இந்துஸ்தான் பாண்டியநாடு என்று பொருள்

306 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 26, 2019, 3:07:53 AM1/26/19
to Kalai Email

இந்துஸ்தான்

பாண்டியநாடு என்று பொருள்

 

18740009_1574425705963555_340111269048482771_n.jpg

 

இந்தியாவின் பண்டைய பெயர் இந்துஸ்தான் என்பதாகும்.  இந்தியாவிற்கு அருகே, பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்  என்று பெயரில் நாடுகள் உள்ளன.  "ஸ்தானம்" என்றால் வடமொழியில் இடம் என்று பொருள். "ஸ்தான்" என்ற சொல் நாட்டைக் குறிக்கிறது.

இந்து என்றால் சந்திரன்,  இந்துஸ்தான் என்றால் சந்திரர் தேசம், பாண்டியர் நாடு என்று பொருள்.  சந்திர வம்சத்திரரான பாண்டியர்கள், வடக்கே இமயமலையை எல்லையாகவும், தெற்கே குமரியை எல்லையாகவும் கொண்டு பாரததேசம் முழுவதையும் பலகாலம் ஆண்டுள்ளனர்.   இதற்கு ஏராளமான சங்க இலக்கியச் சான்றுகள் உள்ளன.  

சேரர்கள் அக்னி வம்சத்தினர், சோழர்கள் சூரிய வம்சத்தினர், பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர் என்கிறது திருவிளையாடல் புராணம்.   பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடல் புராணத்தில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ள பல பாடல்கள் உள்ளன.  இந்து என்றால் சந்திரன் என்று நாவலர், பண்டித . மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை யெழுதியுள்ளார்கள்.

இந்து என்றால் சந்திரன் என்பதையும், இந்துஸ்தான் என்றால் பண்டைத் தமிழப் பாண்டியர்களது நாடு என்பதை அறிவோம்.   பண்டைய பாரதத்தைத் தமிழர் அரசாண்டது போன்று இன்றய இந்தியாவையும் தமிழர் ஆள வேண்டும்.

 

https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/01/blog-post_25.html

 

அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

 

 

திருவிளையாடல் புராணத்தில்

'இந்து' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

 

திருவிளையாடல் புராணம் பாடல் எண் 212

 

அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில்

வந்து மூழ்கியம் மண்டபத் தேறியே

சந்தி யாதி தவமுடித் தீறிலா

இந்து சேகரன் றாணினைந் தேத்தியே.

   

இந்தப் பாடலுக்கு,

நாவலர், பண்டிதர், . மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை

அந்த வேலையில் - அப்பொழுதில்,

அச்சிவ தீர்த்தத்தில் வந்து மூழ்கி - வந்து அத் தீர்த்தத்தின்கண் நீராடி,

அம்மண்டபத்து ஏறியே - அந்தமண்டபத்திலேறி,

சந்தி ஆதி தவம் முடித்து - சந்தியா வந்தனம் முதலிய தவங்களை முடித்து, (சந்தியிற் செய்யப்படுவதனைச் சந்தி யென்றார், தவம் - செய்கடன்)

ஈறு இலா இந்து சேகரன் - அழிவில்லாத சந்திர சேகரனாகிய இறைவனுடைய,

தாள் நினைந்து ஏத்தி - திருவடிகளைத் தியானித்துத் துதித்து

 

285.       

பொரு அரிய தகர்த் திங்கள் துலாத் திங்கள் இவை உதிக்கும் போது மூழ்கின்

ஒரு பதினாயிர மடங்காம் சுறவு கவைத் தாள் அலவ உதிப்பின் மூழ்கின்

இருபதினாயிர மடங்காம் இந்து ரவியிடத்து ஒடுங்கு இந்து வாரம்

வருவது அறிந்து ஆடி மனு ஓதல் செயின் அனந்த மடங்கு உண்டாகும்.             

  

300.       

மனிதரில் உயர்ந்தோர் ஆதி மறையவர் தேவர் தம்மில்

பனிதரு திங்கள் வேணிப் பகவனே உயர்ந்தோள் வேட்டோர்க்கு

இனிது அருள் விரதம் தம்முள் அதிகம் ஆம் இந்து வாரம்

புனித மந்திரங்கள் தம்முள் போத ஐந்து எழுத்து மேலாம்.

 

542.       

மகவு இன்றிப் பல பகல்யான் வருந்தி அரும் தவம் புரிந்தேன் மைந்தன் பேறு

தக இந்த மகம் செய்தேன் அதுவும் ஒரு பெண் மகவைத் தந்தது அந்தோ

முக இந்து நிலவு ஒழுக வரு பெண்ணு முலை மூன்றாய் முகிழ்த்து மாற்றார்

நக வந்தது என்னேயோ என்று வகை இலனாகி நலியும் எல்லை.            

 

692.       

விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் வேத்திரப் படை ஓச்சி

அரவு வார் சடை நந்தி எம் பிரான் அவர் அணிமணி முடி தாக்கப்

பரவு தூளியில் புதைபடு கயிலை அம் பருப்பதம் பகல் காலும்

இரவி மண்டலத்து ஒடுங்கும் நாள் ஒடுங்கிய இந்து மண்டலம் மானும்.            

 

932.       

மாசு அறத் துறந்தோர் உள்ளம் ஆன வான் களங்கம் நீங்க

ஈசர் தம் கிழமை என்னும் இந்து ஆதிரை நாள் செய்த

பூசையின் பயன் தான் எய்த எரி பசும் பொன் கோள்வந்து

தேசு ஒடு கேந்திரத்தில் சிறந்த நல் ஓரை வாய்ப்ப.

 

946.       

இன்னணம் களிப்ப மூதூர் இந்து ஆதிரை நல் நாளில்

பொன்னவன் கேந்திரித்த புனித லக்கினத்தில் போந்த

தென்னவர் பெருமான் சேய்க்குச் சாதகச் செய்தி ஆதி

மன்னவர்க்கு இயன்ற வேத மரபினால் வயங்க ஆற்றி.    

 

1106.    

இந்து இரண்டு அனைய கூர்அம்பல் இருள் வரை நெஞ்சு போழ்ந்த

மைந்தனின் வலிய காளை வரைந்து எறி நேமி சென்னி

சிந்திடாது ஆகி அம் பொன் மணி முடி சிதறச் சோம

சுந்தர நாதன் பூசைத் தொழில் பயன் அளித்தது என்னா.

 

1321.    

வந்து நான் மாடம் ஆகி வளைந்து நால் திசையும் சூழ்ந்து

சந்து வாய் தெரியாது ஒன்றித் தாம் ஒரு குடிலாய் மாடப்

பந்தி கோபுரம் செய் குன்றம் கால்கள் போல் பரிப்பப் போர்த்த

இந்து வார் சடையோன் ஏய எழிலிமா நகரம் எங்கும்.       

 

1789.    

சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க்

அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா

வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில் திறந்து அழைத்து

இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம்.

 

1964.    

இய மானன் இந்து ரவி எரி வான் இலஞ்சல் இல எறிகால் எனும் பகுதி இரு நால்

மயமான சுந்தரனை மனம் வாய் மெய் அன்பின் இறை வழிபாடு அடைந்து வர குணனாய்ச்

சய வேளை வென்ற வடிவினன் ஈறு இல் வென்றி பெறு சத வேள்வி இந்திரனை நிகர்வோன்

இயன் மேனி கொண்ட ஒளியினில் ஏழ் பசும் புரவி இனன் தேசு வென்ற வர குணனே.

 

2130.    

வந்து மதுரைப் பெருமானை வணங்கிக் கொணர்ந்த நிதி எல்லாம்

இந்து மருமான் நகர் உள்ளார் யாவும் அறிய யாவர்க்கும்

முந்தை வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கு முறை நல்கிச்

சந்த யாழின் இசைப்பாணர் தருமம் அனையான் வைகினான்.

 

2453.    

கலையினால் நிறைந்த இந்து காந்த மண்டபத்தும் செய்த

மலையினும் எழுது மாட மருங்கினும் நெருங்கு சோலைத்

தலையினும் கமல வாவித் தடத்தினும் தண் முத்து ஆரம்

முலையினும் அன்றிக் கோடை முடிவிடம் காணார் மைந்தர்.

 

2691.    

நந்தி நாதனும் இனையனாய் அம் கயல் நாட்டத்து

இந்து வாண் நுதலாளும் அங்கு அனையளாய் இருப்பத்

தந்தி நால் இரண்டு ஏந்திய தபனிய விமானத்து

உந்து நீர்ச் சடையார் மணம் உன்னினார் மன்னோ.

 

2801.    

சிந்துர நுதன் மால் யானைச் செல்வப் பரிக்கு வேறு

மந்துறை அகன்ற ஆக வகுக்க சூழ் தண்ணீர் ஊட்ட

நந்து உறை தடங்கள் வேறு தொடுக நீள் நகரம் எங்கும்

இந்து உறை மாடம் எல்லாம் அழகு செய்திடுக என்றார்.

 

மேலே யுள்ள பாடல்கள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தி லிருந்து யெடுத்தாளப் பெற்றுள்ளன.  தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி.


அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

தை 11 (25.01.2019) வெள்ளிக்கிழமை


-- 

தேமொழி

unread,
Jan 26, 2019, 3:15:35 AM1/26/19
to மின்தமிழ்

மதி என்ற பொருளில் வரும் 'இந்து' என்ற சொல் தமிழ்ச் சொல் அல்ல 

nkantan r

unread,
Jan 26, 2019, 3:41:53 AM1/26/19
to மின்தமிழ்
எப்படியெல்லாம் யோசிக்கறாங்க.?

ஹனுமனை அனுமன் என்றால் தமிழாக்கம். இந்து என்ற திசைச்சொல்/வடசொல், ஹிந்து என்று ஆனால்?

rnk

சேதுராமன்

unread,
Jan 26, 2019, 5:31:56 AM1/26/19
to மின்தமிழ்
சப்தசிந்து---சகரம் இல்லாதவரிடம்  ஹகரம்இருந்த து.எனவே அவர்கள் ஹப்த  ஹிந்து என்றார்கள்.  பாண்டியர்களுக்கு மதிதெரியாதா? நிலாதெரியாதா? இந்து தான் தெரியுமா?கல்வெட்டுகளில் மதிக்குப்பகரமாக  இந்துஆளப்பட்டுள்ளதா? இந்துமதி என்றால் யாது?

