இறைவன் உயிர்பால் கொண்ட கருணையால் உயிருக்குத் தன்னைக் காட்டாது மறைத்து நின்று பக்குவப்பட வைத்து பின் அவ்வுயிரின் பிறப்பை நீக்கும் அருட்செயலை ‘மறை’ என்னும் சொல் குறிக்குமென கொண்டால் ‘மறைகாடு’ என்னும் சொற்றொடர் பொருள் பொருந்தி வரக்கூடும்.
ஐயா திரு. நு.த. லோகசுந்தரம் அவர்கள் ‘மறை’ என்பது வினைத்தொகை என்று பொருள் கொண்டதும் இங்கு கவனிக்கத் தக்கது.மறைகாடு என்று இருந்தால் வினைத்தொகை. வல்லொற்று மிகுந்தால் வேற்றுமைப் பொருள் என்னும் டாக்டர் பொன்முடி மடலைப் பாருங்கள்.வினைத்தொகையில் ஒற்று மிகுவதில்லை.
எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும். இவ்விடம் பகரஒற்று மிகாது.ஒரு அரிசோனன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நூற்றுக்கணக்கில் பிறவினை வினைத்தொகை உதாரணங்கள் இலக்கியங்களில் உள்ளன.ஓய்பசி (ஓய்க்கும்பசி), அடுகளிறு ( மாற்றாரை அடுக்கும் களிறு), ஓய்புரவி (ஓய்க்கும் புரவி),அரிகீரை (மக்கள் அரிக்கும் கீரை. அரி- வினையின் தொழிற்பெயர்: அரை. எனவே அரைக்கீரை), ...தொல்காப்பியரோ, பவணந்தி முனியோ, இலக்கண விளக்கம் வைத்தியநாத நாவலரோ,ஆறுமுக நாவலரோ, இற்றைநாள் மொழியாளரோ வினைத்தொகை இருவகைத்து.(1) தன்வினைத்தொகை, (2) பிறவினைத்தொகை. தன்வினைத்தொகையில் ஒற்று மிகாது.ஆனால், பிறவினைத்தொகையில் ஒற்று மிகவேண்டும் என்று எழுதக் காணோம்.வினைத்தொகை - தன்வினை, பிறவினை - இரண்டுக்குமே ஒற்று மிகுவதில்லை.நா. கணேசன்
2017-08-31 18:05 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:கொய்சுவல் ஒரு வினைத்தொகை
எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும். இவ்விடம் பகரஒற்று மிகாது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Thu, Aug 31, 2017 at 4:32 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும். இவ்விடம் பகரஒற்று மிகாது.
//புலவர்கள் எழுதிப் பார்த்துள்ளேன். கிவாஜ, தீபம் நா, பார்த்தசாரதி (சமுதாயவீதி), ....நா. கணேசன்//
On Fri, Sep 1, 2017 at 6:54 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:On Thu, Aug 31, 2017 at 4:32 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும். இவ்விடம் பகரஒற்று மிகாது.//புலவர்கள் எழுதிப் பார்த்துள்ளேன். கிவாஜ, தீபம் நா, பார்த்தசாரதி (சமுதாயவீதி), ....நா. கணேசன்//
அவர்கள் எழுதியதை ஸ்கான் செய்து இவண் பதிந்து நிறுவுங்கள். மேலும், அவர்களுக்கு உள்ள சுதந்திரம், நம்மைப்போன்ற சாமானியர்களுக்கு இல்லை.வின்ஸ்ட்டன் சர்ச்சில் சொன்னார் என்பதற்காக ஆங்கிலத்தில், triphibian என்ற சொல் சேர்க்கப்பட்டது. நீங்களும், நானும் அப்படி எழுதக்கூடாது.நான் தமிழறிஞன் இல்லாவிட்டாலும், தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் அவர்களிடம் தமிழ் பயின்றவன்.இரண்டாம் வேற்றுமை உருபு இருந்தால்தான் ஒற்றுமிகும். இரண்டாம் வேற்றுமையைச் சுட்டும் வெறும் பெயர்ச்சொல்மட்டும் இருந்தால் அங்கு ஒற்றுமிகாது.[உ-ம்]இராமனைப் போல என்று எழுதலாம்.ஆனால், வேற்றுமை உருபான 'ஐ'யை நீக்கிவிட்டு எழுதவேண்டுமானால் இராமன்போல என்றே எழுதவேண்டும்.மேலும், போல என்னும் சொல் இராமன் என்ற பெயர்சொல்லுடன் இணைந்துள்ளதையும் காணுக.ஒரு அரிசோனன்
On Friday, September 1, 2017 at 7:52:32 PM UTC-7, oruarizonan wrote:On Fri, Sep 1, 2017 at 6:54 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:On Thu, Aug 31, 2017 at 4:32 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும். இவ்விடம் பகரஒற்று மிகாது.//புலவர்கள் எழுதிப் பார்த்துள்ளேன். கிவாஜ, தீபம் நா, பார்த்தசாரதி (சமுதாயவீதி), ....நா. கணேசன்//நிறையக் கொடுக்கலாம்:பரிதியார் திருக்குறள் உரையில் ’காட்டுப்போல’ என்கிறார்.
