குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
பரிமேலழகர் கூற்றின்படி:
Couplet 550
By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain
இது தவறு என்று நாமக்கல் கவிஞர் காட்டியுள்ளார்கள்.
இணையத்தில் இக்குறள் (550) தொடர்பான என் மடல்கள் இருக்கும்.
குறளின் சமண வழியை நாகரிகமான அரசுகள்
தேர்ந்து வருவது நன்று.
நா. கணேசன்
3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க பேரவையில் தீர்மானம்
Dinamani:
First Published : 30 Aug 2011 11:23:37 AM IST
Last Updated : 30 Aug 2011 11:27:41 AM IST
சென்னை, ஆக.30: ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் மரண தண்டனையை ஆயுள்
தண்டனையாகக் குறைக்கும்படி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவருவதாக
முதல்வர் தெரிவித்தார். பேரவையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம்
ஒருமனதாக நிறைவேறியது. கருணை மனுக்களை பரிசீலித்து குடியரசுத் தலைவர்
நடவடிக்கை எடுக்கும்படி இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பேரவைத்
தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்
என்று உடனே தெரிவிக்கப்பட்டது.
தூக்கு தண்டனை என்பது தமிழக மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக
பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
Violence begets violence. அன்பிற்கு எல்லோரும் வாய்ப்புத்தர வேண்டும்.
வேண்டும் போது மட்டுமல்ல!
க.>
2011/8/30 N. Ganesan <naa.g...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Vijayaraghavan
On Aug 30, 4:25 pm, K R A Narasiah <narasiah...@gmail.com> wrote:
> In this connection pl see my letter in The Hindu in this linkhttp://www.thehindu.com/opinion/letters/article2406858.ece
> narasiah
>
> 2011/8/30 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
> > எல்லோருமே செந்தண்மை பூண்டு ஒழுகினால் ‘துன்பவியல்’ ஏன் வருகிறது?
>
> > Violence begets violence. அன்பிற்கு எல்லோரும் வாய்ப்புத்தர வேண்டும்.
> > வேண்டும் போது மட்டுமல்ல!
>
> > க.>
>
> > 2011/8/30 N. Ganesan <naa.gane...@gmail.com>:
> > > திருக்குறள் மரணதண்டனையை விலக்கும்
> > > வழியைக் காட்டும் ஒளிவிளக்கு. நாகரீகமான
> > > நாடுகள் யாவும் மரண தண்டனையை விலக்கி
> > > வருவது வள்ளுவருக்கு உவப்பான வளர்ச்சி.
>
> > > குறள் 550
> > > கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
> > > களைகட் டதனொடு நேர்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
(இது என் தனிப்பட்ட கருத்து)
தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர் அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolution.html
இரா.பா,
சென்னை2011/8/30 N. Ganesan <naa.g...@gmail.com>
திருவள்ளுவர் சமண சமயம் சார்ந்தவர் என்று விளக்கி
எழுதும்போது குறள் 550-ன் பொருளை உணர்ந்து
எழுதியவர் நாமக்கல் கவிஞர் என்று பல ஆண்டுகளுக்கு
முன்னமே குறிப்பிட்டுள்ளேன்.
On Aug 31, 6:53 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/31 Banukumar Rajendran <banukuma...@gmail.com>
>
> > (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> > தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> > ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> > அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>
> >http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...
>
> > இரா.பா,
> > சென்னை
>
ஒருகண்ணுக்கு மறுகண் வாங்குவது என்பது போன்றது
தூக்குதண்டனை. அதை எடுத்துவிட்டு மற்ற தண்டனைகள்
- கடுங்காவல் - வைக்கலாம்.
நா. கணேசன்
> > 2011/8/30 N. Ganesan <naa.gane...@gmail.com>
ஒருகண்ணுக்கு மறுகண் வாங்குவது என்பது போன்றது
தூக்குதண்டனை. அதை எடுத்துவிட்டு மற்ற தண்டனைகள்
- கடுங்காவல் - வைக்கலாம்.
நா. கணேசன்
On Aug 31, 7:01 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/31 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > ஒருகண்ணுக்கு மறுகண் வாங்குவது என்பது போன்றது
> > தூக்குதண்டனை. அதை எடுத்துவிட்டு மற்ற தண்டனைகள்
> > - கடுங்காவல் - வைக்கலாம்.
>
> > நா. கணேசன்
>
> பாவம்... குத்த முடியாம போச்சா ஆனைக்கு? :)
>
எதைக் குத்தணும்? ‘ஒன்றாக நல்லது கொல்லாமை’
என்னும் வள்ளுவர் தூக்குதண்டனை கொடுக்க வேண்டும்
என்று சொல்லவில்லை. நாமக்கல் கவிஞர் விளக்கம்
பாருங்க.
நா. கணேசன்
தனிமனித நீதியும், ராஜநீதி / நாட்டுநீதியும் தனித்தனி. வள்ளுவர்
சொன்னதெல்லாம் தனிமனிதனுக்கு.
விஜயராகவன்
எதைக் குத்தணும்? ‘ஒன்றாக நல்லது கொல்லாமை’
என்னும் வள்ளுவர் தூக்குதண்டனை கொடுக்க வேண்டும்
என்று சொல்லவில்லை. நாமக்கல் கவிஞர் விளக்கம்
பாருங்க.
நா. கணேசன்
உலகுக்கே பிற உயிர்கட்கு
தீங்கு செய்யாமையைப் போதித்த சமணர் வழிவந்த
திருக்குறள் மரணதண்டனையை விலக்கும்
வழியைக் காட்டும் ஒளிவிளக்கு. நாகரீகமான
நாடுகள் யாவும் மரண தண்டனையை விலக்கி
வருவது வள்ளுவருக்கு உவப்பான வளர்ச்சி.
குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
பரிமேலழகர் கூற்றின்படி:
Couplet 550
By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain
இது தவறு என்று நாமக்கல் கவிஞர் காட்டியுள்ளார்கள்.
On Aug 31, 7:49 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> இது ராமன் பேசும் வார்த்தை. கிட்கிந்தா காண்டம், பாடல் 3. (அடுத்தது ராமன்
> மாட்னான். அவனைப் போட்டு நாலு சாத்து சாத்துங்க. ஆனா சமணத்திலும் ராமியாணம்
> உண்டு. அதை நினச்சு, ஓம் நம சித்தானம் சொல்லி விட்டுடுங்க...ராமனே சமணன்
> தானே?)
>
ஹிந்து ராமாயணத்தில் ராமன் அசைவன்,
சமண ராமாயணத்தில் ராமன் சைவன்.
>நாமக்கல் கவிஞர் உரையும் என்னிடம் இருக்கிறது ஐயா. >கொலையிற் கொடியாரை பாவுக்கு
>அவர் இந்த விளக்கத்தையா சொல்லியிருக்கிறார்?
என்ன உரை சொல்கிறார் நாமக்கல் கவிஞர்?
நானே தட்டெழுதி கொடுத்தது இணையத்தில் இருக்கும்.
இல்லைன்னா, நீங்க தரலாமே.
நா. கணேசன்
> --
குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
> இது ராமன் பேசும் வார்த்தை. கிட்கிந்தா காண்டம், பாடல் 3. (அடுத்தது ராமன்ஹிந்து ராமாயணத்தில் ராமன் அசைவன்,
> மாட்னான். அவனைப் போட்டு நாலு சாத்து சாத்துங்க. ஆனா சமணத்திலும் ராமியாணம்
> உண்டு. அதை நினச்சு, ஓம் நம சித்தானம் சொல்லி விட்டுடுங்க...ராமனே சமணன்
> தானே?)
>
சமண ராமாயணத்தில் ராமன் சைவன்.
என்ன உரை சொல்கிறார் நாமக்கல் கவிஞர்?
>நாமக்கல் கவிஞர் உரையும் என்னிடம் இருக்கிறது ஐயா. >கொலையிற் கொடியாரை பாவுக்கு
>அவர் இந்த விளக்கத்தையா சொல்லியிருக்கிறார்?
நானே தட்டெழுதி கொடுத்தது இணையத்தில் இருக்கும்.
இல்லைன்னா, நீங்க தரலாமே.
பைங்கூழுக்கு நடுவேயிருந்து பிடுங்கிய களையை வேறொரு பாத்தியில் நட்டு நீர்பாய்ச்சி, எருவிட்டு வளர்ப்பார்களா? அல்லது அப்படியே வரப்புக்கு வெளியே தூக்கி எறிவார்களா? அப்படித் தூக்கி எறியப்படும் களைப்பயிர் என்னவாகும்?
On Aug 31, 8:10 am, Madhurabharati <madhurabhar...@gmail.com> wrote:
> 2011/8/30 N. Ganesan <naa.gane...@gmail.com>
வணக்கம்.
இக்குறளில், சூட்சுமமே கட்டுதல் என்ற சொல்லில்
வள்ளுவர் வைத்துள்ளார் எனக் கருதுகிறேன்.
கட்டல் என்பதைத் தமிழ்ச் சொல்லாகப் பார்த்தால்
நாமக்கல்லார் உரை பொருள் வருகிறது. கட்டு
(மாடு கட்டுதல், தாலி கட்டுதல், கட்டுப்பாடு ... ) போல.
ஆனால், கட்டல் என்பதை இந்தோ-ஐரோப்பியச்
சொல்லாக (VaLLuvar's word, kaTTa in KuRaL 550,
as a cognate with IE words like "cut" in English) பார்த்தால்
வெட்டு, நீக்கு, கொல் என்ற பொருள் வரும்.
கர்த்தரி (கத்தரி) -rt- will turn to -T- in Prakrit.
அன்புடன்,
நா. கணேசன்
கட்டல் என்பதைத் தமிழ்ச் சொல்லாகப் பார்த்தால்
நாமக்கல்லார் உரை பொருள் வருகிறது. கட்டு
(மாடு கட்டுதல், தாலி கட்டுதல், கட்டுப்பாடு ... ) போல.