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 26, 2019, 7:07:36 AM1/26/19
to mintamil
On Sat, 26 Jan 2019 at 13:45, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

மதி என்ற பொருளில் வரும் 'இந்து' என்ற சொல் தமிழ்ச் சொல் அல்ல 

”இந்து என்ற சொல் தமிழ்ச் சொல் அல்ல”  என்று சொல்லுமளவிற்கு எனக்கு தமிழ்ச் சொல்லெல்லாமும் தெரியாது.  
ஆனால் பரஞ்சோதி முனிவர்  இந்து என்ற சொல்லைச் சந்திரன் (மதி) என்ற பொருளில்தான் பயன்படுத்தியுள்ளார்.  அதையே நானும் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்  என்ற எல்லாச் சொற்களும் எந்த மொழியைச் சார்ந்தனவென்று தெரிந்தால்தான் ’இந்து’ என்ற சொல் எந்தமொழியைச் சேர்ந்தது என உறுதியாகக் கூற இயலும் என நினைக்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 26, 2019, 7:10:49 AM1/26/19
to mintamil
On Sat, 26 Jan 2019 at 14:11, nkantan r <rnka...@gmail.com> wrote:
எப்படியெல்லாம் யோசிக்கறாங்க.?

ஹனுமனை அனுமன் என்றால் தமிழாக்கம். இந்து என்ற திசைச்சொல்/வடசொல், ஹிந்து என்று ஆனால்?
ஹனுமனை அனுமன் என்றால் தமிழாக்கம்  என்று எளிதில் சொல்லி விடலாம்.
ஆனால், 
இந்திரன், இந்துராணி என்ற சொற்களை ஹந்திரன் ஹந்துராணி என்ற சொற்களின் தமிழாக்கம் எனச் சொல்ல இயலவில்லையே.

அன்பன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 26, 2019, 7:14:12 AM1/26/19
to mintamil
On Sat, 26 Jan 2019 at 16:01, சேதுராமன் <sethura...@gmail.com> wrote:
சப்தசிந்து---சகரம் இல்லாதவரிடம்  ஹகரம்இருந்த து.எனவே அவர்கள் ஹப்த  ஹிந்து என்றார்கள்.  பாண்டியர்களுக்கு மதிதெரியாதா? நிலாதெரியாதா? இந்து தான் தெரியுமா?கல்வெட்டுகளில் மதிக்குப்பகரமாக  இந்துஆளப்பட்டுள்ளதா? இந்துமதி என்றால் யாது?
இந்துமதி என்பது போல் சந்திரமதி (அரிச் சந்திரனின் மனைவி) என்ற பெயரும் உண்டு.
இந்துமதி என்ற சொல்லில் இந்து என்பது சந்திரனையும், மதி என்பது அறிவையும் குறிக்கின்றன.

அன்பன்
கி.காளைராசன்

 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 26, 2019, 8:07:32 AM1/26/19
to mintamil
காளையார்கோயில் புராணம் நகரப் படலம்  பாடல் எண் 34
இந்து காந்தவெண் சிலையின் இனியற்று மாளிகை மேல்
கந்தவாகனாற்றுறுத்திடு களங்க நீர் பெருக்கிப்
புந்தி தாதை நிச்சலுங் கழுவுறு தொழில் பூண்டார்
ஐந்து நாட்கொரு நாடொழில் ஒழிவையும் அடைந்தான்.

இந்து என்ற சொல்லைச் சந்திரன் என்ற பொருளில் காளையார்கோயில் புராண நூலாசிரியர் தஞ்சாவூர், சதாவதானம் பிர்ம்மஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்கள் பயன்படுத்தியுள்ளார்.

அன்பன்
கி.காளைராசன்

செல்வன்

unread,
Jan 26, 2019, 11:39:28 AM1/26/19
to vallamai, mintamil
சிந்து நதி தீரத்தில் இருக்கும் ஏழு நதிப்பகுதிகள் சப்தஸிந்து என அழைக்கபட்டது.

சப்தசிந்து பகுதி தான் சிந்துஸ்தானம். பாரசிக மொழியில் திரிந்து இந்துஸ்தான்

சிந்து என அந்த பகுதிக்கு யார் பெயர் வைத்திருக்க முடியும்?

சிந்துநதியோரம் வசித்த மொகஞ்சதாரோ, அரப்பா பகுதி மக்கள் தான் அப்பெயரை சூட்டியிருக்கமுடியும்.

மொகஞ்சதாரோ, அரப்பா பகுதி மக்கள் திராவிடர்கள் தான். பாகிஸ்தானில் இன்னமும் திராவிட வேர்கள் உள்ளன.

அதனால் சிந்து மற்றும் அதன் திரிபான இந்து இரண்டும் திராவிட சொற்கள் தான்.

அதனால் காளை ஐயா சொல்வது சரியே.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

வேந்தன் அரசு

unread,
Jan 26, 2019, 12:10:27 PM1/26/19
to vallamai, mintamil


சனி, 26 ஜன., 2019, முற்பகல் 8:39 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
சிந்து நதி தீரத்தில் இருக்கும் ஏழு நதிப்பகுதிகள் சப்தஸிந்து என அழைக்கபட்டது.

சப்தசிந்து பகுதி தான் சிந்துஸ்தானம். பாரசிக மொழியில் திரிந்து இந்துஸ்தான்

சிந்து என அந்த பகுதிக்கு யார் பெயர் வைத்திருக்க முடியும்?

சிந்துநதியோரம் வசித்த மொகஞ்சதாரோ, அரப்பா பகுதி மக்கள் தான் அப்பெயரை சூட்டியிருக்கமுடியும்.

மொகஞ்சதாரோ, அரப்பா பகுதி மக்கள் திராவிடர்கள் தான். பாகிஸ்தானில் இன்னமும் திராவிட வேர்கள் உள்ளன.

அதனால் சிந்து மற்றும் அதன் திரிபான இந்து இரண்டும் திராவிட சொற்கள் தான்.

நல்லது. திங்களுக்கு இந்து என்ற சொல்லும் திராவிடர் சூட்டியதா?
ஒரு ஆற்றுக்கும் திங்களுக்கும் ஒரே பெயர்?? 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 27, 2019, 3:59:07 AM1/27/19
to mintamil, vallamai
On Sat, 26 Jan 2019 at 22:09, செல்வன் <hol...@gmail.com> wrote:
சிந்து நதி தீரத்தில் இருக்கும் ஏழு நதிப்பகுதிகள் சப்தஸிந்து என அழைக்கபட்டது.
சப்தஸிந்து என்று ஒன்று இருந்தது என்பதற்கு ஏதேனும் ஒரு இலக்கிய ஆதாரம் அல்லது கல்வெட்டு ஆதாரம் இருந்தால் இதை ஏற்றுக் கொள்ளலாம்.  
அல்லது சப்தஸிந்து  என்பது ஐரோப்பியர்களின் “கற்பனை முதல் வாதம்” என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

சப்தசிந்து பகுதி தான் சிந்துஸ்தானம். பாரசிக மொழியில் திரிந்து இந்துஸ்தான்

சிந்துஸ்தானம் பாரசிக மொழியில் திரிந்து இந்துஸ்தான் ஆகியது என்று எடுத்துக் கொண்டால்,
பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்  என்ற நாடுகளின் பெயர்களுக்கும் பாரசிக மொழியில் பொருள் சொல்ல வேண்டியிருக்கும். 


சிந்து என அந்த பகுதிக்கு யார் பெயர் வைத்திருக்க முடியும்?

சிந்துநதியோரம் வசித்த மொகஞ்சதாரோ, அரப்பா பகுதி மக்கள் தான் அப்பெயரை சூட்டியிருக்கமுடியும்.

மொகஞ்சதாரோ, அரப்பா பகுதி மக்கள் திராவிடர்கள் தான். பாகிஸ்தானில் இன்னமும் திராவிட வேர்கள் உள்ளன.

அதனால் சிந்து மற்றும் அதன் திரிபான இந்து இரண்டும் திராவிட சொற்கள் தான்.

அதனால் காளை ஐயா சொல்வது சரியே.

தமிழில் “இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை” http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202124.htm
என்று இந்து என்பது சந்திரனையே குறிக்கிறது.
திருவிளையாடல் புராணத்திலும் இந்து என்பது சந்திரனையே குறிக்கிறது.
காளையார்கோயில் புராணத்திலும் இந்து என்பது சந்திரனையே குறிக்கிறது.

சிந்துவெளி நாகரிகம் தமிழரின் நாகரிகம் எனப் பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.  
இந்துஸ்தான் என்பதை ஆங்கிலத்தில்  Hindustan என்று எழுதுவது போன்று,
இந்துஸ்தான் என்பதை பாரசிக மொழியில் சிந்துஸ்தான் என்று எழுயிருக்கலாம்.  
‘இ’னாவில் துவங்கும் சொற்கள் பாரசிக மொழியில் ‘சி’னாவாக மாறுமா?

அன்பன்
கி.காளைராசன்

 

தேனீ

unread,
Jan 27, 2019, 9:39:06 AM1/27/19
to மின்தமிழ்
இந்த கண்டுபிடிப்புக்காக தங்களுக்கு 'பத்ம ஸ்ரீ' விருது கொடுக்க நடுவண் அரசுக்குப் பரிந்துரைக்கலாம்!  

வேந்தன் அரசு

unread,
Jan 27, 2019, 12:11:50 PM1/27/19
to vallamai, mintamil


ஞாயி., 27 ஜன., 2019, முற்பகல் 12:59 அன்று, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:


On Sat, 26 Jan 2019 at 22:09, செல்வன் <hol...@gmail.com> wrote:
சிந்து நதி தீரத்தில் இருக்கும் ஏழு நதிப்பகுதிகள் சப்தஸிந்து என அழைக்கபட்டது.
சப்தஸிந்து என்று ஒன்று இருந்தது என்பதற்கு ஏதேனும் ஒரு இலக்கிய ஆதாரம் அல்லது கல்வெட்டு ஆதாரம் இருந்தால் இதை ஏற்றுக் கொள்ளலாம்.  
அல்லது சப்தஸிந்து  என்பது ஐரோப்பியர்களின் “கற்பனை முதல் வாதம்” என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

சப்தசிந்து பகுதி தான் சிந்துஸ்தானம். பாரசிக மொழியில் திரிந்து இந்துஸ்தான்

சிந்துஸ்தானம் பாரசிக மொழியில் திரிந்து இந்துஸ்தான் ஆகியது என்று எடுத்துக் கொண்டால்,
பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்  என்ற நாடுகளின் பெயர்களுக்கும் பாரசிக மொழியில் பொருள் சொல்ல வேண்டியிருக்கும். 