On Fri, Sep 1, 2017 at 6:54 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:On Thu, Aug 31, 2017 at 4:32 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும். இவ்விடம் பகரஒற்று மிகாது.//புலவர்கள் எழுதிப் பார்த்துள்ளேன். கிவாஜ, தீபம் நா, பார்த்தசாரதி (சமுதாயவீதி), ....நா. கணேசன்//அவர்கள் எழுதியதை ஸ்கான் செய்து இவண் பதிந்து நிறுவுங்கள். மேலும், அவர்களுக்கு உள்ள சுதந்திரம், நம்மைப்போன்ற சாமானியர்களுக்கு இல்லை.வின்ஸ்ட்டன் சர்ச்சில் சொன்னார் என்பதற்காக ஆங்கிலத்தில், triphibian என்ற சொல் சேர்க்கப்பட்டது. நீங்களும், நானும் அப்படி எழுதக்கூடாது.
நான் தமிழறிஞன் இல்லாவிட்டாலும், தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் அவர்களிடம் தமிழ் பயின்றவன்.இரண்டாம் வேற்றுமை உருபு இருந்தால்தான் ஒற்றுமிகும். இரண்டாம் வேற்றுமையைச் சுட்டும் வெறும் பெயர்ச்சொல்மட்டும் இருந்தால் அங்கு ஒற்றுமிகாது.
On Fri, Sep 1, 2017 at 6:54 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:On Thu, Aug 31, 2017 at 4:32 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:எடுத்துக்காட்டுப் போல ==> எடுத்துக்காட்டுபோல என்றேயிருக்கவேண்டும். இவ்விடம் பகரஒற்று மிகாது.//புலவர்கள் எழுதிப் பார்த்துள்ளேன். கிவாஜ, தீபம் நா, பார்த்தசாரதி (சமுதாயவீதி), ....நா. கணேசன்//அவர்கள் எழுதியதை ஸ்கான் செய்து இவண் பதிந்து நிறுவுங்கள். மேலும், அவர்களுக்கு உள்ள சுதந்திரம், நம்மைப்போன்ற சாமானியர்களுக்கு இல்லை.
வின்ஸ்ட்டன் சர்ச்சில் சொன்னார் என்பதற்காக ஆங்கிலத்தில், triphibian என்ற சொல் சேர்க்கப்பட்டது. நீங்களும், நானும் அப்படி எழுதக்கூடாது.நான் தமிழறிஞன் இல்லாவிட்டாலும், தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் அவர்களிடம் தமிழ் பயின்றவன்.இரண்டாம் வேற்றுமை உருபு இருந்தால்தான் ஒற்றுமிகும். இரண்டாம் வேற்றுமையைச் சுட்டும் வெறும் பெயர்ச்சொல்மட்டும் இருந்தால் அங்கு ஒற்றுமிகாது.[உ-ம்]இராமனைப் போல என்று எழுதலாம்.ஆனால், வேற்றுமை உருபான 'ஐ'யை நீக்கிவிட்டு எழுதவேண்டுமானால் இராமன்போல என்றே எழுதவேண்டும்.மேலும், போல என்னும் சொல் இராமன் என்ற பெயர்சொல்லுடன் இணைந்துள்ளதையும் காணுக.ஒரு அரிசோனன்
| அரிக்கஞ்சட்டி | arikka -caṭṭi n. Dial. var. of அரிக்குஞ்சட்டி. |
| அரிக்குஞ்சட்டி | arikku -caṭṭi n. <அரி3-+. Large-mouthed shallow pot for cleaning rice; அரிசி களையுஞ் சட்டி. |
//அரிக்கண்சட்டி (perforated vessel)//
அரிக்கஞ்சட்டி arikka -caṭṭi
n.