ஆனால், கட்டல் என்பதை இந்தோ-ஐரோப்பியச்
சொல்லாக (VaLLuvar's word, kaTTa in KuRaL 550,
as a cognate with IE words like "cut" in English) பார்த்தால்
வெட்டு, நீக்கு, கொல் என்ற பொருள் வரும்.
கர்த்தரி (கத்தரி) -rt- will turn to -T- in Prakrit.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2011/8/31 N. Ganesan <naa.g...@gmail.com>> இது ராமன் பேசும் வார்த்தை. கிட்கிந்தா காண்டம், பாடல் 3. (அடுத்தது ராமன்ஹிந்து ராமாயணத்தில் ராமன் அசைவன்,
> மாட்னான். அவனைப் போட்டு நாலு சாத்து சாத்துங்க. ஆனா சமணத்திலும் ராமியாணம்
> உண்டு. அதை நினச்சு, ஓம் நம சித்தானம் சொல்லி விட்டுடுங்க...ராமனே சமணன்
> தானே?)
>
சமண ராமாயணத்தில் ராமன் சைவன்.அதாவது, அசைவ அரசன்னா தூக்கு தண்டனை கொடுக்கலாம்; சைவன்னா கூடாதா! சமண ராமாயணத்தில் ராமன் சைவன்? செம்ம ஆக்ஸிமொரான் தலைவரே!சமண ராமாயணத்து ராமன் ராவணனை என்ன பண்ணினான்?
என்ன உரை சொல்கிறார் நாமக்கல் கவிஞர்?
>நாமக்கல் கவிஞர் உரையும் என்னிடம் இருக்கிறது ஐயா. >கொலையிற் கொடியாரை பாவுக்கு
>அவர் இந்த விளக்கத்தையா சொல்லியிருக்கிறார்?
நானே தட்டெழுதி கொடுத்தது இணையத்தில் இருக்கும்.
இல்லைன்னா, நீங்க தரலாமே.
கொலை செய்யும் பாதகர்களை அரசன் அப்புறப்படுத்தி விடுவது, பயிர்களைப் பாதுகாக்கக் களையெடுப்து போலக் குடிகளைப் பாதுகாக்க வேண்டும்.
நாமக்கல்.அப்புறப்படுத்தி விடுவது என்றால் நாடுகடத்திவிடுவது என்பீர்கள் நீங்கள். அப்படியனால் உவமை பிழைபடுகிறது. பயிர்களைப் பாதுகாக்கக் களை எடுப்பது போல. களை பிடுங்குதல்னா என்ன அர்த்தம்? பிடுங்கின களையை இன்னொரு தூரக்க வயலில் நட்டு உரம் போட்டு வளக்கணும்னு அர்த்தமா?--
அன்புடன்,
ஹரிகி.
--
--
மிந்தமிழ் மட்டுறுத்தினர் இது சம்பந்தமான விவாதங்களை வளர்க்க
விரும்பவில்லை. அதனால் பேர், கட்சி இல்லாமல் சில பொது பிரின்சிபிள்களை
மட்டும் முன் வைக்கிறேன்.
தனிமனித நீதியும், அரசு நீதியும் வேற.
அரசு ஆயுத வன்முறையில் இயங்குகிரது ( போலீஸ், ராணுவம், லதிசார்ஜ்,
தூக்குதண்டனை முதலியவை) , அதனால் ஏன் தனிமனிதர்களும் வன்முறையில் இயங்கக்
கூடாது என்பது எந்த நாட்டிலும் செல்லாது. ஒரு நாட்டில் வன்முறைகளின்
ஏகபோகம் அரசாங்கத்திடந்தான் உள்ளது.
தனிமனிதன் நாட்டு சட்டத்துள்தான் இயங்குகிறான். அரசாங்கமும் நாட்டு
சட்டத்திற்க்குள்ளும், சர்வதேச கையெழுதிடப்பட்ட ஒப்பந்தத்திலும் தான்
இயங்குகிறது.
மனித வெடிகுண்டுக்கு இரண்டு பேட்ரி வாங்கிக் கொடுத்தவனுக்கு ஏன் மரண
தண்டனை என கேட்கிறீர்கள்.
எந்த நாகரீக நாடு சட்டத்திலும் குற்றங்கள் பலவிதம்.
குற்றம் இழப்பது ஒரு வகை குற்றம்
குற்றத்திலிருந்து லாபம் அடைவது மற்றொரு குற்றம்
குற்றத்தை ஊக்குவிப்பது இன்னொரு வகை.
குற்றத்தை கூட்டாக செய்வது இன்னொரு வகை. இதை சதி என கூறலாம்,
ஆங்கிலத்தில் கன்ஸ்பிரசி.
பொதுவாக நீதிபதிகளுக்கு சதி / கான்ஸ்பிரசி மிகப்பெரிய குற்றமாக உள்ளது,
அதனால் ஒரு சதியில் உள்ள அனைவரும் ஒரே தளத்தில் வைக்கப் பட்டு , ஒரே
கடும் தண்டனைக்கு ஆளாக்கப் படுகின்றனர். பொதுவாக போலீசார் கேஸ்களை
நீதிபதியின் முன் வைக்கும்போது, அதை சதி/ கான்ஸ்பிரசியாகா பிரயத்னம்
செய்வார்கள் , ஏனெனில் ஜட்ஜுகள் கான்ஸ்பிரசிக்கு மிக கண்டிப்பான
தண்டனைகளை வழங்குபவர்.
உதாரணமாக , ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தி விட்டு ஓடுகிறார், அது
உங்களுக்கு தெரியும், அப்படி இருந்தும் நீங்கள் தப்புபவருக்கு ரெயில்
டிகட் வாங்கிக் கொடுத்தால், போலீஸ் பர்வையில் நீங்களும் ஒரு சதி /
கான்ஸ்பிரசியில் இருக்கின்றீர்கள். சதியில் உள்ள அனைவருக்கும் ஆள் /
பொருள் சேதத்திற்க்கு ஏற்றவாரு தண்டனை கிடைக்கும். உங்கள் "பங்கு"
சிறிதாக இருக்கலாம், பெரிதாக இஉக்கலாம். நீங்கள் நான் ஒருவருக்கு டிகட்
தானே வங்கிக் கொடுத்தேன், யாரையும் கத்தியால் லுத்தவில்லை என்றால்,
நீதிபதிகள் முன் எடுபடாது.
சட்டம்/ நீதி என்ன என் அறிந்து கொள்ளுங்கள்.
தனிமனிதனையும், அரசாங்கத்தையும் ஒரே தளத்தில் எடை போடாதீர்கள்.
வன்முறைக்கு தனிமனிதனுக்கு உரிமை இல்லை, அரசாங்கத்திற்க்கு உரிமை உண்டு.
இன்னும் 1000 வள்ளுவர், புத்தர், காந்தி வந்து போனாலும், இந்த உண்மைகள்,
உலக நியதிகள் மாறாது.
விஜயராகவன்
On Aug 31, 2:51 pm, "Neduchezhian T. Chezhian" <tamilthi...@gmail.com>
wrote:
> <banukuma...@gmail.com>எழுதியது:
> (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>
> http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...
>
> இரா.பா,
> சென்னை
>
> 31 ஆகஸ்ட், 2011 2:34 pm அன்று, Banukumar Rajendran
> <banukuma...@gmail.com>எழுதியது:
>
>
>
> > (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> > தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> > ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> > அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>
> >http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...
>
> > இரா.பா,
> > சென்னை
>
> > 2011/8/30 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
அரசனுக்கு என்று தனியே நீதியுண்டு. அதில் கொடியவர்களுக்கு மரண தண்டனை அனுமதியுண்டு. அரசன் தண்டனை கொடுத்தாலும், அவன் மனதில் வஞ்சமோ, பகையோ இருப்பதில்லை. இதனால் அரசனுக்கு ஏதும் பாதிப்பில்லை.
குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
>
> பரிமேலழகர் கூற்றின்படி:
> Couplet 550
> By punishment of death the cruel to restrain,
> Is as when farmer frees from weeds the tender grain
>
> இது தவறு என்று நாமக்கல் கவிஞர் காட்டியுள்ளார்கள்.
> இணையத்தில் இக்குறள் (550) தொடர்பான என் மடல்கள் இருக்கும்.
> குறளின் சமண வழியை நாகரிகமான அரசுகள்
> தேர்ந்து வருவது நன்று.
>
> நா. கணேசன்
>
சில புழுக்கள், பூச்சிகள் களைகளின்
இலைகளை தின்று கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
அவற்றை வளர்ப்பது களைகளைக் கட்டுப்பாடு செய்யும். களைகளை மாத்திரம்
கட்டுக்குள் வைத்திருக்கும் இயற்கை வேளாண்மைப் பொருள்களும் உள்ளன.
ஒறுத்தல் என்றுதான் வள்ளுவர் சொல்கிறார், எளிதில் கொல்லுதல் என்று சொல்லி
இருக்கலாமே.
நா. கணேசன்
If this is the meaning by Valluvar, he would have
kuRaL 550 this way:
"கொலையில் கொடியாரை *வேந்துகொல்லல்* பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்"
OTOH, Valluvar is very careful in sculpting his kuRaL:
குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
oRuththal = punishing (& not killing).
Any farmer knows the weeding of plants is NOT killing,
If weeds are killed, why the weeds keep coming back?
N. Ganesan
ஒறுத்தல் என்றுதான் வள்ளுவர் சொல்கிறார், எளிதில் கொல்லுதல் என்று சொல்லி
இருக்கலாமே.
On Aug 31, 5:37 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
On Aug 31, 8:45 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/31 N. Ganesan <naa.gane...@gmail.com>
Hariki,
I've mentioned that I don't have hatred on Parimelazakar to you
before.