Hemispehere--> semisphere
hexa-->sexa
என சகரம்வெறுக்கும் மொழிகள் பலவுண்டு. 

iraamaki

unread,
Jan 27, 2019, 11:17:56 PM1/27/19
to mint...@googlegroups.com
அன்பிற்குரிய காளைராஜன்,
 
 
என்ற என் இடுகையைப் படித்துப்பாருங்கள். சிந்து என்பதற்கு வேறுபொருளும் இருக்கலாம். அதற்கான சிந்தனையை இதில் விவரித்துள்ளேன்.
 
அன்புடன்,
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
18740009_1574425705963555_340111269048482771_n.jpg

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 28, 2019, 7:59:31 AM1/28/19
to mintamil
😂

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 28, 2019, 8:07:55 AM1/28/19
to mintamil, vallamai
இந்த மொழிகளில் சிந்துஸ்தான் என்று பாரதநாடு குறிப்பிடப்படுகிறதா? அல்லது இந்துஸ்தான் என்று குறிப்பிடப்பெற்றுள்ளதா?

சிந்து என்பது நதிக்கு உரிய பெயர்,
இந்துஸ்தான் (Hindustan) என்பது பாரதநாட்டிற்கு உரிய பெயர் என்று எண்ணுகிறேன்.
இந்துநதி என்றோ, சிந்துஸ்தான் என்றோ, ஏதோனுமொரு மொழியில் குறிப்புகள் இருந்தால், அவை கருத்திற்கு வலுச் சேர்க்கும்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 28, 2019, 8:24:24 AM1/28/19
to mintamil

வணக்கம் ஐயா.
On Mon, 28 Jan 2019 at 09:47, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:
அன்பிற்குரிய காளைராஜன்,
 
 
என்ற என் இடுகையைப் படித்துப்பாருங்கள். சிந்து என்பதற்கு வேறுபொருளும் இருக்கலாம். அதற்கான சிந்தனையை இதில் விவரித்துள்ளேன்.
 
அன்புடன்,
இராம.கி.

சிந்து என்ற சொல் பற்றிக் கருத்துக்களைச் சிந்தியுள்ளீர்கள். அருமையான பல விளக்கங்கள் உள்ளன.
இந்துஸ்தான் (Hindustan) என்பது நாட்டின் பெயர்,  சிந்து என்பது நதியின் பெயர். 

 “பரமசிவனுடைய தலையில் கங்கை விழுவதைப் பார்த்தேன்.  உடனே பூமிக்கு வரவேண்டியதல்லவா?   இவ்வளவு காலமாகியும் ஏன் இன்னும் வெளிப்படவில்லை? ஸர்வேச்வரனான சங்கரனைச் சரணமடைய வேண்டும்“ என்று மறுபடியும் அவரைக் குறித்துத் தவம் செய்தார். அதனால் பகவான் ஸந்தோஷித்து பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார்.  அவள்அப்போது ஏழு ப்ரவாகங்களாய்ப் பூமியில் விழுந்தாள்.  அவைகளில் 
1) ஹ்லாதினி, பாவனி, நளினி என்றவை கிழக்கிலும், 
2) ஸுசக்ஷுஸ், ஸீதா, ஸிந்து என்றவை மேற்கிலும் ஓடின.   
3) ஏழாவதான ப்ரவாஹம் பகீரதரைப் பின்தொடர்ந்தது என்கிறது கங்கா புராணம்.

ஹ்லாதினி, பாவனி, நளினி ,   ஸுசக்ஷுஸ், ஸீதா, ஸிந்து, ப்ரவாஹம்  என்று ஏழுநதிகள் புதிதாகப் பூமியில் தோன்றிய வரலாற்றைக் கங்காபுராணம் கூறுகிறது.
எனவே  இந்த நதிகளுக்கு ஏன் இந்தப் பெயர்கள் வழங்கப்பெற்றன என்ற விளக்கமும் கங்காபுராணத்தில் இருக்கும் என நம்புகிறேன்.
18740009_1574425705963555_340111269048482771_n.jpg

வேந்தன் அரசு

unread,
Jan 28, 2019, 2:46:31 PM1/28/19
to vallamai, mintamil
Hindustan  என்ற சொல் புழக்கத்துக்கு வந்தது எப்போது என கவனிக்கணும். மேலைனாட்டார் Hindustan என்று அழைக்கவில்லை இந்தியா அல்லது இண்டஸ் என்றுதான்  அழைத்தனர். அரேபியர் ஹிண்ட் (alhind) என்றனர்.

திங்., 28 ஜன., 2019, முற்பகல் 5:07 அன்று, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

செல்வன்

unread,
Jan 28, 2019, 2:51:42 PM1/28/19
to mintamil, vallamai

சுதந்திரம் அடைந்ததும் நம் நாட்டுக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்படும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பாரத் என்றுதான் இந்தியா அழைக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். அதிலும் குறிப்பாக முகமது அலி ஜின்னா இதை எதிர்பார்க்கவே இல்லை.

இந்தியா என்ற பெயர் சமஸ்கிருத இலக்கியம், வேதம், இதிகாசம், புராணம் எதிலும் இல்லை. காலனி ஆதிக்ககாலகட்ட பெயர் இது என்பதால் இதை இந்தியா நிராகரிக்கும் என ஜின்னா நினைத்தார். பாகிஸ்தானுக்கும் இந்தியா என்ற பெயர் வேண்டாம் என முடிவெடுத்து பாகிஸ்தான் எனப்பெயர் சூட்டினார். ஆனால் அதன்பின் மவுண்ட்பேட்டன் அவரிடம் இந்தியாவுக்கு இந்தியா என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்ட்டதாக கூறியவுடன் ஜின்னா கடும் கோபம் அடைந்தார். இது "இந்தியா தான் ஏதோ தாய்தேசம், பாகிஸ்தான் அதில் இருந்து பிரிந்த நாடு" என்ற இமேஜை உருவாக்குவதாக ஜின்னா எண்ணினார்.

ஒரிஜினலாக இந்தியா என அழைக்கப்பட்ட சப்த சிந்து நதிக்கரையின் பெரும்பகுதியும், இந்தியாவின் தொல்நாகரிகமான மொகஞ்சதாரோ, ஹரப்பாவும் பாகிஸ்தான் வசம் இருந்தது. ஆக இந்தியாவின் தொன்மை பாகிஸ்தானிடம் செல்ல, அதே போல தாஜ்மகால், குதுப்மினார் போன்ற துணைக்கண்டத்தின் இஸ்லாமிய கலாசாரசின்னங்கள் இந்தியாவிடம் தங்கிவிட்டன.

பாகிஸ்தானிடம் தற்போது இருக்கும் பகுதிகளில் தான் இந்தியாவின் கலாசாரமும், நாகரிகமும் பிறந்தன. சிந்து என்றால் சமஸ்கிருதத்தில் நதி என்றே பொருள். பாரசிக மொழியில் 'ச'வை ஹ என உச்சரிப்பார்கள். ஆக ஹிந்து எனும் சொல் முதல்முதலாக உச்சரிக்கபடுவதைக்காண நாம் கிமு 518ம் ஆண்டு பாரசிகத்துக்கு செல்லவேண்டும். அன்று பாரசிகத்தை ஆண்ட மன்னன் டாரியஸ் தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக "ஹிந்த்" பகுதியை குறிப்பிடுகிறான்

இது அன்றைய பஞ்சாப் மாநிலத்தையே குறித்தது. அன்றைய வேதகால ஆரியர்கள் இப்பகுதியை பஞ்சாப் (ஐந்து நதிகள் ஓடும் தேசம்) என அழைத்தார்கள்.

பாரசிகத்தில் இருந்து ஹிந்த், ஹிந்தியா ஹவை இழந்து இந்து, இந்தியாவாக கிரேக்கத்துக்கு சென்றது. பாரசிகர்களுக்கும், கிரேக்கர்களுக்கும் அன்று பெரும் போர்கள் நிகழ்ந்து வந்தன. அதனால் பாரசிக மன்னனின் கிழக்கெல்லை இந்தியா என கிரேக்கர்கள் அறிந்தார்கள்.

மன்னன் டேரியஸ் கிரேக்கத்தின் மேல் வரலாறு காணாத போர் ஒன்றை நிகழ்த்தினார். இப்போர் மரதான் எனும் இடத்தில் நிகழ்ந்தது. வரலாற்றுசிறப்புமிக்க இப்போரில் டேரியஸ் படுதோல்வி அடைந்தார். வெற்றிசெய்தியை தெரிவிக்க மரதானிலிருந்து ஸ்பார்ட்டாவுக்கு ஒரு கிரேக்கவீரன் ஓடினான். செய்தியை தெரிவித்து கீழே விழுந்து மரணமடைந்தான். அவன் நினைவாக மராதான் ஓட்டபந்தயம் அதன்பின் துவங்கியது.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க மரதான் போரிலும், 300 என்ற படம் எடுக்க காரணமாக இருந்த தெரொமோபயில் போரிலும் பாரசிக மனன்ர் சார்பில் அவரது ஹிந்து வீரர்களும் கலந்துகொண்டார்கள். ஹிந்து வீரர்களின் தேர்ப்படையாகவும், வில்லாளிகளாகவும் இப்போரில் பங்கெடுத்தார்கள். இவர்கள் மூலம் சப்த சிந்து நதிப்பகுதியை ஹெரொடொடஸ் எனும் கிரேக்க வரலாற்றாசிரியர் அறிந்தார். அந்த இந்திய வீரர்களும் சிந்து நதிக்கு கிழக்கே போனதில்லை என்பதால் சிந்து நதியை தான்டி ஒரு பாலைவனம் இருப்பதாகவும் அதைத்தாண்டினால் ஒரு பெரும்கடல் வருமென்றும் அதுவே உலகின் எல்லை என்றும் அவர்கள் கூற அதையே வரலாறாக அவர் எழுதிவைத்துவிட்டார். அதனால் சிந்து நதிவரை வந்த அலெக்சாந்தர் அதைத்தாண்டி பாலைவனமும், கடலுமே இருப்பதாக நம்பினான். அன்று உலகம் தட்டை என கருதபட்டது. கடலில் ஏறி உலகின் எல்லைக்கு போனால் கீழே விழுந்துவிடுவோம் அல்லவா?

ஆக உலகின் எல்லைக்கு வந்தோம் என நினைத்த அலெக்சாந்தருக்கு மாபெரும் மகதப்படை சிந்து நதியைத்தாண்டி கங்கைக்கரையில் காத்திருப்பதாக தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தான். அவன் படைவீரர்களும் பத்துலட்சம் பேர் அடங்கிய மகதப்படையுடன் போரிட மறுத்து கலகம் செய்தார்கள்.