Dial. var. of அரிக்குஞ்சட்டி.http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=124
அரிக்குஞ்சட்டி arikku -caṭṭi
n. <அரி3-+.
Large-mouthed shallow pot for cleaning rice;
அரிசி களையுஞ் சட்டி.
வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்
105. வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். அச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.
>>>
செ. ரா. செல்வா பலரும் செய்யும் பிழையைச் சுட்டிக்காட்டியுள்ளார். திருநிறைசெல்வி, புனைபெயர் என்பதே சரி. வினைத்தொகையில் வலிமிகாது. எனவே, புனைப்பெயர் எனத் தற்காலத்தில் எழுதுதல் பிழை. தவிர்க்கப்படவேண்டியது.
புனைபெயர் என்பது ஊறுகாய் என்பது போன்ற வினைத்தொகை. புனைதல் என்றால் அணிதல், கற்பித்தல், அலங்கரித்தல், தரித்தல், எழுதுதல், செய்தல், உருவாக்குதல் என்று வெவ்வேறு இடங்களில் பொருள் தரும். புனைந்த பெயர், புனைகின்ற பெயர், புனையும் பெயர் என பல காலநிலை வினைகளை உள்ளடக்கிய வினைத்தொகை ஆகையால் அதில் ஒற்று மிகாது. புனைஇ என்றால் புனைந்து அணிந்து என்று பொருள். புனைசுருட்டு என்பது ஏமாற்று, மோசம் போன்ற பொருளைத் தரும் இன்னொரு வினைத்தொகை. இதே போல இன்னொரு சொல்லும் வெகுவாகத் தவறாக வழங்கும். திருநிறைசெல்வன், திருநிறைசெல்வி என ஒற்று மிகாமல் வரவேண்டும் (வினைத்தொகை - திருநிறைந்த, திருநிறைகின்ற, திருநிறையும் செல்வன்/செல்வி). ஆனால் பிழையாக ஒற்று மிகுத்து எழுதுவர் பலர். ஊறு"க்"காய் என்றால் எப்படிப் பிழையோ அப்படி இதுவும் பிழை. --செல்வா 04:34, 29 மார்ச் 2010 (UTC)
|
|
|
|
|
அரிதலும் அரித்தலும் வெவ்வேறு வகைப்பட்ட வினைகள். முந்தையது தன்வினை. பிந்தையது பிறவினை.

தன் கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு போனதென்று சொல்பவருக்கு நாம் எதையும் விளக்கமுடியாது. எனவே நீங்கள் என்ன விளக்கஞ் சொன்னாலும் திரு.கணேசன் தான் சொன்னதே சரியென்பார்.அன்புடன்,இராம.கி.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Wednesday, September 13, 2017 at 9:00:53 AM UTC-7, ராம் காமேஸ்வரன் wrote://அரிக்கண்சட்டி (perforated vessel)//
அரிக்கஞ்சட்டி arikka -caṭṭi
n.
Dial. var. of அரிக்குஞ்சட்டி.http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=124
அரிக்குஞ்சட்டி arikku -caṭṭi
n. <அரி3-+.
Large-mouthed shallow pot for cleaning rice;
அரிசி களையுஞ் சட்டி.
arikkuJcaTTi above is different. I was talking about arikkaN-caTTi.
There is a clear difference between words, arikkaNcaTTi vs. arikkumcaTTi.
