மையில நனைச்சி பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே... என்று பாடியதன் அடிப்படையில் தொடர்ந்தால் கல்லிலெழுத்து கிடைத்துள்ளது.ஔவை என்பது சமயங்கடந்த பொதுவான ஒரு பெயராக இருப்பது தெரிகிறது.சங்கத் தமிழ் மூன்றும் தா என்று துங்கக் கரிமுகத்துத் தூமணியிடம் கேட்ட நல்வழி ஔவை சமணராக இருக்க வாய்ப்பில்லை.நல்வழி ஔவையும் ஆத்திச்சூடி ஔவையும் வெவ்வேறானவரா ?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2017-04-20 19:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:மையில நனைச்சி பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே... என்று பாடியதன் அடிப்படையில் தொடர்ந்தால் கல்லிலெழுத்து கிடைத்துள்ளது.ஔவை என்பது சமயங்கடந்த பொதுவான ஒரு பெயராக இருப்பது தெரிகிறது.சங்கத் தமிழ் மூன்றும் தா என்று துங்கக் கரிமுகத்துத் தூமணியிடம் கேட்ட நல்வழி ஔவை சமணராக இருக்க வாய்ப்பில்லை.நல்வழி ஔவையும் ஆத்திச்சூடி ஔவையும் வெவ்வேறானவரா ?ஆம். கமலநாதனுக்கு எழுதிய மறுமொழியில் பார்க்கவும்.ஆத்திசூடியின் சில நூற்றாண்டு பின்னர் காப்பி ஆகிய கொன்றைவேந்தன், நல்வழி சைவ ஆசிரியர்.நா. கணேசன்
கல்வெட்டுகளில் அவ்வையார் என்னும் பெயர் எங்கிருக்கிறது என்று பார்த்தால் அவை இருக்குமிடம் சமணர் குகைக் கல்வெட்டுகளில் தான் என்பது அறிந்து சிந்திக்கத் தக்கது.ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால்:”தமிழ் மொழியின் சிறப்பிற்கும் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது போன்றே வடமொழியிலும் தமிழக ஜைன அறவோர்கள் இலக்கியங்களும், தத்துவக் கலைகளும், தர்க்க நூல்களும், நீதி நூல்களும் இயற்றி வளம்பெறச் செய்துள்ளனர். குறிப்பாககுந்தகுந்தாச்சாரியார், சமந்தபத்திராசாரியார், அகளங்க தேவர், ஜின சேனாசாரியார், குணபத்திராசாரியார், வித்தியாநந்தி, புஷ்பதந்தர், மகாவீராசாரியார், நேமிசந்திர சித்தாந்த சக்கரவர்த்தி, மல்லிசேனர், வீரநந்தி, சமயதிவாகரவாமன முனிவர், வாதீப சிம்மர் போன்று பலராவர். இச்சான்றோர்கள் அனைவரும் தமிழகத்திலே பிறந்து வளர்ந்த வாழ்ந்து-துறவறம் பூண்டு, வடமொழி-தமிழ் மொழியில் மேதைகளாகத் திகழ்ந்தவர்கள். மேலே கண்ட வாதீப சிம்மர் தாம் இயற்றிய க்ஷத்திரசூடாமணி என்னும் வடமொழி நூலில் ராஜராஜ சோழனைப் புகழ்ந்துள்ளார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2017-04-21 4:02 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:கல்வெட்டுகளில் அவ்வையார் என்னும் பெயர் எங்கிருக்கிறது என்று பார்த்தால் அவை இருக்குமிடம் சமணர் குகைக் கல்வெட்டுகளில் தான் என்பது அறிந்து சிந்திக்கத் தக்கது.ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால்:”தமிழ் மொழியின் சிறப்பிற்கும் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது போன்றே வடமொழியிலும் தமிழக ஜைன அறவோர்கள் இலக்கியங்களும், தத்துவக் கலைகளும், தர்க்க நூல்களும், நீதி நூல்களும் இயற்றி வளம்பெறச் செய்துள்ளனர். குறிப்பாககுந்தகுந்தாச்சாரியார், சமந்தபத்திராசாரியார், அகளங்க தேவர், ஜின சேனாசாரியார், குணபத்திராசாரியார், வித்தியாநந்தி, புஷ்பதந்தர், மகாவீராசாரியார், நேமிசந்திர சித்தாந்த சக்கரவர்த்தி, மல்லிசேனர், வீரநந்தி, சமயதிவாகரவாமன முனிவர், வாதீப சிம்மர் போன்று பலராவர். இச்சான்றோர்கள் அனைவரும் தமிழகத்திலே பிறந்து வளர்ந்த வாழ்ந்து-துறவறம் பூண்டு, வடமொழி-தமிழ் மொழியில் மேதைகளாகத் திகழ்ந்தவர்கள். மேலே கண்ட வாதீப சிம்மர் தாம் இயற்றிய க்ஷத்திரசூடாமணி என்னும் வடமொழி நூலில் ராஜராஜ சோழனைப் புகழ்ந்துள்ளார்.