இந்தியாவை இப்படி கிரேகக்ர்கள் அறிந்திருக்க கிரேகக்ர்களை இந்தியர்கள் யவனர்கள் என அழைத்தார்கள். இதற்கு காரணம் அன்று ஐரோப்பாவும், ஆசியாவும் சந்திக்கும் குறுகிய முனை ஐயோனியா என அழைககப்ட்டது. ஐயோனியாவுக்கு மேற்கே வசித்தவர்கள் அயோனியர்கள், அதாவது யவனர்கள்

யவனர்கள் அன்றைய இந்தியர்களால் மிலேச்சர் (வெளிநாட்டவன், மொழியறியாதவன்) என அழைக்கப்பட்டார்கள். கிரேக்கர்கள் ஆப்கானிஸ்தானில் குடியேறவும் அவர்கள் வ்ரத்ய சத்திரியராக ஏற்றுகொள்ளபட்டார்கள். வ்ரத்ய சத்திரியன் எனில் நெறிபிறந்ழ சத்திரியன் எனப்பொருள்.

ஆக கிரேக்கம், பாரசிகம், இந்தியா மூன்று நாகரிகங்களும் கலந்த பகுதியே சப்த சிந்து நதிக்கரை. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 30 மைல் தொலைவில் தட்சசீலம் உள்ளது. தட்சசீலம் இராமாயண பரதனின் மகனான தட்சனால் உருவாக்கப்ப்ட்ட நகரம். மகாபாரதம் எழுதபட்ட இடமும் தட்சசீலமே. சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் வகுத்த பாணிணி பிறந்த ஊர் தட்சசீலம். பாணிணி இலக்கணம் வகுத்து செம்மையாக்கியதால் தான் "சம்ஸ்கிருதா (செம்மையாக்கபட்ட மொழி) எனும் பெயரே சமஸ்கிருதத்துக்கு வந்தது. அன்று இங்கே மிகப்பெரும் சமஸ்கிருத பல்கலைகழகம் இருந்தது, தூய சமஸ்கிருதத்தை படிக்க விரும்பும் மாணவர்கள் நேராக தட்சசீலம் தான் செல்வார்கள்.

ஆக பரதனின் மகன் உருவாக்கிய இந்த நகரத்தில் இருந்த பாணிணி தட்சசீலத்துக்கு கிழக்கே "பரதர்களின் நாடு (பாரத வர்ஷம்)" இருப்பதாக குறிப்பிட்டார். ஆக பாரதவர்ஷம் (பாரதம்) என்றால் அது சப்தசிந்து நதிக்கரை பகுதியை சேர்க்காத இந்தியாவையே குறிக்கும். ஆக இந்தியாவுக்கு பாரதம் என்ற பொருள் பொதிந்த வரலாற்றுசிறப்புமிக்க பெயரையே வைப்பார்கள் என ஜின்னா கருதினார். ஆனால் ஜின்னாவுக்கு தெரிந்த இந்த வரலாறெல்லாம் நேருவுக்கு தெரியாமல் போய், பிரிட்ட்ஷார் வைத்த அதே பெயரான இந்தியா என்பதையே நேரு சூட்டிவிட்டார். ஜின்னா இவ்விஷயத்தில் நேருவின் சமஸ்கிருத, பாரம்பரிய ஞானத்தை மிக அதிகமாக மதிப்பிட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும் :-)

நம் நாட்டின் பெயர் "இந்தியா என்ற பாரத்"

வேந்தன் அரசு

unread,
Jan 28, 2019, 3:00:46 PM1/28/19
to vallamai, mintamil
மனுவின் காலத்தில் வடநாடு ஆரியவர்த்தம் எனப்பட்டது. ஆனால் "நாவலம் தண்பொழில்" என்று முழு இந்தியாவும் தமிழர்களால் அழைக்கப்பட்டது. வடமொழியிலும் இதே பொருள்கொண்ட சொல் உண்டு.

திங்., 28 ஜன., 2019, முற்பகல் 11:51 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jan 28, 2019, 5:02:49 PM1/28/19
to மின்தமிழ்

'சிந்து'  என்ற நீருடன் தொடர்பு கொண்ட சொல் 'ஹிந்து' என உச்சரிப்புக் கோளாறால் மாறியது என்பது உண்மை
அவ்வாறே 'ஹிந்து' என்பதும் உச்சரிப்பினால் 'இந்து' ஆனது என்பதும் உண்மை 

சிந்து >ஹிந்து >இந்து 

இந்து என்பது சிந்துநதிப் பகுதியில் வாழ்ந்த மக்களை  வரலாற்றின் ஆரம்பக் காலத்தில் குறிப்பிடுவது  வழக்கம் என்பதும் உண்மை.

சமயத்துடன் இந்து என்ற சொல் பிணைக்கப்பட்டது பிற்காலம் என்பதும் உண்மை.  

இந்த இந்து வேறு, நிலவைக் குறிக்கும் இந்து வேறு என்பதும் உண்மை.  

सिन्धु m. sindhu stream
सिन्धु m. sindhu sea
सिन्धु m. sindhu ocean
सिन्धु m. sindhu flood
सिन्धु m. f. sindhu river
सिन्धु m. f. sindhu river Indus
सिन्धु n sindhu { sindhu } waters
सिन्धु m. sindhu country around the indus


हिन्दु m. hindu Hindu
हिन्दुधर्म m. hindudharma Hindu religion
हिन्दुस्थान n. hindusthAna Hindustan
हिन्दुस्थान n. hindusthAna country of the Hindus

इन्दु m. indu moon
इन्दु m. indu time of moonlight
इन्दु m. indu night
इन्दु m. indu moons i.e. the periodic changes of the moon
इन्दुमती f. indumatI day of full moon
इन्दुक्षय m. indukSaya new moon
इन्दुक्षय m. indukSaya wane of the moon
इन्दुज m. induja son of the moon
न्दुदल n. indudala portion of the moon
इन्दुदल n. indudala digit
इन्दुदल n. indudala crescent
इन्दुदल n. indudala crescent moon
इन्दुदिन n. indudina lunar day
इन्दुकला f. indukalA digit of the moon
इन्दुमणि m. indumaNi moon-stone
इन्दुपद m. indupada moon-ray
इन्दुबिम्ब n. indubimba disk of the moon
इन्दुकक्षा f. indukakSA radiating circle all round the moon
इन्दुकान्ता f. indukAntA night
इन्दुकान्त m. indukAnta moon-loved
इन्दुकान्त m. indukAnta moon-stone
इन्दुलेखा f. indulekhA kind of lovage [Levisticum officinale - Bot. ]
इन्दुलेखा f. indulekhA Soma or moon plant [Asclepias Acida - Bot.]
इन्दुलेखा f. indulekhA caraway [Carum carvi - Bot.]
इन्दुलेखा f. indulekhA digit of the moon
इन्दुलेखा f. indulekhA moonseed plant [Menispermum Glabrum - Bot.]
इन्दुमुख adj. indumukha moon-faced
इन्दुफल m. induphala hog plum tree [Spondias Mangifera -Bot.]
इन्दुरत्न n. induratna pearl
इन्दुरेखा f. indurekhA digit of the moon
इन्दुव्रत n. induvrata religious observance depending on the age of the moon
इन्दुजनक m. indujanaka father of the moon
इन्दुकलिका f. indukalikA fragrant crew Pine [Pandanus Odoratissimus - Bot.]
इन्दुकमल n. indukamala blossom of the white lotus
इन्दुकिरीट m. indukirITa moon-crested
इन्दुवदन adj. induvadana moon-faced
इन्दुमण्डल n. indumaNDala orb or disc of the moon
इन्दुशेखर m. induzekhara moon-crested


கீழுள்ளது இந்துஸ்தான் /  ஹிந்துஸ்தான் என்ற சொல் சிந்துநதிக்கு கிழக்கில் உள்ள  (இந்தியப்) பகுதியை குறிக்க புழக்கத்தில் வந்த வரலாறு
2000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதித் தொடர்புடன் கூறியுள்ளார்கள்.  நிலவுக்கும் அதற்கும் ஒரு தொடர்புமில்லை. 

In middle Persian, probably from the first century CE, the suffix -stān was added, indicative of a country or region, forming the present word Hindūstān.[11] Thus, Sindh was referred to as Hindūstān in the Naqsh-e-Rustam inscription of Shapur I in c. 262 CE.[12][13]

Historical usages[edit]


Early Persian scholars had limited knowledge of the extent of India. After the advent of Islam and the Muslim conquests, the meaning of Hindustan interacted with its Arabic variant Hind and almost became synonymous with it. The Arabs, engaging in oceanic trade, included all the lands from Tis in western Balochistan (near modern Chabahar) to the Indonesian archipelago, in their idea of Hind, especially when used in its expansive form as "Al-Hind". Hindustan did not acquire this elaborate meaning. It also did not acquire the distinction between Sind (roughly modern Pakistan) and Hind (the lands to the east of it).[1][18][19] The 10th century text Hudud al-Alam defined Hindustan as roughly the Indian subcontinent, with its western limit formed by the river Indus, southern limit going up to the Great Sea and the eastern limit at Kamarupa, the present day Assam.[14] For the next ten centuries, both Hind and Hindustan were used within the subcontinent with exactly this meaning, along with their adjectives Hindawi and Hindustani.[20][21][22]


நீங்கள் இந்துஸ்தான் என்றால் நிலவின் அடிப்படையில் சந்திரகுல  'பாண்டிய நாடு' என நிறுவ  விரும்பினால்  ..

கீழுள்ளதைச் செய்யவேண்டியிருக்கும். 


இந்து என்று நிலவைக்குறிக்கும்  வடமொழிச்சொல் 2000 ஆண்டுகளுக்கு முன்னரும் நிலவு என்ற பொருளில் பயின்று வந்ததற்கு முந்தைய தமிழிலக்கிய தொல்லியல் சான்றுகள் காட்ட வேண்டியிருக்கும்.  

அதுபோல பாண்டியரும் அவ்வாறு  தங்களை இந்துகுலத்தினர் கூறிய சான்றுகள் காட்ட வேண்டியிருக்கும்.
(அவர்கள் தங்களை அவ்வாறு அழைத்துக் கொள்ளாத பொழுது நீங்கள் அவர்கள் மீது திணிக்க முடியாதல்லவா?)

ஸ்தான்  என்ற மேலும் பல நிலப்பகுதிகளை மதுரையின் சுற்றுவட்டாரத்தில் காட்ட வேண்டியிருக்கும்

வடமொழி நூல்களில் பாண்டியநாட்டை இந்துஸ்தான் என்று குறிப்பிட்டதைக் காட்ட வேண்டியிருக்கும். 

தமிழிலக்கியங்களில் எப்பொழுது  இந்துஸ்தான் என்ற சொல் முதன்முதல் தோன்றியது என்று காட்ட வேண்டியிருக்கும்.