While arikkumcaTTi is solid, arikkaNcaTTi has holes. This can be seen
in ceramics made in India for 5000 years.
arikkaNcaTTi is used as a middle vessel in liquor distillation, cooking
vegetables etc., arikkaN caTTi goes as mid-layer among three vessels.
http://www.frontline.in/multimedia/dynamic/02358/FL17_BINJOR_PERFOR_2358924g.jpg
http://www.frontline.in/arts-and-culture/heritage/harappan-surprise/article7053030.ece
N. Ganesan

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
உங்கள் வினா: "வினைத்தொகையில் ஒற்று (க்,ச்,த், ப்) மிகுவதுண்டா? "விடை: வினைத்தொகையில் வலி மிகாது.விரிவான விளக்கத்தையும் உதாரணங்களையும் படிக்க ஆவல் இருந்தால், ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் உங்களுக்கு உதவும்.வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்
105. வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். அச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.
i) அல்வழியில் உள்ள தொகைநிலைத் தொடர்களில் ஒன்றான வினைத்தொகை மிகவும் அற்புதமான தொகை. ஊறுகாய் என்று சொன்னதும், நம் நாவில் அந்தக் காயின் சுவை ஊறி நிற்கும். நேற்று ஊறிய காய், இன்று ஊறுகின்ற காய், நாளையும் ஊறும் காய் – ஊறுகாய். மூன்று காலங்களையும் காட்டும் இடைநிலைகள் என்னும் உருபுகள் மறைந்திருப்பதால், வினைத்தொகை எனப்பட்டது. வினைத்தொகையில் வரும் வல்லினம் கட்டாயம் மிகாது. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் எனப் பார்த்தோம். ஆனால் வினைத்தொகையில் மட்டும் நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வல்லினம் மிகாது.
சான்று:
நாட்டு + புகழ் = நாட்டுபுகழ்
ஈட்டு + பொருள் = ஈட்டுபொருள்
இவ் வன்தொடர்க் குற்றியலுகரங்களின் முன்வரும் வல்லினம் வினைத்தொகையில் மிகவில்லை.
சுடு + காடு = சுடுகாடு
நடு + கல் = நடுகல்
குடி + தண்ணீர் = குடிதண்ணீர்
மூடு + பனி = மூடுபனி
சுடு + சோறு = சுடுசோறு
விடு + கதை = விடுகதை
திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன்
திருவளர் + செல்வி = திருவளர் செல்வி
ii) இரண்டு சொற்களோ, இரண்டுக்கு மேற்பட்ட சொற்களோ வரும்போது, அச்சொற்களின் இறுதியில் உம்மை மறைந்திருப்பது உம்மைத் தொகை எனப்படும். உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது.
2017-09-13 11:16 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:வினைத்தொகையில் ஒற்று (க்,ச்,த், ப்) மிகுவதுண்டா? நான் பார்த்தவரையில் காணோம். வினைச்சொல் பெயர்ச்சொல்லாக மாறும்போதுஒற்று மிகும். உ-ம்: அரிக்கட்டு (அரி = தானியக் கதிர்க்கட்டு). இரண்டு பெயர்ச்சொற்பிணை. ஆனால், அரிகீரை = வினைத்தொகை.வினைத்தொகை - ஒற்று மிகுமா? ஏதாவது காட்டுகள் உண்டா?நன்றி,நா. கணேசன்
On Wednesday, September 13, 2017 at 3:45:35 PM UTC-7, siva siva wrote:உங்கள் வினா: "வினைத்தொகையில் ஒற்று (க்,ச்,த், ப்) மிகுவதுண்டா? "விடை: வினைத்தொகையில் வலி மிகாது.விரிவான விளக்கத்தையும் உதாரணங்களையும் படிக்க ஆவல் இருந்தால், ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் உங்களுக்கு உதவும்.வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்
105. வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். அச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.
நன்றி, சிவசிவா.எந்தவகை வினைத்தொகையில் வலிமிகுதல் இல்லை.
- தொகைநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகாமை
i) அல்வழியில் உள்ள தொகைநிலைத் தொடர்களில் ஒன்றான வினைத்தொகை மிகவும் அற்புதமான தொகை. ஊறுகாய் என்று சொன்னதும், நம் நாவில் அந்தக் காயின் சுவை ஊறி நிற்கும். நேற்று ஊறிய காய், இன்று ஊறுகின்ற காய், நாளையும் ஊறும் காய் – ஊறுகாய். மூன்று காலங்களையும் காட்டும் இடைநிலைகள் என்னும் உருபுகள் மறைந்திருப்பதால், வினைத்தொகை எனப்பட்டது. வினைத்தொகையில் வரும் வல்லினம் கட்டாயம் மிகாது. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் எனப் பார்த்தோம். ஆனால் வினைத்தொகையில் மட்டும் நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வல்லினம் மிகாது.