நான் வாசித்தவரையில்குந்தகுந்தாச்சாரியார் தமிழகத்தில் பிறந்தவர் அல்ல.இவர் இன்றைய கர்நாடகாவிலிருந்து வந்து பொன்னூர் பகுதியில் தங்கி பல வடமொழி தமிழ் மொழி நூற்களை எழுதியவர்.இவரைப்பற்றிய நமது மரபு வெளியீடு உள்ளது.சுபா
”[ராமலிங்க வள்ளலாரின் ஆளுமை, அவரது தரிசனம் ஆகியவற்றில் உள்ல சமண பாதிப்பு மிக முக்கியமான ஒன்ரு. சமணத்துக்கும் சைவத்துக்கும் ஒரு கருத்துப் போர் தமிழில் நடந்தது. சைவம் சமணத்தின் பல அம்சங்களை உள்ளிழுத்துக்கொண்டு புதிய வடிவம் எடுத்தது. குறிப்பாக சைவ உணவு போன்ற வழக்கங்கள். சைவ சித்தாந்தத்திலும் சமண பாதிப்பு அதிகம். வள்ளலார் சைவத்தில் இருந்து அதன் ஆழத்தில் உள்ள சம்ண கோட்பாடைந் எருங்கிச் செல்ல முயன்றார். அதுவே அவரது சோதி தரிசனம். அதை முன்வைத்து தமிழ் சித்தர் மரபை அவர் நிராகரிக்கத்தலைப்பட்டபோது அவரது முதன்மைச் சீடர்களான தொழுவூர் வேலாயுத முதலியார் போன்ரவர்களே அவரை கைவிட்டார்கள்]
தமிழ் நாட்டில் உள்ள பல ஆலயங்கள் சமண ஆலயங்களாக இருந்தவை. உதாரணமாக நாகராஜா கோயில் [நாகர்கோயில்]. அது சமணர்களால் கைவிடப்பட்டு நெடுங்காலமானபின் இந்துகோயிலாக ஆக்கப்படது. அங்குள்ள அனந்தகிருஷ்னன் சிலை என்பது பார்ஸ்வநாதர்தான். அதேபோல பழனி கூட சமணக் கோயிலாக இருக்கலாம். ஆண்டிக்கோலத்தில் முருகன் என்ற கருத்தே சமணத்தில் இருந்து வந்ததுதான். பழனிக்கு சொல்லபப்டும் ஆவினன்குடி என்ற பெயர் கீழே உள்ள இன்னொரு முருகன் கோயிலுக்குச் சொந்தமானது. முருகன் அங்கே சமணத்துறவிக் கொலத்தில்தான் இருக்கிறார்
சமணர்களால் உருவாக்கபப்ட்டவையே எல்லா பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும். வள்ளுவரும் சமணரே– அல்லது சமணர்களுக்கு முன்னோடியான ஆசீவக மதத்தைச் சேர்ந்தவர். சங்க இலக்கியங்களிலேயே ஆசீகவக கருத்துக்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் சம்ணத்தின் தொன்மை வீச்சு ஆகியவை இன்னும் முழுதாக ஆராயபப்டவில்லை”
குந்த குந்தர்:
ஆச்சாரியர் குந்தகுந்தர், தென்னகத்தில் ஜைன இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களுள் தலையாயவர் ஆவார்.ஜைன இலக்கிய வரலாற்றில் மிகவும் போற்றப்பெறுபவரும்,மூலசங்கத்தின் முதன்மை தலைவரும்,திருக்குறளின் ஆசிரியர் எனப்படுபவரும் இவரே.இவரது மரபுவழி பல்வேறு பகுதிகளிலும் பரவியது.திகம்பர் முனிகள் தங்களை குந்தகுந்தரின் மரபுவழியினர் எனக் குறிப்பிடுவதை பெரும்பேறாக கருதினர்.இவர் ஜைன திருநூல் தொகுதியை முதன்மையினை நிறுவி நாடெங்கும் பரவச்செய்தவர் என சிரவண பெளிகுளக்கல்வெட்டு சாசனங்கள் தெரிவிக்கின்றன.இவரது நூல்கள் பின் வந்த பல ஆச்சாரியார்களால் பெரிதும் போற்றப்பட்டு மேற்கோள் காட்டப்படுகின்றன.ஜைன சமயத்தினரின அனைத்து உட்பிரிவினராலும் இவரது நூல்கள் போற்றி பயில படுகின்றன.குறிப்பாக இவரது சமயசாரம் அனைவரும் கருத்துடன் பயிலுகின்றனர்.