சுருக்கமாக, இந்துஸ்தான் என்ற சொல்  பாண்டியர் ஆட்சி மறைந்த பிறகே தமிழ் இலக்கியத்தில் உங்களுக்குக் கிடைத்தால் .........

Sorry, buddy, but I'm afraid you're simply outta luck

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 29, 2019, 11:40:58 AM1/29/19
to mintamil, vallamai
On Tue, 29 Jan 2019 at 01:30, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
மனுவின் காலத்தில் வடநாடு ஆரியவர்த்தம் எனப்பட்டது.

குப்தர்கள் காலத்தில், அல்லது இராமனது ஆட்சிக்காலத்தில், அல்லது வால்மீகி இராமாயணத்தில், அல்லது வேதவியாசரின் மகாபாரதத்தில்
பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்  என்ற பெயரில் நாடுகள் என்ன பெயரால் அழைக்கப்பட்டுள்ளன? ஐயா.

அன்பன்
கி. காளைராசன்

 
ஆனால் "நாவலம் தண்பொழில்" என்று முழு இந்தியாவும் தமிழர்களால் அழைக்கப்பட்டது. வடமொழியிலும் இதே பொருள்கொண்ட சொல் உண்டு.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 29, 2019, 12:05:36 PM1/29/19
to mintamil
இந்து என்ற சொல்லைச் சந்திரன் என்ற பொருளில் பரஞ்சோமி முனிவர் பயன்படுத்தியுள்ளார் இதுவும் உண்மை.
பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் உண்மை.
பரஞ்சோதி முனிவர் வடமொழிப் புராணத்தையே மொழிபெயர்த்துப் பாடியுள்ளார் என்பதும் முற்றிலும் உண்மை.
பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த வடமொழிச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் முற்றிலும் உண்மை.

திருக்குறள் புத்தகம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது என்றால், திருக்குறள் 2019ஆம் ஆண்டு எழுதப்பெற்றது என்று பொருளா?
ஆதார்அட்டை வழங்கப்பட்ட  நாள் வேறு, அந்த அட்டைக்கானவரின் பிறந்தநாள் வேறு அல்லவா? 
பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்து எழுதிய “ஈச சங்கிதை” வடமொழியில் எழுதப்பெற்ற காலத்திற்கும் முன்னதாக நிகழ்ச்சிகளின் பதிவு இது. 

அந்தக்காலத்தில் கோயிலுக்கான கொடைகளையும், மன்னர்களது வெற்றிகளையும்தான் கல்வெட்டுக்களில் பதிவு செய்து வைத்துள்ளனர் என்பதும் உண்மை.
நாட்டின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் எத்தனை கிடைக்கப்பெற்றுள்ளன? 
கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்   என்ற நாடுகளின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கப் பெற்றிருந்தால் அதில் இந்துஸ்தான் என்ற பெயரும் இருக்கக் கூடும்.

இமயத்திலிருந்து பாயும் ஏழு நதிகளுள் ஒன்று சிந்துநதி.  என்ன காரணத்தினால் சிந்து என்ற பெயர் அந்த நதிக்குச் சூட்டப்பெற்றது என்பதற்கான விளக்கம் “கங்கா புராணத்தில்” இருக்கலாம்.

Is it wro-wrong that I think it's kinda fun  
அன்பன்
கி.காளைரசான்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jan 29, 2019, 12:46:54 PM1/29/19
to vallamai, mintamil

Etymology[edit]

Main article: Tajik people

Tajikistan means the "Land of the Tajiks". The suffix "-stan" is Persian for "place of"[7] or "country"[8] and Tajik is, most likely, the name of a pre-Islamic (before the seventh century A.D.) tribe.[9] According to the Library of Congress's 1997 Country Study of Tajikistan, it is difficult to definitively state the origins of the word "Tajik" because the term is "embroiled in twentieth-century political disputes about whether Turkic or Iranian peoples were the original inhabitants of Central Asia."[9]


செவ்., 29 ஜன., 2019, முற்பகல் 8:40 அன்று, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:

தேமொழி

unread,
Jan 29, 2019, 1:11:41 PM1/29/19
to மின்தமிழ்
On Tuesday, January 29, 2019 at 9:05:36 AM UTC-8, கி. காளைராசன் wrote:
> இந்து என்ற சொல்லைச் சந்திரன் என்ற பொருளில் பரஞ்சோமி முனிவர் பயன்படுத்தியுள்ளார் இதுவும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் உண்மை.
> பரஞ்சோதி முனிவர் வடமொழிப் புராணத்தையே மொழிபெயர்த்துப் பாடியுள்ளார் என்பதும் முற்றிலும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த வடமொழிச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் முற்றிலும் உண்மை.
>
>
> திருக்குறள் புத்தகம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது என்றால், திருக்குறள் 2019ஆம் ஆண்டு எழுதப்பெற்றது என்று பொருளா?
> ஆதார்அட்டை வழங்கப்பட்ட  நாள் வேறு, அந்த அட்டைக்கானவரின் பிறந்தநாள் வேறு அல்லவா? 
> பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்து எழுதிய “ஈச சங்கிதை” வடமொழியில் எழுதப்பெற்ற காலத்திற்கும் முன்னதாக நிகழ்ச்சிகளின் பதிவு இது. 
>
>
> அந்தக்காலத்தில் கோயிலுக்கான கொடைகளையும், மன்னர்களது வெற்றிகளையும்தான் கல்வெட்டுக்களில் பதிவு செய்து வைத்துள்ளனர் என்பதும் உண்மை.
>
> நாட்டின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் எத்தனை கிடைக்கப்பெற்றுள்ளன? 
> கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்   என்ற நாடுகளின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கப் பெற்றிருந்தால் அதில் இந்துஸ்தான் என்ற பெயரும் இருக்கக் கூடும்.
>
>
Sindh was referred to as Hindūstān in the Naqsh-e-Rustam inscription of Shapur I in c. 262 CE.[12][13]
விக்கியில் இருந்து.முன்னர் கொடுத்த அதே சுட்டியில்

Thenee MK

unread,
Jan 29, 2019, 11:15:39 PM1/29/19
to mintamil
தமிழர் உலகத்தையெல்லாம் ஆண்டார் என்று சொல்ல எமக்கும் ஆசைதான். ஆனால் அதற்கு வரலாறு இடம் கொடுக்கவில்லையே.

வரலாறு இடம் கொடுக்காத போது பாண்டிய மன்னன் மத்திய ஆசிய பகுதிகளையும் ஆண்டான் என்று சொல்ல முற்படுவது சற்றே பேராசைதான்.

பதஞ்சலி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம் 16ஆம் நுற்றாண்டைச் சார்ந்தது என்பதாலும் அவருக்கு சமசுகிருத மொழி புலமை மிகுதியாக இருந்ததாலும் அம்மொழியின் சொற்களை எடுத்தாண்டுள்ளார். அதில் ஒன்று 'இந்து' என்னும் சமசுகிரத சொல். அம்மொழியில் அதன் பொருள் 'மதி' என்பதாகும். இதை வைத்துக் கொண்டு புதியதொரு வரலாற்றை எழுத முற்படுவது வீண்செயலே.

இதை விடுத்து தமிழ் மொழிக்கோ அல்லது தமிழருக்கோ எதிர்கால பயனைத் தரவல்ல தகவல் பரிமாற்றங்கள் வேண்டி புதிய இழைகளைத் தொடர்ந்தால் நல்லது.     

மு. கமலநாதன் 


You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/w4gfOmnTNJs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 30, 2019, 7:18:03 AM1/30/19
to mintamil, vallamai
On Tue, 29 Jan 2019 at 23:16, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

Etymology[edit]

Main article: Tajik people

Tajikistan means the "Land of the Tajiks". The suffix "-stan" is Persian for "place of"[7] or "country"[8] and Tajik is, most likely, the name of a pre-Islamic (before the seventh century A.D.) tribe.[9] According to the Library of Congress's 1997 Country Study of Tajikistan, it is difficult to definitively state the origins of the word "Tajik" because the term is "embroiled in twentieth-century political disputes about whether Turkic or Iranian peoples were the original inhabitants of Central Asia."[9]

🙏
மகாபாரதத்தில்  துரியோதனனுக்குத் துணைநின்ற அரசர்கள் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனப் பார்க்க வேண்டும்.  

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 30, 2019, 7:51:09 AM1/30/19
to mintamil
On Wed, 30 Jan 2019 at 09:45, Thenee MK <ipohs...@gmail.com> wrote:
தமிழர் உலகத்தையெல்லாம் ஆண்டார் என்று சொல்ல எமக்கும் ஆசைதான். ஆனால் அதற்கு வரலாறு இடம் கொடுக்கவில்லையே.
ஆங்கிலேயர் எழுதிவைத்துள்ள வரலாற்றில் மருதுபாண்டியரும் வ.உ.சி.யும் குற்றவாளிகளாகத்தான் எழுதிவைக்கப் பெற்றிருபபர்.  
தமிழர் எழுதி வைத்துள்ள வரலாறுகள் இவை.


வரலாறு இடம் கொடுக்காத போது பாண்டிய மன்னன் மத்திய ஆசிய பகுதிகளையும் ஆண்டான் என்று சொல்ல முற்படுவது சற்றே பேராசைதான்.
திருவிளையாடல்புராணம் வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளது போன்று,  தமிழர்சார்ந்த வடமொழியில் உள்ள புராணங்களை யெல்லாம் தமிழில் மொழிபெயர்த்தால் இந்தப் பேராசை நிறைவேறலாம் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

Innamburan S.Soundararajan

unread,
Jan 30, 2019, 9:56:43 AM1/30/19
to mintamil
காசிஶ்ரீ ஐயா இதை ஓரம் கட்டி விட்டாரா?
இன்னம்பூரான்
-------

நீண்ட பதிவு. நிதானமாக படிக்கவேண்டுகிறேன்.
இது ஒரு ஆவணமாக அமைந்தது என் பாக்கியம்.
இன்னம்பூரான்
24 10 2013




அன்றொரு நாள்: அக்டோபர் 24 மருது பாண்டியர்களுக்கு நினைவாஞ்சலி


Innamburan Innamburan 

Mon, Oct 24, 2011 at 5:33 PM


அன்றொரு நாள்: அக்டோபர் 24

மருது பாண்டியர்களுக்கு நினைவாஞ்சலி

அரசியல் பிரகடனங்களில் ‘இழிபிறப்பான பரங்கிகளுக்கு பரம எதிரியான மருது பாண்டியனின்’ ஜூன் 1801 விடுதலை அறிக்கை,’...யார் இந்த அறிவிப்பைப் படித்தாலும், அக்கறையுடன் படியுங்கள்...அனைத்து சமூகத்தினருக்கும் - பிராமணர்களாக இருந்தாலும் சரி - அல்லது செட்டியார், வைசியர், சூத்திரர், முஸ்லீம்களாக இருந்தாலும் சரி...மனிதன் ஆயிரமாண்டுகளுக்கு வாழ்ந்தாலும் அவன் ஒரு நாள் மரணம் அடைவது திண்ணம். அதைப்போன்றே அவனது புகழும், சூரியனும், சந்திரனும் இருக்கும் வரை நிலைத்து நிற்பது நிச்சியம்...’ என்று முழங்கியது. அவரது சொல்லுக்கிணங்க, இந்திய மக்கள் யாவரும் நமது முன்னோர்கள் அருந்தவம் செய்து பெற்ற சுதந்திரத்தை, கண்ணியம் பிறழாமல், இராப்பகல் விழித்திருந்து, (‘Vigilance is the price of Liberty-J.S.Mill) நாணயம் என்ற வேலியமைத்து, போற்றி பாதுகாக்கவேண்டும். இழிபிறப்பான இந்திய அதர்மகர்த்தாக்களுக்கு பரம எதிரியாக இயங்கவேண்டும். இந்த படி ‘முழங்கால் முறிச்சான்’. ஏறினால், தேவதரிசனம். இல்லையெனில், நாம் அடி சறுக்கிய இந்திய யானை.


