ஏழ்கடல்களின் பெயர்கள் யாருக்காவது தெரியுமா..?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Can you post the names in Sanskrit, (preferably with Devanagari in
Paranthesis) ?
V
On Dec 11, 8:36 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/12/10 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>
>
>
>
> > ஏழ்கடல்களின் பெயர்கள் யாருக்காவது தெரியுமா..?
>
> 1. உவர்நீர் (உப்புத் தண்ணீர்க் கடல்)
> 2. நன்னீர் (நல்ல தண்ணி)
> 3. பாற்கடல்
> 4. தயிர்க்கடல்
> 5. நெய்க்கடல்
> 6. கருப்பஞ்சாற்றுக் கடல்
> 7. தேன் கடல்
பரா பட்டாரிகையான அம்பிகை உறையும் மணித்வீபம் सुधा सागर மத்தியில்
என்பர் சாக்தர்
தேவ்
> உவர்நீர் (உப்புத் தண்ணீர்க் கடல்)
> நன்னீர் (நல்ல தண்ணி)
> பாற்கடல்
> தயிர்க்கடல்
> நெய்க்கடல்
> கருப்பஞ்சாற்றுக் கடல்
> தேன் கடல்
>
பூமி நீருலகம். நாமறிந்த உலகங்களில் இங்குதான் நீர்மை அதிகம் ;-)
இந்த நீர் பூமிக்கு எப்படி வந்தது என்பது விஞ்ஞானிகளின் பெரிய கேள்வி.
விண்வெளிக்கற்களில், தூமகேது போன்ற வால்நட்சத்திரங்களில் பனியும், நீரும்
கண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் பூமியில் நீர் கிடையாது. ஒரு நெருப்புக்கோளமாக இருந்தது.
அக்காலக்கட்டத்தில் எரிகற்கள் மழையாய் பொழிந்ததாம். அதுபோதுதான்
விண்ணிலிருந்து நீர் மண்ணிற்கு வந்ததாம்.
இப்போது நம் ஐதீகங்களுக்கு வாருங்கள்.
கங்கை முதலில் ஆகாச கங்கையாக இருந்தது. அது எப்படி வந்தது எனில்
திருவிக்கிர அவதாரத்தில் திருமாலின் கால் விண்ணைத்தாண்டி மேலே நின்றபோது
அவருக்கு பாத சேவை செய்ய பிரமன் கமண்டலத்திலிருந்து புறப்பட்டது.
பின்னால் அது பூமிக்கு ஈசன் திருமுடி சடை கொண்டு தடுத்தாட்கொள்ளப்பட்டு
வந்தது.
ஆக, நீர் என்பது விண்ணிலிருந்து வந்தது என்பது நம் பூர்வீகர் கணிப்பு.
ஆக, இந்த ஏழ்கடல் என்பது எங்கிருக்கிறது?
ஏன் Milky way Galaxy என்று நமது விண்மண்டலத்திற்கு பெயர் வந்தது?
பால்வீதி? அங்கு கொண்டு போய் பாலை வார்த்தது யார்?
பின் தேன் கடல், தயிர் கடல்?
நன்னீர் கடல் பூமியில் இல்லை, வெளியில் உள்ளது. உவர்புக்கடல்தான் இங்குள்ளது.
வாணின் தூசு மண்டலம் எழுப்பிய உணர்வா? இல்லை உண்மையிலேயே அதன் தன்மை அத்தகையதா?
நம் பால்வீதியின் மத்தியில் ஒரு பிரம்மாண்டமான கருங்குழி இருக்கிறதம்.
அதில்தான் சர்வமும் போய் அடங்குமாம், ஊழி முடிவில். அது சரி,
சகஸ்ரரநாமத்தில் விஷ்ணுவை ஏன் குழி என்கிறோம்? அவன் ஏன் கருவண்ணனாக
இருக்கிறான்!
'ஊழிதோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என் அம்மான்' - திருவாய்மொழி
1) क्षार / लवण सागरः
2) जल सागरः
3) क्षीर सागरः
4) दधि सागरः
5) घृत सागरः
6) इक्षुरस सागरः
7) मधु सागरः
பரா பட்டாரிகையான அம்பிகை உறையும் மணித்வீபம் सुधा सागर மத்தியில்
என்பர் சாக்தர்
Just one of those new Agey explanations..
It is hightly possible that these are not Literal Oceans . They could
be metaphoric explanations of the cosmos. (i.e Galaxies)
And the Dvipas can be actually planets....
V
> > > ஹரிகி.- Hide quoted text -
>
> - Show quoted text -
நம்முடைய நன்னீர் H2O அல்லவா? ஆதிகால நெருப்புக்
குழம்பிலிருந்து வந்த வாயுக்களின் சேர்க்கையால்
நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று.
நெருப்பு எங்கிருந்து வந்ததோ? நெருப்பில் ஏழு வகை
கிடையாதோ?
ரெ.கா.
//பரா பட்டாரிகையான அம்பிகை உறையும் மணித்வீபம் सुधा सागर மத்தியில்
என்பர் சாக்தர் //
Just one of those new Agey explanations..
It is hightly possible that these are not Literal Oceans . They could
be metaphoric explanations of the cosmos. (i.e Galaxies)
And the Dvipas can be actually planets....
V
Just one of those new Agey explanations..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஏழ்கடல்கள் ஏழு கிரகங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?
அப்படியெனில் சிவப்பு நிறத்தில் ஏதேனும் கடல் உள்ளதா?