மற்ற ஜைன அறவோர்கள் போன்று இவரும் தன் வரலாற்றை தெரிவிக்கவில்லை. இவர் கல்வெட்டுகளில் பல பெயர்களில் குறிப்பிடபடுகிறார்.கொண்டகுந்தா ,குந்த குந்த என்ற பெயர்களே காணப்படுகின்றன.இவரது நூலகளுக்கு உரை எழுதிய தேவசேனர் (கி.பி 1133) ஜெயசேனர் (கி.பி. 1050) ஆகியோர் இவரை பத்மநந்தி என்று குறிப்பிடுகின்றனர்.பதிநான்காம் நூற்றாண்டிற்க்கு பிற்பட்ட நூல்களில் வக்ரக்கீரிவர் ,கிருத பிஞ்சர் ,ஏலாச்சாரியார் , உமாசுவாமி ஆகிய பெயர்களும் காணப்படுகின்றன.பாரச அணுவெக்கா, போதபாகுடா ஆகிய இவரது நூல்களுக்கு முடிவில் முறையே குந்த குந்தா, பதரபாகு சீடன் என தெரிவித்துள்ளனர்.இவரது பெயர்கள் பற்றிய வழிவழி கதைகள் பின் வந்த உரையாசிரியர்களால் பரப்பப்பட்டுள்ளன .மேலும் இவர் பல அதிசயங்கள் புரிந்ததாகவும் அதிசயத் திறமைகள் பல கொண்டவரெனவும் தெரிவிக்கின்றனர்.
இவரது பெயர் திராவிட தொடர்பு உடையதால் இவர் தென்னகத்தை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் நிறுவப்பட்டுள்ளது.F.W.தாமஸ் ,குந்தகுந்தா எனும் பெயர் கன்னட நகர் அல்லது கிராமம் ஒன்றினைக் குறிக்கலாம் எனக் கருத்து தெரிவித்து அப்பகுதியில் இருந்ததால் குந்த குந்தாச்சாரியர் (குந்த குந்தாவை சார்ந்த ஆச்சாரியர்) எனப் பெயர் பெற்று விளங்கினார் எனக் குறிப்பிடுகிறார்.பாலசந்திரர்(கி.பி 1176) இந்திரநந்தி (கி.பி.10 நூற்றாண்டு) போன்றோர் இவர் கொண்ட குந்தா என்னும் ஊரினை சார்ந்தவர் என எழுதி உள்ளனர்.இன்றும் இதே பெயரில் குண்டக்கல் ரயில் நிலையத்திற்க்கு அருகில் 4 அல்லது 5 மைல் தொலைவில் ஒரு கிராமம் உள்ளது.இதற்க்கு அருகிலுள்ள குகை ஒன்றில் தவம் இயற்றியதாக தெரிகிறது.மற்றொரு மரபு இவரை 'நந்தி குன்று' டன் தொடர்பு படுத்துகிறது.