இந்தியாவை பறித்து ஆண்ட ஆங்கிலேய கலோனிய அரசு, அக்டோபர் 24, 1801 அன்று மருது சகோதரர்களையும், நூற்றுக்கணக்கான உற்றார், உறவினர்களையும் தூக்கிலிட்டது. இது ஒரு கரி நாள். வெள்ளையனை விடுங்கள். ஏகப்பட்ட தமிழர்களின் வஞ்சமும், வஞ்சகமும் ஆடிய கூளியாட்டத்தை சொல்லி மாளாது. மருது பாண்டியர்களில் பெரியவர் அரசியல் சம்பந்தமில்லாத வேட்டைக்காரர். சிறியவர் ஆளுமை செலுத்தியவர். இருவரும் கலோனிய அரசுடன் நட்பு பாராட்டியவர்கள் தான். வீரபாண்டிய கட்டபொம்மன் தான் அவர்களின் அணுகுமுறையை மாற்றியவர் என்று உசாத்துணை நூலில் படித்தேன். ஆனால், அந்த கட்டுரையை பலமுறை படித்தாலும், தொடர்புகளும், தேதிகளும், உசாத்துணைகளும் இல்லாததாலும், விளக்கப்படாமல் விடுபட்ட செய்திகள் புதிராக அமைந்து விட்டதாலும், மேலும் தேடவேண்டி இருந்தது. வழக்கம் போல ‘அரைத்த மாவு’, இணைய தளத்தில். இந்த கட்டுரையில் ஆங்கில தளபதி வெல்ஷுவின் நாட்குறிப்பு கூறப்பட்டதால், வேறு வகையில் தேடி கண்டுபிடித்த கட்டுரையை கீழே, என் சங்கேதங்களுடன் (சிவப்பு மசி) இட்டதின் காரணம், நாம் மறுபக்கத்தையும் சீர்தூக்கி பார்ப்பதை வரவேற்கவேண்டும், என்பதே. எல்லாரையும் அதை படிக்கச்சொல்லி வேண்டுகிறேன். நான் கேட்டுக்கொண்டால், எழுதத்தொடங்கும் நீங்கள் படிக்கமாட்டீர்களா? என்ன?


கட்டுரை நீண்டுவிட்டது, வரலாற்றின் தராதரத்தை நிலை நாட்ட. அது சம்பந்தமான ஆங்கில நூல்களையும் உசாத்துணையில் குறித்திருக்கிறேன். முழு நூல்களையும் படிக்க இயலும், இணைய தளத்தில். இங்கு, ஆங்கிலேய கலோனிய ஆட்சி/ அதன் நிறை குறைகள் பற்றி நிறைய ஆய்வு நூல்கள் கிடைக்கின்றன. பெரும்பாலாக, அவற்றில் இருக்கும் வரலாற்று உண்மை போற்றும் பண்பை, நான் தமிழகத்தில் கண்டது மிகக்குறைவு. அதிகபக்ஷம், உண்மைகளுக்கு நாட்டுப்பாடல்கள் உதவுகின்றன.


என் தரப்பிலிருந்து ஒரு விளக்கம். இந்த தொடருக்கு ஆதரவு இருக்கிறது, தனி மடல்கள் வழியாகவும். எனக்கும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக ஆய்வு வரவுகள், என்னுடைய படிக்கும் ஆர்வத்தை கூட்டியவண்ணம். என் இயலாமையை (முக்யமாக, கை வலி) புரிந்து கொண்டு ஆதரவும் கிட்டியதும் பெரிது. கூடியசீக்கிரம் எழுதுவதற்கு பதிலாக, ஆடியோ/வீடியோ பாதையில் செல்லவேண்டும் போல இருக்கிறது. நான் மக்கிண்டோஷ் ஆசாமி. ஐ-சேட், ஸ்கைப், ஜி டாக், வசதிகள் உள்ளன. எப்படி என்று தான் தெரியவில்லை. சொல்லிக்கொடுங்களேன். 

இன்னம்பூரான்

24 10 2011

உசாத்துணை: 

http://www.kalachuvadu.com/issue-128/page52.asp (காப்புரிமை &amp; நன்றி: காலச்சுவடு)



~ மருது சகோதரர்கள்: இரா,குப்புசாமி: விடுதலை வேள்வியில் தமிழகம்; (2000) தொகுப்பாசிரியர்: த.ஸ்டாலின் குணசேகரன். 


*


மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

பி.ஏ. கிருஷ்ணன்

“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.

என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”

இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது.பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.

pastedGraphic.pdf

புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.

புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி. உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.

2

பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.

Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.

“இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”

தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.

“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.”

தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும்ொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.

“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு - எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு - கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”

உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.

மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.

3

ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;

“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை - வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”

ோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது. இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமதானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.

pastedGraphic_1.pdf

“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் - அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”

மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.

ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் - சிறுவர்களும்கூட.

4

கோர்லே கூறுகிறார்:

“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”

மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.

1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார். தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.


“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் - பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் - தூக்கிலிடப்பட்டனர்.

மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’

மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”

எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.

கோர்லே கூறுகிறார்:

நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை. நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் - இருந்த - இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”

5

இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.

இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.


கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது. கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர். கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.

இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.

இது உண்மைக் கதையாக இருந்தால் - உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது - இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.


6

pastedGraphic_2.pdf

ோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்

அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.

1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டுSouthern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது

சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.

இந்த விதவைகள் யார்?

முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.

1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் - இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:

அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.

இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது. ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.

தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.

மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் - 1816இல் வந்தது - இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,

கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:

1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century - 1813 London

  1. Military Reminiscences - James Welsh 1830 London


3. The Examiner 1813 Collection – Leigh Hunt

4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords - 1841, London







Dhivakar 

Mon, Oct 24, 2011 at 6:09 PM


Very very important document you have provided. Hat's off to your marvelous job.


The 'Devils' Advocates sometimes talks truth. 

But truth is always 'dead' slow.

Before it wins, the death has already happened.


P.S. Presently I am reading Savarkar's Pad-Padshah, how Shivaji' entry made mohammadan's exit from the rule of land.


Dhivakar.V.




Thevan 

Mon, Oct 24, 2011 at 6:22 PM


அருமையான கட்டுரை மற்றும் தகவல்.



Geetha Sambasivam 

Tue, Oct 25, 2011 at 2:27 AM


அனைத்துத் தகவல்களும் முற்றிலும் அறியாத ஒன்று.  தேடித் தேடித் தருவதற்கு நன்றி. உசாத்துணையில் குறிப்பிட்டவற்றையும் படிக்கணும்.  மற்றபடி கருத்துச் சொல்லும் அளவுக்கு எதுவும் தெரியவில்லை.  உங்கள் தொண்டு சிறக்கட்டும். கைவலி குணமாகப் பிரார்த்தனைகளுடன்.

2011/10/24 Innamburan Innamburan &lt;innam...@gmail.com&gt;

அன்றொரு நாள்: அக்டோபர் 24

மருது பாண்டியர்களுக்கு நினைவாஞ்சலி

இன்னம்பூரான்



rajam 

Tue, Oct 25, 2011 at 2:45 AM



என் தரப்பிலிருந்து ஒரு விளக்கம். இந்த தொடருக்கு ஆதரவு இருக்கிறது, தனி மடல்கள் வழியாகவும். எனக்கும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக ஆய்வு வரவுகள், என்னுடைய படிக்கும் ஆர்வத்தை கூட்டியவண்ணம். என் இயலாமையை (முக்யமாக, கை வலி) புரிந்து கொண்டு ஆதரவும் கிட்டியதும் பெரிது. கூடியசீக்கிரம் எழுதுவதற்கு பதிலாக, ஆடியோ/வீடியோ பாதையில் செல்லவேண்டும் போல இருக்கிறது. நான் மக்கிண்டோஷ் ஆசாமி. ஐ-சேட், ஸ்கைப், ஜி டாக், வசதிகள் உள்ளன. எப்படி என்று தான் தெரியவில்லை. சொல்லிக்கொடுங்களேன். 

நானும் "மக்கின்டாஷ்' பயனாளிதான். ஆனால், ஐ-சேட், ஸ்கைப், ஜி டாக், ஜி-மெயில், கூகுல்+ போவதில்லை; வைரஸ் தொல்லை மிகும், SPAM பெருகும் என்று. மக்கிண்டாஷ் மெய்ல் என்றதில் "சாட்" என்று ஒரு பொத்தான் இருக்கு, பார்த்தேன். பயன்படுத்தியதில்லை. வேண்டாம் என்றுதான்.

பேசாமல், இல்லை, இல்லை, பேசுவதற்காக ... ஒரு டேப் ரெகார்டர் வைத்துப் பேசித்தள்ளுங்கள். அல்லது முடிந்தால் ஒரு speech recognition software வாங்கி அதன் மூலம் பதிவு செய்யுங்கள். அது பத்தி ரமேஷ், வினோத் போன்றவர்களுக்குத் தெரியலாம்.

எது எப்படின்னாலும் ... உடல் நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள். செலெரி (celery) கிடைத்தால் தினம் சாப்பிடவும். அது arthritis-க்கு நல்ல மருந்து.