தேன்கடல் - செவ்வாய் ?! :-)
V
On Dec 11, 11:48 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2009/12/11 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
----- Original Message -----From: Hari KrishnanSent: Friday, December 11, 2009 2:43 PMSubject: Re: [MinTamil] ஏழ்கடல்..
--
--
குட்டி ஆமாச்சு
க.>
2009/12/11 வி. சு. <vijayakuma...@gmail.com>:
??
> * the Black Sea
கருப்பஞ்சாறு
> * the Caspian Sea
??
> * the Red Sea, including the closed Dead Sea and the Sea of
> Galilee
தேன்
> * the Mediterranean Sea, including its marginal seas, notably the
> Aegean Sea.
??
> * the Adriatic Sea
தயிர்
> * the Arabian Sea (which is part of the Indian Ocean)
??
On Dec 11, 12:28 am, "karthi" <karthige...@gmail.com> wrote:
> நம்முடைய நன்னீர் H2O அல்லவா? ஆதிகால நெருப்புக்
> குழம்பிலிருந்து வந்த வாயுக்களின் சேர்க்கையால்
> நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று.
>
> நெருப்பு எங்கிருந்து வந்ததோ? நெருப்பில் ஏழு வகை
> கிடையாதோ?
>
> ரெ.கா.
>
இந்துக்களின் பூகோளம், பால், தேன், நெய், ... இந்த 7 கடல்களையும்
கேலியாய் 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியரும்,
அதற்குமுன்னே இசுலாமியரும் பலப்பல செய்திகளை
எழுதியுள்ளனர். ஆமை தாங்க, 8 திசையில் யானைகள் :)
நமக்கு பூகோள வரைபடம் வந்தது சுவாரசியமான கதை.
தமிழ்மக்கள் எழுதிய லெமூரியா கதைகள் பற்றி சுமதி பெருநூல்
எழுதியுள்ளார்.
துர்க்கையாக (அகண்ட) பாரதத்தை முதலில் வருணித்தவர்
பங்கிம் சந்திரர் - ஆனந்தமடம் நாவலில் “வந்தே மாதரம்”.
அதன் தாக்கத்தால், *தமிழில்* பாரதத்தின் ‘மேப்’பை பாரதமாதா என்று
வருணித்தவர், கார்ட்டூன்கள் போட்டவர் பாரதியார்.
http://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html
குடிமல்லம் லிங்கத்தை முதலில் கண்டு எழுதிய
ஆனந்த குமாரசாமி போன்றோர் பாரதிக்கு முதலிலேயே
பாரதமாதா என்ற கட்டுரை, சிறுகதை எழுதினார்கள். 1907-ல்
ஆனந்த குமாரசாமி இந்தியாவின் சுதந்திரம் நிச்சயம்
என்று பாரதமாதா பற்றி கல்கத்தா ரிவ்யூ பத்திரைகையில்
எழுதியுள்ளார்.
மேப் தொழில்நுட்பம் இந்து மதத்தார் எவ்வாறு
உள்வாங்கினர்? காசியில் 1930களில்
பாரதமாதா கோவில் பளிங்குக்கல்லில்
இந்தியா வரைபடத்துடன் கட்டப்பட்டது.
காசியின் மிக முக்கியமான கோவில்களில்
இன்று பாரதமாதா கோவிலும் ஒன்று.
இன்னும் 5 பங்கு செய்திகள் சேகரித்தேன்.
சில குழுக்களில் எழுதியுள்ளேன்.
தொகுத்து எழுதணும்.
ஒருமுறை சான் பிரான்சிஸ்கோ நகரில் பஞ்சாபியர்
‘கதர் (ghadar) மூவ்மெண்ட் என்னும் பஞ்சாபியர் இயக்கம்
நடந்த சில இடங்களைப் பார்த்தோம்.
http://www.sikh-history.com/sikhhist/events/ghadr.html
அப்போது பஞ்சாபியர் வெளியிட்ட நூல்களை
போஸ்டர்களை பிரிட்டிஷார் தடை செய்தனர்;
பஞ்சாபில் கொலை செய்தனர். ‘கதர் இயக்க்ம்
நிறுத்தப்பட்டது. வெளிநாட்டுப் பணம், அறிவுரை,
எழுச்சி பஞ்சாபில் ‘கதர் இயக்கம்.
‘கதர் இயக்கம் சான் பிரான்சிஸ்கோ நகரில்
பாரத மாதாவை வெளியிட்டது. வெள்ளை மாது,
அவளது புரிகுழல் காற்றில் அலையலையாய்
பஞ்சாப், இந்தியா முழுக்க லேடி ஆஃப் லிபர்ட்டி
வியாபித்திருப்பாள். அரிய பாரதமாதா அவள்.
Bugle - ஊதுகுழல் வாசித்து சுதந்திர கீதம்
பாடுபவள். படம் தரணும். 1915 என்பதாக நினைவு.
‘கதர் இயக்கமும், ஈழப் புலிகள் இயக்கமும்
ஒப்புநோக்கி ஆராயப் பட்டுள்ளனவா என்று
பார்க்கவேண்டும்.
ஈழப் புலிகள் இயக்கம் தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தியது, வெளிநாட்டு ஈழத் தமிழர்
நிதி, அறிவுரை, உதவி, ... இருந்தது.
இனி எவ்வழியில் கனடா, ஐரோப்பா, ...
வெளிநாடுகளில் வாழும் ஈழவர் உதவுவர்,
ஈழ விடுதலை, உரிமை பெறல், வதைமுகாம்கள்
மூடல், ... நடக்குமா? என்று காலம் சொல்லும்.
நா. கணேசன்