இவர் தமிழகத்தை சார்ந்தவர் என்பது திராவிட பட்டாவெளிகள் மூலம் தெரிகிறது.இவை தென்பாடலிபுரத்திலிருந்த ஜைன சங்கத்தின் தலைவராக நியமிக்க பட்டார் எனத் தெரிவிக்கின்றன.இந்த பகுதியே இன்று திருப்பாபுலியூர் எனப்படுகிறது.சுமார் கி.மு முதல் நூற்றாண்டு முதல் ஜைன சங்கம் இருந்த மயிலாப்பூருடன் தொடர்பு உடையவர் என்றே தெரிவிக்கபடுள்ளது(prof.A.சக்ரவர்த்தி ,திருக்குறள் 1949).இங்கு தான் திருக்குறள் இயற்றி தனது சீடர் திருஉள்ளம் நயினார் மூலம் மதுரையில் அரங்கேற்றினார் என்பர்(காஞ்சிபுரம்.தி.அனந்தநாத நயினார் 1932 ) பின்னர் வடஆற்க்காடு மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள பொன்னூர் மலைக்கு சென்று தவம் இயற்றி தம் வாழ்நாளின் கடைசி பகுதியை அங்கு கழித்தார்.இம்மலையில் அவரது திருவடிகள் செதுக்கப்பட்டு உள்ளன.இம்மலை அனைத்திந்திய ஜைனர்களாலும் போற்றப்படுகிறது.....(தொடரும்)
-பேரா.சிரே.தன்யகுமார் அவர்களின் ஜைனவியல் கட்டுரைத் திரட்டு நூலில் இருந்து....பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல....
உங்களுடன் பகிர்ந்து கொள்வது ஆதிராஜ்...
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Friday, April 7, 2017 at 7:39:37 PM UTC-7, siva siva wrote:வலி மிகும் இடங்களில் ஓர் ஐயம்!/6. ஓரெழுத்து வலியின் முன்
பூ+பறித்தான்= பூப்பறித்தான்/திருக்குறள் - 127யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.சோ = சிறை என்ற பொருள். சோகாப்பர் என்பதும் நாகாக்க என்பதுபோல இக்குறளில் உள்ளது.நாகாத்தல், சோகாத்தல் போல இன்னோர் உதாரணம்: ஆகாத்தல்.
யா காவாராயினும் நா காக்க - மக்கள் வேறெவற்றைக் காவாவிடினும் நாவையாவது காத்துக் கொள்க; காவாக்கால் சொல்லிழுக்குப் பட்டுச் சோகாப்பர் - அதைக் காவாவிடின் சொற்குற்றப்பட்டுச் சிறைத் தண்டம் அடைவர். - பாவாணர்"தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்துசோ அரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்தசேவகன்" (சிலப். ஆய்ச்சியர் குரவை)"ஆனிரை தாங்கிய குன்றெடுத்தான் சோவின்அருமை யழித்த மகன்". (நான்மணி, 2.)சோமே லிருந்தொரு கோறா வெனின் " (சி.சி.மறைஞான தேசிகர் உரை.)சோ மேல் இருந்து கோல் தா - இது பழைய மரபுத் தொடர்.ஆகாத்தல் - என்றும் உள்ளது:ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்கோவலர் வாழ்க்கையோர் கொடும்பாடு இலனை - சிலம்புநா. கணேசன்பூப்பறி என்பது போல நாக்காக்க என்று வரவேண்டாமோ?அன்பொடு,வி. சுப்பிரமணியன்2009-07-22 13:39 GMT-04:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:ஒற்றிலக்கணம்
தொகுப்பு: இலந்தை இராமசாமி
********
வல்லெழுத்து மிகும் இடங்கள்
=====================
1. சுட்டு அ, இஇவற்றின் முன் க ச த ப முதலாக உடைய சொற்கள் வந்தால் மிகும்.
அ+குடம்= அக்குடம்
2. வினா
எ+குடம் = எக்குடம்.........
1.வலிமிகும் இடங்கள் இன்னுஞ்சில
============================...
6. ஓரெழுத்து வலியின் முன்
பூ+பறித்தான்= பூப்பறித்தான்
--"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அருமையான புதிய செய்திகளை நிறையத்தெரிந்துகொண்டேன். (சேமிப்பிலும் சேர்த்துக்கொண்டேன்).வழங்கியோருக்கு நன்றி.சுந்தரம்.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.