அன்புடன்,

ராஜம்



coral shree 

Tue, Oct 25, 2011 at 2:49 AM


அன்பின் ஐயா,


வர வர இந்த அன்றொரு நாள் பகுதி தகவல் களஞ்சியமாக மாறிக் கொண்டிருக்கிறது...நன்று, நன்று. மிக நன்று ஐயா. 



செல்வன் 

Tue, Oct 25, 2011 at 4:26 PM



2011/10/24 coral shree &lt;cor...@gmail.com&gt;


வர வர இந்த அன்றொரு நாள் பகுதி தகவல் களஞ்சியமாக மாறிக் கொண்டிருக்கிறது...நன்று, நன்று. மிக நன்று ஐயா. 



நம்மை எல்லாம் வியக்க வைப்பதே இ சாரின் வாடிக்கை
--
செல்வன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 30, 2019, 10:58:32 AM1/30/19
to mintamil
On Tue, 29 Jan 2019 at 23:41, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Tuesday, January 29, 2019 at 9:05:36 AM UTC-8, கி. காளைராசன் wrote:
> இந்து என்ற சொல்லைச் சந்திரன் என்ற பொருளில் பரஞ்சோமி முனிவர் பயன்படுத்தியுள்ளார் இதுவும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் உண்மை.
> பரஞ்சோதி முனிவர் வடமொழிப் புராணத்தையே மொழிபெயர்த்துப் பாடியுள்ளார் என்பதும் முற்றிலும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த வடமொழிச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் முற்றிலும் உண்மை.
>
>
> திருக்குறள் புத்தகம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது என்றால், திருக்குறள் 2019ஆம் ஆண்டு எழுதப்பெற்றது என்று பொருளா?
> ஆதார்அட்டை வழங்கப்பட்ட  நாள் வேறு, அந்த அட்டைக்கானவரின் பிறந்தநாள் வேறு அல்லவா? 
> பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்து எழுதிய “ஈச சங்கிதை” வடமொழியில் எழுதப்பெற்ற காலத்திற்கும் முன்னதாக நிகழ்ச்சிகளின் பதிவு இது. 
>
>
> அந்தக்காலத்தில் கோயிலுக்கான கொடைகளையும், மன்னர்களது வெற்றிகளையும்தான் கல்வெட்டுக்களில் பதிவு செய்து வைத்துள்ளனர் என்பதும் உண்மை.
>
> நாட்டின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் எத்தனை கிடைக்கப்பெற்றுள்ளன? 
> கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்   என்ற நாடுகளின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கப் பெற்றிருந்தால் அதில் இந்துஸ்தான் என்ற பெயரும் இருக்கக் கூடும்.
>
>
Sindh was referred to as Hindūstān in the Naqsh-e-Rustam inscription of Shapur I in c. 262 CE.[12][13]
Hindustan is derived from the Persian word Hindū cognate with the Sanskrit Sindhu.[7]  
ஆராய்ச்சியாளர் என்றால் சிந்துவை இந்து என்று சொல்லிவிடலாம் போலிருக்கிறது.

Ray & Chattopadhyaya, A Sourcebook of Indian Civilization (2000), p. 553: "Among the countries that fell before Shapur I the area in question appears as HndstnIndia and Hindyrespectively in the three languages mentioned above [Middle Persian, Greek and Parthian]."  

The name "India" is originally derived from the name of the river Sindhu (Indus River) and has been in use in Greek since Herodotus (4th century BCE). https://en.wikipedia.org/wiki/Names_for_India#CITEREFRay_&_Chattopadhyaya,_A_Sourcebook_of_Indian_Civilization2000
சிந்துநதி என்பதை இந்துநதி என்று குழப்பிக் கொள்கின்றனர்.
சிந்துநதி என்பது  இமயமலையிலிருந்து வரும் ஏழுநதிகளுள் ஒன்று. (1. ஹ்லாதினி, 2. பாவனி, 3. நளினி என்ற மூன்று நதிகள் கிழக்கிலும், 4. ஸுசக்ஷுஸ், 5. ஸீதா, 6. ஸிந்து  என்ற மூன்று நதிகள் மேற்கிலும் ஓடின.   7. ப்ரவாஹம் (இன்றைய இந்தியாவில் ஓடும் கங்கை ஆறு).  பார்வை =கங்கா புராணம்.
சிந்துநதி பாய்ந்தோடும் நாட்டிற்குப் பெயர் இந்துஸ்தான் (Hindustan).
இந்துஸ்தானில் சிந்துநதி ஓடுகிறது.
இந்துஸ்தானின் எல்லையை அடையாளப்படுத்த அங்கே பாய்ந்தோடும் சிந்துநதி குறிப்பிடப்பெற்றுள்ளது.
எனவே, CITEREFRay_&_Chattopadhyaya இவரின் கருத்திற்கு ஆதாரம் காட்டப்பட வேண்டும்.  

சிந்து >ஹிந்து >இந்து   என்ற தங்களது வாதத்திற்கு, நான் தேடிப்பார்த்தவரையில் எனக்கு ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே என்னைப் பொறுத்தவரையில் தகுந்த சான்றுகள் காட்டப்பெறவில்லை, அல்லது ஆதாரமில்லாத வாதம் இது. 
எனவே, சிந்து என்பது ஏழு நதிகளுள் ஒன்று,  சிந்துநதி பாயும் நாடு இந்துஸ்தானம் என்ற எனது கருத்தில் மாற்றம் இல்லை.

அன்பன்
கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 30, 2019, 11:10:08 AM1/30/19
to mintamil
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

On Wed, 30 Jan 2019 at 20:26, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
காசிஶ்ரீ ஐயா இதை ஓரம் கட்டி விட்டாரா?
இன்னம்பூரான்
🙏🙏🙏
அமெரிக்கா வாழ் சிங்கத்தின் கடிதத்தைக்கூட ஒருமுறைதான் படிப்பேன்.
ரசனியின் படத்தைக்கூட ஒருமுறைதான் பார்ப்பேன்.
ஆனால் உங்களது கடிதத்தை மருபாண்டியர் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் படிப்பேன்.  காளையார்கோயில் செல்லும் போதெல்லாம் படிப்பேன்.
இன்னும் எத்தனையோ முறை படிப்பேன், படித்துக் கொண்டே இருப்பேன்.

அன்பன்
கி.காளைராசன்
 
-------

-- 

தேமொழி

unread,
Jan 30, 2019, 3:07:55 PM1/30/19
to மின்தமிழ்


On Wednesday, January 30, 2019 at 7:58:32 AM UTC-8, கி. காளைராசன் wrote:

On Tue, 29 Jan 2019 at 23:41, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Tuesday, January 29, 2019 at 9:05:36 AM UTC-8, கி. காளைராசன் wrote:
> இந்து என்ற சொல்லைச் சந்திரன் என்ற பொருளில் பரஞ்சோமி முனிவர் பயன்படுத்தியுள்ளார் இதுவும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் உண்மை.
> பரஞ்சோதி முனிவர் வடமொழிப் புராணத்தையே மொழிபெயர்த்துப் பாடியுள்ளார் என்பதும் முற்றிலும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த வடமொழிச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் முற்றிலும் உண்மை.
>
>
> திருக்குறள் புத்தகம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது என்றால், திருக்குறள் 2019ஆம் ஆண்டு எழுதப்பெற்றது என்று பொருளா?
> ஆதார்அட்டை வழங்கப்பட்ட  நாள் வேறு, அந்த அட்டைக்கானவரின் பிறந்தநாள் வேறு அல்லவா? 
> பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்து எழுதிய “ஈச சங்கிதை” வடமொழியில் எழுதப்பெற்ற காலத்திற்கும் முன்னதாக நிகழ்ச்சிகளின் பதிவு இது. 
>
>
> அந்தக்காலத்தில் கோயிலுக்கான கொடைகளையும், மன்னர்களது வெற்றிகளையும்தான் கல்வெட்டுக்களில் பதிவு செய்து வைத்துள்ளனர் என்பதும் உண்மை.
>
> நாட்டின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் எத்தனை கிடைக்கப்பெற்றுள்ளன? 
> கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்   என்ற நாடுகளின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கப் பெற்றிருந்தால் அதில் இந்துஸ்தான் என்ற பெயரும் இருக்கக் கூடும்.
>
>
Sindh was referred to as Hindūstān in the Naqsh-e-Rustam inscription of Shapur I in c. 262 CE.[12][13]
Hindustan is derived from the Persian word Hindū cognate with the Sanskrit Sindhu.[7]  


என்ன சொல்ல?

"""கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கப் பெற்றிருந்தால் அதில் இந்துஸ்தான் என்ற பெயரும் இருக்கக் கூடும்""""

என்ற உங்களின் கூற்றுக்கு ....

நான் கல்வெட்டுச் சான்று என்று காட்டியதோ அடுத்த வரியில் இருப்பது.

In middle Persian, probably from the first century CE, the suffix -stān was added, indicative of a country or region, forming the present word Hindūstān.[11] Thus, Sindh was referred to as Hindūstān in the Naqsh-e-Rustam inscription of Shapur I in c. 262 CE.[12][13]



இப்பொழுது நீங்கள் அதற்கும் மேல் உள்ள வரியில் ஷர்மாவின் நூல் குறித்து  குறை சொல்கிறீர்கள்.

நூலில் குறிப்பிட்டதற்கு சான்று காட்டியுள்ளாரா அல்லது இல்லையா என்பதை அந்த நூலைப்படித்தாலே அறிய முடியும்.

விக்கிப்பீடியா கட்டுரைகள் ஒரு பொருண்மை குறித்த தகவலை தொகுத்துத் தரும் துவக்கநிலை  கட்டுரைகள் மட்டுமே.  

அவற்றை அக்குறிப்பிட்ட துறை சாராதவர் தகவல் அறியும்  அறிமுகக் கட்டுரையாகக் கொள்ள வேண்டும். 


மேற்கொண்டு விரிவான ஆய்வு தேவை என்றால்...  மேற்கோள்கள் குறித்த ஐயமும் எழுந்தால் ....அந்த சான்றுகளின் மூலத்தை நோக்கிப் பயணித்து உண்மை அறிய வேண்டும். 

"இவரின் கருத்திற்கு ஆதாரம் காட்டப்பட வேண்டும்." என்று நீங்கள் கருதினீர்கள் என்றால் உங்கள் ஆய்வு தொடர்கிறது என்று பொருள்.  

"ஆராய்ச்சியாளர் என்றால் சிந்துவை இந்து என்று சொல்லிவிடலாம் போலிருக்கிறது."  என்று "சொல்லிவிடலாம் போலுள்ளது"  என்றெல்லாம்  கலாய்க்கும் முன் அது தனக்கே பொருந்துமா எனவும் பார்க்கத் தேவை இருக்கிறதல்லவா?