It is just your story building.
Parimelazakar was dead for 700 years, what is the veRuppu I have for
him?
Many pulavar-s have shown the mistakes in Pari.'s commentary.
I've said it is because of the times in which he lived.
It is a time when Islamic sultans' devastated South India,
and Hindu nationalism was outpouring. Many Tamil stories
were sanskritized, and Vijayanagar empire was born.
See Sankaracharya's stories built from Periyapuranam myths.
The Jaina heritage of Valluvar was getting switched to Hindu
commentary. In this project, Parimelazakar was a leader.
BTW, how is Manickavasakar is from 3rd century theory?
N. Ganesan
If this is the meaning by Valluvar, he would have
kuRaL 550 this way:
"கொலையில் கொடியாரை *வேந்துகொல்லல்* பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்"
Any farmer knows the weeding of plants is NOT killing,
Parimelazakar times are the time when Jaina works on Tamil
grammar get increasingly assigned to Agastya as the dsiciple
of Siva learing Tamil.
On Aug 31, 5:33 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/31 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > எதைக் குத்தணும்? ‘ஒன்றாக நல்லது கொல்லாமை’
> > என்னும் வள்ளுவர் தூக்குதண்டனை கொடுக்க வேண்டும்
> > என்று சொல்லவில்லை. நாமக்கல் கவிஞர் விளக்கம்
> > பாருங்க.
>
> > நா. கணேசன்
>
> கதை விடறதுக்கும் அளவு வேணும். ஒன்றாக நல்லது கொல்லாமை என்ற குறள் எந்த
> அதிகாரத்தில் வருகிறது? கொல்லாமை என்ற அதிகாரம் தூக்கு தண்டனையைப் பற்றியா
> பேசுகிறது? தொள்ளக் காதன் மாட்டினா சோக்கா தோடு போட்றார்பா கணேசரு!
>
> அந்தக் கொல்லாமை, புலால் மறுத்தலுடன் தொடர்புடையது. துறுவறவியலில் உள்ளது. பிற
> உயிர்களைக் கொல்லாமல் இருத்தல் என்ற தீம் உடையது. கொலையிற் கொடியாரை குறளோ,
> செங்கோன்மையைப் பற்றிப் பேசுகிறது. (ஓர் இயலில் உள்ளது *எல்லாமே* இன்னொரு
> இயலுக்குப் பொருந்தாது என்பது என் கருத்தன்று. ஆனால், துறவியர்
> கடைப்பிடிப்பதற்காகச் சொன்னது, *அத்தனையும்* அரசனுக்குப் பொருந்தாது்
> பொருத்தவும் கூடாது. ஒரு சில பொருந்தலாம். இதைக் கொள்ளலாம், இதைத் தள்ளலாம்
> என்று தேர்ந்தெடுக்கத்தான் அறிவும் ஆன்றோர் துணையும் தேவைப்படுகிறது.)
>
அப்படீன்னா வள்ளுவர் கொல்லாமை, புலால் உண்ணாமை, ... இவற்றையெல்லாம்
துறவிகட்கு மாத்திரமா சொல்லியிருக்கார்? சமணர்களைப் பார்ப்போம்.
நா. கணேசன்
> அரசன் கொல்லக்கூடாதுன்னா, சண்டைக்கு எப்படிப் போவான்? போரில் என்ன செய்வான்?
> அங்க என்ன பொருந்துமோ அது இங்க பொருந்தும். (இது, தலைப்பில் உள்ள செய்தியை
> ஒட்டியது அன்று. அதைப் பற்றி எனக்குக் கருத்தில்லை.)
>
> நாமக்கல் கவிஞர் உரையும் என்னிடம் இருக்கிறது ஐயா. கொலையிற் கொடியாரை பாவுக்கு
> அவர் இந்த விளக்கத்தையா சொல்லியிருக்கிறார்?
>
கணேசரே
ஸ்ரீபால் சென்னை போலீஸ் கமிஷனார இருந்தார். அவர் சமணர். அதனால் அவர்
காலத்தில் போலீஸ்காரங்க சாதுக்களாக மாறிவிட்டார்களா??
போலீஸ் உடுப்பு போட்டால், அதன் லாஜிக் படி செல்ல வேண்டும்.
காலை ஆல் இந்திய ரேடியோவில் ஸ்ரீபால் சமணத்தைப் பற்றி சில நேரம்
பேசுவார். அவர் போலீஸ் உடுப்பு போட்டதால் சமணத்தை துறந்து விட்டார் என
சொல்ல முடியாது.
விஜயராகவன்
Was Sripal an "encounter" specialist then? I don't think
he was a staunc advocate of capital punishment.
NG
On Aug 31, 5:51 am, "Neduchezhian T. Chezhian" <tamilthi...@gmail.com>
wrote:
> அன்பு நண்பர் பானுக்குமார் இராஜேந்திரன் அவர்களுக்கு, வணக்கம்.
> தங்களின் கருத்து மறுப்பின்றி ஏற்கப்படவேண்டியது என்பதில் இருவேறு கருத்தில்லை.
> இந்திய அமைதிப்படை என்ற பெயரில் அமளிப்படையாக செய்த பாலியல் வன்முறைகள்,
> பாலியல் வல்லுறவுகள் குறித்து அந்தக் காலத்தில இந்தியா டு டே மிக விரிவாக
> வெளியிட்டுள்ளது. அப்போது பேராளிகள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் சுட்டுக்
> கொல்லப்பட்டார்கள் என்பது உலகம் அறிந்த செய்தியாகும். இந்தக் கொடுமைகளுக்குப்
> பொறுப்பேற்ற வேண்டியது தலைமை அமைச்சராய் இருந்த இராஜீவ் காந்தி என்பதை யாரும்
> ஒதுக்கித் தள்ள முடியாது. இராஜீவ் காந்தி தவறு செய்தார் என்பதை உணர்ந்தால்
> அதற்குக் கிடைத்தத் தண்டணையாகத்தான் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட மரணத்தைக்
> கருதவேண்டும். இந்த நோக்கில் இராஜீவ் காந்திக்கு மரணத்தை ஏற்படுத்த
> உதவியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதுதான்
> முறையாகும். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானமும்
> மிகதுர்திஷ்ட வசமானது என்பதும் பொருத்தமுடையதுதான்.
> மனித வெடிகுண்டுக்கு இரண்டு பேட்ரி வாங்கிக் கொடுத்தான் பேரறிவாளன் என்பதற்காக
> தூக்குத் தண்டணை என்றால், 1,50,000 இலட்சம் தமிழீழ மக்களைக் கொல்ல ஐ.நா. தடை
> செய்த கொத்துக் குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் இலங்கை இராணுவத்திற்குச்
> சப்ளை செய்த இந்திய நாட்டின் முப்படைகளின் தலைவர் குடியரசு தலைவருக்கும்,
> இந்திய தலைமையமைச்சருக்கும், இராணுவ அமைச்சகத்திற்கு பொறுப்பு வகித்தவருக்கும்
> என்ன தண்டணை கொடுக்கலாம் என்பதைச் சிந்திக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்றும்
> எண்ணலாம். இலங்கை இராணுவம் நடத்திய கொலைகளுக்காக இராஜபக்சேக்கு உலகம் கண்டனம்
> தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா கண்மூடிக் கொண்டு கபட நாடகம்
> ஆடுகிறது. கண்டித்தால் இலங்கை சீனா பக்கம் சாய்ந்துவிடும் என்று சால்சாப்பு
> சொல்கிறது. எல்லாவற்றையும் சிந்திக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்....
>
> read more »
>
> - முனைவர் தி.நெடுஞ்செழியன்
>
மலரினும் மெல்லி துணர்வு சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.
- ஹரிகி குறள்
> > பரிமேலழகர் கூற்றின்படி:
> > Couplet 550
> > By punishment of death the cruel to restrain,
> > Is as when farmer frees from weeds the tender grain
If this is the meaning by Valluvar, he would have
kuRaL 550 this way:
"கொலையில் கொடியாரை *வேந்துகொலல்* பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்"
- பரிமேலழகர் கூற்றின்படி குறள்
இக்குறளில் உள்ள வள்ளுவர் உள்ளம் காட்டுவது
நாமக்கல் கவிஞர் உரை ஆகும். அவ்வழியை
தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுப்பது
மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துக்கிறது.
நா. கணேசன்
> 31 ஆகஸ்ட், 2011 2:34 pm அன்று, Banukumar Rajendran
> <banukuma...@gmail.com>எழுதியது:
> (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>
> http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...
>
> இரா.பா,
> சென்னை
>
> 31 ஆகஸ்ட், 2011 2:34 pm அன்று, Banukumar Rajendran
> <banukuma...@gmail.com>எழுதியது:
>
>
>
> > (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> > தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> > ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> > அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>
> >http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...
>
> > இரா.பா,
> > சென்னை
>
> > 2011/8/30 N. Ganesan <naa.gane...@gmail.com>
> >> ஒருமனதாக நிறைவேறியது. கருணை மனுக்களை பரிசீலித்து குடியரசுத் தலைவர்- Hide quoted text -
நாமக்கல் கவிஞ்ர் உரைக்கு வள்ளுவர் குறள் எழுதியிருக்கிறார் என்று
தெரிகிறது. ;-) வருங்காலத்தில் வரப்போவோர் தரப்போகும்
விளக்கங்களுக்கெல்லாம் குறள் எழுதியிருக்கக் கூடிய திறன் வள்ளுவருக்கு
மட்டுமே கூடும்.
விவசாயிகள் விளைநிலத்தில் இருந்து களை எடுத்து தோட்டத்தில் நட்டு
சோலையாக்குவது போல் மன்னர்கள் கொலை பாதகர்களை மக்களிடத்திருந்து பாசத்தோடு
பற்றி போஷித்து பராமரித்து சகல வசதிகளோடும் வாழ வைக்க வேண்டும் என்ற
நாமக்கல் கவிஞரின் விளக்கம் விளங்கிற்று.
