இருந்தது.  அங்கு வாழ்ந்த அனைவருக்கும் தெலுங்கு ஒரு இணைப்புமொழியாக இருந்தது

அண்ணா அவார்களின் தொடக்ககாலம் வடசென்னையில் ஆரம்பித்ததுதான்.  பச்சையப்பன் கல்லூரீயில் படித்துமுடிந்ததும் சிலமாதங்கள் எம் முன்னோர்கள் நடத்திய முத்தியால்பேட்டிப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார் சென்னை நகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட்டு வழக்கறிஞர் செங்கல்வராயனிடம் தோல்வியைத் தழுனினார்

திராவிட முன்னேற்றக் கழகத்தை வடசென்னையில் வடுகரான பெரியாரின் பிறந்ததினத்தில் தொடங்கினார்.  தி,முகவின் நிரந்தரத் தலைவர் பெரியார் என்று தலைமை நாற்காலியைக் காலியாக வைத்திருந்தார்.  தெலுங்கர் தமிழர் என்று பிரித்துப் பார்ப்பது ரத்தத்தில் உள்ள சிவப்ப்ணுவையும் வெள்ளியணுவையும் பிரித்துப் பார்க்கும் வேண்டாத வேலை. தமிழுக்கும் தமிழர்களுக்கும் பணிபுரிந்த எல்லாரும் தமிழர்கள் என்று உணர புதிய தலைமுறைக்கு உதவுவோம்

த.த

Seshadri Sridharan

unread,
Aug 1, 2015, 5:09:24 AM8/1/15
to mintamil
2015-08-01 9:23 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>: 
உழக்கில் கிழக்குமேற்கு பார்க்காமல் கதை சொல்லும் கருத்தை அறியவேண்டும் - த.த​

அண்ணா இதில் தமிழர் வழக்கைத் தானே பகடி செய்தார். 

நம்பன் 

Nagarajan Vadivel

unread,
Aug 1, 2015, 5:55:35 AM8/1/15
to மின்தமிழ்

On Sat, Aug 1, 2015 at 2:39 PM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
அண்ணா இதில் தமிழர் வழக்கைத் தானே பகடி செய்தார். 

​எது தமிழர் வழக்கு என்று விலக்கினால் நல்லது
த.த​

Seshadri Sridharan

unread,
Aug 1, 2015, 7:03:24 AM8/1/15
to mintamil
On Sat, Aug 1, 2015 at 3:25 PM, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
​//எது தமிழர் வழக்கு என்று விலக்கினால் நல்லது - த.த​//

உலகாய மரபைப் பாமரர்கள் அறியவும் உருவாக்கப்பட்ட கதை என்று நீங்கள் சொன்னாலும் குறிப்பாக தமிழகத்தில் வழங்கும் கருத்தைத் தானே அண்ணா பகடி செய்தார் என்று சுட்டினேன்.  

நல்லதம்பி, நல்லதங்காள்[தொகு]

அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை வட்டத்தில் உள்ள   மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D

Thevan

unread,
Aug 1, 2015, 10:13:56 AM8/1/15
to mint...@googlegroups.com
இது ஏற்கனவே சாதாரண, உழைக்கும், வறுமையில் வாழும் தெலுங்கர்கள் குறித்து
அளித்த விளக்கம்தான்.

தேவை கருதி மீண்டும் விளக்கம் அளிக்கிறேன்.

தமிழ்த் தேசியம் பேசும் அனைவரும் தமிழகத்தில் காணப்படும் தெலுங்கர்களின்
அரசியல் பொருளாதார ஆதிக்கம் குறித்து கடுமையாக சாடி வருகிறார்கள். அதில்
நானும் ஒருவனே.

இதில் நாம் ‘தெலுங்கர்’ என்று குறிப்பிடுவது தங்களை தமிழர் என்று
காட்டிக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட
எண்ணிக்கையிலான தெலுங்கர்களை மட்டுமே.

தமிழகத்தில் உழைத்துப் பிழைக்கும், வறுமையில் வாடும் ஏராளமான
தெலுங்கர்களும் உள்ளனர். நாம் அவர்களை குறித்துப் பேசவில்லை.
தெலுங்கர்கள் உண்மையிலேயே தங்களை அடையாளப்படுத்தி அரசியல் செய்தால்
அவர்களை நாம் வரவேற்கிறோம்.

அவர்களின் மூலமாகத்தான் மேற்படி உழைக்கும், வறிய தெலுங்கர்களுக்கு
உதவவும் வேண்டும். எனவே தமிழகத்தில் வாழும் நல்ல தெலுங்கர்கள் மற்றும்
மாற்று மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள் அதிகாரம் தாங்களாக
முன்வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்களை நாம் வரவேற்க தயாராக
இருக்கிறோம். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு தமிழத் தேசிய அரசியலுக்கு
உள்ளது.

தமிழர்களுக்கான அதிகாரம் பிரித்து அளிக்கப்படும்போது தெலுங்கர்கள்
மட்டுமல்லாது மாற்று மொழி பேசும் சிறுபான்மையினருக்கும் அதிகாரம்
பிரித்து வழங்கப்படும். அதுவே அவர்களுக்கு வழங்கப்படும் உண்மையான
அதிகாரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

On 01/08/2015, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
> On Sat, Aug 1, 2015 at 3:25 PM, Nagarajan Vadivel <
> radius.co...@gmail.com> wrote:
> ​//எது தமிழர் வழக்கு என்று விலக்கினால் நல்லது - த.த​//
>
> உலகாய மரபைப் பாமரர்கள் அறியவும் உருவாக்கப்பட்ட கதை என்று நீங்கள் சொன்னாலும்
> குறிப்பாக தமிழகத்தில் வழங்கும் கருத்தைத் தானே அண்ணா பகடி செய்தார் என்று
> சுட்டினேன்.
>
> நல்லதம்பி, நல்லதங்காள்[தொகு
> <https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D&action=edit&section=2>
> ]
>
> அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச்
> <https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D>
> சுற்றியுள்ள
> பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர்.
> இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள்
> <https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D>.
> இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப்
> பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி
> வளர்த்து தற்போதைய சிவகங்கை வட்டத்தில்
> <https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D>
> உள்ள
> மானாமதுரையில்
> <https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88>
> வாழ்ந்த
> ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம்
> <https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>


--
உங்கள் விடுதலை உங்கள் கையில் உள்ளது.

Thevan

unread,
Aug 1, 2015, 10:16:12 AM8/1/15
to mint...@googlegroups.com
// எனவே தமிழகத்தில் வாழும் நல்ல தெலுங்கர்கள் மற்றும்
மாற்று மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள் அதிகாரம் தாங்களாக
முன்வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்.//

எனவே தமிழகத்தில் வாழும் நல்ல தெலுங்கர்கள் மற்றும்
மாற்று மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள் அதிகாரம் பெற
தாங்களாக முன்வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

Thevan

unread,
Aug 1, 2015, 10:32:45 AM8/1/15
to mint...@googlegroups.com
//​வந்தேறிகள் என்றால் தமிழன் தன் அடையாளத்தைத் தொலைத்துவிட்டு தனிமனைத
அடையாலத்தை இழந்து சொந்த நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குத் தஞ்சமடைவதைக்
குறிப்பிடும். //

அப்படித்தான் தமிழன் இன்று இந்தியாவிலும் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறான்.

//உலக வரலாற்றில் தன்னுடைய அடையாளத்தை இழந்து சொந்த நாட்டை
இழந்து நாடின்றி வாழ்ந்தவர்கள் யூதர்களும் பாலஸ்தீனியர்கள் மட்டுமே.//

யூதர்கள் என்னவிதமான அழிவுகளை சந்தித்தனர். பாலஸ்தீனியர்கள் என்னவிதமான
அழிவுகளை சந்தித்து வருகிறார்கள் என்பதை உலகே அறியும்.

அதே நிலையைத்தான் இன்று தமிழர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் சந்தித்து
வருகிறார்கள்.


//தமிழன் இன்ரு 76 நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கிறான். அங்கெல்லாம்
அவன் வந்தேறியா? இலங்கையில் 1980 களில் ஒரே இரவில் யாழ்ப்பாணத்தில்
இருந்து தப்பிச் சென்ற இலங்கையின் அறிவுஜீவிகள் மால்நாடுகளி தஞ்சம்
புகுந்தனரே அவகள் வந்தேறிகளா//

ஆமாம் அவர்கள் அந்த நாடுகளில் வந்தேறிகளாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

//வாதாபி என்ற பன்முக மரபு தழைத்தோங்கியிருந்த பெருநகர் முஸ்லீம்களின்
தாக்குதலுக்கு ஆட்பட்டபோது அங்கிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்துக்குப்
பன்முக ஆற்றலையும் கவின்கலைகளையும் கொண்டுவந்த தமிழகம் முழுதும் பரவி
தமிழ்நாட்டின் வேரோடும் வேரடி மண்ணோடும் கலந்துவிட்டவர்கள் வந்தேறிகளா?
மதுரையை ஆண்ட மங்கம்மாவும் நாயக்கர் ஆட்சியின் கடைசி அரசியான
மீனாட்சியும் வந்தேறிகளா?//

நாயக்கர்கள் எங்கே தமிழர்களோடு ஒன்றாக கலந்திருக்கிறார்கள்? அப்படிக்
கலந்திருந்தால் நாயக்கர் என்ற சாதியே இருக்காதே?

Thevan

unread,
Aug 1, 2015, 10:40:00 AM8/1/15
to mint...@googlegroups.com
//எந்தத் தமிழினம்? அருகில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தாய்த் தமிழனின்
ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று தனி இனமாகப் போய்விட்டனர்.//

இதை எப்படிச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. இந்தியர்களோ தமிழர்களோ
அவர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள முன்வந்து அவர்கள் வேண்டாம் என்று
சொல்லிச் சென்றார்களா?

இந்தியாவில் பர்மா அதிகளுக்கும் இலங்கை அகதிகளுக்கும் கிடைக்கும் மரியாதை
என்னவென்று அனைவரும் அறிவர்.

//உலகெங்கும் புலம்பெயர்ந்த மற்றதமிழர்கள் அந்த நாடுகளின் இறையாண்மையை
ஏற்றுக்கொண்டு அந்நாட்டின் வாழ்வுரிமை பெற்றுவிட்டார்கள்.//

அப்படியானால் அவர்கள் அந்தந்த நாட்டு இனமாக மாறிவிடுவார்களா? அவர்களை
அந்த நாட்டில் என்ன சொல்லி அழைக்கிறார்கள்? இந்திய வம்சாவழியர் என்றா?
இல்லை இலங்கை வம்சாவழியினர் என்றா?

//எனவே நீங்கள் கூறும் தமிழினத்தை அவர்கள் யார் என்று அடையாளப்படுத்த
வேண்டும். இயலுமா?//

அவர்களால் தங்களை வேறு இனமாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியுமா?

உதாரணமாக பிரான்சில் குடியேறியர்கள் தங்களை பிரெஞ்சு இனத்தவர் என்றும்
இங்கிலாந்தில் குடியேறியவர்கள் தங்களை ஆங்கிலேய இனத்தவர் என்றும்
ஜெர்மனியில் குடியேறியவர்கள் தங்களை ஜெர்மனி இனத்தவர் என்றும் அழைத்துக்
கொள்ள முடியுமா?

குடிமக்களுக்கும், இனத்திற்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாட்டில் பல்வேறு
இனமக்கள் குடிமக்களாக இருக்கலாம். ஆனால் ஆனால் அவர்கள் ஒருக்காலும் அந்த
நாட்டுக்கான இனமாக மாற முடியாது.

Thevan

unread,
Aug 1, 2015, 10:42:49 AM8/1/15
to mint...@googlegroups.com
தமிழருக்கு ஒரு நாடுதான் இருக்க வேண்டும் என்பதில்லை.

ஈழம் ஒரு நாடாகவும். தமிழ்நாடு ஒரு நாடாகவும். பாண்டிச்சேரி ஒரு
நாடாகவும். மொரீசியஸ் ஒரு நாடாகவும். இருக்கலாம்.

இவர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Thevan

unread,
Aug 1, 2015, 10:50:01 AM8/1/15
to mint...@googlegroups.com
//நம்பன் எல்லாரையும் நம்பக்கூடாது சர்க்காரை நம்புவதைப்போல்
தமிழினத்தேசியவாதிகளை நம்பி ஏமாறக்கூடாது.//

திராவிடர்களை நம்பலாமா?

//தமிழுக்கும் தமிழர்களுக்கும் பணிபுரிந்த எல்லாரும் தமிழர்கள் என்று உணர
புதிய தலைமுறைக்கு உதவுவோம்//

தமிழர்களுக்காக பலரும் நன்மை செய்யலாம். அதில் தவறில்லை.

ஆனால் அதற்கு பிரதியுபகாரமாக நானும் தமிழன்தான் என்று சொல்லி நடித்து
அவனது ஆட்சி அதிகாரத்தை பறிக்கக் கூடாது என்பதுதான் தமிழ்த் தேசியம்
பேசுவோரின் கருத்தாக உள்ளது.

இன்று தெலுங்கர்களுக்கு இரண்டும் மாநிலங்கள் உள்ளன. ஆனால் தமிழகம்
தமிழர்களின் கையில் இல்லை என்பதுதான் பிரச்சனை. அதைத்தான் நாங்கள் பேசிக்
கொண்டிருக்கிறோம்.

Nagarajan Vadivel

unread,
Aug 1, 2015, 11:11:51 AM8/1/15
to மின்தமிழ்
உங்கள் நோக்கம் நிறைவேறித் தமிழகம் தமிழினத்தின் கையில் சிக்கென்று இருக்க நான் நேரில் இந்தோனீசியாவில் இருந்து தைமூர் பிரிந்தது, ருவாண்டாவில் ஒரு இனம் இன்னொரு இனத்தைக்கொன்று அங்கு ஓடிக்கொண்டிருந்த ஆற்றை ரத்த ஆறாக ஆகியது அருகில் உள்ள உகாண்டவில் வாழ்ந்த இந்தியர்களை 24 மணி நேரத்தில் வெளியேற்றியது தென் ஆஃரிக்காவில் கறுப்பர்களுக்கும் இந்தியர்களுக்கும் தனி இடம் ஒதுக்கீடு செய்தது எறு பாஅர்த்த காட்சிகளின் அடிப்படையில் 

1. நீங்கள் தைமூர் போன்று வலிமையான ராணுவத்தை எதிர்த்துஒ போராடி பல தமிழிர்கள் உயிர் நீத்தபின் பன்னாட்டு மனிதநேயர்கள் ஆதரவில் தனித்தமிழ்நாட்டை நிறுவ வேண்டும்

2. தமிழ்நாட்டில் ஆதிக்க சக்தொயாக இருக்கும் வடுகர்களை அடையாளம் கண்டு உகாண்டாபோல் 24 மணி நேரத்தில் ஆளுக்கு 1000 ரூபாய் கொடுத்து அடுத்த ரயிலில் பஸ்சில் ஆந்திராவுக்கு அனுப்பிவிடுங்கள்

3. போக மறுக்கும் வடுகர்களைக் கொன்று தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் வீசி விடுங்கள்

4.  மீதம் இருக்கும் ஏழை வடுகர்களுக்கு ஒதுக்குப்புறமாகச் சேரி அமைத்து அவர்கள் தனித்து வாழச் செய்து அவர்கள் தேவிகளை அவர்கள் கேட்டுப் பெற்று தமிழ் இனத்துடன் நெருங்கி உறவாடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

இவையெல்லாம் செய்தால் கட்டாயம் நீங்கள் கூறும் தமிழ்த் தேசியம் மலரும்
செய்வீர்களா?
த.த


Nagarajan Vadivel

unread,
Aug 1, 2015, 11:18:50 AM8/1/15
to மின்தமிழ்
2015-08-01 20:19 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
திராவிடர்களை நம்பலாமா?