 
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

>
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>
> ---
>
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

nkantan r

unread,
Jan 30, 2019, 11:21:06 PM1/30/19
to மின்தமிழ்
First about word transformations:

Many posts here (i mean in general in mintamil) while discussing word transformations (within Tamil and from/to Tamil) mention just like that. There is never a timeline shown or linguistic reasoning for such metamorphosis of sounds.

That is how many Tamil afficiandos as well Sanskrit supportive 'indologists' talk about word transformation to bring home the origin as either Tamil or Sanskrit as they desire.

In most of the cases there is no reason to believe or distrust such transformations. It is more of sentiment than sense to accept or reject these claims.

I have deliberately decided to not quote these posts here as 1) this post is not about word transformations and 2) I don't want to start a new line of discussion.

----now coming to the topic of this thread:

We have to be careful to note that history is only reflected in literature but not written or established on basis of literature. ( that is why to believe ram existed or born in a particular spot is ludicrous. Ramayana is story or literary work not a history treatise).

To establish a name of a country, known in early millenia, from some later middle age literary works, that too based on word metamorphosis is just that- an interesting topic but not establishing any facts.

rnk

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 31, 2019, 10:54:18 AM1/31/19
to mintamil
On Thu, 31 Jan 2019 at 01:37, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Wednesday, January 30, 2019 at 7:58:32 AM UTC-8, கி. காளைராசன் wrote:

On Tue, 29 Jan 2019 at 23:41, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Tuesday, January 29, 2019 at 9:05:36 AM UTC-8, கி. காளைராசன் wrote:
> இந்து என்ற சொல்லைச் சந்திரன் என்ற பொருளில் பரஞ்சோமி முனிவர் பயன்படுத்தியுள்ளார் இதுவும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் உண்மை.
> பரஞ்சோதி முனிவர் வடமொழிப் புராணத்தையே மொழிபெயர்த்துப் பாடியுள்ளார் என்பதும் முற்றிலும் உண்மை.
> பரஞ்சோதி முனிவருக்குத் தெரிந்த வடமொழிச் சொற்கள் எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதும் முற்றிலும் உண்மை.
>
>
> திருக்குறள் புத்தகம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது என்றால், திருக்குறள் 2019ஆம் ஆண்டு எழுதப்பெற்றது என்று பொருளா?
> ஆதார்அட்டை வழங்கப்பட்ட  நாள் வேறு, அந்த அட்டைக்கானவரின் பிறந்தநாள் வேறு அல்லவா? 
> பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்து எழுதிய “ஈச சங்கிதை” வடமொழியில் எழுதப்பெற்ற காலத்திற்கும் முன்னதாக நிகழ்ச்சிகளின் பதிவு இது. 
>
>
> அந்தக்காலத்தில் கோயிலுக்கான கொடைகளையும், மன்னர்களது வெற்றிகளையும்தான் கல்வெட்டுக்களில் பதிவு செய்து வைத்துள்ளனர் என்பதும் உண்மை.
>
> நாட்டின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் எத்தனை கிடைக்கப்பெற்றுள்ளன? 
> கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்   என்ற நாடுகளின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கப் பெற்றிருந்தால் அதில் இந்துஸ்தான் என்ற பெயரும் இருக்கக் கூடும்.
>
>
Sindh was referred to as Hindūstān in the Naqsh-e-Rustam inscription of Shapur I in c. 262 CE.[12][13]
Hindustan is derived from the Persian word Hindū cognate with the Sanskrit Sindhu.[7]  


என்ன சொல்ல?

"""கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கப் பெற்றிருந்தால் அதில் இந்துஸ்தான் என்ற பெயரும் இருக்கக் கூடும்""""

என்ற உங்களின் கூற்றுக்கு ....

நான் கல்வெட்டுச் சான்று என்று காட்டியதோ அடுத்த வரியில் இருப்பது.

In middle Persian, probably from the first century CE, the suffix -stān was added, indicative of a country or region, forming the present word Hindūstān.[11] Thus,
 
Sindh was referred to as Hindūstān in the Naqsh-e-Rustam inscription of Shapur I in c. 262 CE.[12][13]

சிந்து >ஹிந்து >இந்து   என்ற தங்களது வாதத்திற்கு மேலே குறிப்பிடப்பெற்றுள்ள கல்வெட்டை ஆதாரமாகக் காட்டுகின்றீர்கள், அதனால் இந்தக் கல்வெட்டின் படத்துடன் அதன் வாசிப்பையும் அன்புள்ளம் கொண்டு தாங்கள் தான் பதிவு செய்திட வேண்டும்.

நான் தேடிப்பார்த்தவரையில், என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை.
தங்களது தேடுதலில் இந்தக் கல்வெட்டின் படமும் அதன் வாசிப்பும் கிடைத்தால் நன்று.  அதன்பின் நமது வாதத்தைத் தொடரலாம்.

"ஆராய்ச்சியாளர் என்றால் சிந்துவை இந்து என்று சொல்லிவிடலாம் போலிருக்கிறது."   என்பது சரியா? தவறா? என்பதைக் கல்வெட்டின் வாசிப்புதான் முடிபு செய்யும். 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 31, 2019, 11:02:23 AM1/31/19
to mintamil
Ref: 2
Mukherjee, The Foreign Names of the Indian Subcontinent (1989), p. 46: "They used the name Hindustan for India Intra Gangem or taking the latter expression rather loosely for the Indian subcontinent proper. The term Hindustan, which in the "Naqsh-i-Rustam" inscription of Shapur I denoted India on the lower Indus, and which later gradually began to denote more or less the whole of the subcontinent, was used by some of the European authors concerned as a part of bigger India. Hindustan was of course a well-known name for the subcontinent used in India and outside in medieval times." 

Thenee MK

unread,
Jan 31, 2019, 8:24:09 PM1/31/19
to mintamil
குண்டி சட்டிக்குள் குதிரை ஓட்டும் எழுத்தாளார் சொல்வதெல்லாம் உண்மையாகி விட்டால் இந்துஸ்தான் என்பது பாண்டிய நாடாகிவிட்டும்.  முக்கர்ஜீ என்னும் எழுத்தாளார் தென்னகத்தே ஹிண்டுஸ்தான் என்னும் சொல் எக்காலத்திலிருந்து பயன்பாட்டுக்கு வந்தது என்பதை ஆராயாமல் வடவர் புத்தியைக் கொண்டு எழுதினால் அதுவெல்லாம் வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா?



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/w4gfOmnTNJs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 1, 2019, 4:27:42 AM2/1/19
to mintamil, முனைவர். கி.காளைராசன், thiruppuvanam
On Fri, 1 Feb 2019 at 06:54, Thenee MK <ipohs...@gmail.com> wrote:
குண்டி சட்டிக்குள் குதிரை ஓட்டும் எழுத்தாளார் சொல்வதெல்லாம் உண்மையாகி விட்டால் இந்துஸ்தான் என்பது பாண்டிய நாடாகிவிட்டும். 
தமிழரது எல்லா வரலாறுகளும், எல்லா இலக்கியங்களும்  நமக்குக் கிடைத்தில என்பது உண்மை.
வடமொழியில் எழுதி வைக்கப்பெற்றுள்ள தமிழரது வரலாறுகள் எல்லாமும் மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை என்பது முற்றிலும் உண்மை.
இப்போதைக்குக் கிடைத்துள்ளன குண்டிச்சட்டியும் குதிரையும் தான் என்றால், கிடைத்திருக்கின்ற குண்டிச் சட்டிக்குள்தானே குதிரையை ஓட்டிக் காண்பிக்க முடிக்கும்.

பாரதம் முழுவதையும் பாண்டிய ராண்ட போது வடவர் தமிழரது வரலாற்றை வடமொழியில் எழுதி வைத்துள்ளனர்.  
வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப் பெற்றுள்ள திருவிளையாடல் புராணத்தில் உள்ள பாடல்களைத் தொகுத்து “இந்து என்ற சொல் சந்திரனைக் குறிக்கும், அதனால் இந்துஸ்தான் என்பது பாண்டியரது தேசம் ” எனக் கூறியுள்ளேன்.  

தமிழர் தமிழ்மொழியில்  எழுதி வைத்துள்ள தமிழரசர்களது வரலாறுகள் இவை.(இவை முன்பே சொல்லியதுதான்).
முக்கர்ஜீ என்னும் எழுத்தாளார் தென்னகத்தே ஹிண்டுஸ்தான் என்னும் சொல் எக்காலத்திலிருந்து பயன்பாட்டுக்கு வந்தது என்பதை ஆராயாமல் வடவர் புத்தியைக் கொண்டு எழுதினால் அதுவெல்லாம் வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா?

சிந்து >ஹிந்து >இந்து   என்ற வாதத்திற்குத் தோழர்  தேமொழி <jsthe...@gmail.com> அவர்கள்,
In middle Persian, probably from the first century CE, the suffix -stān was added, indicative of a country or region, forming the present word Hindūstān.[11] Thus,
Sindh was referred to as Hindūstān in the Naqsh-e-Rustam inscription of Shapur I in c. 262 CE.[12][13]
என்ற முதல்வரியைக் குறிப்பிட்டார்கள்.

அதற்குப் பதில் அளிக்கும் வகையில் , நான் https://en.wikipedia.org/wiki/Hindustan
Ref: 2
Mukherjee, The Foreign Names of the Indian Subcontinent (1989), p. 46: "They used the name Hindustan for India Intra Gangem or taking the latter expression rather loosely for the Indian subcontinent proper. The term Hindustan, which in the "Naqsh-i-Rustam" inscription of Shapur I denoted India on the lower Indus, and which later gradually began to denote more or less the whole of the subcontinent, was used by some of the European authors concerned as a part of bigger India. Hindustan was of course a well-known name for the subcontinent used in India and outside in medieval times." 
என்ற பதிவைக் காட்டினேன்.

Innamburan S.Soundararajan

unread,
Feb 1, 2019, 10:08:15 AM2/1/19
to mintamil, முனைவர். கி.காளைராசன், thiruppuvanam
இப்போதைக்குக் கிடைத்துள்ளன குண்டிச்சட்டியும் குதிரையும் தான் என்றால், கிடைத்திருக்கின்ற குண்டிச் சட்டிக்குள்தானே குதிரையை ஓட்டிக் காண்பிக்க முடிக்கும்.
~ பின்ன என்ன? ஜல்லிக்கட்டு காளைக்கொலையா செய்யமுடியும்? பாயிண்ட் மேட், ராசா!
Reply all
Reply to author
Forward
0 new messages