சான்று:
நாட்டு + புகழ் = நாட்டுபுகழ்
ஈட்டு + பொருள் = ஈட்டுபொருள்இவ் வன்தொடர்க் குற்றியலுகரங்களின் முன்வரும் வல்லினம் வினைத்தொகையில் மிகவில்லை.
சுடு + காடு = சுடுகாடு
நடு + கல் = நடுகல்
குடி + தண்ணீர் = குடிதண்ணீர்
மூடு + பனி = மூடுபனி
சுடு + சோறு = சுடுசோறு
விடு + கதை = விடுகதை
திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன்
திருவளர் + செல்வி = திருவளர் செல்வி
சுடுசோறு எனும்போது சோ மெலிகிறது. அதேபோல் திருவளர்செல்வியில் செ’ மெலியுமா?
On Wednesday, September 13, 2017 at 3:45:35 PM UTC-7, siva siva wrote:உங்கள் வினா: "வினைத்தொகையில் ஒற்று (க்,ச்,த், ப்) மிகுவதுண்டா? "விடை: வினைத்தொகையில் வலி மிகாது.விரிவான விளக்கத்தையும் உதாரணங்களையும் படிக்க ஆவல் இருந்தால், ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் உங்களுக்கு உதவும்.வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்
105. வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். அச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.
நன்றி, சிவசிவா.
எந்தவகை வினைத்தொகையிலும் வலிமிகுதல் இல்லை.
வினைச்சொற்களில் தன்வினை, பிறவினைகள் உண்டு. வினைத்தொகைகளில் வல்லொற்று மிகாது.இதற்கான சான்றுகளைப் பழைய இலக்கியங்கள் காட்டுகின்றன. அவற்றில் சில பார்ப்போம்.பண்ணுதலைப் பயன் ஆர் பாடல் - இந்த அருட்பாவில் ஆர்பாடல் என்பது பிறவினை வினைத்தொகை.பண்ணுத லைப்பயனார் பாடலும் நீடுதலும்பங்கய மாதனையார் பத்தியு முத்தியளித்துகு-ரை: "பங்கய மாதனையார்" என்றதனை, முதற்கண் வைத்து உரைக்க. "ஆர் பாடல்" என்றது. பிறவினை வினைத்தொகை. "அளித்து" என்னும் எச்சம், செயப்பாட்டு வினையாய் நின்ற "எண்ணு" என்றதனோடு முடிந்தது.இந்த எடுத்துக்காட்டுப் போல, பிறவினை வினைத்தொகைகள் இலக்கியங்களில் பரக்கக் காணலாம்.ஓய்மா/ன் - சங்க கால வேளிர் பெயர். ஓய்க்கும் மா = ஓய்க்கும் குதிரை என்ற பொருள். அக் குதிரைகளைக்கொண்ட வேளிர்களுக்கு ஓய்மா எனப்பெயர். ஓய்குதிரை.ஓய்க்கின்ற பணி = ஓய்பணி. ஓய்க்கின்ற பளு, சுமை = ஓய்சுமை, ஓய்பளு ..நா. கணேசன்
இறைவன் உயிர்பால் கொண்ட கருணையால் உயிருக்குத் தன்னைக் காட்டாது மறைத்து நின்று பக்குவப்பட வைத்து பின் அவ்வுயிரின் பிறப்பை நீக்கும் அருட்செயலை ‘மறை’ என்னும் சொல் குறிக்குமென கொண்டால் ‘மறைகாடு’ என்னும் சொற்றொடர் பொருள் பொருந்தி வரக்கூடும்.