​இப்போது திராவிடர்கள் எங்கிருக்கிறார்கள்.  கால்டுவெல் பாதிரியாரின் கற்பனையில் வடக்கில் உள்ள மரபுக்கு மாறாகத் திருநெல்வேலிச் சீமையில் திராவிடர்கள் உருவாகி உருவாகி ஈவெரா​வின் கற்பனையில் தமிழ் மொழியே மற்ற திராவிட மொழிகளின் தாய்மொழி எனவே தென்னாட்டவர் அனைவரும் என்னாட்டவர் என்று பொய்வேடம்போட்டு பிரிவினைத் தடைச் சட்டம் வந்ததும் அல்பாயுசில் மறைந்துபோன திராவிடத்தின் வாரிசுகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் இருந்தால் சொல்லவும் இல்லையென்றால் தேடிக் கண்டுபிடிக்கவும்.  ஒரு சிறு குறிப்பு: அயோத்திதாசர் ஆதி திராவிடர்கள் மேலும் கிராமங்களில் சேர்களும் வாழ்வதாக்ச் சொன்னார்
த.த

Thevan

unread,
Aug 1, 2015, 11:27:59 AM8/1/15
to mint...@googlegroups.com
//உங்கள் நோக்கம் நிறைவேறித் தமிழகம் தமிழினத்தின் கையில் சிக்கென்று
இருக்க நான் நேரில் இந்தோனீசியாவில் இருந்து தைமூர் பிரிந்தது,
ருவாண்டாவில் ஒரு இனம் இன்னொரு இனத்தைக்கொன்று அங்கு ஓடிக்கொண்டிருந்த
ஆற்றை ரத்த ஆறாக ஆகியது.//

ஹாஹாஹா
உங்கள் பிரச்சாரத்தைக் கண்டு வியக்கிறேன். தமிழர்களை ஒருமுனையில்
வைத்துப் பேச வேண்டும். அல்லது மறுமுனையில் வைத்துப் பேச வேண்டும்.
உங்கள் முயற்சி வாழ்க.

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக காரணமாக இருந்தவரே ஒரு
தெலுங்கர்தான் என்பது வரலாறு. அவர்தான் பொட்டி ஸ்ரீராமுலு.

ஆனால் அதே தெலுங்கர்களால் தங்கள் இனமான தெலங்கானா பகுதியினருக்கு
உரிமைகளை பகிர்ந்து அளிக்க முடியவில்லை. அதனால்தான் தெலங்கான உதயமானது
என்பதை மறுக்க முடியுமா?

அந்த தெலுங்கர்களின் கீழாகத்தான் தமிழர்கள் இருக்க வேண்டும் என்று
தாங்கள் விரும்புகிறீர்கள். அதில் தவறு இல்லை. உங்கள் இனப்பற்று.


//அருகில் உள்ள உகாண்டவில் வாழ்ந்த இந்தியர்களை 24 மணி நேரத்தில்
வெளியேற்றியது தென் ஆஃரிக்காவில் கறுப்பர்களுக்கும் இந்தியர்களுக்கும்
தனி இடம் ஒதுக்கீடு செய்தது எறு பாஅர்த்த காட்சிகளின் அடிப்படையில்
1. நீங்கள் தைமூர் போன்று வலிமையான ராணுவத்தை எதிர்த்துஒ போராடி பல
தமிழிர்கள் உயிர் நீத்தபின் பன்னாட்டு மனிதநேயர்கள் ஆதரவில்
தனித்தமிழ்நாட்டை நிறுவ வேண்டும்.//

ஹாஹாஹா

இந்தியா கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் என்று பிரச்சாரம் செய்தவர்கள்
தமிழர்கள் மட்டும் சுதந்திரம் பெற வேண்டுமானால் ரத்த ஆறு ஓடும் என்று
சொல்வது வேடிக்கையாக உள்ளது. அது உங்கள் விருப்பமாக இருக்கலாம். அதற்கு
தமிழர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.

//2. தமிழ்நாட்டில் ஆதிக்க சக்தொயாக இருக்கும் வடுகர்களை அடையாளம் கண்டு
உகாண்டாபோல் 24 மணி நேரத்தில் ஆளுக்கு 1000 ரூபாய் கொடுத்து அடுத்த
ரயிலில் பஸ்சில் ஆந்திராவுக்கு அனுப்பிவிடுங்கள்//

அந்த அளவுக்கு தமிழர்கள் இரக்கமற்றவர்கள் அல்ல. தமிழர்களின் குணத்தை
தமிழ் அறிந்த சான்றோர் நன்கறிவர்.

//3. போக மறுக்கும் வடுகர்களைக் கொன்று தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில்
வீசி விடுங்கள்.

4. மீதம் இருக்கும் ஏழை வடுகர்களுக்கு ஒதுக்குப்புறமாகச் சேரி அமைத்து
அவர்கள் தனித்து வாழச் செய்து அவர்கள் தேவிகளை அவர்கள் கேட்டுப் பெற்று
தமிழ் இனத்துடன் நெருங்கி உறவாடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
இவையெல்லாம் செய்தால் கட்டாயம் நீங்கள் கூறும் தமிழ்த் தேசியம் மலரும்
செய்வீர்களா?//

திராவிடத்தின் இறுதி கட்ட பிரச்சாரம் இப்படித்தான் இருக்கும். ஏனெனில்
நீதிக்கட்சி ஏன் ஒழிந்தது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

தனிநாடு அமைப்பதற்கான தங்களது ஆலோசனைகளை உங்கள் முதல்வர்கள் சந்திரபாவு
நாயுடுவுக்கும் ராஜசேகர் ராவுக்கும் தெரிவியுங்கள்.

தமிழ்நாடு உருவாகிவிடுமோ என்ற அச்சம் உங்களுக்குத் தோன்றுவதில் நியாயம் உள்ளது.

Nagarajan Vadivel

unread,
Aug 1, 2015, 11:37:23 AM8/1/15
to மின்தமிழ்

2015-08-01 20:57 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
தனிநாடு அமைப்பதற்கான தங்களது ஆலோசனைகளை உங்கள் முதல்வர்கள் சந்திரபாவு
நாயுடுவுக்கும் ராஜசேகர் ராவுக்கும் தெரிவியுங்கள்.

​சந்திரசேகர் ராவைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நம்புகிறேன்.  தெலுங்கானாப் பிரிவினை இன்று நேற்று தொடங்கியதல்ல​. அதற்கென தனி வரலாறும் ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட்வர்கள் ஏன் பிரிவின கேட்டார்கள் அதன் ன் தனித்துவம் என்ன என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்

எனக்கு திருமண உறவில் வடுகர்களும் உண்டு வங்காளியும் உண்டு பிராமணர் உண்டு மலைவாசிப் பழங்குடியும் உண்டு 

என்போன்று தமிழன் என்ற அடையாளத்தைத் தொலைத்தபின்  17 நாடுகளுக்குச் சென்று மனிதத் தோலின் வானவில் வர்ணஜாலத்தைக் கண்டபின் நீங்கள் சிரிப்பது எனக்கு மிகப்பெரிய காமெடியாகத் தெரிகிறது

த.த

Thevan

unread,
Aug 1, 2015, 11:48:26 AM8/1/15
to mint...@googlegroups.com
//​இப்போது திராவிடர்கள் எங்கிருக்கிறார்கள். கால்டுவெல் பாதிரியாரின்
கற்பனையில் வடக்கில் உள்ள மரபுக்கு மாறாகத் திருநெல்வேலிச் சீமையில்
திராவிடர்கள் உருவாகி உருவாகி ஈவெரா​வின் கற்பனையில் தமிழ் மொழியே மற்ற
திராவிட மொழிகளின் தாய்மொழி எனவே தென்னாட்டவர் அனைவரும் என்னாட்டவர்
என்று பொய்வேடம்போட்டு பிரிவினைத் தடைச் சட்டம் வந்ததும் அல்பாயுசில்
மறைந்துபோன
திராவிடத்தின் வாரிசுகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் இருந்தால் சொல்லவும்//

தெலுங்கர்கள்தான் திராவிடர் என்ற போர்வையில் தமிழகத்தை கைப்பற்றியுள்ளார்கள்.

ஜெயலலிதா - தெலுங்கை தாய்மொழியாக கொண் சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவா

கருணாநிதி - தெலுங்கு சின்னமேளம்

வைகோ - நாயக்கர்

விஜயகாந்த் - நாயக்கர்

கால்டுவெல் என்ற அந்நியர் தான் சார்ந்த மதத்திற்காகவும், தங்களது
ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாகவும் “திராவிட மொழிக் குடும்பத்தின்
ஒப்பிலக்கணத்தை” எழுதினார். ஆனால் அது “தமிழ் மொழிக் குடும்பத்தின்
ஒப்பிலக்கணம்” என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

அதுபோல அந்நியரான ராமசாமி நாயக்கருக்கும் அந்தக் கருத்தை தூக்கிப்
பிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆக திராவிடர் என்பவர் தற்போது
தமிழகத்தில் தமிழர்கள் என்று நடித்துக் கொண்டிருக்கும் தெலுங்கரே ஆவர்.

Thevan

unread,
Aug 1, 2015, 11:54:24 AM8/1/15
to mint...@googlegroups.com
// ​சந்திரசேகர் ராவைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நம்புகிறேன். //

ஆமாம்

//தெலுங்கானாப் பிரிவினை இன்று நேற்று தொடங்கியதல்ல​. அதற்கென தனி
வரலாறும் ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட்வர்கள் ஏன் பிரிவின
கேட்டார்கள் அதன் தனித்துவம் என்ன என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்
//

ஹாஹாஹஹா

அப்போ நாடு பிரிவினை நீண்டகாலத்திற்கு முன்பே துவக்கப்பட வேண்டுமாக்கும்.
சரி அந்தக் காலம் இந்தக் காலமாக இருக்கட்டும்.


// எனக்கு திருமண உறவில் வடுகர்களும் உண்டு வங்காளியும் உண்டு பிராமணர்
உண்டு மலைவாசிப் பழங்குடியும் உண்டு//

அதனால்தான் நீங்கள் தமிழர்களுக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்களைப் போல எல்லாரையும் மாற்றிவிட்டால் இந்தியாவுக்கும் இந்தியாவை
சந்தையாகக் கொண்ட நிறுவனங்களுக்கும், நாடுகளுக்கும் சந்தோஷமே.


//என்போன்று தமிழன் என்ற அடையாளத்தைத் தொலைத்தபின் //

ஹாஹாஹாஹா

நீங்கள் அடையாளத்தை தொலைத்த மனிதர் என்று சொல்லுங்கள்.


//17 நாடுகளுக்குச் சென்று மனிதத் தோலின் வானவில் வர்ணஜாலத்தைக் கண்டபின்
நீங்கள் சிரிப்பது எனக்கு மிகப்பெரிய காமெடியாகத் தெரிகிறது//

அந்த நாடுகளில் ஒன்றிலேயே குடியிருக்கிறீர்களா அல்லது தமிழகத்திற்கு
திரும்பிவிட்டீர்களா?

அந்த நாடுகளின் ஒரு மொழியையே பேசி அவர்களுடனேயே உரையாடினால் நீங்கள் ஒரு
சர்வதேச மனிதராக இருக்கலாமே?

எதற்காக இந்தக் காட்டுமிராண்டி மொழியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்?

Nagarajan Vadivel

unread,
Aug 1, 2015, 11:58:54 AM8/1/15
to மின்தமிழ்
தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா
நம்பன் அவர்கள் அண்ணாதுரை என்பவர் வடுகர் என்றும் அவரின் தந்தை ஒரு ஐயர் என்றும் அவர் தேவதாசி குலத்தில் தோன்றியவர் என்றும் தான் பாரதிதாசன் எழுதியதைப் பெரியார் மேற்கோள் காட்டியதாக குறிப்பிட்டிருந்ததற்கு மறுமொழியாக இந்த இழையைத் தொடங்கினேன்.  நம்பன் அவர்கள் தகவல் தவறாக இருபின் தன் கருத்தை மாற்றிக்கொள்வதாகக் கூறியுள்ளார். நான் அவர் தமிழர் அவரின் தந்தையார் தமிழர் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பை இணைத்திருந்தேன்.  அவர் அதைப் படித்து அது தவறென்றால் அண்ணாவின் தந்தை ஒரு ஐயர் தாய் ஒரு ஆந்திரப் பெண்மணி என்று நிறுவுவாராயின் அதை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளேன்
நான் என் பணி முடிந்ததால் இழையிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.  நீங்கள் விரும்பினால் தொடர்ந்து உங்கள் கருத்தை எழுதுங்கள் நான் மறுவினை செய்யப்போவதில்லை
த.த

Seshadri Sridharan

unread,
Aug 1, 2015, 12:02:11 PM8/1/15
to mintamil
பெருமாள் தேவர் உங்களிடத்தில் அரசியல் முதிர்ச்சி தென்படுகிறது. வாழ்த்துக்கள். எமது தோள் உமது தோளுக்கு பக்க வலுவாக இருக்கும், இருக்க ஆசைப்படுகிறேன்.

எருத ன்     

2015-08-01 20:57 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:

Thevan

unread,
Aug 1, 2015, 12:05:12 PM8/1/15
to mint...@googlegroups.com
தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியும்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆசியும்

எனக்கு இருக்கும் வரை

இறைவன் எனக்கு இட்ட ஆணையை செய்து முடிப்பேன்.

நன்றி.