--
ஆமாச்சு
அது எப்படி உங்களுக்கு தெரியும்?
அவ்வழியை
> தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுப்பது
> மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துக்கிறது.
அது எப்படி உங்களுக்கு தெரியும்?
விஜயராகவன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நாம் இதில் உள்ள எல்லா விவரங்களையும், விஷயங்களையும், சிக்கல்களையும்
தீவிரமாக விவாதித்தால், இந்த குழுவின் நோக்கங்களை விட்டு எங்கோ சென்று
விடுவோம். அதனால் நீங்கள் இங்கும், முன்னும் சொன்ன பாயிண்டுகளை நான்
தொடவில்லை.
ஒரே பாயிண்டு மட்டும் உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன். ராஜீவ்
மட்டும் இல்லை, பல அப்பாவி தமிழர்களும் மரணமடைந்தனரே, இறக்காமல்
பிழைத்தவர்கள் வாழ்க்கையை சரியாக நடத்தமுடியாமல் தவிக்கின்றனரே,
இதெல்லாம் உங்கள் கவனத்திற்க்கு எட்டவில்லை. நீதி ராஜீவுக்கு மட்டும்
அல்ல, உயிரிழந்த, அல்லது கொடுமையாக காயம் ஆன எல்லோருக்கும். ஏன் தமிழன்
வாழ்வு என்றால், நீதி இல்லாமல் இளக்காரமாக போய் விட்டது.
விஜயராகவன்
On Aug 31, 5:59 pm, "Neduchezhian T. Chezhian" <tamilthi...@gmail.com>
wrote:
> 31 ஆகஸ்ட், 2011 8:53 pm அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:
இந்தியத்தமிழரை நினைக்கும்போது சற்று இலங்கைத்தமிழரின் இன்னல்களையும்
நினைந்து பார்க்கவேண்டும்!
அது சரி. 30 வருடங்களாக அங்கு சென்ற கவனத்தால் , அங்கு நடந்த சம்பவங்களை
இம்மியும் மாற்ற முடியவில்லை. அதே சமயம், அந்த தோல்விகளின் காரணங்களால்
தமிழ்நாட்டில் நீதி சரியக்கூடாது.
விஜயராகவன்
> செங்கோன்மையைப் பற்றிப் பேசுகிறது. (ஓர் இயலில் உள்ளது *எல்லாமே* இன்னொருஅப்படீன்னா வள்ளுவர் கொல்லாமை, புலால் உண்ணாமை, ... இவற்றையெல்லாம்
> இயலுக்குப் பொருந்தாது என்பது என் கருத்தன்று. ஆனால், துறவியர்
> கடைப்பிடிப்பதற்காகச் சொன்னது, *அத்தனையும்* அரசனுக்குப் பொருந்தாது்
> பொருத்தவும் கூடாது. ஒரு சில பொருந்தலாம். இதைக் கொள்ளலாம், இதைத் தள்ளலாம்
> என்று தேர்ந்தெடுக்கத்தான் அறிவும் ஆன்றோர் துணையும் தேவைப்படுகிறது.)
>
துறவிகட்கு மாத்திரமா சொல்லியிருக்கார்? சமணர்களைப் பார்ப்போம்.
I've mentioned that I don't have hatred on Parimelazakar to you
before.
It is just your story building.
On Aug 30, 9:29 am, Thevan <apthe...@gmail.com> wrote:
> திருக்குறள் சமண மத கருத்துக்களை எதிரொலிக்கிறதா, அல்லது திருவள்ளுவர் சமண
> மதத்தை சார்ந்தவரா என்பதை பேராசிரியர்கள் விளக்க வேண்டும். ஏனெனில்
> திருவள்ளுவர் எந்த மதத்தையும் பற்றி எழுதவில்லை என்று நான்
> நம்பிக்கொண்டிருக்கிறேன். தயவுசெய்து விளக்குங்கள்.
>
சமணர்கள் திருவள்ளுவரைப் பற்றி எழுதி உள்ள நூல்களைப்
படித்துப் பாருங்கள். திருவள்ளுவருக்கு எந்த மதமும் இல்லை
என்பது தற்கால செக்யுலரிஸம்தானன்றி வேறில்லை.
---------------
’கட்டல்’ (குறள் 550) என்பதற்குக் கொல்லல் என்பது முதன்மைப்
பொருள் அன்று. சிறையில் அடைத்துக் கட்டி வைக்கலாம்தானே.
கால்கட்டு = திருமணம் அல்லவா? அப்புறப்படுத்தி சிறையில் அடைக்கலாமே.
ஒறுத்தல் என்றால் தண்டனை, சிறையில் அடைப்பது அல்லது நாடு கடத்துவது
என்றால் போதும்.
கொல்ல வள்ளுவர் சொன்னால் குறள் எப்படி இருக்கும்?
”கொலையிற் கொடியாரை வேந்துகொலல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்” என்றிருப்பாரே.
தமிழ்நாடு அரசவைக் கவிஞர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை உரை:
"550. கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட்டதனோடு நேர்.
பதவுரை: கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல்
பைங்கூழ் களை கட்டதனோடு நேர் = கொலை செய்யும்
கொடியவர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக்
களை பறிப்பதோடு ஒத்தது.
பொழிப்புரை: கொலை செய்யும் பாதகர்களை அரசன் அகற்றி
விடுவது, பயிர்களைக் களையெடுப்பதற்குச் சமானம்.
விளக்கம்: "வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்"
என்று வலிந்து பதங்களைச் சேர்த்து 'கொடியவர்களை
எல்லாம் கொன்ற்விடவேண்டும்" என்று பொருள் கொள்ளுவது
திருவள்ளுவர் கருத்துகளுக்கு முற்றிலும் விரோதமானது.
மேலும் தீவைப்பவர் , விஷம் கொடுப்பவர், ஆயுதங்களால்
கொலை செய்பவர், பிறர் மனைவியிடம் விபசாரம் செய்பவர்
ஆகிய இவர்களெல்லாம் கொன்றுவிடத்தக்க கொடியார்
என்று குறிப்பது திருக்குறளின் பெருமைக்குத் தீங்கானது.
கொலை செய்தவனைக் கொன்றுவிடுவதில் குற்றமில்லை
என்று சொல்லவும் கூசி 'கொன்றுவிடுதல்' என்பதைச் சொல்லாமல் 'ஒறுத்தல்'
என்று சொல்லுகிறார். 'ஒறுத்தல்' என்பது 'கொல்லுவது' என்பது அல்ல.
சமயோசிதம் போல் 'தண்டிப்பது' என்ற பொருளே தருவது. கொலைக்குக் கொலை
சரியான தண்டனை என்று சொல்லவும் கூசினார் என்பதை அனுமானிக்க
இடமிருக்கிறது. ஆதலால், 'வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்து' என்று
பதங்களைக் கூட்டிக் கொன்றுவிடத்தான் வேண்டும் என்று பொருள் கொள்ளுவது
திருவள்ளுவருடைய கருத்தாக இருக்க முடியாது. 'களையெடுப்பது' என்ற
உவமானத்திலும்கூட,
களைகளைப் பயிர்களுக்கிடையிலிருந்து அப்புறப்படுத்துவது
காரியமேயல்லால் அவற்றை அழிக்க வேண்டுமென்பது காரியமல்ல.
பிடுங்கி எறியப்பட்ட களை பயிரில்லாத வேறு இடத்தில்
விழுந்து அங்கே உயிரோடிருந்து விடுவதைப் பற்றிக் களைபறித்தவன்
கவலைப்பட மாட்டான்."
(பக். 290, திருக்குறள் - நாமக்கல் கவிஞர் உரை, 2004, பூம்புகார்
பிரசுரம்).
இன்றும், பல உலக நாடுகள் கொலை தண்டனையை
ரத்து செய்துவருகின்றன என்பது நல்ல செய்தி.
நாமக்கல் கவிஞர் சொல்வதுபோல் கொலையிற் கொடியாரைத்
தண்டிக்க/ஒறுத்தல் வேண்டும். மனிதகுல வளர்ச்சிக்கு
அதுவே உதவும்.
நா. கணேசன்
இன்றும், பல உலக நாடுகள் கொலை தண்டனையை
ரத்து செய்துவருகின்றன என்பது நல்ல செய்தி.
நாமக்கல் கவிஞர் சொல்வதுபோல் கொலையிற் கொடியாரைத்
தண்டிக்க/ஒறுத்தல் வேண்டும். மனிதகுல வளர்ச்சிக்கு
அதுவே உதவும்.
On Aug 31, 11:40 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2011/9/1 N. Ganesan <naa.gane...@gmail.com>
நாமக்கல் கவிஞரின் குறள் 550 பொழிப்புரை படித்துப்
பாருங்கள்:
[Begin Quote]
கொலை செய்தவனைக் கொன்றுவிடுவதில் குற்றமில்லை
என்று சொல்லவும் கூசி 'கொன்றுவிடுதல்' என்பதைச் சொல்லாமல் 'ஒறுத்தல்'
என்று சொல்லுகிறார். 'ஒறுத்தல்' என்பது 'கொல்லுவது' என்பது அல்ல.
சமயோசிதம் போல் 'தண்டிப்பது' என்ற பொருளே தருவது. கொலைக்குக் கொலை
சரியான தண்டனை என்று சொல்லவும் கூசினார் என்பதை அனுமானிக்க
இடமிருக்கிறது. ஆதலால், 'வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்து' என்று
பதங்களைக் கூட்டிக் கொன்றுவிடத்தான் வேண்டும் என்று பொருள் கொள்ளுவது
திருவள்ளுவருடைய கருத்தாக இருக்க முடியாது. 'களையெடுப்பது' என்ற
உவமானத்திலும்கூட,
களைகளைப் பயிர்களுக்கிடையிலிருந்து அப்புறப்படுத்துவது
காரியமேயல்லால் அவற்றை அழிக்க வேண்டுமென்பது காரியமல்ல.