ஐயா திரு. நு.த. லோகசுந்தரம் அவர்கள் ‘மறை’ என்பது வினைத்தொகை என்று பொருள் கொண்டதும் இங்கு கவனிக்கத் தக்கது.மறைகாடு என்று இருந்தால் வினைத்தொகை. வல்லொற்று மிகுந்தால் வேற்றுமைப் பொருள் என்னும் டாக்டர் பொன்முடி மடலைப் பாருங்கள்.வினைத்தொகையில் ஒற்று மிகுவதில்லை.இரு பெயர்ச்சொல்கள் இணையும்போது ஒற்று மிகும்:சிறைச்சாலை - சிறை ‘cell' உடைய சாலை ‘’< 'saalaa, building, campus"உரைக்கிழத்தி - உரை ‘சொல், vAc in Sanskrit', கிழத்தி - தேவி. உரைக்கிழத்தி = வாக்தேவி என்பதன் தமிழாக்கம்.அரிதல் என்பதன் பெயர்ச்சொல்: அரை. அரிந்த கீரை. அரைக்கீரை.கணிப்பொறி - கணி = computer, பொறி - எந்திரம். கணிப்பொறி lit. computer machineetc.,
வினைத்தொகையில்2சொல்இருக்கும்.1.முதனிலைத்தொழிற்பெயர்.2.பெயர்.இருமை பண்புச்சொல்,பெருமை என்பதுபொருள்.இருமலர் என்றால்பெரு\மா பொருள்.மாமலராள்என்றதொடரைநோக்குக..இருத்தல்-இரு உண்டு..இருவுக்குப்பலபொருள் உண்டு.
--
வினைத்தொகைகளில் அரிய உதாரணங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வகையில், ஒரு குழந்தையின் பெயர் வினைத்தொகையாகஅமைந்தது நினைவுக்கு வருகிறது.கலிபோர்னியாவில் தமிழ்த் தம்பதியர் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துவரும் போது, பெயரை ‘மலர்’ என வைக்க எண்ணினர். அதற்கு முன்னர் அவர்கள் வாழ்வினில் ஒரு சோக நிகழ்வு. அப்போது யாரோ மலர் என்றால் வாடிவிடுமே என்று சொல்ல, ’இருமலர்’ எனப்பெயரிட்டனர். என்றும் இருக்கும் மலர் என்ற பொருளில். அதாவது, இருமலர் வினைத்தொகையாய் இட்ட பெயர். அழகான பெயர்.
On Tuesday, October 10, 2017 at 7:27:54 AM UTC-7, N. Ganesan wrote:வினைத்தொகைகளில் அரிய உதாரணங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வகையில், ஒரு குழந்தையின் பெயர் வினைத்தொகையாகஅமைந்தது நினைவுக்கு வருகிறது.கலிபோர்னியாவில் தமிழ்த் தம்பதியர் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துவரும் போது, பெயரை ‘மலர்’ என வைக்க எண்ணினர். அதற்கு முன்னர் அவர்கள் வாழ்வினில் ஒரு சோக நிகழ்வு. அப்போது யாரோ மலர் என்றால் வாடிவிடுமே என்று சொல்ல, ’இருமலர்’ எனப்பெயரிட்டனர். என்றும் இருக்கும் மலர் என்ற பொருளில். அதாவது, இருமலர் வினைத்தொகையாய் இட்ட பெயர். அழகான பெயர்.இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன் - .... 151-- தமிழ் விடு தூது
இருமலர் என்ற வார்த்தை எங்காவது பாடலில் இதுபோல வினைத்தொகையாய் பயன்பட்டிருக்கிறதா?இரு- என்றால் கரிய, பெரிய பண்புகாட்டும் அடையாக வரும். பெண்பாற்பெயர் வினைத்தொகையாக அமைத்தது புதுமை.
http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=301
http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=734&y=723&bk=334&z=l12702b3.htm
( இஃதுபோல் பல tvu பக்கங்கள்..)
https://ta.m.wikisource.org/wiki/பக்கம்:திருக்குறள்_உரை.pdf/155
இப்பக்கம் குன்றக்குடி அடிகளார் உரையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
நெடுதேர் எனும் சொல் சரியானதா??
rnk
நெடுந்தேர் எனும் சொல்லைத் தேடுமிடத்து, இணையம் பல இடங்களில் (உரையில்) நெடுதேர் எனும் சொல்லைக் காட்டுகிறது.http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=301
http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=734&y=723&bk=334&z=l12702b3.htm
( இஃதுபோல் பல tvu பக்கங்கள்..)
https://ta.m.wikisource.org/wiki/பக்கம்:திருக்குறள்_உரை.pdf/155
இப்பக்கம் குன்றக்குடி அடிகளார் உரையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
நெடுதேர் எனும் சொல் சரியானதா??
rnk