Thevan

unread,
Aug 1, 2015, 12:14:22 PM8/1/15
to mint...@googlegroups.com
தனித் தமிழ்நாடு என்பது இந்திய தேசியத்திற்கு எதிரானது என்று பலரும்
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் அது இந்தியா என்ற துணைக் கண்டத்திற்கு பாதுகாப்பை அளிக்கக் கூடியது.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்தபோது அங்கு மாநில அரசாங்கங்களின் உரிமைகள்
பாதிக்கப்படாத வண்ணம் ஒரு கூட்டாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

ஆனால் அது இந்தியாவில் செய்யப்படவில்லை. அதுதான் இன்று தமிழகத்திற்கு
பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

தனித் தமிழ்நாடு என்பது இந்தியாவில் ஒரு உண்மையான கூட்டாட்சியை
ஏற்படுத்தும். அது அமெரிக்க கூட்டாட்சி போலவோ அல்லது யூரோ நாடுகளின்
கூட்டாட்சி போன்றதாகவோ இருக்கும். அதுபோன்ற அமைப்பே உலகிற்குத் தேவை.
அந்த அமைப்புதான் உலக சமுதாயத்தை நல்வழிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

மாறாக தற்போதுள்ள இந்திய ஒன்றியம் மேலை நாடுகளின் மறைமுக காலனியாகவே
இருக்கும். தமிழத் தேசியம் என்பது தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய
தேசிய இனங்களின் உரிமையைப் பெற்றுத் தரும்.

தமிழர்களின் இறையாண்மை என்பது காஷ்மீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களின்
இறையாண்மையுடன் பின்னிப் பிணைந்தது. தமிழர்களின் இறையாண்மை அவர்களுக்கு
கிடைக்கும்போது இந்திய தேசிய இனங்கள் அனைத்தும் இறையாண்மை பெற்ற இனங்களாக
இருக்கும். அடிமைகளாக இருக்க மாட்டார்கள்.

On 01/08/2015, Thevan <apth...@gmail.com> wrote:
--
பெருமாள் தேவன்

http://perumalthevan.blogspot.in/

Thevan

unread,
Aug 1, 2015, 12:35:09 PM8/1/15
to mint...@googlegroups.com
//நான் என் பணி முடிந்ததால் இழையிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் விரும்பினால் தொடர்ந்து உங்கள் கருத்தை எழுதுங்கள் நான் மறுவினை
செய்யப்போவதில்லை
த.த//

நன்றி

தயவுசெய்து தங்களை “தனித் தமிழன்” என்று குறிப்பிடாதீர்கள். அது என்போன்ற
தமிழர்களை அவமதிப்பதாக உள்ளது.

நீங்களை உங்களை சர்வதேசியன்/ பல இனத்தவன் என்று குறிப்பிடுவதே உங்கள்
நிலைக்கு உகந்ததாக இருக்கும். ஏனெனில் நீங்கள் பல நாடுகளுக்கும், பல
இனங்களுக்கும் சொந்தக்காரர்.

பாவம் நாங்கள் நாடே இல்லாத அகதிகள். எங்களை விட்டு விடுங்கள்.
இது பணிவான வேண்டுகோள்தான். வேறெதுவும் இல்லை.

Nagarajan Vadivel

unread,
Aug 1, 2015, 1:14:36 PM8/1/15
to மின்தமிழ்

2015-08-01 22:05 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
தயவுசெய்து தங்களை “தனித் தமிழன்” என்று குறிப்பிடாதீர்கள். அது என்போன்ற
தமிழர்களை அவமதிப்பதாக உள்ளது.

​நீங்கள் தேவன் என்ற சாதிப் பெயரை விடுவித்தால் நான் தமிழ்த்தனியன் என்ற பெயரை மாற்றிக்கொள்கிறேன்  தனித்தமிழன் என்று நான் பெயரிட்டுக்கொண்டது நீங்கள் கருதியதுபோல் தனித்து நட்டாற்றில் விடப்பட்ட தமிழன் என்பதே.  தூய தனித்தன்மைவாய்ந்த தமிழன் என்ற பொருளில் நான் பெயர்  வைத்துக்கொள்ளவில்லை.  ம்டிந்தால் நீங்கள் அடையப்போகும் தனித்தமிழ் நாட்டில் ஜாதிகள் இருக்குமா?
மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக்கு இந்த மடலாடலில் நாட்டம் இல்லை. தற்போது கொரிய அரசி- பாண்டியநாட்டு அரசி பற்றிய தேடலில் அதிகம் கவனம் செலுத்த விரும்புவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.  திராவிடக் கட்சியிலிருந்து ஈவெகி சம்பத் விலகியபோது தொடங்கிவைத்தாது தமிழ்தேசியக் கட்சி அவ்வாறு தொடங்கிய கட்சியைக் குட்டி காங்கிரஸ் என்று அழைக்கவேண்டிய சூழல் உருவாகி அவை தேசிய நீரோட்டத்தில் கல்ந்து கரைந்துவிட்டன
உங்கள் தேசியம் அவ்வாறு ஆகாமல்ல் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா
த.த

வாசன் பிள்ளை

unread,
Aug 1, 2015, 1:15:54 PM8/1/15
to மின்தமிழ்
வணக்கம். வாரக்கடைசி நாட்களில் மின் தமிழில் படிப்பதை பழக்கமாய் வைத்துள்ளேன். அவப்போது கருத்துகளை சொல்வதுமுண்டு. மின் தமிழில் என் (தெரிவாக) பங்கேற்பு வெகு குறைவு.

பெரியவர் நரசையா மனம் புண்படுள்ளதை படிக்கும் போதும் வருத்தமாய் உள்ளது. வசைகளாலும், கேலிகளாலும், பயனில்லாத கூற்றுகளாலும் (அடிவருடி போன்ற அவதூறு பெயர்களைச் சொல்லுதல், தன் கருத்துடன் ஒத்துப் போகாதவர்களை மட்டம் தட்டுதல்) மற்றும் சிறுகுழு மனப்பான்மைகளாலும் தமிழில் முதலில் வந்த தமிழ்.நெட் மடற்குழு பட்டுப்போனது. அடியேனையும் சேர்த்து பலருக்கும் அதில் பங்குண்டு.  நிழல்வெளி, நிஜ வெளி இரண்டிலும் தமிழ்.நெட் வழியாக நிறைய சாதித்திருக்கலாம்.

அனைத்து மொழிகளும் நன்று; தமிழும் அதில் ஒன்று .

&

தமிழ் எனக்கும் மூச்சுத்தான்; பிறர் மேல் விட மாட்டேன் 


இதை எழுதிய ஞானக்கூத்தன் என்னும் மயிலாடுதுறை ரங்கநாதனின் தாய்மொழி கன்னடம் அல்லது தெலுங்கு.


வாசன் பிள்ளை
நியு மெக்ஸிக்கோ யூ எஸ் ஏ

http://peerlessnm.com/



On Friday, July 31, 2015 at 10:40:19 PM UTC-6, naras...@gmail.com wrote:
வெறுப்பை மட்டுமே துப்பிக் கொண்டிருக்கும் இவ்விழை என் மனதை ஆழமாகப் பாதிக்கின்றது.
தமிழர்கள் தவிர மற்றஎல்லோரும் முட்டாள்கள் என்ற எண்ணம் உள்ள வரையில் தமிழும் முன்னேறாது, தமிழர்களும் முன்னேற மாட்டார்கள்.
தமிழர்களுக்குச் சரித்திர உணர்வை உண்டாக்கிப் பெருமை சேர்த்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஒரு தெலுங்கர். (எங்கள் நெருங்கிய உறவினர்)
தமிழ்க் கவிதைக்கு நவீனத்துவத்தைக் கொடுத்த ந. பிச்சமூர்த்தி ஒரு தெலுங்கர்.
சிறுகதைக்கு அடையாளம் கொடுத்த கு. ப. ரா. ஒரு தெலுங்கர். 
இன்னும் எந்தரோ மஹானுபாவுலு!

நாமக்கல் கவிஞர் சொன்னது போல
தன் குஞ்சொன்றே பொன்குஞ்செனவே 
கன்னம் கறுத்த காக்கையும் கருதும்
என்னும் பழமொழி இயல்பிக்கிற்கிணங்க அவரவர் மொழியே அவரவர்க்கு உயர்ந்தது!

சுபாவுக்கு ஒரு வேண்டுகோள். இது போன்றவரகள் இத்தளத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பேரா நாகராஜன் சொல்லியும் உணர்வதாக இல்லை.
இது தொடர்ந்தால் நான் இக்குழுவிலிருந்து விடை பெற வேண்டீருக்கும்
நரசய்யா

<snip>

Thevan

unread,
Aug 1, 2015, 8:59:08 PM8/1/15
to mint...@googlegroups.com
// ​நீங்கள் தேவன் என்ற சாதிப் பெயரை விடுவித்தால் நான் தமிழ்த்தனியன்
என்ற பெயரை மாற்றிக்கொள்கிறேன்//

நான் தேவனாக இருப்பதால் தமிழனாக இருக்கிறேன். நான் ஒரு தமிழன் என்று
சொல்லிக்கொள்ள அவசியமில்லை. அந்த தேவனே போதும் நான் தமிழன் என்று
சொல்வதற்கு. ஆனால் நீங்கள் குழப்பமான மனநிலையில் இருக்கிறீர்கள்.

//தனித்தமிழன் என்று நான் பெயரிட்டுக்கொண்டது நீங்கள்
கருதியதுபோல் தனித்து நட்டாற்றில் விடப்பட்ட தமிழன் என்பதே.//

ஒருபுறம் தமிழன் சொந்த நாடில்லாமல் பல நாடுகளிலும் குடியேறி வாழ்வதை
பெருமை என்கிறீர்கள். மறுபுறம் தனித்து நட்டாற்றில் விடப்பட்டவன்
என்கிறீர்கள். இரண்டுமே முரணாக உள்ளது.

//தூய தனித்தன்மைவாய்ந்த தமிழன் என்ற பொருளில் நான் பெயர் வைத்துக்கொள்ளவில்லை.//

உங்கள் பெயர் அந்தப் பொருளையும் கொடுக்கிறது என்று சொல்கிறேன்.

//முடிந்தால் நீங்கள் அடையப்போகும் தனித்தமிழ் நாட்டில் ஜாதிகள் இருக்குமா?//

ஹாஹாஹாஹா

சாதி கெட்டது என்ற திராவிடர்களின் பிரச்சாரத்தை நீங்கள் இன்னமும் நம்பிக்
கொண்டிருக்கிறீர்கள்.

அதேவேளையில் தெலுங்கு சாதிகள் தமிழகத்தில் பாதுகாப்பாக வாழ வேண்டும்
என்கிறீர்கள். ஆனால் தமிழ்ச் சாதிகள் இருக்குமா என்று கேட்கிறீர்கள்.
அண்மையில் வந்து குடியேறிய மார்வாடியும் தன்னை தமிழன் என்று சொல்லத்
துவங்கி விட்டான்.

சாதிகளில் இருப்பவர்கள்தான் உண்மையான தமிழர்களாக இருக்க முடியும்.
மற்றவர்கள் தமிழர் வழித்தோன்றல்களாக இருக்கலாம். அவர்கள் தங்களை
தமிழர்கள்தான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

//மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக்கு இந்த மடலாடலில் நாட்டம் இல்லை.//

இருக்கலாம். ஆனால் நிச்சயமாக நீங்கள் எனது மடல்களை தவறாமல் வாசிக்கத்
தயாராக இருப்பீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

//தற்போது கொரிய அரசி- பாண்டியநாட்டு அரசி பற்றிய தேடலில் அதிகம் கவனம்
செலுத்த விரும்புவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.//

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

//திராவிடக் கட்சியிலிருந்து ஈவெகி சம்பத் விலகியபோது தொடங்கிவைத்தாது
தமிழ்தேசியக் கட்சி அவ்வாறு தொடங்கிய கட்சியைக் குட்டி காங்கிரஸ் என்று
அழைக்கவேண்டிய சூழல் உருவாகி அவை தேசிய
நீரோட்டத்தில் கல்ந்து கரைந்துவிட்டன உங்கள் தேசியம் அவ்வாறு ஆகாமல்ல்
பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா//

உண்மைதான் இவ்வளவு காலமும் தமிழ்த் தேசியம் என்பதையும் தெலுங்கர்கள்தான்
பேசி வந்தார்கள்.

ஆனால் இப்போது தமிழர்களே தமிழ்த் தேசியம் பேசத் துவங்கியுள்ளனர். அதுதான்
பலருக்கும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா என்ற அதிகார குவிப்பு
மையத்திற்கே நன்றிகளை உரித்தாக்குவோம்.

Thevan

unread,
Aug 1, 2015, 9:04:15 PM8/1/15
to mint...@googlegroups.com
//*அனைத்து மொழிகளும் நன்று; தமிழும் அதில் ஒன்று .&தமிழ் எனக்கும்
மூச்சுத்தான்; பிறர் மேல் விட மாட்டேன் *இதை எழுதிய ஞானக்கூத்தன்
என்னும் மயிலாடுதுறை ரங்கநாதனின் தாய்மொழி கன்னடம் அல்லது தெலுங்கு.//

இதைத்தான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம் தமிழர் அல்லாத பலரும் தமிழர்
என்று நடித்துக் கொண்டிருப்பதால் தமிழருக்கு ஏராளமான சிக்கல்
ஏற்பட்டுள்ளது.



--
பெருமாள் தேவன்

http://perumalthevan.blogspot.in/

Nagarajan Vadivel

unread,
Aug 1, 2015, 10:50:14 PM8/1/15
to மின்தமிழ்

2015-08-02 6:29 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
//மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக்கு இந்த மடலாடலில் நாட்டம் இல்லை.//

இருக்கலாம். ஆனால் நிச்சயமாக நீங்கள் எனது மடல்களை தவறாமல் வாசிக்கத்
தயாராக இருப்பீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

​உங்கள் கருத்துக்களிப் படிப்பதில் தயக்கம் இல்லை.  ஆனால் இந்த இழையில் கடுஞ் சொற்களால் வ்டுகர்களை நீங்கள் தாக்கி எழுதுவதை இங்கே அங்கம் வகிக்கும் உஙளையும் என்னையும்விட தமிழுக்கும் தமிழர்களுக்கும் அதிகமான ஆக்கப்பூர்வமான பணியாற்றியவர்கள் மனம்வருந்த இடமளிக்கவேண்டாம் என்ற எண்ணத்தில் எழுதினேன்
தனிமனித தனிப்பிரிவைத் தாக்காமல் ஆக்கபூர்வமாக நீங்கள் எழுதும் கருத்துக்களை இந்த மன்றம் வரவேற்கும்.  அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் தன்னை மையப்படுத்தும் பிறழ்நிலையாலும் எழும் சூடான கருத்துக்களை இந்த மடலாடல்குழு வரவேற்பதில்லை
நான் தமிழகத்துக்கு வெளியில் சாதி என்றால் என்ன என்றே தெரியாத இந்து சமயத்தைச் சாராத ஒரு மாநிலத்தில் ஒரு பழங்குடிப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவன்.  என் மகள் ஒரு வங்காளியைக் காதல் திருமணம் செய்துகொண்டவர்.
ஒருமுறை என் மனைவியின் மாநிலத்தில் நவராத்திரி விழாவின்போது ஒரு பழங்குடி மாணவன் தவறுதலாகக் காளி சிலையை மிதித்துவிட்டான் என்ற காரணத்துக்காகக் பெருங் கலவரம் வெடித்தது.  வங்காளிகள் அனைவரும் உடனே மாநிலத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்று அறிவிப்புக் கொடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.  என் மனைவியின் வீட்ட்ருகில் 75 ஆண்டுகள் வாழ்ந்த வங்காளியை வெளியேற்றக் கூடாது என்று வலியுறுத்தியும் யாரும் செவி சாய்க்கவில்லை.  அருகில் உள்ள மிசோராமில் தமிழர்கள் விரட்டப்பட்டனர்.  வைணவப் பக்திமிகுந்த மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டப்பட்டனர் இங்கெல்லாம் அவர்கள் தனி இனம் என்ற எண்ணம் தழைத்தோங்கியிருந்ததே அடிப்படை.  வங்காளி வெறுப்பு மிகுந்த இனத்தில் பிறந்தபெண் ஒரு வங்களையைக் காதலித்தபோதும் நாங்கள் மறுப்பேஎதும் சொல்லவில்லை.  இதுவே சாதி இனம் பற்றிய என் நிலைப்பாடு
தமிழ்த் தேசிய இனவாதிகள் தமிழக வரலாற்றைச் சரியான் கோணத்தில் அனுகவில்லையோ என்ற ஐயம் தலை தூக்குகிறது

1. கால்டுவெல் ஐயருக்குப்பின் சமூகப்புலத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஆதித்தமிழர்களுக்குக் குரல் எழுப்ப திராவி சங்கத்தை அயோத்திதாசர் என்ற சைஅசித்தாந்தியே தொடங்கினார்.  

2. ஆங்கிலேயர் ஆட்சியில் வாய்ப்புக்களைப் பெற எண்ணொ சென்னையில் ஒரு மஹாஜன சங்கம் தொடங்கப்பட்டு பிராமணர்கள் (தெலுங்கு பிராமணர்கள் நிறைந்த) ஆங்கில அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் உள்ளாட்சி அமைப்புகளில் பங்குபெற ஆர்வமுடன் செயல்பட்டனர்

3. பிராமணர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்திய அன்னிபெசன்ட் தலைமையிலான ஸ்வராஜ்யக் கட்சியில் போட்டியிட்ட இரு பிராமணர்களால் பனகல் அரசரும் சர்பிட்டி தியாகராஞரும் தோற்கடிக்கப்பட்டதால் அன்றைய தமிழகத்தில் பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த பிரிவினர் (வடுகர்கள் அதிகம்)​ தொடங்கியதுதான் நீத்க்கட்சி

4. நீதிக்கட்ட்சியின் இரட்டை ஆட்சிமுறையில் அமைந்த அமைச்சரவையில் எந்தத் தமிழரையும் அமைச்சராக்கவில்லை.  இதை எதிர்த்து நீதிக்கட்சி சார்பாகச் சட்டம்னறத்துகு வந்த தஜ்சையைச் சேர்ந்த ராமனாதன் குரல்கொடுத்தபின் வேண்டா வெறுப்பாக ஒரு தமிழருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது

5. தொடர்ந்து நடந்த நீதிக்கட்சி ஆட்சியில் எந்த நன்மையும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் ஒன்றுகூடி நீதிக்கட்சியைத் தேர்தலில் தோற்கடிக்க நீதிக்கட்சியில் இருந்தவர்கள் காங்கிரசில் தஞ்சம்புக வெறும் கூடாக இருந்த நீதிக்கட்சியைப் பெரியார் தத்தெடுத்தார்

6. நீதிக்கட்சியைக் கையில் எடுத்துக்கொண்ட பெரியார் சர்வாதிகாரியாக பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த மறுக்கிறார் என்று தமிழர்களில் சிலர் (சர் பி.டி ராஜன் உட்பட) போர்க்கொடி தூக்க பெரியார் தன்னுடைய பணபலத்தால் எதிர்ப்பை முறியடுக்க போட்டி நீதிக்கட்சி தமிழகத்தில் தொடங்கப்பட்டு சர் பி.டி ராஜன் தலைமையில் தேர்தலில் லோட்டியிட்டுத் தமிழர்களின் ஆதரவிமையால் படுதோவி அடைந்தது.  பெரியார் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற புத்திசாலித் தனமான முடுவெடுத்ததால் அவர் அரசியலைவிட்டு ஒதுங்கிக் கொண்டார்

7. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தெலுங்கை ஒரு மொழியாக ஏற்றுக்கொள்ள பிராமணர்கள் ஆதிக்கத்தில் இருந்த சென்னைப் பல்கலைக்கழகம் மறுக்க ஆந்திரப் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க நீதிக்கட்சி சட்டம் இயற்றியது.  அதே காலகட்டத்தில் தமிழுக்கு ஒரு பல்கலைக்கழக்ம் வேண்டும் என்று கேட்டுப் போராடி தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு மாறாக அண்ணாமலைப்பல்கலைக்கழகம் தோன்றியது

8. கல்லூரியில் படிக்கும்போது தன்னுடைய கல்லூரித் தோழர்களுடன் சென்ற ராமனாதனுக்குப் பிராமண மாணவர்கள் உண்டபின் உணவு வழங்கப்பட்டி அவர் உண்ட இடம் சானத்தால் கழுவப்பட்டதைக் கண்டு கொதித்தெழுந்து ராமனாதனும் நண்பர்களும் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்கள்.  இயக்கத்தைத் தொடர்ந்த நடத்தி நிதி உதவிக்கும் ஒரு சக்திவாய்ந்த தலைமைக்கும் பெரியாரை அழைத்துத் தலைவராக்கினார்கள்

9. ஒருபக்கம் நீதிக்கட்சி இன்னொரு பக்கம் சுயமரியாதைக் கழகம் இந்தி எதிர்ப்பில் தலைமை ஏற்றதால் தமிழ்மொழிக்காவலன் என்ற மக்கள் ஆதரவு அளவற்ற செல்வம் அடிபணிந்து கட்டளையைச் செயலாற்றும் தளபதிகள் என்று பெரியார் தமிழகத்தின் பெரிய சக்தியாக உருவெடுக்க தமிழர்களும் அவரின் கோரிக்கையான பிற்பட்டவர்களுக்கு விகிதாசார அடிப்படையில் கல்வி பதவி என்பொஅதை ஏற்க மறுத்த கைவிட்டு எண்ணக்கூடிய சில பிராமணத் தலைவர்களும் அடிப்படைக்காரணமாக அமைந்தனர்

10.  அவருடைய போக்கைப் பிடிக்காத அவரின் தளபதிகள் ஒவ்வொருவராக வெளியேறினர்.  முதலில் ராமனாதன் (காங்கிரசில்) ப.ஜீவானந்தம் (தனிக்கட்சி) கி.ஆ.பெ. (இலக்கியம்) என்று பெரியாரைப் பிரிந்த அடையாளம் தெரியாமல் போனதக் கண்ட அண்ணா பெரியாருடன் இருந்தால் ஒருநாள் அவர் திராவிட்க்கழகத்தின் தலைவராக முடியும் என்று எண்ணி வெளியேறாமல் பெரியாருடன் தங்கிவிட்டார்

இந்த அடிப்படையில் பெரியாரையும் திராவிடத்தையும் வேரில் நீறூற்றி வளர்த்தவர்கள் தமிழர்கள் என்பது தெள்ளெனப்புரியும்.  அரசியல் தளத்தில் அரைநூற்றாண்டுகளாக அவர்கள் கால்பதித்து நிற்கவும் சக்திவாய்ந்த தேசியக் கட்சிகள் தலைதூக்காமல் இருக்கவும் காரணம் நீங்கள் தமிழ்த்தேசியத்துக்குப் பெரிதும் நம்பியுள்ள தமிழர்கள் அன்றோ

ஐயா இது என் காத்துட்டுக் கருத்து.  மறுமொழி மற்றவர் மனம் புண்படாவண்ணம் அளித்தால் மகிழ்வேன்

Thevan

unread,
Aug 1, 2015, 11:17:44 PM8/1/15
to mint...@googlegroups.com
//​உங்கள் கருத்துக்களிப் படிப்பதில் தயக்கம் இல்லை. ஆனால் இந்த இழையில்
கடுஞ் சொற்களால் வ்டுகர்களை நீங்கள் தாக்கி எழுதுவதை இங்கே அங்கம்
வகிக்கும் உஙளையும் என்னையும்விட தமிழுக்கும் தமிழர்களுக்கும் அதிகமான
ஆக்கப்பூர்வமான பணியாற்றியவர்கள் மனம்வருந்த இடமளிக்கவேண்டாம் என்ற
எண்ணத்தில் எழுதினேன்//

நான் யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக எழுதவில்லை என்றுதான்
நினைக்கிறேன். எனது நோக்கம் அதுவும் கிடையாது. எங்களது நோக்கம்
தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது மட்டுமே. யாரையும்
புண்படுத்துவதில்லை.

ஒருவேளை நாங்கள் பேசும் உண்மைகள் மற்றவர்களின் நிலைப்பாடுகளால் அவர்களை
புண்படுத்தினால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. மற்றபடி
கடுஞ்சொற்களால் மற்றவர்களை புண்படுத்தி மகிழும் இழிபிறவி கிடையாது நான்.

//நான் தமிழகத்துக்கு வெளியில் சாதி என்றால் என்ன என்றே தெரியாத//

இது பச்சைப் பொய். இந்தியா முழுவதும் சாதிகளும், ஏன் உலகம் முழுவதும்
மனிதர்களிடையே ஏதாவது ஒரு வகையிலான பிரிவுகள் இருக்கவே செய்கின்றன. இதை
பல நாடுகளிலும் சுற்றிய தாங்கள் அறியாதிருப்பது வியப்பளிக்கிறது.

//இந்து சமயத்தைச் சாராத ஒரு மாநிலத்தில் ஒரு பழங்குடிப் பெண்ணைத்
திருமணம் செய்துகொண்டவன். என் மகள் ஒரு வங்காளியைக் காதல் திருமணம்
செய்துகொண்டவர்.

ஒருமுறை என் மனைவியின் மாநிலத்தில் நவராத்திரி விழாவின்போது ஒரு பழங்குடி
மாணவன் தவறுதலாகக் காளி சிலையை மிதித்துவிட்டான் என்ற காரணத்துக்காகக்
பெருங் கலவரம் வெடித்தது. வங்காளிகள் அனைவரும் உடனே மாநிலத்தைவிட்டு
வெளியேறவேண்டும் என்று அறிவிப்புக் கொடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
என் மனைவியின் வீட்ட்ருகில் 75 ஆண்டுகள் வாழ்ந்த வங்காளியை வெளியேற்றக்
கூடாது என்று வலியுறுத்தியும் யாரும் செவி சாய்க்கவில்லை.//

இந்த விஷயத்தை தமிழர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்களின் நாகரீகம்
புரியும். பிள்ளையார் சிலையை உடைத்த ராமசாமி நாயக்கரை அவர்கள் விட்டு
வைத்தார்கள்.

//அருகில் உள்ள மிசோராமில் தமிழர்கள் விரட்டப்பட்டனர். வைணவப்
பக்திமிகுந்த மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டப்பட்டனர். இங்கெல்லாம்
அவர்கள் தனி இனம் என்ற எண்ணம் தழைத்தோங்கியிருந்ததே அடிப்படை.//

எந்த இனமுமே தனது தனித்துவத்தை தக்க வைத்துக் கொள்ளவே வேண்டும். தமிழன்
உலகம் முழுவதும் அடித்து விரட்டப்பட்டதற்கு காரணம் அவர்கள் தனி
அடையாளத்துடன் இருந்தது காரணமல்ல. அவர்களுக்கான ஒரு அரசு இல்லை
என்பதுதான் காரணம்.

//வங்காளி வெறுப்பு மிகுந்த இனத்தில் பிறந்தபெண் ஒரு வங்களையைக்
காதலித்தபோதும் நாங்கள் மறுப்பேஎதும் சொல்லவில்லை. இதுவே சாதி இனம்
பற்றிய என் நிலைப்பாடு.//

இது உங்கள் உயர்ந்த பண்பாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உலக இனங்களின்
நிலைப்பாட்டை சரியாக புரிந்துகொள்ள வில்லை என்றே தோன்றுகிறது. உலக மக்கள்
தங்கள் இனத்தின் மீது பற்றுக் கொள்ளாதவரகளாக இருந்தால் தமிழர்கள் ஏன்
அடித்து விரட்டப்பட வேண்டும்?

//தமிழ்த் தேசிய இனவாதிகள் தமிழக வரலாற்றைச் சரியான் கோணத்தில்
அனுகவில்லையோ என்ற ஐயம் தலை தூக்குகிறது.//

நிச்சயமாக இதுவரை அப்படி அணுகாமல் இருந்தார்கள். இப்போது சரியான
கோணத்தில் அணுகுகிறார்கள். இதுதான் திராவிடர்களின் அடிவயிற்றை
கலக்குகிறது. தமிழ்த் தேசியத்தை ஒழிக்க அதிமுக, திமுகவும் ஒன்றிணைய
வேண்டும் என்று வைகோ பேசுகிறார்.

//பிராமணர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்திய அன்னிபெசன்ட் தலைமையிலான
ஸ்வராஜ்யக் கட்சியில் போட்டியிட்ட இரு பிராமணர்களால் பனகல் அரசரும்
சர்பிட்டி தியாகராஞரும் தோற்கடிக்கப்பட்டதால் அன்றைய தமிழகத்தில்
பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த பிரிவினர் (வடுகர்கள் அதிகம்)​
தொடங்கியதுதான் நீத்க்கட்சி//

தமிழகத்தில் பிராமணர் - பிராமணர் அல்லாதோர் என்று எழுந்த சர்ச்சையை
தெலுங்கர்கள் பயன்படுத்தி பிராமணரின் இடத்தை அவர்கள் பிடித்துக்
கொண்டார்கள். இல்லாவிட்டால் நீதிக்கட்சியோடு அவர்களின் ஆதிக்கம்
முடிவுக்கு வந்திருக்கும்.

//இந்த அடிப்படையில் பெரியாரையும் திராவிடத்தையும் வேரில் நீறூற்றி
வளர்த்தவர்கள் தமிழர்கள் என்பது தெள்ளெனப்புரியும். அரசியல் தளத்தில்
அரைநூற்றாண்டுகளாக அவர்கள் கால்பதித்து நிற்கவும் சக்திவாய்ந்த தேசியக்
கட்சிகள் தலைதூக்காமல் இருக்கவும் காரணம் நீங்கள் தமிழ்த்தேசியத்துக்குப்
பெரிதும் நம்பியுள்ள தமிழர்கள் அன்றோ//

ராமசாமி நாயக்கர் தங்களுக்கு நன்மைதான் செய்யப் போகிறார் என்று நம்பி
தமிழர்கள் ஏமாந்தனர். அதே தமிழர்கள்தான் தற்போது திராவிடர்கள்தான் பெரும்
துரோகிகள் என்பதை கண்டறிந்து விட்டனர்.

எனவே ராமசாமி சொன்ன கருத்துக்கள் அனைத்துமே இன்று தமிழர்களின் முன்பாக
தோல்வி பெற்று நிற்கின்றன. தமிழர்கள் கருத்தியல் அவரை தூக்கி எறிந்து
விட்டார்கள். இனி அவரது வழி வந்தவர்களாக கூறிக்கொள்ளும் திராவிடர்களை
அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டியதுதான் பாக்கி. நிச்சயம் அதற்கான
காலம் தேவைப்படும். அதிகபட்சம் 15-20 ஆண்டுகளில் தமிழகத்தில் திராவிடக்
கட்சிகள் ஒழிந்து விடும். அல்லது லெட்டர் பேட் கட்சிகளை நடத்திக்
கொண்டிருப்பார்கள். அதன் பின் தமிழர்கள் தங்களுக்கான அரசை அமைத்துக்
கொள்வார்கள்.

Nagarajan Vadivel

unread,
Aug 1, 2015, 11:44:32 PM8/1/15
to மின்தமிழ்

2015-08-02 8:47 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
எந்த இனமுமே தனது தனித்துவத்தை தக்க வைத்துக் கொள்ளவே வேண்டும். தமிழன்
உலகம் முழுவதும் அடித்து விரட்டப்பட்டதற்கு காரணம் அவர்கள் தனி
அடையாளத்துடன் இருந்தது காரணமல்ல. அவர்களுக்கான ஒரு அரசு இல்லை
என்பதுதான் காரணம்.

1. ​மலாயாவை எடுத்துக்கொள்ளுங்கள்.  1920களில் மலாயாத் தமிழகளும் பிராமண பிராமணரல்லாத பிரிவினை வாதத்திலும் சுயமரியாதை சீர்திருத்தத் திர்மணம் என்று தாய்த் தமிழ்நாட்டைவிட வீரியமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தனர்.  பிராமணரல்லாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அழைப்பின்பேரில் பெரியார் மலேயா சென்றபோதும் அண்ணா சென்றபோதும் அவர்கள் பிரிவினைவாதிகள் என்று தடை செய்ய நினைத்த அரசாங்கங்கள் அவர்கள் அங்கே வந்து தமிழ்நாடுக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை நீங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்று சொல்லி அதிர்ச்சி வைத்தியம் அழித்தார்கள்.  மலேசியாவில் தமிழினத்தேசியம் அதனால் சுவடின்றி மறைந்தது

2. அருகில் உள்ள சிங்கையில் ஒன்றுக்குமேற்பட்ட இனங்கள் இரும்புக்க்ரம்கொண்டு எதிவினக்லள் வெளிக்கிள்ம்பாமல் அடக்கிவைக்கப்பட்ட அங்கே பல தேசியங்கள் அச்சம் கலந்த மரியாதையுடன் வாழ்கின்றன.  சிங்கையில் இந்தியர்கள் எல்லாரும் தமிழ் படிக்கவேண்டும் நான் தமிழனல்ல தமிழ் படிக்க மாட்டென் என்றால் நடப்பதே வேறு​

3. இலங்கையில் நிலைமை வேறு.  தனிநாடு பெறுவதற்கு நில அமைப்பு வசதியால் தெற்கே சிஙளவர் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் என்றமைந்து சில ஆண்டுகள் தமிழர்கள் தனி ஆட்சியும் செய்தனர்.  அவர்கள் வேண்டியது இரண்டு தேசிய இங்களில் பெரும்பான்மை தேசியம் சிறுபான்மை தேசியத்தை அழிக்கக் கூடாது என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியத்தைத் தக்கவைத்துக்கொள்வதுதான் அடிப்படை லட்சியமாக இருந்தது அதற்காக ஆயுதமேந்தி ராணுவத்துடன் போர்புரியவேண்டிய நிலை ஏற்பட்டது.  1995-ல் இந்த இனவாத அரசியலுக்கு ஒரு சமரசத் தீர்வை ஏற்படுத்த 1995-ல் என்போன்றோர் லண்டனி அமர்ந்துகொண்டு ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி அன்றைய அதிபர் விடுதலைப் புலிகள் தலைவரிடம் ஒப்புதல் எற்றுக்கொண்டு தமிழ்நாடு மைய அரசின் ஒப்புதலை நாடித் தோல்வியடைந்தோம்.  மைய அரசுக்கு இலங்கையில் ஒரு தமிழ்த்தேசியம் உருவானால் அது இந்திய இறையாண்மைக்கு சமாதிகட்டி தமிழகம் தனியாகப் பிரிய வாய்ப்பிருக்கும் என்ற அஞ்சியது என்பதே உண்மை.  தம்பியால் அரை நூற்றாண்டுகள் போராடிப் பெறமுடியாத தமிழ்த் தேசியத்தை அண்ணன் மார்கள் 10-15 ஆண்டுகளில் பெற்றுவிடுவோம் என்பது வெறும் வாய்ச் சவடாலாக இருக்கக் கூடாது என்பதே என் விருப்பம்

துரை.ந.உ

unread,
Aug 2, 2015, 12:08:30 AM8/2/15
to Groups
இப்போது ..இந்த இழையில் ....இந்த இடத்தில் ...(பெரும்பாலானோர்)
மனநிலை இதுதான் ...அவ்வ்வ்வ் 

​--- வாழ்க கறுத்துச் சுதந்திரம் !​

Seshadri Sridharan

unread,
Aug 2, 2015, 12:12:16 AM8/2/15
to mintamil
பேரா ஐயா! இரண்டாம் உலக தமிழ் மாநாட்டு நிதியில் மிகுந்த பணத்தில் தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டது என்ற உமது முன்னைய பதிவை நினைவில் வைத்து தான் அண்ணா தமிழ் வரலாற்றை மீட்டெடுக்க ஒன்றும் செய்யவில்லை. அப்படி செய்ய தமிழர் என்ற அடிப்படை உணர்வு வேண்டும் என்பதால் தெலுங்கர்  அண்ணாவிற்கு அது இல்லை என மறுத்தேன். 

பின் நீங்கள் வைத்த அண்ணா பற்றிய ஆங்கில அறிக்கையை படித்துவிட்டு வழக்கறிஞர் ப. குப்பனை தொடர்பு  கொண்டு 
பாரதிதாசன் கருத்து தவறாமே அண்ணா தெலுங்கர் அல்லையாமே எது உண்மை என வினாவினேன். அதற்கு அவர் பாரதிதாசரின் அந்நூல் வெளிவராமல் திமுக வினர் எரிப்புப் போராட்டம் நடத்தியதாகவும் தெலுங்கு பெயரான பங்காரு என்பதை கொண்ட பங்காரு அம்மாள் காஞ்சியில் வாராகி தெருவில் வாழ்ந்தவர் என்றும் சொன்னார். வாராகி தெருவா? அப்படி என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் தேவதாசிகள் வாழும் தெரு என்றும் அவர் தாய் பொட்டுகட்டி மரபில் தோன்றியவர் என்றும் அண்ணா அதே தெருவில் பிறந்து வளர்ந்தவர் என்றும் தந்தை நடராச முதலியார் என்பது பொய் என்றும் சொன்னார். பொட்டுகட்டும் மரபு தமிழரது அல்லவே அல்ல என்றும் மறுக்கிறார். அண்ணாவிடம் பெயர் கேட்டால் பணத்தாளைத்தான் எடுத்துக் காட்டுவார் என்றும் சொன்னார். பாரதிதாசன் சொன்னதே உண்மை என்றதுடன். திகவில் இருந்த பிரிந்து திமுக தொடங்கிய போது அவரது சாதியாரான திருக்குவளையார், ராமமிர்தம் அம்மையார் ஆகியோர் பெரியாரை நீங்கி சாதிப் பற்றால் அண்ணாவோடு சேர்ந்தனர். அண்ணாவை எதிர்த்துதான் பச்சைத் தமிழர் என்ற பட்டத்தை காமராசருக்கு ஈவேரா சூட்டியதாக சொன்னார். 

சரி ஐயா நீங்கள் வழங்கிய அறிக்கை ஆய்வேட்டை அளித்தவர் யார்? அவர் பின்புலம் என்ன? என்ற சேதியும் தாருங்கள். எனக்கு இழிபிறப்பு கருத்தில் நாட்டம் இல்லை. மனிதராகப் பிறந்த எவரும் இறைவனின் பிள்ளை. அவர் செயலை அல்லாமல் பிறப்பை பார்த்து எடைபோடலாகாது என்பார் எனது ஆசான் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார். எதிர் காலத்தில் மாந்தர் பிள்ளை பெரும் திறம் இழந்து விடுவர் ஆனால் பிள்ளைகள் ஆய்வுக்கூடத்தில் பிறப்பர் அத்தகையோருக்கு நம்போல் தாய்தந்தை என்று எவரும் இருக்க மாட்டார். ஆதலால் அவர்களுக்கு இறைவன் மட்டுமே தந்தை என்கிறார்.  ஆதலால் அண்ணா எப்படி பிறந்தார் என்பதில் எனக்கு நாட்டம் இல்லை. தெலுங்கரா? தமிழரா? என்பதே வினா? 

எருதன்         
2015-08-01 21:28 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா
நம்பன் அவர்கள் அண்ணாதுரை என்பவர் வடுகர் என்றும் அவரின் தந்தை ஒரு ஐயர் என்றும் அவர் தேவதாசி குலத்தில் தோன்றியவர் என்றும் தான் பாரதிதாசன் எழுதியதைப் பெரியார் மேற்கோள் காட்டியதாக குறிப்பிட்டிருந்ததற்கு மறுமொழியாக இந்த இழையைத் தொடங்கினேன்.  நம்பன் அவர்கள் தகவல் தவறாக இருபின் தன் கருத்தை மாற்றிக்கொள்வதாகக் கூறியுள்ளார். நான் அவர் தமிழர் அவரின் தந்தையார் தமிழர் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பை இணைத்திருந்தேன்.  அவர் அதைப் படித்து அது தவறென்றால் அண்ணாவின் தந்தை ஒரு ஐயர் தாய் ஒரு ஆந்திரப் பெண்மணி என்று நிறுவுவாராயின் அதை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளேன்
நான் என் பணி முடிந்ததால் இழையிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.  நீங்கள் விரும்பினால் தொடர்ந்து உங்கள் கருத்தை எழுதுங்கள் நான் மறுவினை செய்யப்போவதில்லை - த.த

Nagarajan Vadivel

unread,
Aug 2, 2015, 12:28:44 AM8/2/15
to மின்தமிழ்

2015-08-02 9:42 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
ஆதலால் அண்ணா எப்படி பிறந்தார் என்பதில் எனக்கு நாட்டம் இல்லை. தெலுங்கரா? தமிழரா? என்பதே வினா? 

​ஐயா ஒருவரின் பிறப்புச் சான்றிதழ் தரும் தகவல் நம்பத்தன்மை உடைய ஆவணன் அதன் அடிப்படையில் அவர் தமிழர் என்று நான் குறிப்பிட்டேன்.  அது தவ்று என்றால் நீங்கள் கூறும் தகவலை ஆவண ஆதாரத்துடன் நிறுவதல் முறை. தமிழ்நாட்டில் வாழ்ந்த தேவதாசியர்பற்றிப் பல தவறான தகவல் உள்ளதை நீங்கள் அறியவில்லை.  ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்குமட்டுமே பொட்டுக்கட்டுவார்கள் மற்ற பெண்களும் ஆண்களும் தேவதாசிகள் அல்லர்.  அவர்கள் தங்கள் இயல்பு வாழ்வை மேற்கொள்ளலாம்.  தேவதாசிகள் பிறந்த ஊர் தாயின் பெயர் மட்டுமே அடையாளம். காஞ்சிபும் பங்காரம்மாளுக்கு அதுபோன்ற அடையாளம் உள்ளதா?
ஆண்குழந்தைகளுக்குச் சொத்தில் உரிமையும் இல்லை வீட்டில் அதிகாரமும் இல்லை என்ற நிலையில் சிலர் வெளியேறி இசைவேளாளராக மாறினார்கள் என்ற அடிப்படையில் அண்ணா இசை வேளாளரா அல்லது கைக்கோளரா என்பதி நீங்கள் நிறுவ வேண்டும்
மூவலூர் ராமமிர்தம் அம்மையாரும் முத்துலட்சுமி ரெட்டியாரும் பொட்டுக்கட்டித் தேவதாசியானவர்கள் அல்ல.  மதுரை சண்முகவடிவிவும் வீணை தனம் டி.பாலசரஸ்வதி நாகரத்தினம் போன்றவர்கள் ஆடல் பாடல் போன்ற நுண்கலைகள்மூலம் நாடறிந்தவர்கள் தங்கள் குலக் தேவதாசிகள் குலம் என்று பெருமையாக அவர்களும் கலைவளர்க்கும் புரவலர்ஞ்களும் ப்ருமையாகவே நினைத்தனர்
எனவே நீங்கள் வெறும் அம்பு என்ற நிலையில் எய்தவரைக்கேடித் தகவல்பெற்றுத் தாருங்கள்.  பாரதிதாசன் சொன்னார் பெரியார் சொன்னார் எனவே ஏற்கிறேன் என்று சொன்னால் அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் நீங்களும் குப்பனும் ஏற்பீர்களா என்பதையும் சொல்லவும்
இணையத்தில் எவ்வளவோ வசதி இருந்தும் இதற்கெல்லாம் மின்தமிழ்தானா கிடைத்தது

Seshadri Sridharan

unread,
Aug 2, 2015, 12:35:11 AM8/2/15
to mintamil
2015-08-02 8:20 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
3. பிராமணர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்திய அன்னிபெசன்ட் தலைமையிலான ஸ்வராஜ்யக் கட்சியில் போட்டியிட்ட இரு பிராமணர்களால் பனகல் அரசரும் சர்பிட்டி தியாகராஞரும் தோற்கடிக்கப்பட்டதால் அன்றைய தமிழகத்தில் பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த பிரிவினர் (வடுகர்கள் அதிகம்)​ தொடங்கியதுதான் நீத்க்கட்சி

மேற்சொன்ன இருவரும் குடிநாயக மரபில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று நன்றாக புலனாகிறது. ஏதோ காசு செலவழித்தால் மட்டுமே வென்றுவிடலாம் என்ற அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள் அதனால் தோற்றுள்ளார்கள். இவர்கள் ஓட்டளிக்கும் உரிமை பெற்றோரில் பெரும்பான்மை தொகை இல்லாத சாதியர் என்பதே தோல்விக்குக் காரணம். இன்று இவர்கள் உயிரோடிருந்து ஆந்திரத்தில் தேர்தலில் போட்டியிட்டாலும் அங்கத்து ரெட்டி நாயுடு சாதி அரசியலால் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள். அன்றைய சென்னை சிந்தாதிரிப்பேட்டை, மயிலை, அல்லிக்கேணி, ராயபுரம் ஜார்ஜ் டவுன்,  சவுக்கார் பேட்டை ஆகிய பகுதிகளை கொண்ட சிறு பகுதி. இதில் தெலுங்கர் வணிகம் செய்த சவுகார் பேட்டை தவிர மற்ற இடங்களில் தெலுங்கர்கள் குறைவு. அப்படியிருக்க இவர்கள் வெற்றி பெற தமிழரான முதலியார்கள், செட்டியார்கள், பிராமணர்கள் ஓட்டளித்தால் மட்டுமே முடியும். பிராமணர் சாதியால் ஒன்று சேர்ந்து பிராமணரைத் தேர்ந்தனர். அந்த அரசியல் தானே இன்று நாடெங்கும் நடக்கின்றது.      


 
4. நீதிக்கட்ட்சியின் இரட்டை ஆட்சிமுறையில் அமைந்த அமைச்சரவையில் எந்தத் தமிழரையும் அமைச்சராக்கவில்லை.  இதை எதிர்த்து நீதிக்கட்சி சார்பாகச் சட்டம்னறத்துகு வந்த தஜ்சையைச் சேர்ந்த ராமனாதன் குரல்கொடுத்தபின் வேண்டா வெறுப்பாக ஒரு தமிழருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது

பிராமணர் செய்தது தவறு என்று நீதிக் கட்சி தொடங்கிய வடுகத் தெலுங்கர்களும் பிராமணர் வழியை பின்பற்றி அமைச்சரவையில் இடம் தராமல் பெரும்பான்மைத் தமிழரை புறக்கணித்தனர். உண்மையில் மக்களே நேரடியாக அமைச்சர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முறை இருந்திருந்தால் தெலுங்கர் ஆதிக்கம் அன்றே தகர்ந்து போயிருக்கும். மேற்சொன்ன நடப்புகளின்படி திராவிடத் தெலுங்கருக்கு பிராமணரைக்  குறை கூறும் தகுதி அறவே அற்றுப்போகிறது.  அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது.   

எருதன் 

Thevan

unread,
Aug 2, 2015, 12:41:32 AM8/2/15
to mint...@googlegroups.com
//1995-ல் இந்த இனவாத அரசியலுக்கு ஒரு சமரசத் தீர்வை ஏற்படுத்த 1995-ல்
என்போன்றோர் லண்டனி அமர்ந்துகொண்டு ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி
அன்றைய அதிபர் விடுதலைப் புலிகள் தலைவரிடம் ஒப்புதல் எற்றுக்கொண்டு
தமிழ்நாடு மைய அரசின் ஒப்புதலை நாடித் தோல்வியடைந்தோம். //

ஹாஹாஹா

அம்மாவிடம் கொண்டு போனீர்களா? அந்த அம்மா ஒரு தெலுங்கர் நீங்கள் சொன்ன
திட்டத்திற்கு அவர் எவ்வாறு ஏற்றிருப்பார்.

தமிழகத்தில் வாழும் அந்நியர்கள், சிறுபான்மை இனத்தவர்கள் தற்போதுள்ள
இந்திய தேசியத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை.
அவர்கள் மீது திணிக்கப்பட்ட கருத்து அது.


//தம்பியால் அரை நூற்றாண்டுகள் போராடிப் பெறமுடியாத தமிழ்த் தேசியத்தை
அண்ணன் மார்கள் 10-15 ஆண்டுகளில் பெற்றுவிடுவோம் என்பது வெறும் வாய்ச்
சவடாலாக இருக்கக் கூடாது என்பதே என் விருப்பம்//


நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள். நான் சொன்ன ஆண்டுக்
கணக்கு தெலுங்கர்களை தமிழக அரசிலிருந்து அகற்றுவதைத்தான்.
இந்தியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கான காலக்கெடுவாக அதை நான்

Thevan

unread,
Aug 2, 2015, 12:43:31 AM8/2/15
to mint...@googlegroups.com
//இப்போது ..இந்த இழையில் ....இந்த இடத்தில் ...(பெரும்பாலானோர்)
மனநிலை இதுதான் ...அவ்வ்வ்வ்//

தீவிரமான கருத்துக் கொண்ட திரைப்படங்களுக்கு நடுவே நகைச்சுவையும் தேவை.

Nagarajan Vadivel

unread,
Aug 2, 2015, 12:49:35 AM8/2/15
to மின்தமிழ்

2015-08-02 10:11 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
அம்மாவிடம் கொண்டு போனீர்களா? அந்த அம்மா ஒரு தெலுங்கர் நீங்கள் சொன்ன
திட்டத்திற்கு அவர் எவ்வாறு ஏற்றிருப்பார்.

​அம்மா ஆட்சியில் இல்லை அய்யாதான் ஆட்சியில் இருந்தார் அவரும் கருத்தோடு அதை மைய அரசுக்கு அனுப்பிவைத்தார்.  அம்மாவோ அய்யாவோ அப்போது இலங்கைத் தம்பிக்குக் கிடைத்தது பட்டைநாமம்தான்.
அய்யோடா சாமி அதிலும் வடுகர் தமிழர் அரசியல் வடகலை தென்கலை என்று வடுகர் வரலாற்றை நீட்டிவிடாதீர்கள்​
த.த

துரை.ந.உ

unread,
Aug 2, 2015, 12:50:17 AM8/2/15
to Groups
 நன்றி தேவரே 

:))

திரைப்படங்கள்ன்னா ... நெறையா ட்ராக் ஓடுதா இதுபோல .... எல்லாமும் சில்வர் ஜூப்லி அடிக்க  வாழ்த்துகள்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Thevan

unread,
Aug 2, 2015, 12:55:26 AM8/2/15
to mint...@googlegroups.com
//திரைப்படங்கள்ன்னா ... நெறையா ட்ராக் ஓடுதா இதுபோல .... எல்லாமும் சில்வர்//

திரைப்படங்கள் அல்ல. எங்கள் வாழ்க்கையே அதுதான். நேரத்தை விரயம் செய்ய
இதை எழுதிக் கொண்டிருக்கவில்லை.

கற்பனையான பிரச்சாரங்களை உடைத்தெறிவதை அடிப்படையாகக் கொண்டதே தமிழ்த் தேசியம்.

Nagarajan Vadivel

unread,
Aug 2, 2015, 12:58:02 AM8/2/15
to மின்தமிழ்
இங்கே படிப்பவகளுக்கு உங்கள் தமிழ்த் தேசியம் காமெடியாகத் தெரிகிறது.  என்ன செய்வது
த.த

Thevan

unread,
Aug 2, 2015, 1:02:08 AM8/2/15
to mint...@googlegroups.com
//இங்கே படிப்பவகளுக்கு உங்கள் தமிழ்த் தேசியம் காமெடியாகத் தெரிகிறது.
என்ன செய்வது//

எல்லா விஷயங்களுமே துவக்கத்தில் கமெடியாகத்தான் தெரியும்.

ஆங்கிலேயனிடமிருந்து சுதந்திரம் பெற்று விடலாம் என்பது காமெடியாக தெரிந்தது.

நீதிக்கட்சியை வீழ்த்தி விடலாம் என்பதும் காமெடியாக தெரிந்தது.

காங்கிரஸ் கட்சியை ஒழித்து விடலாம் என்பதும் காமெடியாகத் தெரிந்தது.

திராவிடக் கட்சிகளை ஒழித்து விடலாம் என்பதும் காமெடியாக தெரிவதில் ஆச்சரியமில்லை.

இந்திய அரசியலமைப்பை மாற்றியமைப்போம் என்பதும் காமெடியாக தெரிவதில் ஆச்சரியமில்லை.

Thevan

unread,
Aug 2, 2015, 1:04:28 AM8/2/15
to mint...@googlegroups.com
1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தவர் அம்மாதான்.

https://en.wikipedia.org/wiki/List_of_Chief_Ministers_of_Tamil_Nadu

துரை.ந.உ

unread,
Aug 2, 2015, 1:17:08 AM8/2/15
to Groups



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Aug 2, 2015, 1:23:49 AM8/2/15
to mintamil
//சிங்கையில் இந்தியர்கள் எல்லாரும் தமிழ் படிக்கவேண்டும் நான் தமிழனல்ல தமிழ் படிக்க மாட்டென் என்றால் நடப்பதே வேறு​//

  1. ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்கள்கூட தமிழைப் படிக்கவேண்டிய தேவையில்லை. கட்டாயமில்லை, சித்தரே!
  2. திராவிடக் கட்சிகள் பதவிக்கு வருமுன் அனைவரும் பள்ளி இறுதிவரை தமிழில்தான் பயின்றோம்.  இப்பொழுது அந்த நிலை தலைகீழாக ஏன் மாறிப்போனது, சித்தரே?
  3. தமிழை வைத்து அரசியல் செய்த/செய்யும் திராவிடக் கட்சிகள் -- உலகத் தமிழ்நாடு நடத்திய திராவிடக் கட்சிகள் -- தமிழை அனைத்துபள்ளிகளிகலும் -- தனியார், நடுவன் அரசு பள்ளி உள்பட -- தமிழ் கட்டாயப் பாடமாக இருக்கவேண்டும், இல்லாவிடில் பள்ளி நடத்தக்கூடாது என்ற அரசு ஆணையை ஏன் பிறப்பிக்கவில்லை?
  4. நான் அமெரிக்கா வாழ் தமிழன்.  தமிழ்நாட்டில் வந்தேறி என ஒதுக்கப்படுபவன்.  என் குடும்பத்தார் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்தும் , தமிழ் மண்ணில் மடிந்தும், தமிழைத் தாய்மொழியாகப் பெசிவந்தும் -- பெருமாள் தேவன் போன்றார் மட்டுமல்லாது திராவிடக்கட்சிகளும் எம்மை வந்தேறிகள், குடிமக்கள் மட்டும் என்று சொல்வது ஏன் சித்தரே?
  5. இந்த அரசியலும், இனவெறுப்பும் எனக்குப் புரியவில்லை, சித்தரே!
  6. அமெரிக்க நாடு மட்டுமல்ல, உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளில் இருக்கும் மாந்தர்களும் -- பெருமான் தேவனின் தமிழ் தேசியம் பேசுவோர், திராவிடக் கட்சிகள், இன்னும் என்ன இனங்கள் உண்டோ அத்தனையும் -- ஒரு ஆபிரிக்கத்தாயின் வயிற்றில் பிறந்து பல கண்டங்களிலும், துணைக்கண்டங்களிலும் குடியேறிய வந்தேறிகள் என்பதை ஏன் மறந்து விடுகிறார்கள், சித்தரே!
  7. முதலில் வந்தோம் என்ற, அல்லது, முன்னாள் இருந்தவரை அடித்து, அழித்துத் துரத்தினோம் என்ற எண்ணமா?  எனக்குப் புரியவில்லை, சித்தரே!
  8. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தமிழன் எங்கே போனான்?
  9. திரை கடலோடியும் திரவியம் தேடி, தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திய தமிழன் எங்கே போனான்,
  10. நம்மை, நாமே பிரித்துக்கொண்டே போனால், யாரும் நம்மை அடிமை கொள்ளலாம் என்னும் உண்மையை தமிழன் என் மறக்கிறான்?
  11. காக்கைகள் கூட ஒன்றாகத்தானே உணவைப் பகிர்ந்துண்ணுகின்றன?  தமிழனுக்கு மட்டும் ஏன் இப்படி தன்னையே பிரித்து, பிளந்துகொள்ளவேண்டும் என்ற அழிவுப்பாதைக்கு இழுத்துச்செல்லும் ஆசை தோன்றுகிறது?
  12. விடை தெரிந்தவர், பகர்வீர்!
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Thevan

unread,
Aug 2, 2015, 1:53:42 AM8/2/15
to mint...@googlegroups.com
//நான் அமெரிக்கா வாழ் தமிழன். தமிழ்நாட்டில் வந்தேறி என
ஒதுக்கப்படுபவன். என் குடும்பத்தார் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்
மண்ணில் பிறந்து வளர்ந்தும் , தமிழ் மண்ணில் மடிந்தும், தமிழைத்
தாய்மொழியாகப் பெசிவந்தும் -- பெருமாள் தேவன் போன்றார் மட்டுமல்லாது
திராவிடக்கட்சிகளும் எம்மை வந்தேறிகள், குடிமக்கள் மட்டும் என்று சொல்வது
ஏன் சித்தரே? இந்த அரசியலும், இனவெறுப்பும் எனக்குப் புரியவில்லை,
சித்தரே!//

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு தமிழக மண்ணில் இடமுண்டு.
எங்கெல்லாம் இனவாதத்தால் துரத்தப்படுகிறார்களோ மக்கள் அவர்களுக்கெல்லாம்
தமிழகத்தில் இடமுண்டு. ஆனால் தமிழகத்தை தமிழர்களே ஆட்சி செய்ய வேண்டும்
என்பதுதான் எங்கள் அடிப்படைக் கருத்து. அதை வைத்து இனவாதிகள் என்று
திரித்துக் காட்ட முயற்சிப்பது திராவிடம்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அந்தந்த நாட்டுக்குத்தான் வந்தேறியே
ஒழிய தமிழகத்திற்கு வந்தேறிகள் அல்ல. இதையெல்லாம் ஏன் இன்று பேச வேண்டிய
நிலைக்கு தமிழன் தள்ளப்பட்டுள்ளான் என்று சிந்திக்க வேணடும்?

//அமெரிக்க நாடு மட்டுமல்ல, உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளில்
இருக்கும் மாந்தர்களும் -- பெருமான் தேவனின் தமிழ் தேசியம் பேசுவோர்,
திராவிடக் கட்சிகள், இன்னும் என்ன இனங்கள் உண்டோ அத்தனையும் -- ஒரு
ஆபிரிக்கத்தாயின் வயிற்றில் பிறந்து பல கண்டங்களிலும்,
துணைக்கண்டங்களிலும் குடியேறிய வந்தேறிகள் என்பதை ஏன் மறந்து
விடுகிறார்கள், சித்தரே!//

ஆப்பிரிக்காவில் இருந்து பரவினார்கள் என்பது மேலை நாட்டு அறிஞர்களின்
கருத்தாக உள்ளது தமிழகத்திலிருந்துதான் எல்லா நாடுகளுக்கும் மாந்தர்
பரவினர் என்பதை பல அறிஞர்களும் ஆய்வு செய்து வருகிறார்கள். ஒரு காலத்தில்
அந்த உண்மை ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளப்படலாம்.

//யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தமிழன் எங்கே போனான்?
திரை கடலோடியும் திரவியம் தேடி, தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திய தமிழன்
எங்கே போனான், //

யாரும் ஊரே என்று சொன்ன தமிழன் எந்த ஊரையும் நீ ஆட்சி செய்யலாம் என்று
சொல்ல வில்லை. உன் ஊரை மற்றவன் ஆட்சி செய்ய விட்டுக் கொடு என்று
சொல்லவில்லை. அதனால்தான் தமிழர்களின் நற்குணங்கள் எல்லாம் அந்நியரால்
சுரண்டப்பட்டன. தமிழனே மற்றொரு தமிழனுக்கு எதிராக பேச வேண்டிய சூழல்
ஏற்பட்டுள்ளது.

//நம்மை, நாமே பிரித்துக்கொண்டே போனால், யாரும் நம்மை அடிமை கொள்ளலாம்
என்னும் உண்மையை தமிழன் என் மறக்கிறான்?
காக்கைகள் கூட ஒன்றாகத்தானே உணவைப் பகிர்ந்துண்ணுகின்றன? தமிழனுக்கு
மட்டும் ஏன் இப்படி தன்னையே பிரித்து, பிளந்துகொள்ளவேண்டும் என்ற
அழிவுப்பாதைக்கு இழுத்துச்செல்லும் ஆசை தோன்றுகிறது?//

தெலுங்கு காக்கைகள் தமிழ்க் காக்கைகளை அடிமைப்படுத்துவதனால் எது தெலுங்கு
காக்கை எது தமிழ்க் காக்கை என்று பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அதை
நீங்கள் இனவாதம் என்று சொன்னால் ஆச்சரியமில்லை. ஏனெனில் சாயலில் தெலுங்கு
காக்கை தமிழ்க் காக்கை போலவே உள்ளது.

Thevan

unread,
Aug 2, 2015, 1:58:38 AM8/2/15
to mint...@googlegroups.com
2-ம் இடத்திற்கு வந்த சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளின் உச்ச கட்டத்தில் இருக்கும்போது ஐரோப்பாவில் சாப்ளினைப்
போல நடித்துக் காட்டுபவர்களுக்கான போட்டி நடந்ததாம்.

இதிலும் ஒரு நகைச்சுவையை செய்வோம் என்று நினைத்து சாப்ளினும் ஒரு
கிராமத்தில் சென்று பெயரை பதிவு செய்துகொண்டு அந்தப் போட்டியில்
கலந்துகொண்டாராம்.

இறுதிப் போட்டியில் சார்லி சாப்ளினால் 2-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது.
இது தெரிய வந்ததும் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

உண்மையில் ஒருவரைப் போல நடிப்பவர்கள் அவரையே மிஞ்சி நடிக்கலாம்.

அப்படித்தான் தெலுங்கர்கள் தமிழர்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Thevan

unread,
Aug 2, 2015, 2:00:17 AM8/2/15
to mint...@googlegroups.com
இதைச் சொன்னால் இனவாதம் என்கிறார்கள்.

Oru Arizonan

unread,
Aug 2, 2015, 2:08:33 AM8/2/15
to mintamil
2015-08-01 22:53 GMT-07:00 Thevan <apth...@gmail.com>:
// தமிழகத்திலிருந்துதான் எல்லா நாடுகளுக்கும் மாந்தர்

பரவினர் என்பதை பல அறிஞர்களும் ஆய்வு செய்து வருகிறார்கள். ஒரு காலத்தில் அந்த உண்மை ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளப்படலாம்
.//

அப்படியானால் அனைவரும் தமிழ் மக்கள்தானே!  என் பிரிக்கவேண்டும்?

Thevan

unread,
Aug 2, 2015, 2:15:01 AM8/2/15
to mint...@googlegroups.com
//அப்படியானால் அனைவரும் தமிழ் மக்கள்தானே! என் பிரிக்கவேண்டும்?//

இதனை அவர்கள் ஏற்க வேண்டும் அல்லவா? சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக
பிரிந்து சென்ற மலையாளி தமிழனை எதிரியாக நினைக்கிறான். அதுபோலவே கன்னர்,
தெலுங்கரும்.

அதனால்தான் பிரச்சனையே.

அவர்கள் தமிழர்களை தங்கள் மூத்த சகோதரர்களாக ஏற்று அவர்களுக்கான அரசியல்
உரிமைகள் நீராதார உரிமைகளை வழங்க வேண்டுமே? அப்படி வழங்க விடாமல்
தடுப்பது எது?

யார் பிரிவினைவாதிகள்?

ஆகஸ்டு 4-ம் தேதி முதல் தமிழக காய்கறிகள் சான்று பெற்ற பின்னரே
கேரளாவிற்குள் கொண்டு செல்ல முடியும் என்று உம்மன் சாண்டி உத்தரவு
பிறப்பித்துள்ளார். இதைச் செய்வது, செய்யத் தூண்டுவது எது?

தேமொழி

unread,
Aug 2, 2015, 2:32:31 AM8/2/15
to மின்தமிழ்
நண்பர்களே

தமிழகத்தின் மக்கள் தேர்வு செய்த 

235 எம் எல் ஏ (http://www.tn.gov.in/government/mlas)

28 அமைச்சர்கள் (http://www.tn.gov.in/ministerslist)

ஆகியோரில் எத்தனை பேர் தமிழரல்லாதவர் என்ற புள்ளிவிவரம் தரமுடியுமா?

இவற்றில் இருப்போரில் 
33% (மூன்றில் ஒருவர் பிறமொழியினர்) 
20% (ஐந்தில் ஒருவர் பிற மொழியினர்)
10% (பத்தில் ஒருவர் பிற மொழியினர்)
5 % (இருபதில் ஒருவர் பிற மொழியினர்) 

என்ற வகையில் ஆட்சியாளர்கள் எண்ணிக்கை அமைந்துள்ளதா என தெரிந்து கொண்டு உங்கள் கட்சி கூறும் (தமிழ்த் தேசியம் பேசுவோரின்) வாதத்தைப் புரிந்து கொள்ளும் ஆவல்.


..... தேமொழி




துரை.ந.உ

unread,
Aug 2, 2015, 2:38:15 AM8/2/15
to Groups
எங்கிருந்தோ வந்தவன் ஜெயிச்சிட்டான்...வந்தவன் ஜெயிச்சிட்டான்...ன்னு சொல்லிக்கிட்டு இருக்கோமே ...அவன் ஆளில்லாத இடத்துக்குள்ள வந்தா ஜெயிச்சான் ...அவன் வருபோது இங்கே ஒரு 5கோடி பேரு இருந்திருப்பாங்க தானே ! ... ஏமாந்துபுட்டு ..இப்போ ..ஏமாத்தீட்டான் ஏமாத்தீட்டான்னு அலறுனா ..என்னாத்த சொல்ல .... மொதல்ல இங்கே பந்தயத்துல கலந்துக்குறாப்ல ஒரு 5 பேர (அடிச்சுக்காம) சொல்லுங்க ....ஜெயிக்குறத அப்புறமா பாக்கலாம் ....
கெளம்புங்க மொதல்ல.... அப்பத்தான் அடுத்த இடத்துக்குப் போகமுடியும் !

தேமொழி

unread,
Aug 2, 2015, 2:47:43 AM8/2/15
to மின்தமிழ்
தம்பிக்கு தமிழ் நண்டு கதை தெரியாதோ !!!

..... தேமொழி

Thevan

unread,
Aug 2, 2015, 4:26:54 AM8/2/15
to mint...@googlegroups.com
வந்தவன் தந்திரத்தால் ஜெயித்தான். நேருக்கு நேராக மோதி ஜெயிக்கவில்லை.

நான் உன்னை பாதுகாக்கிறேன். நான் உனக்கு நன்மை செய்கிறேன் என்று சொல்லி
ஜெயித்தான்.

திமுக துவக்கப்படும்போது கருணாநிதி 5 முறை முதல்வர் ஆவார் என்று
யாருக்கும் தெரியாது.

இன்றைக்கு யார் ஆட்சியாளர் என்று தெரியாமல் இருக்கலாம். அதற்கான காலம்
வரும்போது அவர்கள் யார் என்று தெரியும்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 2, 2015, 4:28:29 AM8/2/15
to mintamil
1.நான் தற்சமயம் ஓசூர் வந்துள்ளேன். டீக்கடையிலிருந்து பழக்கடைவரை அடித்தட்டு மக்கள் தெலுங்கு,கன்னடம் தாய்மொழியாளார்களே! நண்பரிடம் கேட்டேன். இங்கு தளி,தேன்கனிக்கோட்டை போன்று பல பகுதிகள் தெலுங்கைத்தாய்மொழியாகக்கொண்ட மக்களின் பூர்வீகம் என்றார்.
2.தமிழகத்தில் பிறந்து, தமிழ்நிலத்தைச்செழிக்கச்செய்து தாமும் வாழ்கிற, நாயுடு, நாயக்கர் போன்றோர் எல்லாம் தங்கள் சொத்தை வேறெங்குமா கொண்டுசெல்கிறார்கள்? இங்குதானே வைத்துள்ளார்கள். கொண்டுசென்றால் வேற்றுநாட்டான் எனலாம்.
3.பிரிட்டன்,அமெரிக்கா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட ஆண்டுகள் வாழ்ந்தால் மாற்றுநாட்டாரும் குடியுரிமை பெறுகிறார்கள். அவர்கள் பிள்ளைகள் எம்பி ஆகிறார்கள். கவர்னர் ஆகிறார்கள். இங்கு பலநூறு ஆண்டுகள் பிரித்தறிய முடியாது வாழ்வோரை ஒதுக்கவேண்டிய அவசியம் என்ன?
4.நண்பர்கள் சொல்கிற தமிழன் ஆட்சிக்கு வந்து பாசிச ஆட்சியாக, அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டால் என்ன செய்யமுடியும்? இன்று தன்னலமில்லாத மனிதன் யார்? எவன் வந்தாலும் சொத்துச்சேர்க்கவும் தன்னுடைய பதவியைக் காத்துக்கொள்ள எதுவும் செய்கிறவனாகத்தானே இருக்கிறான். தமிழர் தலைவர்கள் அன்றிருந்த தேவர்,காமராசர் போன்று தன்னலமற்றவர்கள் யார் உளார்? தன் உறவினர் பதவிக்கு வரமாட்டார்களென்று மக்கள் மத்தியில் உறுதியளித்த இன்றைய கட்சித்தலைவர் தன் மகனுடைய இராச்சிய சபா இடத்திற்கும் அமைச்சர் பதவிக்கும் துணையாகியது தமிழகம் அறிந்ததே.

எனவே கானல் நீரை நம்பி தாயாய்பிள்ளையாய் வாழும் மக்களிடையே விஷவிதை ஊன்றி வித்தியாசம் காட்டி வெறுப்பு வளர்ப்பது கண்டிக்கத்தக்கது.   


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Thevan

unread,
Aug 2, 2015, 4:46:38 AM8/2/15
to mint...@googlegroups.com
//1.நான் தற்சமயம் ஓசூர் வந்துள்ளேன். டீக்கடையிலிருந்து பழக்கடைவரை
அடித்தட்டு மக்கள் தெலுங்கு,கன்னடம் தாய்மொழியாளார்களே! நண்பரிடம்
கேட்டேன். இங்கு தளி,தேன்கனிக்கோட்டை போன்று பல பகுதிகள்
தெலுங்கைத்தாய்மொழியாகக்கொண்ட மக்களின் பூர்வீகம் என்றார்.//

தமிழர்களின் பூர்வீகம் ஆந்திரம் முழுவதும் பரவியுள்ளது என்பதை
அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

//2.தமிழகத்தில் பிறந்து, தமிழ்நிலத்தைச்செழிக்கச்செய்து தாமும் வாழ்கிற,
நாயுடு, நாயக்கர் போன்றோர் எல்லாம் தங்கள் சொத்தை வேறெங்குமா
கொண்டுசெல்கிறார்கள்? இங்குதானே வைத்துள்ளார்கள். கொண்டுசென்றால்
வேற்றுநாட்டான் எனலாம்.//

அதையெல்லாம் பறிக்க வேண்டும் என்றோ அவர்களை துரத்த வேண்டும் என்றோ யாரும்
சொல்ல வில்லையே?

//3.பிரிட்டன்,அமெரிக்கா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட ஆண்டுகள்
வாழ்ந்தால் மாற்றுநாட்டாரும் குடியுரிமை பெறுகிறார்கள். அவர்கள்
பிள்ளைகள் எம்பி ஆகிறார்கள். கவர்னர் ஆகிறார்கள். இங்கு பலநூறு ஆண்டுகள்
பிரித்தறிய முடியாது வாழ்வோரை ஒதுக்கவேண்டிய அவசியம் என்ன?//

மறுக்கவில்லை. நாமும் குடியுரிமை கொடுப்போம். தேர்தலில் போட்டியிட்டு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் ஆகலாம்.

ஆனால் தமிழர் என்று நடித்து தமிழரின் ஆட்சி அதிகாரத்தைப் பறிக்காதீர்
என்றுதான் சொல்கிறோம்.

அமெரிக்காவில் எம்பி ஆகலாம். ஆனால் அங்கே பிறந்த ஒருவரால்தான் ஜனாதிபதி
ஆக முடியும்.

ஒரு தெலுங்கர் தன்னை தெலுங்கர் என்று அறிவித்து தேர்தலில் போட்டியிட்டு
முதல்வர் ஆனாலும் அவரை வரவேற்போம் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

//4.நண்பர்கள் சொல்கிற தமிழன் ஆட்சிக்கு வந்து பாசிச ஆட்சியாக,
அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டால் என்ன செய்யமுடியும்? இன்று
தன்னலமில்லாத மனிதன் யார்?//

ஹாஹாஹாஹா

தமிழன் ஆட்சிக்கு வந்தால் பாசிச ஆட்சியாக இருக்குமாம். திராவிடன் ஆட்சி
செய்தால் உத்தம புத்திரர்களின் ஆட்சியாக இருக்குமாம்.

தமிழ்த் தேசியம் என்பது ஜனநாயக ஆட்சியாகவே இருக்கும்.

// எவன் வந்தாலும் சொத்துச்சேர்க்கவும் தன்னுடைய பதவியைக் காத்துக்கொள்ள
எதுவும் செய்கிறவனாகத்தானே இருக்கிறான். தமிழர் தலைவர்கள் அன்றிருந்த
தேவர்,காமராசர் போன்று தன்னலமற்றவர்கள் யார் உளார்?//

தேவரைப் போல, காமராஜரைப் போல தலைவர்கள் வரமாட்டார்கள் என்று
நம்புகிறீர்களா? வந்தாலும் அவர்களை வரவிடக் கூடாது என்கிறீர்களா?

//தன் உறவினர் பதவிக்கு வரமாட்டார்களென்று மக்கள் மத்தியில் உறுதியளித்த
இன்றைய கட்சித்தலைவர் தன் மகனுடைய இராச்சிய சபா இடத்திற்கும் அமைச்சர்
பதவிக்கும் துணையாகியது தமிழகம் அறிந்ததே.//

அவரது அரசியல் இன்னமும் திராவிடத்தின் சாயலாகவே இருக்கிறது.

//எனவே கானல் நீரை நம்பி தாயாய்பிள்ளையாய் வாழும் மக்களிடையே விஷவிதை
ஊன்றி வித்தியாசம் காட்டி வெறுப்பு வளர்ப்பது கண்டிக்கத்தக்கது. //

உண்மை கசப்பாகவே இருக்கும். தமிழ்த் தேசியம் என்ற உண்மை கானல் நீராகவும்,
திராவிடம் என்ற பொய்மை உண்மையாகவும் தெரிவதில் ஆச்சரியமில்லை. அதுபோன்ற
கற்பிதம்தான் புகட்டப்பட்டு வருகிறது.

மற்றபடி நாங்கள் யார் மீதும் வெறுப்பை உமிழவில்லை. உங்கள் கண்டனத்தை
முழுமனதோடு வரவேற்கிறேன்.
நன்றி

Nagarajan Vadivel

unread,
Aug 2, 2015, 6:18:02 AM8/2/15
to மின்தமிழ்
ஆண்டு சரியாக நினைவில் இல்லை வந்தவர்கள் அய்யாவைச் சந்தித்தனர் அப்போது நான் உடனிருந்தேன்.  எங்கள் முன்னல் ஆவணத்தை டில்லிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.  எங்கள் அறிக்கை உலகமெல்லாம் இலங்கைச் சிக்கலைப் பற்றிய கட்டிரைகளில் இடம்பெற்றாலும் தமிழக இந்தியக் கட்டுரைகளில் இடம்பெற்றதே இல்லை.  இங்கே மின்தமிழில் அந்த அரசிய சாசன வரையீட்டை அளித்திருக்கிறேன்.  தனித்தமிழ்நாடு கேட்பவர்கள் படித்துப் பயனுறலாம்
த.த

On Sun, Aug 2, 2015 at 10:34 AM, Thevan <apth...@gmail.com> wrote:
1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தவர் அம்மாதான்.

https://en.wikipedia.org/wiki/List_of_Chief_Ministers_of_Tamil_Nadu

Nagarajan Vadivel

unread,
Aug 2, 2015, 6:20:07 AM8/2/15
to மின்தமிழ்
திராவிடம் என்ற கொள்கையைப் பொதுக்குழு கூட்டித் தீமானம்போட்டுக் கைவிட்டுவிட்டார்களே அவர்களிடம் திராவிடம் எங்கே இருக்கும்
த.த

Nagarajan Vadivel

unread,
Aug 2, 2015, 6:25:00 AM8/2/15
to மின்தமிழ்

2015-08-02 11:44 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
//அப்படியானால் அனைவரும் தமிழ் மக்கள்தானே!  என் பிரிக்கவேண்டும்?//

​என்னங்காணும் ஒ.அ.அய்யா என்ன கேள்வி கேட்கிறீர்கள்.  தமிழ் இலக்கியத்தில் தமிழ் என்ற சொல் தனித்து இடம்பெறவில்லை.  திராவிடம் என்பதோ சமஸ்கிரித மொழி.  அப்புறம் எப்படி இல்லாத தமிழைப்பேசும் அடயாளம் இல்லாத தமிழ்த்தேசிய இனத்தை அடையாளம் காண்பீர்கள்.  இனிமே தமிழ்த்தேசியம் பிறக்கவேண்டும் அப்புறம் வளர வேண்டும். அப்படி சுயம்புவாக வளர்வதுதான் தமிழ்த்தேசியம்
த.த​

Malarvizhi Mangay

unread,
Aug 2, 2015, 6:53:49 AM8/2/15
to mint...@googlegroups.com

"தமிழ் இலக்கியத்தில் தமிழ் எள்ற சொல்தனித்து இடம்
பெறவில்லை." என்ன ஆயிற்று?
"நாளும் இன்னிசையால் தயிழ் பரப்பும் ஞானசம்பந்தன்"
நேவாரம் தமிழ் இலக்கியத்துள் தானே ?!

Nagarajan Vadivel

unread,
Aug 2, 2015, 6:57:00 AM8/2/15
to மின்தமிழ்
சங்க இல்க்கியத்தில் மேற்கோள் காட்டினால் நன்றியுடையனாக இருப்பேன்.  எல்லாம் செவிவழிச் செய்தி செய்யும் வினை.  உங்களைப்போன்ற அறிஞர்கள் சொன்னால்தானே எம்போன்ற அரைகுறைக்குத் தெளிவு  பிறக்கும்
த.த

Thevan

unread,
Aug 2, 2015, 7:10:19 AM8/2/15
to mint...@googlegroups.com
சங்க இலக்கியத்தில் தமிழ் என்ற வார்த்தை இல்லை அதனால் தமிழ் மொழியே இல்லை.

தமிழினம் என்ற வார்த்தையே எங்கும் எழுதப்படவில்லை. அதனால் தமிழினம் என்று
ஒன்று இல்லை.

தமிழ்நாடு என்ற ஒரு நாடு இருக்கவேயில்லை. அதனால் தமிழ் நாடு என்ற நாடே இல்லை.

ஆனால் மற்ற மொழி, நாடுகளுக்கு எல்லாம் ஆயிரக்கான ஆண்டுகளாக தரவுகள்,
சான்றுகள் இருக்கின்றன.

Nagarajan Vadivel

unread,
Aug 2, 2015, 7:16:16 AM8/2/15
to மின்தமிழ்
நான் ஒன்றும்  கோட்டிட இடத்தைப் பூர்த்தி செய்யும் விளையாட்டை இங்கு நடத்தவில்லையே. ஒரு ஆய்ந்த தமிழறிஞரிடம் தகவல் தெரிந்துகொள்ளும் நோக்கில் கேட்ட கேள்வீயிது
த.த

Thevan

unread,
Aug 2, 2015, 7:22:13 AM8/2/15
to mint...@googlegroups.com
ஸ்ரீ கிருஷ்ணர் பேசியது இந்தி
ராமன் பேசியது இந்தி
புத்தர் பேசியதும் இந்தி
மகாவீரர் பேசியதும் இந்தி
நம்ம மோதி பேசுவதும் இந்தி

Thirumoorthy Kasi

unread,
Aug 2, 2015, 8:01:45 AM8/2/15
to mint...@googlegroups.com
தேவன் நீ ஒரு முட்டாள் நடிகை பத்தி பேசினால் உனக்கு கோபம் வருது கருணா பத்தி பேசாதே 
இன்றைக்கு யாரு தமிழ் நாட்டை மொட்டையானது கோடிக்கான சொத்து இருப்பது யாரிடம் நாக்கை அளந்து பேசு 
உனக்கு கோபம் வந்தால் எனக்கும் அது வரும் 

Thevan

unread,
Aug 2, 2015, 8:04:07 AM8/2/15
to mint...@googlegroups.com
ஹாஹாஹாஹா

இந்தக் குழுமத்தில் இப்படியும் ஒரு நபர் இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

N. Ganesan

unread,
Aug 2, 2015, 11:26:12 AM8/2/15
to மின்தமிழ்


On Sunday, August 2, 2015 at 4:10:19 AM UTC-7, perumal thevan wrote:
சங்க இலக்கியத்தில் தமிழ் என்ற வார்த்தை இல்லை அதனால் தமிழ் மொழியே இல்லை.


திரு. தேவன்,

சங்க இலக்கியத்தில் தமிழ், தமிழ்நாடு, தமிழகம் எல்லாம் இருக்கின்றன.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Aug 2, 2015, 11:31:37 AM8/2/15
to மின்தமிழ்

2015-08-02 20:56 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சங்க இலக்கியத்தில் தமிழ், தமிழ்நாடு, தமிழகம் எல்லாம் இருக்கின்றன.

​​தமிழ் என்ற தனிச் சொல் இல்லை என்று வரலாற்று ஆய்வாளர் ஒருவர் எழுதுகிறாரே.  இருந்தால் கொடுத்து அவர் கூற்றைத் தவறென்று நிறுவலாமே
த.த

N. Ganesan

unread,
Aug 2, 2015, 11:40:52 AM8/2/15
to மின்தமிழ்
மகாவித்துவான் ச. தண்டபாணிதேசிகர், பின்னர் நீ. கந்தசாம்பிப்பிள்ளை (பிரெஞ்சு நிறுவனம்), பின்னர் தாமஸ் மால்ட்டன்/லெஹ்மன்,
இப்போது பாண்டியராஜா ஐயா  - யாருடைய தொகுப்பையும் பார்க்கச் சொல்லுங்கள். தமிழ் சங்கத்திலே ஏராளம்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Aug 2, 2015, 12:03:24 PM8/2/15
to மின்தமிழ்

2015-08-02 21:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
மகாவித்துவான் ச. தண்டபாணிதேசிகர், பின்னர் நீ. கந்தசாம்பிப்பிள்ளை (பிரெஞ்சு நிறுவனம்), பின்னர் தாமஸ் மால்ட்டன்/லெஹ்மன்,
இப்போது பாண்டியராஜா ஐயா  - யாருடைய தொகுப்பையும் பார்க்கச் சொல்லுங்கள். தமிழ் சங்கத்திலே ஏராளம்.

​அவங்களப் பாக்கச் சொல்லுவது இருக்கட்டும் உங்கள் ஆய்வில் வெளியான தகவல் கொண்டு மறுப்பதன்றோ முறை அந்த ஆய்வாளர் கூற்று கீழ்க்கணடவாறு



​இவர் தமிழ் என்ற சொல்லே வெளியில் இருந்து வந்த சொல் என்று கூறுகிறார்.  அதுபோன்றே தமிழ்நாடு என்பதும் பழைய பாண்டியநாட்டைமட்டும் குறிப்பிடும் என்கிறார்
தமிழ்த் தேசியம் காண்பவர்கள் தமிழ் என்ற சொல் தமிழில் வந்தது இல்லை என்றும் பழைய பாண்டியநாடு மட்டுமே தமிழ்நாடு என்று சொவதை எப்படி எதிர்கொள்வது.  நீங்கள் அவர்களுக்கு ஒரு வழி காட்டவேண்டும்
த.த

N. Ganesan

unread,
Aug 2, 2015, 12:08:44 PM8/2/15
to மின்தமிழ்


On Sunday, August 2, 2015 at 9:03:24 AM UTC-7, தமிழ்த் தனியன் wrote:

2015-08-02 21:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
மகாவித்துவான் ச. தண்டபாணிதேசிகர், பின்னர் நீ. கந்தசாம்பிப்பிள்ளை (பிரெஞ்சு நிறுவனம்), பின்னர் தாமஸ் மால்ட்டன்/லெஹ்மன்,
இப்போது பாண்டியராஜா ஐயா  - யாருடைய தொகுப்பையும் பார்க்கச் சொல்லுங்கள். தமிழ் சங்கத்திலே ஏராளம்.

​அவங்களப் பாக்கச் சொல்லுவது இருக்கட்டும் உங்கள் ஆய்வில் வெளியான தகவல் கொண்டு மறுப்பதன்றோ முறை 

நீங்கள் குறிப்பிடும் ஆய்வாளர் யார் என தெரியாது. அவர் ஆராய்ச்சிக் கட்டுரை தமிழ் சங்க இலக்கியத்தில் இல்லை என எழுதியுள்ளாரா?

நா. கணேசன் 

Nagarajan Vadivel

unread,
Aug 2, 2015, 12:11:53 PM8/2/15
to மின்தமிழ்

2015-08-02 21:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நீங்கள் குறிப்பிடும் ஆய்வாளர் யார் என தெரியாது. அவர் ஆராய்ச்சிக் கட்டுரை தமிழ் சங்க இலக்கியத்தில் இல்லை என எழுதியுள்ளாரா?

​தமிழ் என்ற சொல் திராவிட என்ற சமஸ்கிரிதச் சொல்லில் இருந்து உருவானதாகக் கால்டுவெல் ஐயர் குறிப்பிடுகிறார் என்று கூறுவதால் தமிழ் என்ற சொல்லே இரவல் என்று கருததுத் தெரிவிக்கிறார்
த.த​

Seshadri Sridharan

unread,
Aug 2, 2015, 12:19:56 PM8/2/15
to mintamil
2015-08-02 17:31 GMT+05:30 Thirumoorthy Kasi <thirumo...@gmail.com>:
தேவன் நீ ஒரு முட்டாள் நடிகை பத்தி பேசினால் உனக்கு கோபம் வருது கருணா பத்தி பேசாதே 
இன்றைக்கு யாரு தமிழ் நாட்டை மொட்டையானது கோடிக்கான சொத்து இருப்பது யாரிடம் நாக்கை அளந்து பேசு 
உனக்கு கோபம் வந்தால் எனக்கும் அது வரும் 

ஏன் இப்படி ஒருமையில் திட்டுகிறீர்கள் திருமூர்த்தி. இந்த இழையில் செயாவைப் பற்றியும் கருணாவைப் பற்றியும் இல்லாத கருத்தை ஏன் திணிக்கீறீர்கள்.    

எருதன் 

Nagarajan Vadivel

unread,
Aug 2, 2015, 12:20:45 PM8/2/15
to மின்தமிழ்
2015-08-02 16:40 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
ஆனால் மற்ற மொழி, நாடுகளுக்கு எல்லாம் ஆயிரக்கான ஆண்டுகளாக தரவுகள்,
சான்றுகள் இருக்கின்றன.

​தமிழின வரலாறு தரவுகள் இல்லாமல் தடுமாறுவது உண்மை.  
தமிழ்த் தேசியர்கள் பழைய புனைவுகளை நம்பாமல் நம்பகத்தன்மைமிக்க தகவல்களை உருவாக்க வேண்டும் 
சகட்டுமேனிக்கு தெலுங்கர்களையும் வடுகர்களையும் திட்டுவதால் தமிழ்த் தேசியம் வளராது.  
மறைவாக இருக்கும் தமிழ்த்தேசியம் பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்து தூய தமிழின​ தூய தமிழ் மொழி சரியான தமிழ்நாடு பற்றிய செய்திகளைச் சேகரம் செய்து தொகுக்க வேண்டும்
த.த

It is loading more messages.
0 new messages