பிடுங்கி எறியப்பட்ட களை பயிரில்லாத வேறு இடத்தில்
விழுந்து அங்கே உயிரோடிருந்து விடுவதைப் பற்றிக் களைபறித்தவன்
கவலைப்பட மாட்டான்."
[End Quote]
நா. கணேசன்
http://groups.google.com/group/mintamil/msg/e7156fc63693800c
கட்டல் என்பதற்குத் தமிழில் முதற்பொருள் கட்டுப்படுத்துதல்.
On Aug 31, 11:40 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2011/9/1 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
நாமக்கல் கவிஞரும் இலக்கணம், அன்வயம் புரிஞ்சவர்தான்.
அன்புடன்
நா. கணேசன்
நாமக்கல் கவிஞரின் குறள் 550 பொழிப்புரை படித்துப்
பாருங்கள்:
நடைமுறையில் கொலத்தண்டனை நீக்கினால்
அரசாங்கங்களுக்கு செலவு கூடும் என்பது யதார்த்தம்.
கொலையாளிகளை அவர்கள் ஆயுட்காலத்துக்கும்
சிறையில் வைத்துப் பாதுகாக்க வேண்டியுள்ள்தே.
செலவு கூடத்தான் ஆகும். என் செய்ய?
குறள் 550-ல் ஒறுத்தல், கட்டல் இரண்டு வினைச்சொற்களிலும்
கொல்லல் என்பது முதற்பொருள் இல்லை.
நா. கணேசன்
> --
>
> ஆமாச்சு
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.
வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் - அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துச் தக்கோரைக் காத்தல், பைங்கூழ் களை கட்டதனொடு நேர் - உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும். ('கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார்,கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை, இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப.இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.)

விவசாயிகள் விளைநிலத்தில் இருந்து களை எடுத்து தோட்டத்தில் நட்டு
> சோலையாக்குவது போல் மன்னர்கள் கொலை பாதகர்களை மக்களிடத்திருந்து பாசத்தோடு
> பற்றி போஷித்து பராமரித்து சகல வசதிகளோடும் வாழ வைக்க வேண்டும் என்ற
> நாமக்கல் கவிஞரின் விளக்கம் விளங்கிற்று.
மணக்குடவர்
கொடுமை செய்வாரைக் கொலையினாலே அரசன் ஒறுத்தல் குற்றமன்று. உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும்
On Sep 1, 12:15 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/9/1 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > விவசாயிகள் விளைநிலத்தில் இருந்து களை எடுத்து தோட்டத்தில் நட்டு
> > > சோலையாக்குவது போல் மன்னர்கள் கொலை பாதகர்களை மக்களிடத்திருந்து பாசத்தோடு
> > > பற்றி போஷித்து பராமரித்து சகல வசதிகளோடும் வாழ வைக்க வேண்டும் என்ற
> > > நாமக்கல் கவிஞரின் விளக்கம் விளங்கிற்று.
>
> "கொலைபாதகர்களை அரசன் தண்டனைக்கு உள்ளாக்கவேண்டும்"
>
> பச்சைகுழந்தைக்கும் தெரியகூடிய இக்கருத்தை சொல்ல ஒரு திருக்குறளை வள்ளுவர் ஏன்
> வேஸ்ட் செய்ய வேண்டும்?
>
> கொலைபாதகர்களை தண்டிக்கணும் என மொட்டையா என்ன தண்டனை என்பதை சொல்லாமல், எப்படி
> தண்டிக்கணும் என்பதை சொல்லாமல் வள்ளுவர் ஏன் இப்படி "மொட்டைதாத்தன் குட்டையில்
> விழுந்தான்" கணக்காக ஒரு குறளை சொல்லபோகிறார்?
>
> கொலைபாதகர்களை அரசன் களை எடுப்பது போல தயங்காமல் கொல்லவேண்டும் - இப்ப இந்த
> குறள் வலிமை பெறுகிறது.வள்ளுவர் என்ன தண்டனை, யாருக்கு அதை தரவேண்டும், எதனால்
> அது நியாயமாகிறது என்பதை தெளிவாக விளக்குகிறார்
தமிழ்ப் புலவர் செல்வன் உரை: ”கொலைபாதகர்களை அரசன் களை எடுப்பது போல
தயங்காமல் கொல்லவேண்டும்”
இதற்கு குறள் என்ன தெரியுமா?
”கொலையிற் கொடியாரை வேந்துகொலல் பைங்கூழ்
களைவெட் டலொடு நேர்”
வள்ளுவர் நுட்பமாக ஒறுத்தல், கட்டல் என்கிறார்.
------------
தங்கள் பார்வைக்கு:
மொட்டைத்தாத்தன் - அன்று.
தாதன் = தாசன், த, ச போலி.
நா. கணேசன்
> --
> செல்வன்
>
> கப்பலேறிப் போயாச்சு
> சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
> நட்டநடு ராவாச்சு
> நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
>
> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>
தமிழ்ப் புலவர் செல்வன் உரை: ”கொலைபாதகர்களை அரசன் களை எடுப்பது போல
தயங்காமல் கொல்லவேண்டும்”
இதற்கு குறள் என்ன தெரியுமா?
”கொலையிற் கொடியாரை வேந்துகொலல் பைங்கூழ்
களைவெட் டலொடு நேர்”

> 2011/9/1 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > விவசாயிகள் விளைநிலத்தில் இருந்து களை எடுத்து தோட்டத்தில் நட்டு
> > > சோலையாக்குவது போல் மன்னர்கள் கொலை பாதகர்களை மக்களிடத்திருந்து பாசத்தோடு
> > > பற்றி போஷித்து பராமரித்து சகல வசதிகளோடும் வாழ வைக்க வேண்டும் என்ற
> > > நாமக்கல் கவிஞரின் விளக்கம் விளங்கிற்று.
> "கொலைபாதகர்களை அரசன் தண்டனைக்கு உள்ளாக்கவேண்டும்"
> பச்சைகுழந்தைக்கும் தெரியகூடிய இக்கருத்தை சொல்ல ஒரு திருக்குறளை வள்ளுவர் ஏன்
> வேஸ்ட் செய்ய வேண்டும்?
> கொலைபாதகர்களை தண்டிக்கணும் என மொட்டையா என்ன தண்டனை என்பதை சொல்லாமல், எப்படி
> தண்டிக்கணும் என்பதை சொல்லாமல் வள்ளுவர் ஏன் இப்படி "மொட்டைதாத்தன் குட்டையில்
> விழுந்தான்" கணக்காக ஒரு குறளை சொல்லபோகிறார்?
> கொலைபாதகர்களை அரசன் களை எடுப்பது போல தயங்காமல் கொல்லவேண்டும் - இப்ப இந்த
> குறள் வலிமை பெறுகிறது.வள்ளுவர் என்ன தண்டனை, யாருக்கு அதை தரவேண்டும், எதனால்
> அது நியாயமாகிறது என்பதை தெளிவாக விளக்குகிறார்
தமிழ்ப் புலவர் செல்வன் உரை: ”கொலைபாதகர்களை அரசன் களை எடுப்பது போல
தயங்காமல் கொல்லவேண்டும்”
இதற்கு குறள் என்ன தெரியுமா?
”கொலையிற் கொடியாரை வேந்துகொலல் பைங்கூழ்
களைவெட் டுதலொடு நேர்”
On Sep 1, 12:23 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/9/1 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > தமிழ்ப் புலவர் செல்வன் உரை: ”கொலைபாதகர்களை அரசன் களை எடுப்பது போல
> > தயங்காமல் கொல்லவேண்டும்”
>
> > இதற்கு குறள் என்ன தெரியுமா?
> > ”கொலையிற் கொடியாரை வேந்துகொலல் பைங்கூழ்
> > களைவெட் டலொடு நேர்”
>
> அது தமிழ்புலவர்கள் மணகுடவர், மு.வ, ஜியு போப், பரிமேலலழகர் ஆகியோரது உரை:-)
> --
பாவம் வள்ளுவர். அவரை ஹம்முராபி ஆக்கிடாதீங்க.
http://en.wikipedia.org/wiki/Hammurabi
பலர் வேதத்தின் முக்கியமான இடங்களுக்கு தவறாப்
பொருள் சொல்லியிருப்பாங்க. பின்னர் உலகப் பல்கலைக்
கழகங்களில் சில தலைமுறை பொருளைப்
பார்த்ததால் விளங்கிவருகிறது. இன்னும் தமிழ்
இலக்கியங்கள் இன்னும் ஆயப்படவில்லை.
வள்ளுவர் உள்ளத்தை நாமக்கல்லார் பொழிப்புரையில்
காணமுடிகிறது.
நா. கணேசன்
> செல்வன்
>
> கப்பலேறிப் போயாச்சு
> சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
> நட்டநடு ராவாச்சு
> நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
>
> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>
> On Sep 1, 12:23 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> > அது தமிழ்புலவர்கள் மணகுடவர், மு.வ, ஜியு போப், பரிமேலலழகர் ஆகியோரது உரை:-)
பெரும்புலவர்கள் இவர்கள், செல்வன். ஸ்பெல்லிங், தாரகையார்
சொல்வதுபோல், சரியாக எழுதினால் அவர்களுக்கு நீங்கள்
தரும் மரியாதை.
இல்லையென்றால், தாதனை தாத்தன் ஆக்குவதுபோலாகும்.
வேறு பொருள் தந்துவிடும்.
அன்புடன்
நா. கணேச்ன
> --
>
> ஆமாச்சு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Sep 1, 12:53 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> அன்பின் கணேசன்,
>
> ஊருல நீங்க தண்னி கட்டியிருப்பீங்களே? தண்ணி கட்டுதல்னா வயல்ல தண்ணிய ஊத்தி அதை
> சிறைபிடிக்கனுமா?
>
> போர் கட்டுதல், மாடு கட்டல், வேட்டி கட்டுதல் இதிலே எல்லாம் கட்டி வச்சு
> பராமரிக்கறாங்களா?
>
ஆமாம். மாடு கட்டுதல், வேட்டி கட்டுதல் என்ற
பொருளில் தான் வள்ளுவர் களை கட்டுதல் என்கிறார்.
நா. கணேசன்
> விவசாயி களையை பிடுங்கி எறியும் போது அது கொலை கிடையாது. அது போல் அரசன்
> மரணதண்டனை விதிக்கும் போதும் அங்கு கொலை நடப்பதில்லை. அதனாலே தான் இந்த
> இரண்டையும் ஒப்புமை செய்கிறார்.
>
> ஊருக்கு வந்தீங்கன்னா யார் கிட்டையும் இந்த உரைய சொல்லீடாதீங்க. அப்புறம்
> ”தினாச” என்ன செய்யறதுன்னு கேப்பாங்க.
>
> ராஜசங்கர்
>
> 2011/9/1 N. Ganesan <naa.gane...@gmail.com>
பலர் வேதத்தின் முக்கியமான இடங்களுக்கு தவறாப்
பொருள் சொல்லியிருப்பாங்க. பின்னர் உலகப் பல்கலைக்
கழகங்களில் சில தலைமுறை பொருளைப்
பார்த்ததால் விளங்கிவருகிறது. இன்னும் தமிழ்
இலக்கியங்கள் இன்னும் ஆயப்படவில்லை.
வள்ளுவர் உள்ளத்தை நாமக்கல்லார் பொழிப்புரையில்
காணமுடிகிறது.

பெரும்புலவர்கள் இவர்கள், செல்வன். ஸ்பெல்லிங், தாரகையார்வேறு பொருள் தந்துவிடும்.
சொல்வதுபோல், சரியாக எழுதினால் அவர்களுக்கு நீங்கள்
தரும் மரியாதை.
இல்லையென்றால், தாதனை தாத்தன் ஆக்குவதுபோலாகும்.

On Sep 1, 1:03 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
"கொலையின் கொடியோரை வேந்தொறுத்தல் அவர் நாண
> நன்னயம் செய்துவிடல்" என்கிற மாதிரி எழுதியிருப்பார்.களைபறித்தல் உதாரணத்தை
> எல்லாம் தந்திருக்கவே வேண்டியதில்லை.
>
ஒப்பீடு செய்ய நல்ல குறள்.
> --
> செல்வன்
>
> கப்பலேறிப் போயாச்சு
> சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
> நட்டநடு ராவாச்சு
> நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
>
> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>
நீங்கள் உயிரியல் தாவர இயல் என ஏதேனும் இயல் கண்டிப்பா படிச்சிருக்கனுமே?
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
தர்மமே தாழ்ந்து விட்டால் !!!
வேலியே பயிரை மேய்ந்து விட்டால்??!!!
சாமி
On Aug 31, 7:45 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> ஐயா, தங்கள் கருத்துக்கு நன்றி.
>
> ஒன்றை மட்டும் இங்கு கூறுகிறேன். என் நிலையை விளக்க.
>
> 1. புத்தரை விட சங்கம் பெரியது
> 2. சங்கத்தை விட தர்மம் பெரியது
> 3. தர்மத்தை விட எது பெரிது? ஏதும் இல்லை. இங்கு தர்மம் என்பது இந்தியா!!
>
> இரா.பானுகுமார்,
> சென்னை
>
> 2011/8/31 Neduchezhian T. Chezhian <tamilthi...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > அன்பு நண்பர் பானுக்குமார் இராஜேந்திரன் அவர்களுக்கு, வணக்கம்.
> > தங்களின் கருத்து மறுப்பின்றி ஏற்கப்படவேண்டியது என்பதில் இருவேறு
> > கருத்தில்லை.
> > இந்திய அமைதிப்படை என்ற பெயரில் அமளிப்படையாக செய்த பாலியல் வன்முறைகள்,
> > பாலியல் வல்லுறவுகள் குறித்து அந்தக் காலத்தில இந்தியா டு டே மிக விரிவாக
> > வெளியிட்டுள்ளது. அப்போது பேராளிகள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் சுட்டுக்
> > கொல்லப்பட்டார்கள் என்பது உலகம் அறிந்த செய்தியாகும். இந்தக் கொடுமைகளுக்குப்
> > பொறுப்பேற்ற வேண்டியது தலைமை அமைச்சராய் இருந்த இராஜீவ் காந்தி என்பதை யாரும்
> > ஒதுக்கித் தள்ள முடியாது. இராஜீவ் காந்தி தவறு செய்தார் என்பதை உணர்ந்தால்
> > அதற்குக் கிடைத்தத் தண்டணையாகத்தான் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட மரணத்தைக்
> > கருதவேண்டும். இந்த நோக்கில் இராஜீவ் காந்திக்கு மரணத்தை ஏற்படுத்த
> > உதவியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதுதான்
> > முறையாகும். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானமும்
> > மிகதுர்திஷ்ட வசமானது என்பதும் பொருத்தமுடையதுதான்.
> > மனித வெடிகுண்டுக்கு இரண்டு பேட்ரி வாங்கிக் கொடுத்தான் பேரறிவாளன் என்பதற்காக
> > தூக்குத் தண்டணை என்றால், 1,50,000 இலட்சம் தமிழீழ மக்களைக் கொல்ல ஐ.நா. தடை
> > செய்த கொத்துக் குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் இலங்கை இராணுவத்திற்குச்
> > சப்ளை செய்த இந்திய நாட்டின் முப்படைகளின் தலைவர் குடியரசு தலைவருக்கும்,
> > இந்திய தலைமையமைச்சருக்கும், இராணுவ அமைச்சகத்திற்கு பொறுப்பு வகித்தவருக்கும்
> > என்ன தண்டணை கொடுக்கலாம் என்பதைச் சிந்திக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்றும்
> > எண்ணலாம். இலங்கை இராணுவம் நடத்திய கொலைகளுக்காக இராஜபக்சேக்கு உலகம் கண்டனம்
> > தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா கண்மூடிக் கொண்டு கபட நாடகம்
> > ஆடுகிறது. கண்டித்தால் இலங்கை சீனா பக்கம் சாய்ந்துவிடும் என்று சால்சாப்பு
> > சொல்கிறது. எல்லாவற்றையும் சிந்திக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
>
> > - முனைவர் தி.நெடுஞ்செழியன்
>
> > 31 ஆகஸ்ட், 2011 2:34 pm அன்று, Banukumar Rajendran <banukuma...@gmail.com>எழுதியது:
>
> > (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> > தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> > ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> > அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>
> >http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...
>
> > இரா.பா,
> > சென்னை
>
> > 31 ஆகஸ்ட், 2011 2:34 pm அன்று, Banukumar Rajendran <banukuma...@gmail.com>எழுதியது:
>
> >> (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> >> தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> >> ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> >> அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>
> >>http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...
>
> >> இரா.பா,
> >> சென்னை
>
> >> 2011/8/30 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> >>> திருவள்ளுவர் சமண சமயம் சார்ந்தவர் என்று விளக்கி
> >>> எழுதும்போது குறள் 550-ன் பொருளை உணர்ந்து
> >>> எழுதியவர் நாமக்கல் கவிஞர் என்று பல ஆண்டுகளுக்கு
> >>> முன்னமே குறிப்பிட்டுள்ளேன். குறள் 550 மரண
> >>> தண்டனையை ஆதரிப்பதன்று. பரிமேலழகர் தரும்
> >>> பொருளை விலக்கிவிட்டு, நாமக்கல்லார் போன்ற
> >>> கவிஞர்கள் சொல்லும் உரையை நடைமுறையாக்க
> >>> முன்வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்பது
> >>> குறிப்பிடத்தக்கது. உலகுக்கே பிற உயிர்கட்கு
> >>> தீங்கு செய்யாமையைப் போதித்த சமணர் வழிவந்த
> >>> திருக்குறள் மரணதண்டனையை விலக்கும்
> >>> வழியைக் காட்டும் ஒளிவிளக்கு. நாகரீகமான
> >>> நாடுகள் யாவும் மரண தண்டனையை விலக்கி
> >>> வருவது வள்ளுவருக்கு உவப்பான வளர்ச்சி.
>
> >>> குறள் 550
> >>> கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
> >>> களைகட் டதனொடு நேர்
>
> >>> பரிமேலழகர் கூற்றின்படி:
> >>> Couplet 550
> >>> By punishment of death the cruel to restrain,
> >>> Is as when farmer frees from weeds the tender grain
>
> >>> இது தவறு என்று நாமக்கல் கவிஞர் காட்டியுள்ளார்கள்.
> >>> இணையத்தில் இக்குறள் (550) தொடர்பான என் மடல்கள் இருக்கும்.
> >>> குறளின் சமண வழியை நாகரிகமான அரசுகள்
> >>> தேர்ந்து வருவது நன்று.
>
> >>> நா. கணேசன்
>
> >>> 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க பேரவையில் தீர்மானம்
>
> >>> Dinamani:
> >>> First Published : 30 Aug 2011 11:23:37 AM IST
> >>> Last Updated : 30 Aug 2011 11:27:41 AM IST
>
> >>> சென்னை, ஆக.30: ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் மரண
>
> ...
>
> read more »
//அரசு ஆயுத வன்முறையில் இயங்குகிரது ( போலீஸ், ராணுவம், லதிசார்ஜ்,
தூக்குதண்டனை முதலியவை) ,///
நாட்டில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற அல்லது நிலைநாட்ட அரசிற்கு சில
தனிப்பட்ட சலுகைகள் வழங்கப் பட்டிருப்பது உண்மைதான். அவற்றை தேவைப் படும்
பொழுது அளவோடு மிகாமல் பயன்படுத்தி சட்ட ஒழுங்கை நிலைநாட்டுதல்தான்
அரசின் கடமை. அதைத் தவிர்த்து கண்மூடித்தனமாக நீங்கள் கூறுவது போல்
.// ஒரு நாட்டில் வன்முறைகளின்
ஏகபோகம் அரசாங்கத்திடந்தான் உள்ளது.//
மிதமிஞ்சி அளவிற்கு அதிகமாக ஏக போகமாக பயன்படுத்தும் நாடுகள் எப்படிப்
பட்டவையென்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்!! அவைகள் கடாபி போன்றவர்கள்
ஆளும் நாடுகள்.. இந்தியாவும் அப்படிதான் மாறிவிட்டதென்று கூற
வருகிறீர்களா??
சதி அல்லது கூட்டு சதியில், சதி செய்பவர்களின் பங்கு என்ன/ எவ்வளவு
என்பதை விட, அந்தச் சதியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் நீதியின்
கண்களுக்குச் சமமாகத்தான் பாவிக்கப் படுவார்கள் என்றும், அதனால் சதியில்
ஈடுபட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான தண்டனைத் தான் கிடைக்குமென்றும்
கூறுகிறீர்கள்.. சட்டம் வேண்டுமானால் அப்படி சொல்லாம் ஆனால் நடை முறையில்
அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. பொதுவாக- இந்திய நீதி மன்றங்களில்-
நேரடியாக கொலை குற்றத்தைச் செய்தவருக்குக் கடுமையான தண்டனையும் அதற்கு
துணைப் போனவர்களுக்குக் குறைந்த தண்டனையும் தான் வழங்கப்படுகின்றன..
ஏன் காந்தி கொலை வழகில் எப்படி தண்டனை வழங்க பட்டது. கொலைச்சதியில்
நகமும் சதையுமாக இருந்த கோபால் கோட்சேவிற்கு ஆயுள்தண்டனை விதிக்கப்
பட்டு, அவன் வெளியிலும் வந்துவிட்டான். கூட்டுச் சதியின் தலைவர்/
மூலகர்த்தா சாட்சியம் சரியில்லையென்று தப்பி விட்டாக.
பேரறிவாளன் பேட்டரிகதைக்கு வருவோம்
பேரறிவாளன் பேட்டரி வாங்கியதற்கு சாட்சியங்கள் உண்டா? ஏதோ ஒரு கடைக்காரரை
வலுகட்டாயமாக கூட்டிவந்து சாட்சியம் கூறவைப்பதுதாம் முறையான சாட்சியமா?
இல்லை வாங்கிக் கொடுத்த அதே பேட்டரிதான் பயன் படுத்தப் படதென்று
நிறுபிக்கப் பட்டதா?
தடா சட்டத்திற்கு உட்படாத ஒருவரை விசாரித்துவிட்டு அனுப்புகிறோம் என்று
கூறி அழைத்து சென்று தூக்குதண்டனையும், கொடுத்து, இருபது ஆண்டுகாலமாக
உள்ளேவைத்திருப்பது சரியான நீதியா ?
வழக்கு விசாரணை முழுவழுதும் தடா பெயரில் கமுக்கமாக நட்டத்தப் பட்டதின்
காரணமென்ன?
செயின்(Jain) அறிக்கை தூங்குகின்றது
சந்திரசாமி விசாரிக்கப்படமலே மண்டையைப் போட்டுவிட்டார்
MDMA குழு விசாரணை இன்னும் முடிவிற்கு வரவில்லை
விசாரணை முடியுமுன் தண்டனைவழங்குவது என்பது முறையா?
இராசிவ் காந்தியின் விசாரணை மீண்டும் தூசு தட்டப் பட்டு மீண்டும் முறையாக
வெளிபடையாக விசாரிக்கப் படவேண்டும்.. உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்
பட்டு நிரபராதிகள் விடுதலை அடையவேண்டும்.
இதுதான் இந்திய நீதிக்கு வலு சேர்க்கும்
சாமி
On Aug 31, 8:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> நண்பர் செழியன்
>
> மிந்தமிழ் மட்டுறுத்தினர் இது சம்பந்தமான விவாதங்களை வளர்க்க
> விரும்பவில்லை. அதனால் பேர், கட்சி இல்லாமல் சில பொது பிரின்சிபிள்களை
> மட்டும் முன் வைக்கிறேன்.
>
> தனிமனித நீதியும், அரசு நீதியும் வேற.
>
> அரசு ஆயுத வன்முறையில் இயங்குகிரது ( போலீஸ், ராணுவம், லதிசார்ஜ்,
> தூக்குதண்டனை முதலியவை) , அதனால் ஏன் தனிமனிதர்களும் வன்முறையில் இயங்கக்
> கூடாது என்பது எந்த நாட்டிலும் செல்லாது. ஒரு நாட்டில் வன்முறைகளின்
> ஏகபோகம் அரசாங்கத்திடந்தான் உள்ளது.
>
> தனிமனிதன் நாட்டு சட்டத்துள்தான் இயங்குகிறான். அரசாங்கமும் நாட்டு
> சட்டத்திற்க்குள்ளும், சர்வதேச கையெழுதிடப்பட்ட ஒப்பந்தத்திலும் தான்
> இயங்குகிறது.
>
> மனித வெடிகுண்டுக்கு இரண்டு பேட்ரி வாங்கிக் கொடுத்தவனுக்கு ஏன் மரண
> தண்டனை என கேட்கிறீர்கள்.
>
> எந்த நாகரீக நாடு சட்டத்திலும் குற்றங்கள் பலவிதம்.
>
> குற்றம் இழப்பது ஒரு வகை குற்றம்
>
> குற்றத்திலிருந்து லாபம் அடைவது மற்றொரு குற்றம்
>
> குற்றத்தை ஊக்குவிப்பது இன்னொரு வகை.
>
> குற்றத்தை கூட்டாக செய்வது இன்னொரு வகை. இதை சதி என கூறலாம்,
> ஆங்கிலத்தில் கன்ஸ்பிரசி.
>
> பொதுவாக நீதிபதிகளுக்கு சதி / கான்ஸ்பிரசி மிகப்பெரிய குற்றமாக உள்ளது,
> அதனால் ஒரு சதியில் உள்ள அனைவரும் ஒரே தளத்தில் வைக்கப் பட்டு , ஒரே
> கடும் தண்டனைக்கு ஆளாக்கப் படுகின்றனர். பொதுவாக போலீசார் கேஸ்களை
> நீதிபதியின் முன் வைக்கும்போது, அதை சதி/ கான்ஸ்பிரசியாகா பிரயத்னம்
> செய்வார்கள் , ஏனெனில் ஜட்ஜுகள் கான்ஸ்பிரசிக்கு மிக கண்டிப்பான
> தண்டனைகளை வழங்குபவர்.
>
> உதாரணமாக , ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தி விட்டு ஓடுகிறார், அது
> உங்களுக்கு தெரியும், அப்படி இருந்தும் நீங்கள் தப்புபவருக்கு ரெயில்
> டிகட் வாங்கிக் கொடுத்தால், போலீஸ் பர்வையில் நீங்களும் ஒரு சதி /
> கான்ஸ்பிரசியில் இருக்கின்றீர்கள். சதியில் உள்ள அனைவருக்கும் ஆள் /
> பொருள் சேதத்திற்க்கு ஏற்றவாரு தண்டனை கிடைக்கும். உங்கள் "பங்கு"
> சிறிதாக இருக்கலாம், பெரிதாக இஉக்கலாம். நீங்கள் நான் ஒருவருக்கு டிகட்
> தானே வங்கிக் கொடுத்தேன், யாரையும் கத்தியால் லுத்தவில்லை என்றால்,
> நீதிபதிகள் முன் எடுபடாது.
>
> சட்டம்/ நீதி என்ன என் அறிந்து கொள்ளுங்கள்.
>
> தனிமனிதனையும், அரசாங்கத்தையும் ஒரே தளத்தில் எடை போடாதீர்கள்.
>
> வன்முறைக்கு தனிமனிதனுக்கு உரிமை இல்லை, அரசாங்கத்திற்க்கு உரிமை உண்டு.
>
> இன்னும் 1000 வள்ளுவர், புத்தர், காந்தி வந்து போனாலும், இந்த உண்மைகள்,
> உலக நியதிகள் மாறாது.
>
> விஜயராகவன்
>
> On Aug 31, 2:51 pm, "Neduchezhian T. Chezhian" <tamilthi...@gmail.com>
> wrote:
>
>
>
>
>
>
>
> > அன்பு நண்பர் பானுக்குமார் இராஜேந்திரன் அவர்களுக்கு, வணக்கம்.
> > தங்களின் கருத்து மறுப்பின்றி ஏற்கப்படவேண்டியது என்பதில் இருவேறு கருத்தில்லை.
> > இந்திய அமைதிப்படை என்ற பெயரில் அமளிப்படையாக செய்த பாலியல் வன்முறைகள்,
> > பாலியல் வல்லுறவுகள் குறித்து அந்தக் காலத்தில இந்தியா டு டே மிக விரிவாக
> > வெளியிட்டுள்ளது. அப்போது பேராளிகள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் சுட்டுக்
> > கொல்லப்பட்டார்கள் என்பது உலகம் அறிந்த செய்தியாகும். இந்தக் கொடுமைகளுக்குப்
> > பொறுப்பேற்ற வேண்டியது தலைமை அமைச்சராய் இருந்த இராஜீவ் காந்தி என்பதை யாரும்
> > ஒதுக்கித் தள்ள முடியாது. இராஜீவ் காந்தி தவறு செய்தார் என்பதை உணர்ந்தால்
> > அதற்குக் கிடைத்தத் தண்டணையாகத்தான் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட மரணத்தைக்
> > கருதவேண்டும். இந்த நோக்கில் இராஜீவ் காந்திக்கு மரணத்தை ஏற்படுத்த
> > உதவியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதுதான்
> > முறையாகும். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானமும்
> > மிகதுர்திஷ்ட வசமானது என்பதும் பொருத்தமுடையதுதான்.
> > மனித வெடிகுண்டுக்கு இரண்டு பேட்ரி வாங்கிக் கொடுத்தான் பேரறிவாளன் என்பதற்காக
> > தூக்குத் தண்டணை என்றால், 1,50,000 இலட்சம் தமிழீழ மக்களைக் கொல்ல ஐ.நா. தடை
> > செய்த கொத்துக் குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் இலங்கை இராணுவத்திற்குச்
> > சப்ளை செய்த இந்திய நாட்டின் முப்படைகளின் தலைவர் குடியரசு தலைவருக்கும்,
> > இந்திய தலைமையமைச்சருக்கும், இராணுவ அமைச்சகத்திற்கு பொறுப்பு வகித்தவருக்கும்
> > என்ன தண்டணை கொடுக்கலாம் என்பதைச் சிந்திக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்றும்
> > எண்ணலாம். இலங்கை இராணுவம் நடத்திய கொலைகளுக்காக இராஜபக்சேக்கு உலகம் கண்டனம்
> > தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா கண்மூடிக் கொண்டு கபட நாடகம்
> > ஆடுகிறது. கண்டித்தால் இலங்கை சீனா பக்கம் சாய்ந்துவிடும் என்று சால்சாப்பு
>
> ...
>
> read more »
அன்பு முனைவர் செழியன், வணக்கம்.
நாம் இதில் உள்ள எல்லா விவரங்களையும், விஷயங்களையும், சிக்கல்களையும்
தீவிரமாக விவாதித்தால், இந்த குழுவின் நோக்கங்களை விட்டு எங்கோ சென்று
விடுவோம். அதனால் நீங்கள் இங்கும், முன்னும் சொன்ன பாயிண்டுகளை நான்
தொடவில்லை.
ஒரே பாயிண்டு மட்டும் உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன். ராஜீவ்
மட்டும் இல்லை, பல அப்பாவி தமிழர்களும் மரணமடைந்தனரே, இறக்காமல்
பிழைத்தவர்கள் வாழ்க்கையை சரியாக நடத்தமுடியாமல் தவிக்கின்றனரே,
இதெல்லாம் உங்கள் கவனத்திற்க்கு எட்டவில்லை. நீதி ராஜீவுக்கு மட்டும்
அல்ல, உயிரிழந்த, அல்லது கொடுமையாக காயம் ஆன எல்லோருக்கும். ஏன் தமிழன்
வாழ்வு என்றால், நீதி இல்லாமல் இளக்காரமாக போய் விட்டது.
விஜயராகவன்
On Aug 31, 5:59 pm, "Neduchezhian T. Chezhian" <tamilthi...@gmail.com>
wrote:
> 31 ஆகஸ்ட், 2011 8:53 pm அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:> அன்பு நண்பர் விஜயராகவன் அவர்களுக்கு, வணக்கம்.
> மீண்டும்......மீண்டும் நீங்கள் பொதுபுத்தியில் விவாதித்துக்
> கொண்டிருக்கிறீர்கள். இங்கு நான், நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும்
> அனைவரும் அறிந்ததே என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை. நீங்களும் நானும்
> இயங்கும் சார்பு வெவ்வேறாவை என்றும் நீங்களும் நானும் அறிவோம் என்றே
> முடித்தேன்.
> இந்த மறுமொழியில் இறுதியாகவும் உறுதியாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். இராஜீவ்
> காந்திக்கு ஏற்பட்டுத்தப்பட்ட மரணம் அல்லது கொலை, படுகொலை என்பதை
> எப்படிவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். தமிழீழத்தில் இந்திய இராணுவத்தின்
> அத்துமீறலுக்கு இராஜீவ்காந்தியே பொறுப்பு என்று தமிழீழ மக்கள் சார்பில்
> கொடுக்கப்பட்ட தண்டனை என்று திறந்த மனதுடன் யார் ஏற்றுக்கொள்ளுகிறார்களே
> அவர்களே முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பி
> பிழைத்தவர்களையும் குற்றவாளி என்று நெஞ்சுயர்த்தி செல்ல அருகதை உள்ளவர்கள்.
> இராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் தமிழகத்தில் கொல்லப்பட்டார், கொலை
> செய்யப்பட்டார் என்று ஓலமிடுவர்கள், ஒப்பாரி வைப்பவர்கள், சட்டம்
> சொல்லிவிட்டது.....சட்டத்தை மீறி எதுவும் கிடையாது என்பவர்கள் தூக்குத்
> தண்டனைப் பெற்றவர்களைப் பற்றி பேச அருகதையற்றவர்கள். வேண்டுமானால்
> சோனியா,ராகுல், பிரியங்கா மட்டுமே குற்றம் சுமத்த உரிமை படைத்தவர்கள். மற்ற
> எவரும் எந்த உரிமையும் எதன் பெயரிலும் கிடையாது.
> அரசுக்கு வன்முறை இறைவன் அளித்த கொடையா? தனிமனிதர்கள் வன்முறையை கையில் எடுக்க
> அதிகாரம் இல்லை. அரசுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது இந்தத் தனிமனிதர்கள்
> என்பதை நாம் அனைவரும் அறிவோம். என் வரலாற்று பதிவுகளைக் கனிவுடன் பார்வையிட
> வேண்டுகிறேன்.
> நன்றி.
> -முனைவர் தி.நெடுஞ்செழியன்
>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
http://groups.google.com/group/mintamil/msg/e1495fa8b4d10a6f
Vijayaraghavan
On Sep 1, 3:35 am, "Neduchezhian T. Chezhian" <tamilthi...@gmail.com>
wrote:
> நண்பர் விஜயராகவன் அவர்களுக்கு, வணக்கம்.
> மீண்டும்.....மீண்டும் தாங்கள் பொதுப்புத்தியில் விவாதிக்
> கொண்டிருக்கின்றீர்கள். ஆதரிப்பது எதிர்ப்பது எல்லாற்றிலும் அரசியல் உண்டு.
> திருவாங்கூர் சமஸ்தானத்தில் சர்.பி.இராமசாமி அய்யர் தூக்குதண்டனையை ஒழித்ததில்
> அரசியல் உண்டு. அரசியல் என்பது அதிகாரத்தை மட்டும் சார்ந்தது. அரசியலின்
> நுட்பங்கள் ஆராயாது மொட்டையாக தட்டையாக பேசிக் கொண்டிருக்கும் விவாதிக்
> கொண்டிருப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. இந்தக் குழுவின்
> நோக்கத்திலிருந்து எல்லாரையும் திசைமாற்றி கொண்டிருப்பது உங்களின் கருத்துகள்
> முதன்மையானது என்றும் அது வெகுசனம் சார்ந்தவை குறிப்பாக சொல்லவேண்டும் என்றால்
> துக்ளக் சோவின் நகல் நீங்கள். நக்கல் செய்வது, நையாண்டி செய்வது, ஆழமாக
> விவாதிப்பதுபோல் பாசங்கு செய்வது என்று குறிப்பிடலாம்.
> ஏதாவது ஒருவகை சார்பின்றி விவாதிப்பது பயன்தராது. சார்பு இல்லாது உங்களைப் போல்
> நடித்துக்கொண்டு அல்லது போலி வேடம் போட்டுக் கொண்டு விவாதிப்பது உங்களுக்குப்
> பாதுகாப்பைத் தரும். ஆனால் யாருக்கும் புதிய சிந்தனையைத் தெளிவைத் தராது.
> நன்றி.
> நீங்கள் மின்தமிழின் நோக்கத்திற்கு மாறாக கருத்துக்களைத் தெரிவித்தால் எம்
> போன்றோர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
>
> -முனைவர் தி.நெடுஞ்செழியன்
>
> 1 செப்டெம்ப்ர், 2011 2:28 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:
On Aug 30, 7:29 am, Thevan <apthe...@gmail.com> wrote:
> திருக்குறள் சமண மத கருத்துக்களை எதிரொலிக்கிறதா, அல்லது திருவள்ளுவர் சமண
> மதத்தை சார்ந்தவரா என்பதை பேராசிரியர்கள் விளக்க வேண்டும். ஏனெனில்
> திருவள்ளுவர் எந்த மதத்தையும் பற்றி எழுதவில்லை என்று நான்
> நம்பிக்கொண்டிருக்கிறேன். தயவுசெய்து விளக்குங்கள்.
>
பல குறள்களுக்கு நேராகக் காணும் பொருள்
சமணத்தை ஒட்டி இருக்கிறது. இவ்விழையைப் படிக்கலாம்:
http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/8173e022245c3eb0?scoring=d&
NG
பார்த்தீனிய செடிகளை ஒழிக்க வேண்டும் என்றதும் அதற்கோர் இயக்கமே வேண்டுமென்பதை ஆமோதித்தார்
தமிழக முதல்வர்.
வள்ளுவர் குறள் படி.. அச்சச்சோ மன்னிக்கணும்.. நாமக்கலார் உரைப் படி ஒரு மன்னன் தன்
மக்களினும் முக்கியத்துவம் கொடுத்து கொலை பாதகர்களை ஒறுத்துக் காப்பது போல, அவற்றைக்
கட்டி என்றோ மீட்கப்படப் போகும் கச்சத்தீவில் தனியே இட்டு காக்க வேண்டும். அவை தானாக
அழியும் வரை.
--
ஆமாச்சு
--
ஆமாச்சு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil