குறள் 550 வழியில் தமிழ்நாடு அரசாங்கத்தின் தீர்மானம்

827 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 30, 2011, 9:45:43 AM8/30/11
to மின்தமிழ்

திருவள்ளுவர் சமண சமயம் சார்ந்தவர் என்று விளக்கி
எழுதும்போது குறள் 550-ன் பொருளை உணர்ந்து
எழுதியவர் நாமக்கல் கவிஞர் என்று பல ஆண்டுகளுக்கு
முன்னமே குறிப்பிட்டுள்ளேன். குறள் 550 மரண
தண்டனையை ஆதரிப்பதன்று. பரிமேலழகர் தரும்
பொருளை விலக்கிவிட்டு, நாமக்கல்லார் போன்ற
கவிஞர்கள் சொல்லும் உரையை நடைமுறையாக்க
முன்வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்பது
குறிப்பிடத்தக்கது. உலகுக்கே பிற உயிர்கட்கு
தீங்கு செய்யாமையைப் போதித்த சமணர் வழிவந்த
திருக்குறள் மரணதண்டனையை விலக்கும்
வழியைக் காட்டும் ஒளிவிளக்கு. நாகரீகமான
நாடுகள் யாவும் மரண தண்டனையை விலக்கி
வருவது வள்ளுவருக்கு உவப்பான வளர்ச்சி.

குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

பரிமேலழகர் கூற்றின்படி:
Couplet 550
By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain

இது தவறு என்று நாமக்கல் கவிஞர் காட்டியுள்ளார்கள்.
இணையத்தில் இக்குறள் (550) தொடர்பான என் மடல்கள் இருக்கும்.
குறளின் சமண வழியை நாகரிகமான அரசுகள்
தேர்ந்து வருவது நன்று.

நா. கணேசன்

3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க பேரவையில் தீர்மானம்

Dinamani:
First Published : 30 Aug 2011 11:23:37 AM IST
Last Updated : 30 Aug 2011 11:27:41 AM IST

சென்னை, ஆக.30: ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் மரண தண்டனையை ஆயுள்
தண்டனையாகக் குறைக்கும்படி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவருவதாக
முதல்வர் தெரிவித்தார். பேரவையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம்
ஒருமனதாக நிறைவேறியது. கருணை மனுக்களை பரிசீலித்து குடியரசுத் தலைவர்
நடவடிக்கை எடுக்கும்படி இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பேரவைத்
தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்
என்று உடனே தெரிவிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை என்பது தமிழக மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக
பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

N. Kannan

unread,
Aug 30, 2011, 10:09:50 AM8/30/11
to mint...@googlegroups.com
எல்லோருமே செந்தண்மை பூண்டு ஒழுகினால் ‘துன்பவியல்’ ஏன் வருகிறது?

Violence begets violence. அன்பிற்கு எல்லோரும் வாய்ப்புத்தர வேண்டும்.
வேண்டும் போது மட்டுமல்ல!

க.>

2011/8/30 N. Ganesan <naa.g...@gmail.com>:

K R A Narasiah

unread,
Aug 30, 2011, 10:25:03 AM8/30/11
to mint...@googlegroups.com
In this connection pl see my letter in The Hindu in this link
narasiah

2011/8/30 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Thevan

unread,
Aug 30, 2011, 10:29:19 AM8/30/11
to mint...@googlegroups.com
திருக்குறள் சமண மத கருத்துக்களை எதிரொலிக்கிறதா, அல்லது திருவள்ளுவர் சமண மதத்தை சார்ந்தவரா என்பதை பேராசிரியர்கள் விளக்க வேண்டும். ஏனெனில் திருவள்ளுவர் எந்த மதத்தையும் பற்றி எழுதவில்லை என்று நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். தயவுசெய்து விளக்குங்கள். 

2011/8/30 K R A Narasiah <naras...@gmail.com>



--
முடியாது என்பதையெல்லாம்
முடியும் என்று
 நிரூபித்த
வரலாறு கொண்டது உலகு.

Regards,
Thevan, 
Mumbai.

 


விஜயராகவன்

unread,
Aug 30, 2011, 11:29:02 AM8/30/11
to மின்தமிழ்
I think it is a mistake to remove Death Sentence generally and
especially in this case.


Vijayaraghavan

On Aug 30, 4:25 pm, K R A Narasiah <narasiah...@gmail.com> wrote:
> In this connection pl see my letter in The Hindu in this linkhttp://www.thehindu.com/opinion/letters/article2406858.ece
> narasiah
>
> 2011/8/30 N. Kannan <navannak...@gmail.com>


>
>
>
> > எல்லோருமே செந்தண்மை பூண்டு ஒழுகினால் ‘துன்பவியல்’ ஏன் வருகிறது?
>
> > Violence begets violence. அன்பிற்கு எல்லோரும் வாய்ப்புத்தர வேண்டும்.
> > வேண்டும் போது மட்டுமல்ல!
>
> > க.>
>

> > 2011/8/30 N. Ganesan <naa.gane...@gmail.com>:


> > > திருக்குறள் மரணதண்டனையை விலக்கும்
> > > வழியைக் காட்டும் ஒளிவிளக்கு. நாகரீகமான
> > > நாடுகள் யாவும் மரண தண்டனையை விலக்கி
> > > வருவது வள்ளுவருக்கு உவப்பான வளர்ச்சி.
>
> > > குறள் 550
> > > கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
> > > களைகட் டதனொடு நேர்
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

விஜயராகவன்

unread,
Aug 30, 2011, 1:42:14 PM8/30/11
to மின்தமிழ்
Where is the justice for many people who died in the suicide bomb
attacks and their families? Did anyone take theri opinions into
account?

Emotional bulldozing and emotional blackmail seems to be the order of
the day in Tamilnadu.


Vijayaraghavan

N. Ganesan

unread,
Aug 30, 2011, 1:51:56 PM8/30/11
to மின்தமிழ்
On Aug 30, 10:42 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> Emotional bulldozing and emotional blackmail seems to be the order of
> the day in Tamilnadu.
>
> Vijayaraghavan

Are Tamil folks emotional? People can research on this,
considering the writings on Classical Tamil New Year, Grantha
script use, TaniTamil - Tamil as Mother of World languages (eg
English),
...

N. Ganesan

N. Ganesan

unread,
Aug 30, 2011, 1:57:51 PM8/30/11
to மின்தமிழ்
Rajiv Gandhi murder: Court stays hanging of plotters
http://www.bbc.co.uk/news/world-south-asia-14713157

For years the rebels denied killing Mr Gandhi but expressed "regret"
for his murder in 2006.

Nalini Sriharan, an Indian Tamil married to Murugan, was also
convicted in connection with the assassination but her death sentence
was commuted to life in jail in 1999.

Appeals

The execution order has caused much concern in Tamil Nadu, where there
is growing political pressure to have the men's sentences commuted to
life in jail.

After further appeals on Tuesday, the Madras High Court said it had
"stayed the execution of the capital punishment by eight weeks".

The court has asked the federal government to respond to the petition
from the condemned men's lawyers within that time.

தாரகை

unread,
Aug 30, 2011, 4:03:34 PM8/30/11
to மின்தமிழ்
> Are Tamil folks emotional? People can research on this,
> considering the writings on Classical Tamil New Year, Grantha
> script use, TaniTamil - Tamil as Mother of World languages (eg
> English),

What about your emotional stance on u/Uyirmey letters reform Dr
Ganesan:-)

விஜயராகவன்

unread,
Aug 30, 2011, 4:13:53 PM8/30/11
to மின்தமிழ்
On Aug 30, 10:03 pm, தாரகை <thara...@gmail.com> wrote:
>
> What about your emotional stance on u/Uyirmey letters reform Dr
> Ganesan:-)


Ganesan was not bulldozed by someone into taking that position. He
took it in spite of considerable opposition and ridicule from many
people. You can definitely appreciate Ganesan on taking a stand, which
is his own.


Vijayaraghavan

தாரகை

unread,
Aug 30, 2011, 4:18:11 PM8/30/11
to மின்தமிழ்
> You can definitely appreciate Ganesan on taking a stand, which is his own.

Still it is an emotional stand that Dr Ganesan took Vijayaraghavan.

விஜயராகவன்

unread,
Aug 30, 2011, 4:27:04 PM8/30/11
to மின்தமிழ்
Why do you think it is an emotional stand ? He sticks his neck out
for script reform - whehther you are pleased or not . He is not
passing value judgement on you

Vijayaraghavan.

விஜயராகவன்

unread,
Aug 30, 2011, 4:35:04 PM8/30/11
to மின்தமிழ்
Also he is not taking his stand on what was supposed to have taken
place between 500 Pulavars in 1921 - about which nobody knows
anything.


Vijayaraghavan

Banukumar Rajendran

unread,
Aug 31, 2011, 5:04:36 AM8/31/11
to mint...@googlegroups.com
(இது என் தனிப்பட்ட கருத்து)

தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர் அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.

http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolution.html


இரா.பா,
சென்னை

2011/8/30 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Hari Krishnan

unread,
Aug 31, 2011, 7:53:23 AM8/31/11
to mint...@googlegroups.com


2011/8/31 Banukumar Rajendran <banuk...@gmail.com>

(இது என் தனிப்பட்ட கருத்து)

தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர் அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.

http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolution.html


இரா.பா,
சென்னை

2011/8/30 N. Ganesan <naa.g...@gmail.com>

திருவள்ளுவர் சமண சமயம் சார்ந்தவர் என்று விளக்கி
எழுதும்போது குறள் 550-ன் பொருளை உணர்ந்து
எழுதியவர் நாமக்கல் கவிஞர் என்று பல ஆண்டுகளுக்கு
முன்னமே குறிப்பிட்டுள்ளேன்.

A befitting rejoinder Banukumar!  Kudos to you!  And may the world know what and how a true Jain feels.  :)

--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Aug 31, 2011, 8:00:47 AM8/31/11
to மின்தமிழ்

On Aug 31, 6:53 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/31 Banukumar Rajendran <banukuma...@gmail.com>


>
> > (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> > தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> > ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> > அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>

> >http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...


>
> > இரா.பா,
> > சென்னை
>

ஒருகண்ணுக்கு மறுகண் வாங்குவது என்பது போன்றது
தூக்குதண்டனை. அதை எடுத்துவிட்டு மற்ற தண்டனைகள்
- கடுங்காவல் - வைக்கலாம்.

நா. கணேசன்

> > 2011/8/30 N. Ganesan <naa.gane...@gmail.com>

Hari Krishnan

unread,
Aug 31, 2011, 8:01:35 AM8/31/11
to mint...@googlegroups.com


2011/8/31 N. Ganesan <naa.g...@gmail.com>

ஒருகண்ணுக்கு மறுகண் வாங்குவது என்பது போன்றது
தூக்குதண்டனை. அதை எடுத்துவிட்டு மற்ற தண்டனைகள்
- கடுங்காவல் - வைக்கலாம்.

நா. கணேசன்

பாவம்... குத்த முடியாம போச்சா ஆனைக்கு? :)

N. Ganesan

unread,
Aug 31, 2011, 8:13:03 AM8/31/11
to மின்தமிழ்

On Aug 31, 7:01 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/31 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > ஒருகண்ணுக்கு மறுகண் வாங்குவது என்பது போன்றது
> > தூக்குதண்டனை. அதை எடுத்துவிட்டு மற்ற தண்டனைகள்
> > - கடுங்காவல் - வைக்கலாம்.
>
> > நா. கணேசன்
>
> பாவம்... குத்த முடியாம போச்சா ஆனைக்கு? :)
>

எதைக் குத்தணும்? ‘ஒன்றாக நல்லது கொல்லாமை’
என்னும் வள்ளுவர் தூக்குதண்டனை கொடுக்க வேண்டும்
என்று சொல்லவில்லை. நாமக்கல் கவிஞர் விளக்கம்
பாருங்க.

நா. கணேசன்

விஜயராகவன்

unread,
Aug 31, 2011, 8:20:43 AM8/31/11
to மின்தமிழ்
On Aug 31, 2:13 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> எதைக் குத்தணும்? ‘ஒன்றாக நல்லது கொல்லாமை’
> என்னும் வள்ளுவர் தூக்குதண்டனை கொடுக்க வேண்டும்
> என்று சொல்லவில்லை. நாமக்கல் கவிஞர் விளக்கம்
> பாருங்க.


தனிமனித நீதியும், ராஜநீதி / நாட்டுநீதியும் தனித்தனி. வள்ளுவர்
சொன்னதெல்லாம் தனிமனிதனுக்கு.


விஜயராகவன்

Hari Krishnan

unread,
Aug 31, 2011, 8:33:08 AM8/31/11
to mint...@googlegroups.com


2011/8/31 N. Ganesan <naa.g...@gmail.com>

எதைக் குத்தணும்? ‘ஒன்றாக நல்லது கொல்லாமை’
என்னும் வள்ளுவர் தூக்குதண்டனை கொடுக்க வேண்டும்
என்று சொல்லவில்லை. நாமக்கல் கவிஞர் விளக்கம்
பாருங்க.

நா. கணேசன்

கதை விடறதுக்கும் அளவு வேணும்.  ஒன்றாக நல்லது கொல்லாமை என்ற குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது?  கொல்லாமை என்ற அதிகாரம் தூக்கு தண்டனையைப் பற்றியா பேசுகிறது?  தொள்ளக் காதன் மாட்டினா சோக்கா தோடு போட்றார்பா கணேசரு!

அந்தக் கொல்லாமை, புலால் மறுத்தலுடன் தொடர்புடையது.  துறுவறவியலில் உள்ளது. பிற உயிர்களைக் கொல்லாமல் இருத்தல் என்ற தீம் உடையது.  கொலையிற் கொடியாரை குறளோ, செங்கோன்மையைப் பற்றிப் பேசுகிறது.  (ஓர் இயலில் உள்ளது எல்லாமே இன்னொரு இயலுக்குப் பொருந்தாது என்பது என் கருத்தன்று.   ஆனால், துறவியர் கடைப்பிடிப்பதற்காகச் சொன்னது, அத்தனையும் அரசனுக்குப் பொருந்தாது் பொருத்தவும் கூடாது.  ஒரு சில பொருந்தலாம்.  இதைக் கொள்ளலாம், இதைத் தள்ளலாம் என்று தேர்ந்தெடுக்கத்தான் அறிவும் ஆன்றோர் துணையும் தேவைப்படுகிறது.)  

அரசன் கொல்லக்கூடாதுன்னா, சண்டைக்கு எப்படிப் போவான்?  போரில் என்ன செய்வான்?  அங்க என்ன பொருந்துமோ அது இங்க பொருந்தும்.  (இது, தலைப்பில் உள்ள செய்தியை ஒட்டியது அன்று.  அதைப் பற்றி எனக்குக் கருத்தில்லை.)

நாமக்கல் கவிஞர் உரையும் என்னிடம் இருக்கிறது ஐயா.  கொலையிற் கொடியாரை பாவுக்கு அவர் இந்த விளக்கத்தையா சொல்லியிருக்கிறார்?

N. Ganesan

unread,
Aug 31, 2011, 8:46:37 AM8/31/11
to மின்தமிழ்


On Aug 30, 3:03 pm, தாரகை <thara...@gmail.com> wrote:

> What about your emotional stance on u/Uyirmey letters reform Dr
> Ganesan:-)

Is the u/U reform advocated by Periyar emotional?
Not at all. It is the simplicity and ease with which
Tamil uyirmey matrix can be remembered by one and
all. Periyar came to this conclusion that the u/U uyirmey
be rationalized looking at Tamil's neighboring scripts
& how they implement them.

In fact, to move Tamil script away from emotional
issues, & give a string Scientific foundation
, Periyar's u/U reform is needed. MGR started the
script reform & needed a completion allowing this
also. Look at Tamil's close relatives like Grantha
and Malayalam and Sinhala and Kannada, how the
u/U uyirmey function.

-------------

We can leave aside the Classical Tamil New Year
as per the Panchangam and old Tamil texts.

If you need a new New Year, use Jan. 1
or devise a Panchang based scientifically.
The current panchang is not scientific -
check against the solstices and equinoxes.

N. Ganesan

Hari Krishnan

unread,
Aug 31, 2011, 8:49:44 AM8/31/11
to mint...@googlegroups.com


2011/8/31 Banukumar Rajendran <banuk...@gmail.com>

உலகுக்கே பிற உயிர்கட்கு
தீங்கு செய்யாமையைப் போதித்த சமணர் வழிவந்த
திருக்குறள் மரணதண்டனையை விலக்கும்
வழியைக் காட்டும் ஒளிவிளக்கு. நாகரீகமான
நாடுகள் யாவும் மரண தண்டனையை விலக்கி
வருவது வள்ளுவருக்கு உவப்பான வளர்ச்சி.

குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

பரிமேலழகர் கூற்றின்படி:
Couplet 550
By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain

இது தவறு என்று நாமக்கல் கவிஞர் காட்டியுள்ளார்கள்.

பரிமேலழகர் உரை தவறு என்றே வைத்துக் கொள்ளலாம்.  கிட்டத்தட்ட 300 குறட்பாக்களை அப்படி அப்படியே எடுத்தாண்டிருக்கும் கம்பன், குறளைப் படிக்காமலிருந்திருப்பானா?

'நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து,
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ?
சென்று, மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய். 

நன்றியைக் கொன்று, நட்பினை நார் அறுத்து, மெய்ம்மை தவறி, சொன்ன சொல்லும் தவறி நடப்பவகை் கொல்வது குற்றமாகுமா?

இது ராமன் பேசும் வார்த்தை.  கிட்கிந்தா காண்டம், பாடல் 3.  (அடுத்தது ராமன் மாட்னான்.  அவனைப் போட்டு நாலு சாத்து சாத்துங்க.  ஆனா சமணத்திலும் ராமியாணம் உண்டு.  அதை நினச்சு, ஓம் நம சித்தானம் சொல்லி விட்டுடுங்க...ராமனே சமணன் தானே?)

N. Ganesan

unread,
Aug 31, 2011, 8:57:55 AM8/31/11
to மின்தமிழ்

On Aug 31, 7:49 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> இது ராமன் பேசும் வார்த்தை.  கிட்கிந்தா காண்டம், பாடல் 3.  (அடுத்தது ராமன்
> மாட்னான்.  அவனைப் போட்டு நாலு சாத்து சாத்துங்க.  ஆனா சமணத்திலும் ராமியாணம்
> உண்டு.  அதை நினச்சு, ஓம் நம சித்தானம் சொல்லி விட்டுடுங்க...ராமனே சமணன்
> தானே?)
>

ஹிந்து ராமாயணத்தில் ராமன் அசைவன்,
சமண ராமாயணத்தில் ராமன் சைவன்.

>நாமக்கல் கவிஞர் உரையும் என்னிடம் இருக்கிறது ஐயா. >கொலையிற் கொடியாரை பாவுக்கு
>அவர் இந்த விளக்கத்தையா சொல்லியிருக்கிறார்?

என்ன உரை சொல்கிறார் நாமக்கல் கவிஞர்?

நானே தட்டெழுதி கொடுத்தது இணையத்தில் இருக்கும்.
இல்லைன்னா, நீங்க தரலாமே.

நா. கணேசன்

> --

Madhurabharati

unread,
Aug 31, 2011, 9:10:11 AM8/31/11
to mint...@googlegroups.com

2011/8/30 N. Ganesan <naa.g...@gmail.com>

குறள் 550
 
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

இந்தக் குறளில் வள்ளுவன் பயன்படுத்தியிருக்கும் உவமை கூர்ந்து நோக்கத் தக்கது.
 
பைங்கூழுக்கு நடுவேயிருந்து பிடுங்கிய களையை வேறொரு பாத்தியில் நட்டு நீர்பாய்ச்சி, எருவிட்டு வளர்ப்பார்களா? அல்லது அப்படியே வரப்புக்கு வெளியே தூக்கி எறிவார்களா? அப்படித் தூக்கி எறியப்படும் களைப்பயிர் என்னவாகும்?
 
ஓர் உவமையைப் பார்க்கும்போது முழுமையாகப் பார்த்தால் மட்டுமே வள்ளுவனின் மனமறிய முடியுமே அன்றி, நாமாக ஒரு கருத்தை வருவித்துக்கொண்டு பேசும்போதல்ல.
 
இதற்கும் மரணதண்டனை குறித்த என் கருத்துக்கும் தொடர்பில்லை. என் விவாதம் குறள் கூற வருவது குறித்தது மட்டுமே.
 
அன்புடன்
மதுரபாரதி

Hari Krishnan

unread,
Aug 31, 2011, 9:13:59 AM8/31/11
to mint...@googlegroups.com


2011/8/31 N. Ganesan <naa.g...@gmail.com>

> இது ராமன் பேசும் வார்த்தை.  கிட்கிந்தா காண்டம், பாடல் 3.  (அடுத்தது ராமன்
> மாட்னான்.  அவனைப் போட்டு நாலு சாத்து சாத்துங்க.  ஆனா சமணத்திலும் ராமியாணம்
> உண்டு.  அதை நினச்சு, ஓம் நம சித்தானம் சொல்லி விட்டுடுங்க...ராமனே சமணன்
> தானே?)
>

ஹிந்து ராமாயணத்தில் ராமன் அசைவன்,
சமண ராமாயணத்தில் ராமன் சைவன்.

அதாவது, அசைவ அரசன்னா தூக்கு தண்டனை கொடுக்கலாம்; சைவன்னா கூடாதா!  சமண ராமாயணத்தில் ராமன் சைவன்?  செம்ம ஆக்ஸிமொரான் தலைவரே!  

சமண ராமாயணத்து ராமன் ராவணனை என்ன பண்ணினான்?  

>நாமக்கல் கவிஞர் உரையும் என்னிடம் இருக்கிறது ஐயா.  >கொலையிற் கொடியாரை பாவுக்கு
>அவர் இந்த விளக்கத்தையா சொல்லியிருக்கிறார்?

என்ன உரை சொல்கிறார் நாமக்கல் கவிஞர்?

நானே தட்டெழுதி கொடுத்தது இணையத்தில் இருக்கும்.
இல்லைன்னா, நீங்க தரலாமே.

கொலை செய்யும் பாதகர்களை அரசன் அப்புறப்படுத்தி விடுவது,  பயிர்களைப் பாதுகாக்கக் களையெடுப்து போலக் குடிகளைப் பாதுகாக்க வேண்டும்.

நாமக்கல்.

அப்புறப்படுத்தி விடுவது என்றால் நாடுகடத்திவிடுவது என்பீர்கள் நீங்கள்.  அப்படியனால் உவமை பிழைபடுகிறது. பயிர்களைப் பாதுகாக்கக் களை எடுப்பது போல.  களை பிடுங்குதல்னா என்ன அர்த்தம்?  பிடுங்கின களையை இன்னொரு தூரக்க வயலில் நட்டு உரம் போட்டு வளக்கணும்னு அர்த்தமா?

Hari Krishnan

unread,
Aug 31, 2011, 9:15:26 AM8/31/11
to mint...@googlegroups.com


2011/8/31 Madhurabharati <madhura...@gmail.com>

பைங்கூழுக்கு நடுவேயிருந்து பிடுங்கிய களையை வேறொரு பாத்தியில் நட்டு நீர்பாய்ச்சி, எருவிட்டு வளர்ப்பார்களா? அல்லது அப்படியே வரப்புக்கு வெளியே தூக்கி எறிவார்களா? அப்படித் தூக்கி எறியப்படும் களைப்பயிர் என்னவாகும்?
 

அடங்க!  தோ பார்ரா டைமிங்க!  கேளு.  அப்டிக் கேளு சொல்றேன்.  காது புளிச்சுப் போச்சு.  

N. Ganesan

unread,
Aug 31, 2011, 9:21:02 AM8/31/11
to மின்தமிழ்

On Aug 31, 8:10 am, Madhurabharati <madhurabhar...@gmail.com> wrote:
> 2011/8/30 N. Ganesan <naa.gane...@gmail.com>

வணக்கம்.

இக்குறளில், சூட்சுமமே கட்டுதல் என்ற சொல்லில்
வள்ளுவர் வைத்துள்ளார் எனக் கருதுகிறேன்.

கட்டல் என்பதைத் தமிழ்ச் சொல்லாகப் பார்த்தால்
நாமக்கல்லார் உரை பொருள் வருகிறது. கட்டு
(மாடு கட்டுதல், தாலி கட்டுதல், கட்டுப்பாடு ... ) போல.

ஆனால், கட்டல் என்பதை இந்தோ-ஐரோப்பியச்
சொல்லாக (VaLLuvar's word, kaTTa in KuRaL 550,
as a cognate with IE words like "cut" in English) பார்த்தால்
வெட்டு, நீக்கு, கொல் என்ற பொருள் வரும்.
கர்த்தரி (கத்தரி) -rt- will turn to -T- in Prakrit.

அன்புடன்,
நா. கணேசன்

Hari Krishnan

unread,
Aug 31, 2011, 9:51:47 AM8/31/11
to mint...@googlegroups.com


2011/8/31 N. Ganesan <naa.g...@gmail.com>

கட்டல்  என்பதைத் தமிழ்ச் சொல்லாகப் பார்த்தால்
நாமக்கல்லார் உரை பொருள் வருகிறது. கட்டு
(மாடு கட்டுதல், தாலி கட்டுதல், கட்டுப்பாடு ... ) போல.

ஆனால், கட்டல் என்பதை இந்தோ-ஐரோப்பியச்
சொல்லாக (VaLLuvar's word, kaTTa in KuRaL 550,
as a cognate with IE words like "cut" in English) பார்த்தால்
வெட்டு, நீக்கு, கொல் என்ற பொருள் வரும்.
கர்த்தரி (கத்தரி) -rt- will turn to -T- in Prakrit.

இதுவும் இருக்கு; அதுவும் இருக்கு.  ரெண்டு அர்த்தமும் இருக்கு.  ஜெமினி சர்க்கஸ் நல்லாத்தான் இருக்கு.

அது போவட்டும்.  இன்னிக்கு நேத்திக்கா இந்தக் குறளைக் குப்புறத் தள்ளிக்கிட்டு இருக்கீங்க?  உதாரணத்துக்கு 2005ம் வருஷம் அகத்தியர் குழுவில் இதையே நீங்க சொன்ன போது, நான் எழுதியதைத் தரவா?


=============================
From: Hari Krishnan 
Subject: Re: [agathiyar] KuRaL 550 (Re: Why Thirukkural is not a Jaina work - Some points) 
X-Yahoo-Group-Post: member; u=232273128; y=iI1asgoOrois9zJ8rD4 

hHLZefpIeWEz0U4nYDs8xi2b3mCcohFp0v0 
X-Yahoo-Profile: harikrishnan61 
Content-Type: text/plain 
Content-Transfer-Encoding: quoted-printable 
X-Yahoo-Message-Num: 37086 

ஐயா, 

களைகட்டுதல் என்றால் கட்டு கட்டறதா? கட்டுப்படுத்தறதா? என்னாங்க சாரே சொல்றீங்க? களை என்றாலே பறிக்கப்பட வேண்டியது; 

நீக்கப்பட வேண்டியது; அறவே களையப்பட வேண்டியது. யாரானும் விவசாயம் பண்றவங்க வந்து, 'எங்க வயல்ல களை புடுங்க மாட்டோம். 

சும்மா கட்டுப் படுத்திவைப்போம். ரொம்ப ஜாஸ்தியா ஆச்சுன்னா கட்டு கட்டி வப்போம்'னு சொல்லட்டும்.ஒத்துக்கறேன். 'ஒறுத்தல்' என்றால் 

தண்டித்தல் என்றுதான் பொருள். அதை யாரும் கேள்வியே கேக்கவில்லை. 'பைங்கூழ் களைகட்டதனொடு நேர்' அப்படின்னா என்ன? 

=============== 
VaLLuvar is very careful in choosing the word, kaTTu-tal of the weeds - 
it just means that weeds must be tied/bounded/controlled. 
And, kaTTutal does not mean killing. 
=============== 

களையைக் கட்டுவாங்களா? பிடுங்கவே மாட்டாங்களா? அது எப்புடிங்கண்ணா அது? வயல்ல நடுவுல நடுவுல களை இருக்குன்னு வைங்க. 

ஒரு நூலப் போட்டு இந்தால இருக்கும் களையையும் அந்தால இருக்கும் களையையும் கட்டி வைப்பாங்களா? அது என்ன வேப்ப 

மரத்துக்கும் அரச மரத்துக்கும் கல்யாணம் பண்ணுவாங்களே அப்படியா? :-) 

'களை எடுத்தல்', கட்டல் எல்லாமே பறித்தல்; நீக்குதல்; பிடுங்கி எறிதல்தாங்கண்ணா. உங்ககிட்ட சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி 

இருக்கிறது. தொகுதி 2, பக்கம் 646 எடுங்க. கட்டல் என்ற சொல்லுக்கு என்ன பொருள் போட்டிருக்குன்னு பாருங்க. 

கட்டல்: 1. Theft, robbery, plundering களவு (திவாகரம்) 2. Plucking off, pulling out. பறிக்கை. 3. Weeding 

களை எடுக்கை (குறள் 1038) 

குறள் 1038 என்ன தெரியுமா? 

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் 
நீரினும் நன்றதன் காப்பு 

பரிமேலழகர் உரை (அவர் சமணர் இல்லை.இருந்தாலும் 'கட்டல்' என்ற சொல்லுக்குப் பொருள் சொல்ல நாமம் போட்டுன்னு இருந்தாலோ 

அல்லது உப்பூதி பூசிக்கிணு இருந்தாலோ போறும்.) 'அப் பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப் பெய்தல் நன்று. இவ்விரண்டும் செய்து களை 

கட்டால் அதனைக் காத்தல், அதற்கு நீர்க்கால் யாத்தலினும் நன்று. 

மேற்படி குறளில் வரும் 'கட்ட' என்ற சொல்லுக்குப் பல்கலைக் கழக அகராதி 'பிடுங்கி எடுத்தல், பறித்தல்' என்று பொருள் சொல்லுது. நீங்க 

என்னடான்னா, வள்ளுவர்'கட்டு கட்டச் சொல்றாரு' அப்படிங்கறீங்க. எந்த ஊர்ல அப்படி களையை கட்டு கட்றாங்க? 'களையைக் 

கட்டுப்படுத்துவது' என்று சொல்வது கூட தவறானது. கொஞ்ச கொஞ்சம் இருந்தா பரவாயில்லைன்னு எந்த விவசாயியாவது விட்டுடுவானா? 

களையை அறவே பிடுங்கி எறிய வேண்டும். அது ஒண்ணுதான் செய்ய முடியும். முதல்ல உங்க ஊரு விவசாயி இந்தப் பொருளை - அதான் 

கட்டு கட்டற பொருளை - ஒத்துப்பானான்னு சொல்லுங்க. :-) 

அப்புறம் சொல்றீங்க பாருங்க, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல். அதுக்குப் பேரு பழிவாங்கல். 'வேந்து ஒறுத்தல்' இல்லை. பொது மக்கள் 

கையில கத்தி எடுத்துக்கிட்டு அலையறது. அதைத்தான் பைபிள்ள இருந்து,மத்த மத்த புனித நூல்கள் எல்லாம் கண்டிக்குது. வேந்தனுக்குப் 

பொருந்துவது மக்களுக்குப் பொருந்தாது. என்னாங்கண்ணா தெரியாத மாதிரி பண்றீங்க! கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் எல்லாம் சம்பல் 

பள்ளத்தாக்கு, பூலன்தேவி சமாசாரம்ங்கண்ணோவ்! அது வேற. நீதிபதி தூக்கு தண்டனையோஇன்ன பிற தண்டனைகளோ தருவது வேற. 

அதுக்கும் சிவிலைஸ்ட் சொசைட்டிக்கும் என்னங்கண்ணா தொடர்பு? சிவிலைஸ்ட் சொசைட்டில கொலைகாரனை கோவில்ல ஒக்கார வச்சு 

பூஜ பண்ணுவாங்களா? சிவிலைஸ்ட் சொசைட்டிலதான் என்னென்ன பண்றாங்கன்னு யுத்தம் நடந்த இடத்திலெல்லாம் பார்க்கிறோமே? 

ஆம்பள சிப்பாய்ங்கள நிர்வாணமா நிக்க வச்சு பொம்பள ஆபீசருங்க என்ன மாதிரி சைகைகைள எல்லாம் காட்றாங்கன்னு, எப்படியெல்லாம் 

ரசிக்கிறாங்க, என்ன குரூரம் எல்லாம் பண்றாங்க... எல்லாம் பாக்கல நாம? :)) 

'கொலை செய்தவனை வேந்தொறுத்தல்' அப்படின்னு சொல்லலீங்க. ஒருத்தனை என்னவோ உணர்ச்சி வேகத்தில் கொன்னு போடற கதை 

இல்லை இது. 'கொலையிற் கொடியாரை' சும்மா ஜெயபிரகாஷ் கணக்கா வெறிபுடிச்சு கொல்றான் பாருங்க, அவனை கொன்னாத்தான் என்ன? 

'கொடிய கொலைகளைச் செய்பவனை வேந்தன் தண்டிப்பது எப்படி என்றால், நல்ல பயிர் வளர்வதற்கு ஏதுவாகக் களையைப் பிடுங்கி 

எறிவதைப்போல்.' இப்ப சொல்லுங்க. 'கட்டல்' என்றால் கட்டு கட்டறதா? நல்லா கட்றாங்கப்பாஆ.... 

இந்த இடத்த விட்டுடலாம். எங்கெங்கே கொலை பண்ணினால் பரவாயில்லை, குத்தி மோரயப் பேத்தா பரவாயில்லை என்றெல்லாம் வள்ளுவர் 

சொல்லியிருக்கார்னு பட்டியிலிடட்டுமா? 

அட வாணாங்க. அப்புறம், இல்ல இல்ல, இந்த'கட்டல்' என்பதற்கு சலூன்ல கட் பண்றதுன்னு அர்த்தம்னு இன்னும் யாராவது பொருள் 

சொல்வாங்க. விட்டுடுவோம். நீங்களே ஜெயிச்சீங்க. :)) 

அன்புடன், 
ஹரி கிருஷ்ணன். 

அட எங்க கணேசர்ங்க. அப்படித்தான் விளையாடுவேன். 


----- Original Message ----- 
From: naa_ganesan 
Sent: Monday, September 12, 2005 8:26 PM 
Subject: [agathiyar] KuRaL 550 (Re: Why Thirukkural is not a Jaina work -Some points) 



Civilized societies nowadays have moved away from capital punishment 
- an 'eye for eye' avenging approach. It is clear that 
Valluvar considered enough on these and decided on the 
words, kaTTuthal and oRuththal - and not kollal, kORal etc., 

anbuDan, 
N. Ganesan 
======================================

அடுத்ததா இன்னொண்ணு பண்ணலாம்.  கட்டுதல்>கட் என்பதே ஆங்கிலத்தில் cut என்றானது என்று அலாவுதீன் அற்புத விளக்கை மறுபடி தேய்க்கலாம்.  வெள்ளாடுங்க தலிவா!

Neduchezhian T. Chezhian

unread,
Aug 31, 2011, 8:51:29 AM8/31/11
to mint...@googlegroups.com, thami...@googlegroups.com, தமிழ்நாடன் தமிழீழம் என் தாகம்
அன்பு நண்பர் பானுக்குமார் இராஜேந்திரன் அவர்களுக்கு, வணக்கம்.
தங்களின் கருத்து மறுப்பின்றி ஏற்கப்படவேண்டியது என்பதில் இருவேறு கருத்தில்லை.
இந்திய அமைதிப்படை என்ற பெயரில் அமளிப்படையாக செய்த பாலியல் வன்முறைகள், பாலியல் வல்லுறவுகள் குறித்து அந்தக் காலத்தில இந்தியா டு டே மிக விரிவாக வெளியிட்டுள்ளது. அப்போது பேராளிகள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது உலகம் அறிந்த செய்தியாகும். இந்தக் கொடுமைகளுக்குப் பொறுப்பேற்ற வேண்டியது தலைமை அமைச்சராய் இருந்த இராஜீவ் காந்தி என்பதை யாரும் ஒதுக்கித் தள்ள முடியாது. இராஜீவ் காந்தி தவறு செய்தார் என்பதை உணர்ந்தால் அதற்குக் கிடைத்தத் தண்டணையாகத்தான் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட மரணத்தைக் கருதவேண்டும். இந்த நோக்கில் இராஜீவ் காந்திக்கு மரணத்தை ஏற்படுத்த உதவியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதுதான் முறையாகும். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானமும் மிகதுர்திஷ்ட வசமானது என்பதும் பொருத்தமுடையதுதான்.
மனித வெடிகுண்டுக்கு இரண்டு பேட்ரி வாங்கிக் கொடுத்தான் பேரறிவாளன் என்பதற்காக தூக்குத் தண்டணை என்றால், 1,50,000 இலட்சம் தமிழீழ மக்களைக் கொல்ல ஐ.நா. தடை செய்த கொத்துக் குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் இலங்கை இராணுவத்திற்குச் சப்ளை செய்த இந்திய நாட்டின் முப்படைகளின் தலைவர் குடியரசு தலைவருக்கும், இந்திய தலைமையமைச்சருக்கும், இராணுவ அமைச்சகத்திற்கு பொறுப்பு வகித்தவருக்கும் என்ன தண்டணை கொடுக்கலாம் என்பதைச் சிந்திக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்றும் எண்ணலாம். இலங்கை இராணுவம் நடத்திய கொலைகளுக்காக இராஜபக்சேக்கு உலகம் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா கண்மூடிக் கொண்டு கபட நாடகம் ஆடுகிறது. கண்டித்தால் இலங்கை சீனா பக்கம் சாய்ந்துவிடும் என்று சால்சாப்பு சொல்கிறது. எல்லாவற்றையும் சிந்திக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

- முனைவர் தி.நெடுஞ்செழியன்

31 ஆகஸ்ட், 2011 2:34 pm அன்று, Banukumar Rajendran <banuk...@gmail.com> எழுதியது:

(இது என் தனிப்பட்ட கருத்து)

தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர் அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.

http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolution.html


இரா.பா,
சென்னை

31 ஆகஸ்ட், 2011 2:34 pm அன்று, Banukumar Rajendran <banuk...@gmail.com> எழுதியது:



--
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

Thevan

unread,
Aug 31, 2011, 8:29:24 AM8/31/11
to mint...@googlegroups.com
அரசு, அரசர்களுக்கு என்று வள்ளுவர் எதுவும் சொல்லவில்லையா? 



2011/8/31 விஜயராகவன் <vij...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
முடியாது என்பதையெல்லாம்
முடியும் என்று
 நிரூபித்த
வரலாறு கொண்டது உலகு.

Regards,
Thevan, 
Mumbai.

 


Banukumar Rajendran

unread,
Aug 31, 2011, 10:45:44 AM8/31/11
to mint...@googlegroups.com
ஐயா, தங்கள் கருத்துக்கு நன்றி.

ஒன்றை மட்டும் இங்கு கூறுகிறேன். என் நிலையை விளக்க.

1. புத்தரை விட சங்கம் பெரியது
2. சங்கத்தை விட தர்மம் பெரியது
3. தர்மத்தை விட எது பெரிது? ஏதும் இல்லை. இங்கு தர்மம் என்பது இந்தியா!!


இரா.பானுகுமார்,
சென்னை



2011/8/31 Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Aug 31, 2011, 10:54:29 AM8/31/11
to mint...@googlegroups.com
ஐயா,


2011/8/31 Hari Krishnan <hari.har...@gmail.com>



2011/8/31 N. Ganesan <naa.g...@gmail.com>

> இது ராமன் பேசும் வார்த்தை.  கிட்கிந்தா காண்டம், பாடல் 3.  (அடுத்தது ராமன்
> மாட்னான்.  அவனைப் போட்டு நாலு சாத்து சாத்துங்க.  ஆனா சமணத்திலும் ராமியாணம்
> உண்டு.  அதை நினச்சு, ஓம் நம சித்தானம் சொல்லி விட்டுடுங்க...ராமனே சமணன்
> தானே?)
>

ஹிந்து ராமாயணத்தில் ராமன் அசைவன்,
சமண ராமாயணத்தில் ராமன் சைவன்.

அதாவது, அசைவ அரசன்னா தூக்கு தண்டனை கொடுக்கலாம்; சைவன்னா கூடாதா!  சமண ராமாயணத்தில் ராமன் சைவன்?  செம்ம ஆக்ஸிமொரான் தலைவரே!  

சமண ராமாயணத்து ராமன் ராவணனை என்ன பண்ணினான்?  

சமண இராமாயணத்தில், இலட்சுமணந்தான் இராவணனை வதம் செய்தான்.



 

>நாமக்கல் கவிஞர் உரையும் என்னிடம் இருக்கிறது ஐயா.  >கொலையிற் கொடியாரை பாவுக்கு
>அவர் இந்த விளக்கத்தையா சொல்லியிருக்கிறார்?

என்ன உரை சொல்கிறார் நாமக்கல் கவிஞர்?

நானே தட்டெழுதி கொடுத்தது இணையத்தில் இருக்கும்.
இல்லைன்னா, நீங்க தரலாமே.

கொலை செய்யும் பாதகர்களை அரசன் அப்புறப்படுத்தி விடுவது,  பயிர்களைப் பாதுகாக்கக் களையெடுப்து போலக் குடிகளைப் பாதுகாக்க வேண்டும்.

நாமக்கல்.

அப்புறப்படுத்தி விடுவது என்றால் நாடுகடத்திவிடுவது என்பீர்கள் நீங்கள்.  அப்படியனால் உவமை பிழைபடுகிறது. பயிர்களைப் பாதுகாக்கக் களை எடுப்பது போல.  களை பிடுங்குதல்னா என்ன அர்த்தம்?  பிடுங்கின களையை இன்னொரு தூரக்க வயலில் நட்டு உரம் போட்டு வளக்கணும்னு அர்த்தமா?


--
அன்புடன்,
ஹரிகி.

--

Banukumar Rajendran

unread,
Aug 31, 2011, 11:07:29 AM8/31/11
to mint...@googlegroups.com
என் நிலையை அகத்திய குழுவிலேயே குறித்திருந்ந்தேன்.

இங்கும் எழுதுகிறேன். சமண அரசர்கள் (சந்திரகுப்தன், காரவேலன், முற்கால பாண்டியர்கள், முற்கால பல்லவர்கள்), படைத் தளபதிகள் (சாமுண்டராயன்)  போன்றவர்கள் சத்தியர்கள். அவர்களுக்கென்று தனி தர்மம். வந்த போரை விடக்கூடாது! ஆனால், போர் வலிய செய்யக்கூடாது. இதுதான் சமணக் கருத்தும்.

அரசனுக்கு என்று தனியே நீதியுண்டு. அதில் கொடியவர்களுக்கு மரண தண்டனை அனுமதியுண்டு. அரசன் தண்டனை கொடுத்தாலும், அவன் மனதில் வஞ்சமோ, பகையோ இருப்பதில்லை. இதனால் அரசனுக்கு ஏதும் பாதிப்பில்லை.

இல்லறத்தாருக்கு புலால் மறுப்பு உண்டு. ஆனால், ஓரறிவு உயிர்க் கொலை அனுமதியுண்டு என்பது போல்!


இரா.பானுகுமார்,
சென்னை.




2011/8/31 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

விஜயராகவன்

unread,
Aug 31, 2011, 11:23:37 AM8/31/11
to மின்தமிழ்
நண்பர் செழியன்

மிந்தமிழ் மட்டுறுத்தினர் இது சம்பந்தமான விவாதங்களை வளர்க்க
விரும்பவில்லை. அதனால் பேர், கட்சி இல்லாமல் சில பொது பிரின்சிபிள்களை
மட்டும் முன் வைக்கிறேன்.

தனிமனித நீதியும், அரசு நீதியும் வேற.

அரசு ஆயுத வன்முறையில் இயங்குகிரது ( போலீஸ், ராணுவம், லதிசார்ஜ்,
தூக்குதண்டனை முதலியவை) , அதனால் ஏன் தனிமனிதர்களும் வன்முறையில் இயங்கக்
கூடாது என்பது எந்த நாட்டிலும் செல்லாது. ஒரு நாட்டில் வன்முறைகளின்
ஏகபோகம் அரசாங்கத்திடந்தான் உள்ளது.


தனிமனிதன் நாட்டு சட்டத்துள்தான் இயங்குகிறான். அரசாங்கமும் நாட்டு
சட்டத்திற்க்குள்ளும், சர்வதேச கையெழுதிடப்பட்ட ஒப்பந்தத்திலும் தான்
இயங்குகிறது.


மனித வெடிகுண்டுக்கு இரண்டு பேட்ரி வாங்கிக் கொடுத்தவனுக்கு ஏன் மரண
தண்டனை என கேட்கிறீர்கள்.

எந்த நாகரீக நாடு சட்டத்திலும் குற்றங்கள் பலவிதம்.

குற்றம் இழப்பது ஒரு வகை குற்றம்

குற்றத்திலிருந்து லாபம் அடைவது மற்றொரு குற்றம்

குற்றத்தை ஊக்குவிப்பது இன்னொரு வகை.

குற்றத்தை கூட்டாக செய்வது இன்னொரு வகை. இதை சதி என கூறலாம்,
ஆங்கிலத்தில் கன்ஸ்பிரசி.

பொதுவாக நீதிபதிகளுக்கு சதி / கான்ஸ்பிரசி மிகப்பெரிய குற்றமாக உள்ளது,
அதனால் ஒரு சதியில் உள்ள அனைவரும் ஒரே தளத்தில் வைக்கப் பட்டு , ஒரே
கடும் தண்டனைக்கு ஆளாக்கப் படுகின்றனர். பொதுவாக போலீசார் கேஸ்களை
நீதிபதியின் முன் வைக்கும்போது, அதை சதி/ கான்ஸ்பிரசியாகா பிரயத்னம்
செய்வார்கள் , ஏனெனில் ஜட்ஜுகள் கான்ஸ்பிரசிக்கு மிக கண்டிப்பான
தண்டனைகளை வழங்குபவர்.


உதாரணமாக , ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தி விட்டு ஓடுகிறார், அது
உங்களுக்கு தெரியும், அப்படி இருந்தும் நீங்கள் தப்புபவருக்கு ரெயில்
டிகட் வாங்கிக் கொடுத்தால், போலீஸ் பர்வையில் நீங்களும் ஒரு சதி /
கான்ஸ்பிரசியில் இருக்கின்றீர்கள். சதியில் உள்ள அனைவருக்கும் ஆள் /
பொருள் சேதத்திற்க்கு ஏற்றவாரு தண்டனை கிடைக்கும். உங்கள் "பங்கு"
சிறிதாக இருக்கலாம், பெரிதாக இஉக்கலாம். நீங்கள் நான் ஒருவருக்கு டிகட்
தானே வங்கிக் கொடுத்தேன், யாரையும் கத்தியால் லுத்தவில்லை என்றால்,
நீதிபதிகள் முன் எடுபடாது.


சட்டம்/ நீதி என்ன என் அறிந்து கொள்ளுங்கள்.

தனிமனிதனையும், அரசாங்கத்தையும் ஒரே தளத்தில் எடை போடாதீர்கள்.

வன்முறைக்கு தனிமனிதனுக்கு உரிமை இல்லை, அரசாங்கத்திற்க்கு உரிமை உண்டு.


இன்னும் 1000 வள்ளுவர், புத்தர், காந்தி வந்து போனாலும், இந்த உண்மைகள்,
உலக நியதிகள் மாறாது.

விஜயராகவன்

On Aug 31, 2:51 pm, "Neduchezhian T. Chezhian" <tamilthi...@gmail.com>
wrote:

> <banukuma...@gmail.com>எழுதியது:


> (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>

> http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...


>
> இரா.பா,
> சென்னை
>
> 31 ஆகஸ்ட், 2011 2:34 pm அன்று, Banukumar Rajendran

> <banukuma...@gmail.com>எழுதியது:


>
>
>
> > (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> > தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> > ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> > அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>

> >http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...


>
> > இரா.பா,
> > சென்னை
>

> > 2011/8/30 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

Hari Krishnan

unread,
Aug 31, 2011, 11:29:26 AM8/31/11
to mint...@googlegroups.com


2011/8/31 Banukumar Rajendran <banuk...@gmail.com>

அரசனுக்கு என்று தனியே நீதியுண்டு. அதில் கொடியவர்களுக்கு மரண தண்டனை அனுமதியுண்டு. அரசன் தண்டனை கொடுத்தாலும், அவன் மனதில் வஞ்சமோ, பகையோ இருப்பதில்லை. இதனால் அரசனுக்கு ஏதும் பாதிப்பில்லை.

அப்டி போடுன்னான்.  இதத்தான் நான் 1999ல இருந்து சொல்றேன்.  கிடையவே கிடையாது அப்படின்னு அவரு அப்பத்துலேந்து சாதிக்கிறார்.  சமண தர்மம் என்ன அப்டின்னும் அவருக்கும் வௌங்கட்டும்.  

உங்கள் நேர்மை பாராட்டத் தக்கது பானுகுமார்.  கருத்து வேற்றுமைகள் இருக்கட்டும்.  உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை என்று சொல்வது ஆய்வாளனுக்குள்ள முதல் தகுதி.  

வாய்வாளரைப் பத்தி நான் எதுவும் பேசல.  அம்பேல். :))

N. Ganesan

unread,
Aug 31, 2011, 11:30:16 AM8/31/11
to மின்தமிழ்

குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
>
> பரிமேலழகர் கூற்றின்படி:
> Couplet 550
> By punishment of death the cruel to restrain,
> Is as when farmer frees from weeds the tender grain
>
> இது தவறு என்று நாமக்கல் கவிஞர் காட்டியுள்ளார்கள்.
> இணையத்தில் இக்குறள் (550) தொடர்பான என் மடல்கள் இருக்கும்.
> குறளின் சமண வழியை நாகரிகமான அரசுகள்
> தேர்ந்து வருவது நன்று.
>
> நா. கணேசன்
>

சில புழுக்கள், பூச்சிகள் களைகளின்
இலைகளை தின்று கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
அவற்றை வளர்ப்பது களைகளைக் கட்டுப்பாடு செய்யும். களைகளை மாத்திரம்
கட்டுக்குள் வைத்திருக்கும் இயற்கை வேளாண்மைப் பொருள்களும் உள்ளன.

ஒறுத்தல் என்றுதான் வள்ளுவர் சொல்கிறார், எளிதில் கொல்லுதல் என்று சொல்லி
இருக்கலாமே.

நா. கணேசன்

Message has been deleted

N. Ganesan

unread,
Aug 31, 2011, 11:39:24 AM8/31/11
to mint...@googlegroups.com
> > பரிமேலழகர் கூற்றின்படி:
> > Couplet 550
> > By punishment of death the cruel to restrain,
> > Is as when farmer frees from weeds the tender grain

If this is the meaning by Valluvar, he would have
kuRaL 550 this way:
"கொலையில் கொடியாரை  *வேந்துகொல்லல்* பைங்கூழ்


களைகட் டதனோடு நேர்"

OTOH, Valluvar is very careful in sculpting his kuRaL:


குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

oRuththal = punishing (& not killing).

Any farmer knows the weeding of plants is NOT killing,
If weeds are killed, why the weeds keep coming back?

N. Ganesan

விஜயராகவன்

unread,
Aug 31, 2011, 11:40:45 AM8/31/11
to மின்தமிழ்
On Aug 31, 5:37 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> If weeds are killed, why the weeds keep coming back?
>
> N. Ganesan

Elementary , my dear Watson. It is a different weed which appears, not
the same weed which has been destroyed.


Vijayaraghavan

N. Ganesan

unread,
Aug 31, 2011, 11:42:18 AM8/31/11
to மின்தமிழ்
I am a farmer for generations. In fact the first to go to work for
somebody.

If you do farming, you will know it is the same weed that comes up,
aruku, kOrai, etc.,

NG


> Vijayaraghavan

Hari Krishnan

unread,
Aug 31, 2011, 11:45:49 AM8/31/11
to mint...@googlegroups.com


2011/8/31 N. Ganesan <naa.g...@gmail.com>

ஒறுத்தல் என்றுதான் வள்ளுவர் சொல்கிறார், எளிதில் கொல்லுதல் என்று சொல்லி
இருக்கலாமே.

ணா,

மொதல்ல பங்க்சர் ஒட்டப் பாருங்க.  காத்தப் புடுங்கி வுட்டாச்சு.  அதுவும் வெறுங்கையாலயே முடியப் பறிக்கிறவரே வந்து வாக்குமூலம் கொடுத்தாச்சு.  பொத்தல் டயர்ல வண்டி ரொம்ப தொலைவு ஓடாதுங்ணா.  

உங்களுக்குப் பரிமேலழகர் மேல வெறுப்பு இருந்தா அவரத் தூத்திட்டுப் போகணும்னா நல்லா நாற்சந்தில நின்னு வெறுப்பைக் கொட்டிக்கங்கண்ணா.  கிடைச்ச சந்துல எல்லாம் பரிமேலழகர் குடுமியப் புடிச்சு ஆட்டலன்னா ராத்தூக்கம் வரதா?  அட!

Mohanarangan V Srirangam

unread,
Aug 31, 2011, 11:50:33 AM8/31/11
to mint...@googlegroups.com
2011/8/31 விஜயராகவன் <vij...@gmail.com>
On Aug 31, 5:37 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:


:-))) 

N. Ganesan

unread,
Aug 31, 2011, 11:54:30 AM8/31/11
to மின்தமிழ்

On Aug 31, 8:45 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/31 N. Ganesan <naa.gane...@gmail.com>

Hariki,

I've mentioned that I don't have hatred on Parimelazakar to you
before.
It is just your story building.

Parimelazakar was dead for 700 years, what is the veRuppu I have for
him?
Many pulavar-s have shown the mistakes in Pari.'s commentary.
I've said it is because of the times in which he lived.
It is a time when Islamic sultans' devastated South India,
and Hindu nationalism was outpouring. Many Tamil stories
were sanskritized, and Vijayanagar empire was born.
See Sankaracharya's stories built from Periyapuranam myths.
The Jaina heritage of Valluvar was getting switched to Hindu
commentary. In this project, Parimelazakar was a leader.

BTW, how is Manickavasakar is from 3rd century theory?

N. Ganesan

Raja sankar

unread,
Aug 31, 2011, 11:58:03 AM8/31/11
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன்,

விவசாயியாக இருந்தவன், இன்னும் ஊருக்கு போனால் விவசாயி என்ற முறையில் இதற்கு பதில் சொல்லியே ஆகனும்.

களை பிடுங்கினால் திரும்ப வராது. அது பயிர் இருக்கும் வரை. புதிதாக செய்யும் விளைச்சலில் தான் திரும்ப களை வரும். காரணம், விதைகள் பலவாறாக வந்து சேர்ந்திருக்கும்.

அருகு, கோரை எல்லாம் எங்கு வரும்? ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி ஞாபகம் இருக்கிறதா?

வள்ளுவர், அந்த குறளில் தண்டித்தலோ அந்த குற்றத்தை மீண்டும் யாரும் செய்யாதபடிக்கு செய்ய வேண்டும் என்கிறார். அதனால் தான் களை கட்டதனொடு நேர். ஒரு போகத்தில் களை எடுத்தல் ஒரு முறைக்கு தான்.

அருகு திரும்ப வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என விவசாயியான உங்களுக்கு தெரிந்திருக்குமே?


ராஜசங்கர்



2011/8/31 N. Ganesan <naa.g...@gmail.com>
If this is the meaning by Valluvar, he would have
kuRaL 550 this way:
"கொலையில் கொடியாரை  *வேந்துகொல்லல்* பைங்கூழ்

களைகட் டதனோடு நேர்"

Any farmer knows the weeding of plants is NOT killing,

Raja sankar

unread,
Aug 31, 2011, 11:58:51 AM8/31/11
to mint...@googlegroups.com
பானுகுமார்,

விளக்கியதற்கு நன்றி.

ராஜசங்கர்



2011/8/31 Banukumar Rajendran <banuk...@gmail.com>

N. Ganesan

unread,
Aug 31, 2011, 12:03:17 PM8/31/11
to மின்தமிழ்

Parimelazakar times are the time when Jaina works on Tamil
grammar get increasingly assigned to Agastya as the dsiciple
of Siva learing Tamil.

N. Ganesan

unread,
Aug 31, 2011, 12:08:08 PM8/31/11
to மின்தமிழ்

On Aug 31, 5:33 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/31 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > எதைக் குத்தணும்? ‘ஒன்றாக நல்லது கொல்லாமை’
> > என்னும் வள்ளுவர் தூக்குதண்டனை கொடுக்க வேண்டும்
> > என்று சொல்லவில்லை. நாமக்கல் கவிஞர் விளக்கம்
> > பாருங்க.
>

> > நா. கணேசன்
>
> கதை விடறதுக்கும் அளவு வேணும்.  ஒன்றாக நல்லது கொல்லாமை என்ற குறள் எந்த
> அதிகாரத்தில் வருகிறது?  கொல்லாமை என்ற அதிகாரம் தூக்கு தண்டனையைப் பற்றியா
> பேசுகிறது?  தொள்ளக் காதன் மாட்டினா சோக்கா தோடு போட்றார்பா கணேசரு!
>
> அந்தக் கொல்லாமை, புலால் மறுத்தலுடன் தொடர்புடையது.  துறுவறவியலில் உள்ளது. பிற
> உயிர்களைக் கொல்லாமல் இருத்தல் என்ற தீம் உடையது.  கொலையிற் கொடியாரை குறளோ,
> செங்கோன்மையைப் பற்றிப் பேசுகிறது.  (ஓர் இயலில் உள்ளது *எல்லாமே* இன்னொரு
> இயலுக்குப் பொருந்தாது என்பது என் கருத்தன்று.   ஆனால், துறவியர்
> கடைப்பிடிப்பதற்காகச் சொன்னது, *அத்தனையும்* அரசனுக்குப் பொருந்தாது்
> பொருத்தவும் கூடாது.  ஒரு சில பொருந்தலாம்.  இதைக் கொள்ளலாம், இதைத் தள்ளலாம்
> என்று தேர்ந்தெடுக்கத்தான் அறிவும் ஆன்றோர் துணையும் தேவைப்படுகிறது.)
>

அப்படீன்னா வள்ளுவர் கொல்லாமை, புலால் உண்ணாமை, ... இவற்றையெல்லாம்
துறவிகட்கு மாத்திரமா சொல்லியிருக்கார்? சமணர்களைப் பார்ப்போம்.

நா. கணேசன்

> அரசன் கொல்லக்கூடாதுன்னா, சண்டைக்கு எப்படிப் போவான்?  போரில் என்ன செய்வான்?
>  அங்க என்ன பொருந்துமோ அது இங்க பொருந்தும்.  (இது, தலைப்பில் உள்ள செய்தியை
> ஒட்டியது அன்று.  அதைப் பற்றி எனக்குக் கருத்தில்லை.)


>
> நாமக்கல் கவிஞர் உரையும் என்னிடம் இருக்கிறது ஐயா.  கொலையிற் கொடியாரை பாவுக்கு
> அவர் இந்த விளக்கத்தையா சொல்லியிருக்கிறார்?
>

விஜயராகவன்

unread,
Aug 31, 2011, 12:14:51 PM8/31/11
to மின்தமிழ்
On Aug 31, 6:08 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> அப்படீன்னா வள்ளுவர் கொல்லாமை, புலால் உண்ணாமை, ... இவற்றையெல்லாம்
> துறவிகட்கு மாத்திரமா சொல்லியிருக்கார்? சமணர்களைப் பார்ப்போம்.
>
> நா. கணேசன்


கணேசரே

ஸ்ரீபால் சென்னை போலீஸ் கமிஷனார இருந்தார். அவர் சமணர். அதனால் அவர்
காலத்தில் போலீஸ்காரங்க சாதுக்களாக மாறிவிட்டார்களா??

போலீஸ் உடுப்பு போட்டால், அதன் லாஜிக் படி செல்ல வேண்டும்.

காலை ஆல் இந்திய ரேடியோவில் ஸ்ரீபால் சமணத்தைப் பற்றி சில நேரம்
பேசுவார். அவர் போலீஸ் உடுப்பு போட்டதால் சமணத்தை துறந்து விட்டார் என
சொல்ல முடியாது.


விஜயராகவன்

N. Ganesan

unread,
Aug 31, 2011, 12:19:30 PM8/31/11
to மின்தமிழ்

Was Sripal an "encounter" specialist then? I don't think
he was a staunc advocate of capital punishment.

NG

N. Ganesan

unread,
Aug 31, 2011, 12:40:21 PM8/31/11
to மின்தமிழ்

On Aug 31, 5:51 am, "Neduchezhian T. Chezhian" <tamilthi...@gmail.com>
wrote:


> அன்பு நண்பர் பானுக்குமார் இராஜேந்திரன் அவர்களுக்கு, வணக்கம்.
> தங்களின் கருத்து மறுப்பின்றி ஏற்கப்படவேண்டியது என்பதில் இருவேறு கருத்தில்லை.
> இந்திய அமைதிப்படை என்ற பெயரில் அமளிப்படையாக செய்த பாலியல் வன்முறைகள்,
> பாலியல் வல்லுறவுகள் குறித்து அந்தக் காலத்தில இந்தியா டு டே மிக விரிவாக
> வெளியிட்டுள்ளது. அப்போது பேராளிகள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் சுட்டுக்
> கொல்லப்பட்டார்கள் என்பது உலகம் அறிந்த செய்தியாகும். இந்தக் கொடுமைகளுக்குப்
> பொறுப்பேற்ற வேண்டியது தலைமை அமைச்சராய் இருந்த இராஜீவ் காந்தி என்பதை யாரும்
> ஒதுக்கித் தள்ள முடியாது. இராஜீவ் காந்தி தவறு செய்தார் என்பதை உணர்ந்தால்
> அதற்குக் கிடைத்தத் தண்டணையாகத்தான் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட மரணத்தைக்
> கருதவேண்டும். இந்த நோக்கில் இராஜீவ் காந்திக்கு மரணத்தை ஏற்படுத்த
> உதவியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதுதான்
> முறையாகும். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானமும்
> மிகதுர்திஷ்ட வசமானது என்பதும் பொருத்தமுடையதுதான்.
> மனித வெடிகுண்டுக்கு இரண்டு பேட்ரி வாங்கிக் கொடுத்தான் பேரறிவாளன் என்பதற்காக
> தூக்குத் தண்டணை என்றால், 1,50,000 இலட்சம் தமிழீழ மக்களைக் கொல்ல ஐ.நா. தடை
> செய்த கொத்துக் குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் இலங்கை இராணுவத்திற்குச்
> சப்ளை செய்த இந்திய நாட்டின் முப்படைகளின் தலைவர் குடியரசு தலைவருக்கும்,
> இந்திய தலைமையமைச்சருக்கும், இராணுவ அமைச்சகத்திற்கு பொறுப்பு வகித்தவருக்கும்
> என்ன தண்டணை கொடுக்கலாம் என்பதைச் சிந்திக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்றும்
> எண்ணலாம். இலங்கை இராணுவம் நடத்திய கொலைகளுக்காக இராஜபக்சேக்கு உலகம் கண்டனம்
> தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா கண்மூடிக் கொண்டு கபட நாடகம்
> ஆடுகிறது. கண்டித்தால் இலங்கை சீனா பக்கம் சாய்ந்துவிடும் என்று சால்சாப்பு

> சொல்கிறது. எல்லாவற்றையும் சிந்திக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்....
>
> read more »


>
> - முனைவர் தி.நெடுஞ்செழியன்
>


மலரினும் மெல்லி துணர்வு சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.
- ஹரிகி குறள்

> > பரிமேலழகர் கூற்றின்படி:
> > Couplet 550
> > By punishment of death the cruel to restrain,
> > Is as when farmer frees from weeds the tender grain

If this is the meaning by Valluvar, he would have
kuRaL 550 this way:
"கொலையில் கொடியாரை *வேந்துகொலல்* பைங்கூழ்


களைகட் டதனோடு நேர்"

- பரிமேலழகர் கூற்றின்படி குறள்

இக்குறளில் உள்ள வள்ளுவர் உள்ளம் காட்டுவது
நாமக்கல் கவிஞர் உரை ஆகும். அவ்வழியை
தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுப்பது
மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துக்கிறது.

நா. கணேசன்


> 31 ஆகஸ்ட், 2011 2:34 pm அன்று, Banukumar Rajendran

> <banukuma...@gmail.com>எழுதியது:


> (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>

> http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...


>
> இரா.பா,
> சென்னை
>
> 31 ஆகஸ்ட், 2011 2:34 pm அன்று, Banukumar Rajendran

> <banukuma...@gmail.com>எழுதியது:


>
>
>
> > (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> > தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> > ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> > அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>

> >http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...


>
> > இரா.பா,
> > சென்னை
>

> > 2011/8/30 N. Ganesan <naa.gane...@gmail.com>

> >> ஒருமனதாக நிறைவேறியது. கருணை மனுக்களை பரிசீலித்து குடியரசுத் தலைவர்- Hide quoted text -

Amachu

unread,
Aug 31, 2011, 1:41:11 PM8/31/11
to mint...@googlegroups.com
>> On Wed, 31 Aug 2011 09:40:21 -0700 (PDT), N. Ganesan wrote:
>> இக்குறளில் உள்ள வள்ளுவர் உள்ளம் காட்டுவது நாமக்கல் கவிஞர் உரை ஆகும்.
>> அவ்வழியை தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை
>> ஏற்படுத்துக்கிறது.

நாமக்கல் கவிஞ்ர் உரைக்கு வள்ளுவர் குறள் எழுதியிருக்கிறார் என்று
தெரிகிறது. ;-) வருங்காலத்தில் வரப்போவோர் தரப்போகும்
விளக்கங்களுக்கெல்லாம் குறள் எழுதியிருக்கக் கூடிய திறன் வள்ளுவருக்கு
மட்டுமே கூடும்.

விவசாயிகள் விளைநிலத்தில் இருந்து களை எடுத்து தோட்டத்தில் நட்டு
சோலையாக்குவது போல் மன்னர்கள் கொலை பாதகர்களை மக்களிடத்திருந்து பாசத்தோடு
பற்றி போஷித்து பராமரித்து சகல வசதிகளோடும் வாழ வைக்க வேண்டும் என்ற
நாமக்கல் கவிஞரின் விளக்கம் விளங்கிற்று.

--

ஆமாச்சு

விஜயராகவன்

unread,
Aug 31, 2011, 1:59:36 PM8/31/11
to மின்தமிழ்
On Aug 31, 6:40 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> இக்குறளில் உள்ள வள்ளுவர் உள்ளம் காட்டுவது
> நாமக்கல் கவிஞர் உரை ஆகும்.


அது எப்படி உங்களுக்கு தெரியும்?


அவ்வழியை
> தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுப்பது
> மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துக்கிறது.


அது எப்படி உங்களுக்கு தெரியும்?


விஜயராகவன்

Neduchezhian T. Chezhian

unread,
Aug 31, 2011, 11:59:00 AM8/31/11
to mint...@googlegroups.com, தமிழ்நாடன் தமிழீழம் என் தாகம், thami...@googlegroups.com, thantha...@googlegroups.com
அன்பு நண்பர் விஜயராகவன் அவர்களுக்கு, வணக்கம்.
மீண்டும்......மீண்டும் நீங்கள் பொதுபுத்தியில் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு நான், நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை. நீங்களும் நானும் இயங்கும் சார்பு வெவ்வேறாவை என்றும் நீங்களும் நானும் அறிவோம் என்றே முடித்தேன்.
இந்த மறுமொழியில் இறுதியாகவும் உறுதியாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். இராஜீவ் காந்திக்கு ஏற்பட்டுத்தப்பட்ட மரணம் அல்லது கொலை, படுகொலை என்பதை எப்படிவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். தமிழீழத்தில் இந்திய இராணுவத்தின் அத்துமீறலுக்கு இராஜீவ்காந்தியே பொறுப்பு என்று தமிழீழ மக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட தண்டனை என்று திறந்த மனதுடன் யார் ஏற்றுக்கொள்ளுகிறார்களே அவர்களே முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பி பிழைத்தவர்களையும் குற்றவாளி என்று நெஞ்சுயர்த்தி செல்ல அருகதை உள்ளவர்கள். இராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் தமிழகத்தில் கொல்லப்பட்டார், கொலை செய்யப்பட்டார் என்று ஓலமிடுவர்கள், ஒப்பாரி வைப்பவர்கள், சட்டம் சொல்லிவிட்டது.....சட்டத்தை மீறி எதுவும் கிடையாது என்பவர்கள் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களைப் பற்றி பேச அருகதையற்றவர்கள். வேண்டுமானால் சோனியா,ராகுல், பிரியங்கா மட்டுமே குற்றம் சுமத்த உரிமை படைத்தவர்கள். மற்ற எவரும் எந்த உரிமையும் எதன் பெயரிலும் கிடையாது.
அரசுக்கு வன்முறை இறைவன் அளித்த கொடையா? தனிமனிதர்கள் வன்முறையை கையில் எடுக்க அதிகாரம் இல்லை. அரசுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது இந்தத் தனிமனிதர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். என் வரலாற்று பதிவுகளைக் கனிவுடன் பார்வையிட வேண்டுகிறேன்.
நன்றி.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்

31 ஆகஸ்ட், 2011 8:53 pm அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

விஜயராகவன்

unread,
Aug 31, 2011, 4:58:01 PM8/31/11
to மின்தமிழ்
அன்பு முனைவர் செழியன், வணக்கம்.

நாம் இதில் உள்ள எல்லா விவரங்களையும், விஷயங்களையும், சிக்கல்களையும்
தீவிரமாக விவாதித்தால், இந்த குழுவின் நோக்கங்களை விட்டு எங்கோ சென்று
விடுவோம். அதனால் நீங்கள் இங்கும், முன்னும் சொன்ன பாயிண்டுகளை நான்
தொடவில்லை.

ஒரே பாயிண்டு மட்டும் உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன். ராஜீவ்
மட்டும் இல்லை, பல அப்பாவி தமிழர்களும் மரணமடைந்தனரே, இறக்காமல்
பிழைத்தவர்கள் வாழ்க்கையை சரியாக நடத்தமுடியாமல் தவிக்கின்றனரே,
இதெல்லாம் உங்கள் கவனத்திற்க்கு எட்டவில்லை. நீதி ராஜீவுக்கு மட்டும்
அல்ல, உயிரிழந்த, அல்லது கொடுமையாக காயம் ஆன எல்லோருக்கும். ஏன் தமிழன்
வாழ்வு என்றால், நீதி இல்லாமல் இளக்காரமாக போய் விட்டது.

விஜயராகவன்

On Aug 31, 5:59 pm, "Neduchezhian T. Chezhian" <tamilthi...@gmail.com>
wrote:

> 31 ஆகஸ்ட், 2011 8:53 pm அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:

தாரகை

unread,
Aug 31, 2011, 5:03:49 PM8/31/11
to மின்தமிழ்
> ஏன் தமிழன் வாழ்வு என்றால், நீதி இல்லாமல் இளக்காரமாக போய் விட்டது.

இந்தியத்தமிழரை நினைக்கும்போது சற்று இலங்கைத்தமிழரின் இன்னல்களையும்
நினைந்து பார்க்கவேண்டும்!

விஜயராகவன்

unread,
Aug 31, 2011, 5:08:54 PM8/31/11
to மின்தமிழ்

அது சரி. 30 வருடங்களாக அங்கு சென்ற கவனத்தால் , அங்கு நடந்த சம்பவங்களை
இம்மியும் மாற்ற முடியவில்லை. அதே சமயம், அந்த தோல்விகளின் காரணங்களால்
தமிழ்நாட்டில் நீதி சரியக்கூடாது.


விஜயராகவன்

தாரகை

unread,
Aug 31, 2011, 5:24:27 PM8/31/11
to மின்தமிழ்
> Is the u/U reform advocated by Periyar emotional? Not at all. - N. Ganesan

I beg to differ Dr Ganesan. It is a fact in the state of Tamilnadu
that language, culture, heritage & tradition are filled with an
emotional fervour.

> It is the simplicity and ease with which Tamil uyirmey matrix can be remembered by one and all.

To sell any product we coat the outer lining as we please:-)

> In fact, to move Tamil script away from emotional issues, & give a strong Scientific foundation

I concur with your rejoinder that scientific analysis would be
worthwhile.

> MGR started the script reform & needed a completion allowing this also

The precedence in the political will elicited by the late populist CM
MGR in implementing the letter reforms emphasised by Periyar, does'nt
add significant value now! Like the populist schemes by TN CMs, the
letter reforms evolved. The bottom line is scientifically based
research on letter reforms along with political will should go hand in
hand.

N. Ganesan

unread,
Aug 31, 2011, 5:45:07 PM8/31/11
to மின்தமிழ்
I agree. In Tamil Nadu, however much there's talk, all it takes
to change New Year or script is the CM's will.

Periyar and people before him did a scientific analysis to
bring uniformity to uyirmey matrix. To implement it,
CM's will power is needed.

If DMK comes back to power, let us not push for an unsientific
Thai 1 date. A panchangam incorporating Astronomy is needed.
Now only calculation based, not Observation based.
If you wait for years to go by, because Tamil (& Indian)
panchangams are not scientific enough, what they say
as northward journey of sun will actually be southward
journey of the sun.

N. Ganesan

தாரகை

unread,
Aug 31, 2011, 5:55:55 PM8/31/11
to மின்தமிழ்
> Periyar and people before him did a scientific analysis to
> bring uniformity to uyirmey matrix.

Its interesting to see that Periyar was also involved in scientific
analysis!

> If DMK comes back to power, let us not push for an unsientific
> Thai 1 date.

Lets agree to disagree:-)

N. Ganesan

unread,
Aug 31, 2011, 6:17:59 PM8/31/11
to மின்தமிழ்


On Aug 31, 2:55 pm, தாரகை <thara...@gmail.com> wrote:
> > Periyar and people before him did a scientific analysis to
> > bring uniformity to uyirmey matrix.
>
> Its interesting to see that Periyar was also involved in scientific
> analysis!
>

Periyar was interested in Science throughout his life,
if you explain the problems in panchangs, he would say
do it after consulting with Astronmy specialists.

If any future Govt. wants to come up with a new New Year,
let them do it acc. to Science.

NG

Hari Krishnan

unread,
Aug 31, 2011, 10:28:46 PM8/31/11
to mint...@googlegroups.com


2011/8/31 N. Ganesan <naa.g...@gmail.com>

> செங்கோன்மையைப் பற்றிப் பேசுகிறது.  (ஓர் இயலில் உள்ளது *எல்லாமே* இன்னொரு
> இயலுக்குப் பொருந்தாது என்பது என் கருத்தன்று.
  ஆனால், துறவியர்
> கடைப்பிடிப்பதற்காகச் சொன்னது, *அத்தனையும்* அரசனுக்குப் பொருந்தாது்
> பொருத்தவும் கூடாது.  ஒரு சில பொருந்தலாம்.  இதைக் கொள்ளலாம், இதைத் தள்ளலாம்
> என்று தேர்ந்தெடுக்கத்தான் அறிவும் ஆன்றோர் துணையும் தேவைப்படுகிறது.)
>

அப்படீன்னா வள்ளுவர் கொல்லாமை, புலால் உண்ணாமை, ... இவற்றையெல்லாம்
துறவிகட்கு மாத்திரமா சொல்லியிருக்கார்? சமணர்களைப் பார்ப்போம்.

கேள்வி கேட்பதற்கு முன்னாலேயே பதில் சொல்லிட்டேன்.  படிக்க மாட்டீங்களா?  இல்ல, படிச்சா புரியாத மாதிரி எழுதியிருக்கேனா அப்படியும் இல்லன்னா புரிஞ்சும் புரியாதது போல....

//BTW, how is Manickavasakar is from 3rd century theory?//

Why do you ask me!  I have put forth my stand on this issue in the thread concerned.  It is being dealt with by Dhivakar and if my input is needed I will join.  Not with gas filled theories.  But with valid and honest points.  Even after your theory has been blasted by a Jain himself, you continue to harp on the same tune Dr. Ganesan.  அதுக்குதான் கேக்கறேன்: படிக்க மாட்டீங்களா?  இல்ல, படிச்சா புரியாத மாதிரி எழுதியிருக்கேனா அப்படியும் இல்லன்னா புரிஞ்சும் புரியாதது போல..

 

Hari Krishnan

unread,
Aug 31, 2011, 10:34:01 PM8/31/11
to mint...@googlegroups.com


2011/8/31 N. Ganesan <naa.g...@gmail.com>

I've mentioned that I don't have hatred on Parimelazakar to you
before.
It is just your story building.

:)))

That is not my theory.  That is the impression you have been building of yourself over a decade and a half.  Anyone who has been reading your mails from the early days of the internet would acknowledge this fact.  Try to conduct a dispassionate survey on yourself and get to know what others feel about you Dr. Ganesan.  

When the impression you have created of yourself is several storeys high, why should I even attempt to build a story!  You have already accomplished it yourself.  Please verify for yourself.

N. Ganesan

unread,
Sep 1, 2011, 12:37:38 AM9/1/11
to மின்தமிழ்

On Aug 30, 9:29 am, Thevan <apthe...@gmail.com> wrote:
> திருக்குறள் சமண மத கருத்துக்களை எதிரொலிக்கிறதா, அல்லது திருவள்ளுவர் சமண
> மதத்தை சார்ந்தவரா என்பதை பேராசிரியர்கள் விளக்க வேண்டும். ஏனெனில்
> திருவள்ளுவர் எந்த மதத்தையும் பற்றி எழுதவில்லை என்று நான்
> நம்பிக்கொண்டிருக்கிறேன். தயவுசெய்து விளக்குங்கள்.
>

சமணர்கள் திருவள்ளுவரைப் பற்றி எழுதி உள்ள நூல்களைப்
படித்துப் பாருங்கள். திருவள்ளுவருக்கு எந்த மதமும் இல்லை
என்பது தற்கால செக்யுலரிஸம்தானன்றி வேறில்லை.

---------------


’கட்டல்’ (குறள் 550) என்பதற்குக் கொல்லல் என்பது முதன்மைப்
பொருள் அன்று. சிறையில் அடைத்துக் கட்டி வைக்கலாம்தானே.
கால்கட்டு = திருமணம் அல்லவா? அப்புறப்படுத்தி சிறையில் அடைக்கலாமே.
ஒறுத்தல் என்றால் தண்டனை, சிறையில் அடைப்பது அல்லது நாடு கடத்துவது
என்றால் போதும்.
கொல்ல வள்ளுவர் சொன்னால் குறள் எப்படி இருக்கும்?
”கொலையிற் கொடியாரை வேந்துகொலல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்” என்றிருப்பாரே.

தமிழ்நாடு அரசவைக் கவிஞர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை உரை:

"550. கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட்டதனோடு நேர்.

பதவுரை: கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல்
பைங்கூழ் களை கட்டதனோடு நேர் = கொலை செய்யும்
கொடியவர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக்
களை பறிப்பதோடு ஒத்தது.

பொழிப்புரை: கொலை செய்யும் பாதகர்களை அரசன் அகற்றி
விடுவது, பயிர்களைக் களையெடுப்பதற்குச் சமானம்.
விளக்கம்: "வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்"
என்று வலிந்து பதங்களைச் சேர்த்து 'கொடியவர்களை
எல்லாம் கொன்ற்விடவேண்டும்" என்று பொருள் கொள்ளுவது
திருவள்ளுவர் கருத்துகளுக்கு முற்றிலும் விரோதமானது.
மேலும் தீவைப்பவர் , விஷம் கொடுப்பவர், ஆயுதங்களால்
கொலை செய்பவர், பிறர் மனைவியிடம் விபசாரம் செய்பவர்
ஆகிய இவர்களெல்லாம் கொன்றுவிடத்தக்க கொடியார்
என்று குறிப்பது திருக்குறளின் பெருமைக்குத் தீங்கானது.
கொலை செய்தவனைக் கொன்றுவிடுவதில் குற்றமில்லை
என்று சொல்லவும் கூசி 'கொன்றுவிடுதல்' என்பதைச் சொல்லாமல் 'ஒறுத்தல்'
என்று சொல்லுகிறார். 'ஒறுத்தல்' என்பது 'கொல்லுவது' என்பது அல்ல.
சமயோசிதம் போல் 'தண்டிப்பது' என்ற பொருளே தருவது. கொலைக்குக் கொலை
சரியான தண்டனை என்று சொல்லவும் கூசினார் என்பதை அனுமானிக்க
இடமிருக்கிறது. ஆதலால், 'வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்து' என்று
பதங்களைக் கூட்டிக் கொன்றுவிடத்தான் வேண்டும் என்று பொருள் கொள்ளுவது
திருவள்ளுவருடைய கருத்தாக இருக்க முடியாது. 'களையெடுப்பது' என்ற
உவமானத்திலும்கூட,
களைகளைப் பயிர்களுக்கிடையிலிருந்து அப்புறப்படுத்துவது
காரியமேயல்லால் அவற்றை அழிக்க வேண்டுமென்பது காரியமல்ல.
பிடுங்கி எறியப்பட்ட களை பயிரில்லாத வேறு இடத்தில்
விழுந்து அங்கே உயிரோடிருந்து விடுவதைப் பற்றிக் களைபறித்தவன்
கவலைப்பட மாட்டான்."
(பக். 290, திருக்குறள் - நாமக்கல் கவிஞர் உரை, 2004, பூம்புகார்
பிரசுரம்).

இன்றும், பல உலக நாடுகள் கொலை தண்டனையை
ரத்து செய்துவருகின்றன என்பது நல்ல செய்தி.
நாமக்கல் கவிஞர் சொல்வதுபோல் கொலையிற் கொடியாரைத்
தண்டிக்க/ஒறுத்தல் வேண்டும். மனிதகுல வளர்ச்சிக்கு
அதுவே உதவும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 1, 2011, 12:39:43 AM9/1/11
to மின்தமிழ்


On Aug 31, 9:34 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/31 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
Please verify with Namakkal Kavignar urai, In many places
he gives a different meaning from Parimelazakar's.
Does that mean Namakkkallaar hates Parimelazakar?

N. Ganesan

Hari Krishnan

unread,
Sep 1, 2011, 12:40:49 AM9/1/11
to mint...@googlegroups.com


2011/9/1 N. Ganesan <naa.g...@gmail.com>

இன்றும், பல உலக நாடுகள் கொலை தண்டனையை
ரத்து செய்துவருகின்றன என்பது நல்ல செய்தி.
நாமக்கல் கவிஞர் சொல்வதுபோல் கொலையிற் கொடியாரைத்
தண்டிக்க/ஒறுத்தல் வேண்டும். மனிதகுல வளர்ச்சிக்கு
அதுவே உதவும்.

கொடியாரை வேந்து கொலையில் ஒறுத்தல் என்பது அன்வயம்.  இலக்கணம் புரிஞ்சவங்களுக்கு இந்த அன்வயம் புரியும்.  நாமக்கல் கவிஞர் சொன்ன உரையை நீங்க சொல்லவில்லை.  உங்க விளக்கத்தை அவர் தலையில் ஏற்றுகிறீர்கள்.

N. Ganesan

unread,
Sep 1, 2011, 12:50:32 AM9/1/11
to மின்தமிழ்

On Aug 31, 11:40 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2011/9/1 N. Ganesan <naa.gane...@gmail.com>

நாமக்கல் கவிஞரின் குறள் 550 பொழிப்புரை படித்துப்
பாருங்கள்:

[Begin Quote]


கொலை செய்தவனைக் கொன்றுவிடுவதில் குற்றமில்லை
என்று சொல்லவும் கூசி 'கொன்றுவிடுதல்' என்பதைச் சொல்லாமல் 'ஒறுத்தல்'
என்று சொல்லுகிறார். 'ஒறுத்தல்' என்பது 'கொல்லுவது' என்பது அல்ல.
சமயோசிதம் போல் 'தண்டிப்பது' என்ற பொருளே தருவது. கொலைக்குக் கொலை
சரியான தண்டனை என்று சொல்லவும் கூசினார் என்பதை அனுமானிக்க
இடமிருக்கிறது. ஆதலால், 'வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்து' என்று
பதங்களைக் கூட்டிக் கொன்றுவிடத்தான் வேண்டும் என்று பொருள் கொள்ளுவது
திருவள்ளுவருடைய கருத்தாக இருக்க முடியாது. 'களையெடுப்பது' என்ற
உவமானத்திலும்கூட,
களைகளைப் பயிர்களுக்கிடையிலிருந்து அப்புறப்படுத்துவது
காரியமேயல்லால் அவற்றை அழிக்க வேண்டுமென்பது காரியமல்ல.
பிடுங்கி எறியப்பட்ட களை பயிரில்லாத வேறு இடத்தில்
விழுந்து அங்கே உயிரோடிருந்து விடுவதைப் பற்றிக் களைபறித்தவன்
கவலைப்பட மாட்டான்."

[End Quote]

நா. கணேசன்
http://groups.google.com/group/mintamil/msg/e7156fc63693800c

கட்டல் என்பதற்குத் தமிழில் முதற்பொருள் கட்டுப்படுத்துதல்.

N. Ganesan

unread,
Sep 1, 2011, 12:54:51 AM9/1/11
to மின்தமிழ்

On Aug 31, 11:40 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2011/9/1 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

நாமக்கல் கவிஞரும் இலக்கணம், அன்வயம் புரிஞ்சவர்தான்.

அன்புடன்
நா. கணேசன்

Hari Krishnan

unread,
Sep 1, 2011, 12:55:54 AM9/1/11
to mint...@googlegroups.com


2011/9/1 N. Ganesan <naa.g...@gmail.com>

நாமக்கல் கவிஞரின் குறள் 550 பொழிப்புரை படித்துப்
பாருங்கள்:

நேற்றிரவே நாமக்கல் கவிஞர் உரையை எடுத்தும் போட்டு, அதற்கு விளக்கமும் கொடுத்தாகிவிட்டது.   தேவரீர் திருக்கடாட்சத்தில் அந்த மடல் படவே படாதுதான்.  ராஜசங்கர் முதல் ஆமாச்சு வரை கேட்டிருக்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை தேவரீர்.  சொல்ல மாட்டீர்.  நழுவிக் கொண்டே, நான் பிடிச்சதுதான் பிடி என்பீர்கள்.

இனி உங்களுடன் பேசிப் பயனில்லை.  நீங்கள் செய்வது கருத்துத் திணிப்பு.  கருத்து வன்முறை.

N. Ganesan

unread,
Sep 1, 2011, 1:01:22 AM9/1/11
to மின்தமிழ்

நடைமுறையில் கொலத்தண்டனை நீக்கினால்
அரசாங்கங்களுக்கு செலவு கூடும் என்பது யதார்த்தம்.
கொலையாளிகளை அவர்கள் ஆயுட்காலத்துக்கும்
சிறையில் வைத்துப் பாதுகாக்க வேண்டியுள்ள்தே.
செலவு கூடத்தான் ஆகும். என் செய்ய?

குறள் 550-ல் ஒறுத்தல், கட்டல் இரண்டு வினைச்சொற்களிலும்
கொல்லல் என்பது முதற்பொருள் இல்லை.

நா. கணேசன்

> --
>
> ஆமாச்சு

செல்வன்

unread,
Sep 1, 2011, 1:09:38 AM9/1/11
to mint...@googlegroups.com

மணக்குடவர்

கொடுமை செய்வாரைக் கொலையினாலே அரசன் ஒறுத்தல் குற்றமன்று. உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும்

திரு மு.வரதராசனார் உரை

கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.



  • திரு மு.கருணாநிதி உரை

    கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.



  • திரு.பரிமேலழகர் உரை

    வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் - அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துச் தக்கோரைக் காத்தல், பைங்கூழ் களை கட்டதனொடு நேர் - உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும். ('கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார்,கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை, இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப.இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.)

ஜி.யு போப்


By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain.
For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.




--
செல்வன்

கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா




www.holyox.blogspot.com

http://twitter.com/#holyox

https://profiles.google.com/holyape/buzz

https://www.facebook.com/holyape

செல்வன்

unread,
Sep 1, 2011, 1:15:55 AM9/1/11
to mint...@googlegroups.com


2011/9/1 N. Ganesan <naa.g...@gmail.com>

விவசாயிகள் விளைநிலத்தில் இருந்து களை எடுத்து தோட்டத்தில் நட்டு
> சோலையாக்குவது போல் மன்னர்கள் கொலை பாதகர்களை மக்களிடத்திருந்து பாசத்தோடு
> பற்றி போஷித்து பராமரித்து சகல வசதிகளோடும் வாழ வைக்க வேண்டும் என்ற
> நாமக்கல் கவிஞரின் விளக்கம் விளங்கிற்று.


"கொலைபாதகர்களை அரசன் தண்டனைக்கு உள்ளாக்கவேண்டும்"

பச்சைகுழந்தைக்கும் தெரியகூடிய இக்கருத்தை சொல்ல ஒரு திருக்குறளை வள்ளுவர் ஏன் வேஸ்ட் செய்ய வேண்டும்?

கொலைபாதகர்களை தண்டிக்கணும் என மொட்டையா என்ன தண்டனை என்பதை சொல்லாமல், எப்படி தண்டிக்கணும் என்பதை சொல்லாமல் வள்ளுவர் ஏன் இப்படி "மொட்டைதாத்தன் குட்டையில் விழுந்தான்" கணக்காக ஒரு குறளை சொல்லபோகிறார்?

கொலைபாதகர்களை அரசன் களை எடுப்பது போல தயங்காமல் கொல்லவேண்டும் - இப்ப இந்த குறள் வலிமை பெறுகிறது.வள்ளுவர் என்ன தண்டனை, யாருக்கு அதை தரவேண்டும், எதனால் அது நியாயமாகிறது என்பதை தெளிவாக விளக்குகிறார்

Hari Krishnan

unread,
Sep 1, 2011, 1:16:59 AM9/1/11
to mint...@googlegroups.com


2011/9/1 செல்வன் <hol...@gmail.com>

மணக்குடவர்

கொடுமை செய்வாரைக் கொலையினாலே அரசன் ஒறுத்தல் குற்றமன்று. உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும்

ஹ? நீங்க மேற்கோள் காட்டியிருக்கும் ஒருத்தருக்கும் தமிழோ, தமிழ் இலக்கணமோ தெரியாது.  நாமக்கல் ஒர்த்தருக்குத்தான் தெரியும்.  (அதுவும், அவர் உரையை, அவர் சொல்லியிருக்கும் பொருளில் நான் கொள்ளவில்லை.  எனக்கு எப்படி அவர் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறதோ, அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்.  அப்படித்தான் நீங்க எல்லாரும் எடுத்துக்கணும்; ஒத்துக்கணும்; கண்ணுல ஒத்திக்கணும்.  இல்லன்னா நீங்க தமிழனே இல்ல.  குலத்தின்கண்....)

நாமக்கல் நாமக்கல் நாமக்கல்லோ நாமக்கல் 
நாமக்கல் நாமக்கல் நாமக்கல்லோ நாமக்கல் 
நாமக்கல் நாமக்கல் நாமக்கல்லோ நாமக்கல் 
நாமக்கல் நாமக்கல் நாமக்கல்லோ நாமக்கல் 

நமநம நமநம நாமக்கல்
டமடம டமடம நாமக்கல்
மிகமிக மிகமிக நாமக்கல்
மேலும் மேலும் நாமக்கல்....

நாமக்கல் நாமக்கல் நாமக்கல்லோ நாமக்கல் 
நாமக்கல் நாமக்கல் நாமக்கல்லோ நாமக்கல் 

N. Ganesan

unread,
Sep 1, 2011, 1:21:08 AM9/1/11
to மின்தமிழ்

On Sep 1, 12:15 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/9/1 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > விவசாயிகள் விளைநிலத்தில் இருந்து களை எடுத்து தோட்டத்தில் நட்டு
> > > சோலையாக்குவது போல் மன்னர்கள் கொலை பாதகர்களை மக்களிடத்திருந்து பாசத்தோடு
> > > பற்றி போஷித்து பராமரித்து சகல வசதிகளோடும் வாழ வைக்க வேண்டும் என்ற
> > > நாமக்கல் கவிஞரின் விளக்கம் விளங்கிற்று.
>
> "கொலைபாதகர்களை அரசன் தண்டனைக்கு உள்ளாக்கவேண்டும்"
>
> பச்சைகுழந்தைக்கும் தெரியகூடிய இக்கருத்தை சொல்ல ஒரு திருக்குறளை வள்ளுவர் ஏன்
> வேஸ்ட் செய்ய வேண்டும்?
>
> கொலைபாதகர்களை தண்டிக்கணும் என மொட்டையா என்ன தண்டனை என்பதை சொல்லாமல், எப்படி
> தண்டிக்கணும் என்பதை சொல்லாமல் வள்ளுவர் ஏன் இப்படி "மொட்டைதாத்தன் குட்டையில்
> விழுந்தான்" கணக்காக ஒரு குறளை சொல்லபோகிறார்?
>
> கொலைபாதகர்களை அரசன் களை எடுப்பது போல தயங்காமல் கொல்லவேண்டும் - இப்ப இந்த
> குறள் வலிமை பெறுகிறது.வள்ளுவர் என்ன தண்டனை, யாருக்கு அதை தரவேண்டும், எதனால்
> அது நியாயமாகிறது என்பதை தெளிவாக விளக்குகிறார்

தமிழ்ப் புலவர் செல்வன் உரை: ”கொலைபாதகர்களை அரசன் களை எடுப்பது போல
தயங்காமல் கொல்லவேண்டும்”

இதற்கு குறள் என்ன தெரியுமா?
”கொலையிற் கொடியாரை வேந்துகொலல் பைங்கூழ்
களைவெட் டலொடு நேர்”

வள்ளுவர் நுட்பமாக ஒறுத்தல், கட்டல் என்கிறார்.

------------

தங்கள் பார்வைக்கு:

மொட்டைத்தாத்தன் - அன்று.
தாதன் = தாசன், த, ச போலி.

நா. கணேசன்


> --
> செல்வன்
>
> கப்பலேறிப் போயாச்சு
> சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
> நட்டநடு ராவாச்சு
> நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
>

> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>

செல்வன்

unread,
Sep 1, 2011, 1:21:19 AM9/1/11
to mint...@googlegroups.com


2011/9/1 Hari Krishnan <hari.har...@gmail.com>
ஹ? நீங்

மணகுடவரை விட நாமக்கல்லார் தான் ஜைனத்தில் அத்தாரிட்டி:-)

செல்வன்

unread,
Sep 1, 2011, 1:23:25 AM9/1/11
to mint...@googlegroups.com

2011/9/1 N. Ganesan <naa.g...@gmail.com>

தமிழ்ப் புலவர் செல்வன் உரை: ”கொலைபாதகர்களை அரசன் களை எடுப்பது போல
தயங்காமல் கொல்லவேண்டும்”

இதற்கு குறள் என்ன தெரியுமா?
”கொலையிற் கொடியாரை வேந்துகொலல் பைங்கூழ்
களைவெட் டலொடு நேர்”


அது தமிழ்புலவர்கள் மணகுடவர், மு.வ, ஜியு போப், பரிமேலலழகர் ஆகியோரது உரை:-)

--
செல்வன்

கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

N. Ganesan

unread,
Sep 1, 2011, 1:24:01 AM9/1/11
to mintamil
On Sep 1, 12:15 am, செல்வன் <holy...@gmail.com> wrote:

> 2011/9/1 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > விவசாயிகள் விளைநிலத்தில் இருந்து களை எடுத்து தோட்டத்தில் நட்டு
> > > சோலையாக்குவது போல் மன்னர்கள் கொலை பாதகர்களை மக்களிடத்திருந்து பாசத்தோடு
> > > பற்றி போஷித்து பராமரித்து சகல வசதிகளோடும் வாழ வைக்க வேண்டும் என்ற
> > > நாமக்கல் கவிஞரின் விளக்கம் விளங்கிற்று.

> "கொலைபாதகர்களை அரசன் தண்டனைக்கு உள்ளாக்கவேண்டும்"

> பச்சைகுழந்தைக்கும் தெரியகூடிய இக்கருத்தை சொல்ல ஒரு திருக்குறளை வள்ளுவர் ஏன்
> வேஸ்ட் செய்ய வேண்டும்?

> கொலைபாதகர்களை தண்டிக்கணும் என மொட்டையா என்ன தண்டனை என்பதை சொல்லாமல், எப்படி
> தண்டிக்கணும் என்பதை சொல்லாமல் வள்ளுவர் ஏன் இப்படி "மொட்டைதாத்தன் குட்டையில்
> விழுந்தான்" கணக்காக ஒரு குறளை சொல்லபோகிறார்?

> கொலைபாதகர்களை அரசன் களை எடுப்பது போல தயங்காமல் கொல்லவேண்டும் - இப்ப இந்த
> குறள் வலிமை பெறுகிறது.வள்ளுவர் என்ன தண்டனை, யாருக்கு அதை தரவேண்டும், எதனால்
> அது நியாயமாகிறது என்பதை தெளிவாக விளக்குகிறார்

தமிழ்ப் புலவர் செல்வன் உரை: ”கொலைபாதகர்களை அரசன் களை எடுப்பது போல
தயங்காமல் கொல்லவேண்டும்”

இதற்கு குறள் என்ன தெரியுமா?
”கொலையிற் கொடியாரை வேந்துகொலல் பைங்கூழ்

களைவெட் டுதலொடு நேர்”

N. Ganesan

unread,
Sep 1, 2011, 1:31:29 AM9/1/11
to மின்தமிழ்

On Sep 1, 12:23 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/9/1 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > தமிழ்ப் புலவர் செல்வன் உரை: ”கொலைபாதகர்களை அரசன் களை எடுப்பது போல
> > தயங்காமல் கொல்லவேண்டும்”
>
> > இதற்கு குறள் என்ன தெரியுமா?
> > ”கொலையிற் கொடியாரை வேந்துகொலல் பைங்கூழ்
> > களைவெட் டலொடு நேர்”
>
> அது தமிழ்புலவர்கள் மணகுடவர், மு.வ, ஜியு போப், பரிமேலலழகர் ஆகியோரது உரை:-)
> --


பாவம் வள்ளுவர். அவரை ஹம்முராபி ஆக்கிடாதீங்க.
http://en.wikipedia.org/wiki/Hammurabi

பலர் வேதத்தின் முக்கியமான இடங்களுக்கு தவறாப்
பொருள் சொல்லியிருப்பாங்க. பின்னர் உலகப் பல்கலைக்
கழகங்களில் சில தலைமுறை பொருளைப்
பார்த்ததால் விளங்கிவருகிறது. இன்னும் தமிழ்
இலக்கியங்கள் இன்னும் ஆயப்படவில்லை.
வள்ளுவர் உள்ளத்தை நாமக்கல்லார் பொழிப்புரையில்
காணமுடிகிறது.

நா. கணேசன்


> செல்வன்
>
> கப்பலேறிப் போயாச்சு
> சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
> நட்டநடு ராவாச்சு
> நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
>

> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>

Message has been deleted

N. Ganesan

unread,
Sep 1, 2011, 1:46:52 AM9/1/11
to mintamil

> On Sep 1, 12:23 am, செல்வன் <holy...@gmail.com> wrote:

> > அது தமிழ்புலவர்கள் மணகுடவர், மு.வ, ஜியு போப், பரிமேலலழகர் ஆகியோரது உரை:-)

பெரும்புலவர்கள் இவர்கள், செல்வன். ஸ்பெல்லிங், தாரகையார்
சொல்வதுபோல், சரியாக எழுதினால் அவர்களுக்கு நீங்கள்
தரும் மரியாதை.

இல்லையென்றால், தாதனை தாத்தன் ஆக்குவதுபோலாகும்.
வேறு பொருள் தந்துவிடும்.

அன்புடன்
நா. கணேச்ன

Raja sankar

unread,
Sep 1, 2011, 1:53:22 AM9/1/11
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன்,

ஊருல நீங்க தண்னி கட்டியிருப்பீங்களே? தண்ணி கட்டுதல்னா வயல்ல தண்ணிய ஊத்தி அதை சிறைபிடிக்கனுமா?

போர் கட்டுதல், மாடு கட்டல், வேட்டி கட்டுதல் இதிலே எல்லாம் கட்டி வச்சு பராமரிக்கறாங்களா?

விவசாயி களையை பிடுங்கி எறியும் போது அது கொலை கிடையாது. அது போல் அரசன் மரணதண்டனை விதிக்கும் போதும் அங்கு கொலை நடப்பதில்லை. அதனாலே தான் இந்த இரண்டையும் ஒப்புமை செய்கிறார்.

ஊருக்கு வந்தீங்கன்னா யார் கிட்டையும் இந்த உரைய சொல்லீடாதீங்க. அப்புறம் ”தினாச” என்ன செய்யறதுன்னு கேப்பாங்க.

ராஜசங்கர்



2011/9/1 N. Ganesan <naa.g...@gmail.com>



> --
>
> ஆமாச்சு

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Sep 1, 2011, 1:57:18 AM9/1/11
to mint...@googlegroups.com
//    பிடுங்கி எறியப்பட்ட களை பயிரில்லாத வேறு இடத்தில்

    விழுந்து அங்கே உயிரோடிருந்து விடுவதைப் பற்றிக் களைபறித்தவன்
    கவலைப்பட மாட்டான்."//

பிடுங்கி எறியப்பட்ட களை திரும்பவும் உயிரோடு வருமா? அப்படியாப்பட்ட தாவரங்கள் ஏதேனும் இருக்கிறதா?

யாரேனும் உயிரியல் அறிஞர்கள் இப்படியாக இருக்கும் தாவரங்கள் என்ன என சொன்னால் நாமக்கல் கவிஞர் உரையை புரிந்து கொள்ள வழி வகுக்கும். எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து இப்படி ஏதும் உயிர் பெற்று முளைத்து வந்ததை பார்த்ததில்லை.

சும்மா எழுதனுமேன்னு ஏதும் எழுதி வச்ச உரையில் தான் இப்படி பட்ட விஞ்ஞானபூர்வ உதாரணங்கள் சொல்லப்படும்.

ராஜசங்கர்

2011/9/1 N. Ganesan <naa.g...@gmail.com>
பொழிப்புரை: கொலை செய்யும் பாதகர்களை அரசன் அகற்றி

N. Ganesan

unread,
Sep 1, 2011, 1:58:55 AM9/1/11
to மின்தமிழ்

On Sep 1, 12:53 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> அன்பின் கணேசன்,
>
> ஊருல நீங்க தண்னி கட்டியிருப்பீங்களே? தண்ணி கட்டுதல்னா வயல்ல தண்ணிய ஊத்தி அதை
> சிறைபிடிக்கனுமா?
>
> போர் கட்டுதல், மாடு கட்டல், வேட்டி கட்டுதல் இதிலே எல்லாம் கட்டி வச்சு
> பராமரிக்கறாங்களா?
>

ஆமாம். மாடு கட்டுதல், வேட்டி கட்டுதல் என்ற
பொருளில் தான் வள்ளுவர் களை கட்டுதல் என்கிறார்.

நா. கணேசன்

> விவசாயி களையை பிடுங்கி எறியும் போது அது கொலை கிடையாது. அது போல் அரசன்


> மரணதண்டனை விதிக்கும் போதும் அங்கு கொலை நடப்பதில்லை. அதனாலே தான் இந்த
> இரண்டையும் ஒப்புமை செய்கிறார்.
>
> ஊருக்கு வந்தீங்கன்னா யார் கிட்டையும் இந்த உரைய சொல்லீடாதீங்க. அப்புறம்
> ”தினாச” என்ன செய்யறதுன்னு கேப்பாங்க.
>
> ராஜசங்கர்
>

> 2011/9/1 N. Ganesan <naa.gane...@gmail.com>

Raja sankar

unread,
Sep 1, 2011, 2:01:48 AM9/1/11
to mint...@googlegroups.com
தெரியுமே?

தண்ணி கட்டுதல வுட்டுட்டீங்களே? களையும் தண்ணியும் தான சேத்தி, வேட்டி கட்டுதல் என்ன சம்பந்தம்?

தண்ணி கட்டுதல் என்ன பொருளோ அதே போல் ஒறுத்தல் பொருள்.

ஒறு என்றால் என்ன அர்த்தம்?

ராஜசங்கர்
 

2011/9/1 N. Ganesan <naa.g...@gmail.com>

செல்வன்

unread,
Sep 1, 2011, 2:03:31 AM9/1/11
to mint...@googlegroups.com


2011/9/1 N. Ganesan <naa.g...@gmail.com>
பாவம் வள்ளுவர். அவரை ஹம்முராபி ஆக்கிடாதீங்க.
http://en.wikipedia.org/wiki/Hammurabi

அமெரிக்கால கூடதான் மரணதண்டனை இருக்கு.

ஹமுராபியும், பராக் ஒபாமாவும் ஒண்ணா?

பலர் வேதத்தின் முக்கியமான இடங்களுக்கு தவறாப்
பொருள் சொல்லியிருப்பாங்க. பின்னர் உலகப் பல்கலைக்
கழகங்களில் சில தலைமுறை பொருளைப்
பார்த்ததால் விளங்கிவருகிறது. இன்னும் தமிழ்
இலக்கியங்கள் இன்னும் ஆயப்படவில்லை.
வள்ளுவர் உள்ளத்தை நாமக்கல்லார் பொழிப்புரையில்
காணமுடிகிறது.


இல்லை.நாமகல்லார் உரையில் அவர் உள்ளம் தான் தெரிகிறது:-)

மரணதண்டனை குற்றவாளிகளுக்கு கொடுக்கபடகூடாது என்பது 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி லிபரல் சிந்தனை.2000 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில்,தமிழகத்தில் அத்தகைய சிந்தனை ஒருவருக்கு இருந்தது, அதை ராஜநீதியாகவும் அவர் வலியுறுத்தினார் என்பது கேள்விக்குரியது.அப்படி அத்தனை உறுதியாக சொல்லுபவராக இருந்தால் இந்த குறளில் இத்தனை குழப்பம் வராவண்னம் "கொலையின் கொடியோரை வேந்தொறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்கிற மாதிரி எழுதியிருப்பார்.களைபறித்தல் உதாரணத்தை எல்லாம் தந்திருக்கவே வேண்டியதில்லை.

--
செல்வன்

கப்பலேறிப் போயாச்சு

சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

செல்வன்

unread,
Sep 1, 2011, 2:09:52 AM9/1/11
to mint...@googlegroups.com


2011/9/1 N. Ganesan <naa.g...@gmail.com>

பெரும்புலவர்கள் இவர்கள், செல்வன். ஸ்பெல்லிங், தாரகையார்
சொல்வதுபோல், சரியாக எழுதினால் அவர்களுக்கு நீங்கள்
தரும் மரியாதை.

இல்லையென்றால், தாதனை தாத்தன் ஆக்குவதுபோலாகும்.
வேறு பொருள் தந்துவிடும்.


தாத்தாச்சாரியார் குளத்தில் விழுந்தார் என்பதை மொட்டைதாத்தன் குட்டையில் விழுந்தார் என சொல்லுவதாக கதை போகும்.

மத்தபடி ப்ரூப் எல்லாம் பார்த்து அனுப்பி நான் என்ன பரிட்சையா பாஸ் செய்யபோறேன்?நோ டிஸ்ரெஸ்க்பெக்ட் இன்டன்டட் டு எனிபடி, but I dont have the time and interest to proof read mails sent to groups
--
செல்வன்

கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

N. Ganesan

unread,
Sep 1, 2011, 2:13:36 AM9/1/11
to மின்தமிழ்

On Sep 1, 1:03 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
"கொலையின் கொடியோரை வேந்தொறுத்தல் அவர் நாண
> நன்னயம் செய்துவிடல்" என்கிற மாதிரி எழுதியிருப்பார்.களைபறித்தல் உதாரணத்தை
> எல்லாம் தந்திருக்கவே வேண்டியதில்லை.
>

ஒப்பீடு செய்ய நல்ல குறள்.

> --
> செல்வன்
>
> கப்பலேறிப் போயாச்சு
> சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
> நட்டநடு ராவாச்சு
> நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
>

> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>

Raja sankar

unread,
Sep 1, 2011, 2:23:07 AM9/1/11
to mint...@googlegroups.com
குறள ஓப்பீடு அப்புறம் செய்யலாம். முதல்ல, இதுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க

//பிடுங்கி எறியப்பட்ட களை திரும்பவும் உயிரோடு வருமா? அப்படியாப்பட்ட தாவரங்கள் ஏதேனும் இருக்கிறதா?


யாரேனும் உயிரியல் அறிஞர்கள் இப்படியாக இருக்கும் தாவரங்கள் என்ன என சொன்னால் நாமக்கல் கவிஞர் உரையை புரிந்து கொள்ள வழி வகுக்கும். எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து இப்படி ஏதும் உயிர் பெற்று முளைத்து வந்ததை பார்த்ததில்லை.

சும்மா எழுதனுமேன்னு ஏதும் எழுதி வச்ச உரையில் தான் இப்படி பட்ட விஞ்ஞானபூர்வ உதாரணங்கள் சொல்லப்படும்.
//

நீங்கள் உயிரியல் தாவர இயல் என ஏதேனும் இயல் கண்டிப்பா படிச்சிருக்கனுமே?

ராஜசங்கர்



2011/9/1 N. Ganesan <naa.g...@gmail.com>
ஒப்பீடு செய்ய நல்ல குறள்.

Hari Krishnan

unread,
Sep 1, 2011, 2:40:02 AM9/1/11
to mint...@googlegroups.com


2011/9/1 Raja sankar <errajasa...@gmail.com>

நீங்கள் உயிரியல் தாவர இயல் என ஏதேனும் இயல் கண்டிப்பா படிச்சிருக்கனுமே?


நாங்க படிச்சதே வேற.  உயர இயல், தாவற இயல்.  

Nagarajan Vadivel

unread,
Sep 1, 2011, 4:01:50 AM9/1/11
to mint...@googlegroups.com
Let me put my 2 cents

The discussion here takes me through the memory lane to 1970. When I was a student studying in Madurai Pattimanram was a regular event taking place in the street corner. 

One such Pattimanram was on the topic Whether the killing of vali by Rama was a crime
The chair for the discussion was Mr.Sripal IPS the police chief of Madurai at that time
One speaker arguing that it was a crime was Dr.SP.Annamalai of Thiagarajar College
He was extensively using the Indian penal Code anf arguing that the killing is a punishable crime
This goes to prove that a person with rhetoric, gift of the gab and eloquence can argue forcibly to win the argument

However a frozen thought of centuries old interpreted over a period of time it is bound to get a slant according the the view point of the interpreter

However it is important to distinguish between the point of view and what is viewed particularly when the discussion is comparative in nature

The code of Hammurabi is quoted here to hint the code of conduct prevailed during a particular period of time specific to a particular cultural group
Similarly the western culture  relied heavily on the Felicici  calculus based on the hedonistic philosophy
While Hammurabi code advocated blood for blood eye for eye and tooth for tooth, the other code emphasized the principle that man is a pleasure seeking and pain avoiding animal whose nature is to inflict pain on others to derive pleasure for himself. 

The state is entrusted with the responsibility of calculating the pain inflicted and award a punishment of equal intensity of pain
The angel on the top of Bailey's court with eyes blind fold with a balance in hand to measure, decide and award the punishment

Hammurabi left it open to the individuals and community to decide and distribute justice. Whereas the hedonism introduced the third party to dispense justice according to the nature of the deviancy from the commonly accepted code of conduct

There is a distinction between sylvi culture  and agriculture.  The former represents the habitat.
The law of might is right is the undercurrent determining the survival

In agriculture it is the responsibility of the farmer to identify the weeds who will be detrimental to the survival of the desired crops.  It is the culture which will decide in terms of the elements which will spoil the growth of what is wanted for his survival

Any universal Law of ethics will be localized as a code of conduct according to the context and culture.
It is a matter of serious concern when localizing the code of ethics into a code of conduct it shall not be interpreted to distort the universality at the cost of localizing
The couplet 550 is universal in nature and localizing it to a particular context warrants not critical but appropriate interpretations specific to the culture and period of time
Nagarajan


 


2011/9/1 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Innamburan Innamburan

unread,
Sep 1, 2011, 4:15:30 AM9/1/11
to mint...@googlegroups.com
மோஸ்ட் எக்ஸெலெண்ட், ஐயா.


2011/9/1 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Samy

unread,
Aug 31, 2011, 5:15:35 PM8/31/11
to மின்தமிழ்
////1. புத்தரை விட சங்கம் பெரியது
2. சங்கத்தை விட தர்மம் பெரியது
3. தர்மத்தை விட எது பெரிது?////

தர்மமே தாழ்ந்து விட்டால் !!!
வேலியே பயிரை மேய்ந்து விட்டால்??!!!
சாமி


On Aug 31, 7:45 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> ஐயா, தங்கள் கருத்துக்கு நன்றி.
>
> ஒன்றை மட்டும் இங்கு கூறுகிறேன். என் நிலையை விளக்க.
>
> 1. புத்தரை விட சங்கம் பெரியது
> 2. சங்கத்தை விட தர்மம் பெரியது
> 3. தர்மத்தை விட எது பெரிது? ஏதும் இல்லை. இங்கு தர்மம் என்பது இந்தியா!!
>
> இரா.பானுகுமார்,
> சென்னை
>
> 2011/8/31 Neduchezhian T. Chezhian <tamilthi...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > அன்பு நண்பர் பானுக்குமார் இராஜேந்திரன் அவர்களுக்கு, வணக்கம்.
> > தங்களின் கருத்து மறுப்பின்றி ஏற்கப்படவேண்டியது என்பதில் இருவேறு
> > கருத்தில்லை.
> > இந்திய அமைதிப்படை என்ற பெயரில் அமளிப்படையாக செய்த பாலியல் வன்முறைகள்,
> > பாலியல் வல்லுறவுகள் குறித்து அந்தக் காலத்தில இந்தியா டு டே மிக விரிவாக
> > வெளியிட்டுள்ளது. அப்போது பேராளிகள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் சுட்டுக்
> > கொல்லப்பட்டார்கள் என்பது உலகம் அறிந்த செய்தியாகும். இந்தக் கொடுமைகளுக்குப்
> > பொறுப்பேற்ற வேண்டியது தலைமை அமைச்சராய் இருந்த இராஜீவ் காந்தி என்பதை யாரும்
> > ஒதுக்கித் தள்ள முடியாது. இராஜீவ் காந்தி தவறு செய்தார் என்பதை உணர்ந்தால்
> > அதற்குக் கிடைத்தத் தண்டணையாகத்தான் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட மரணத்தைக்
> > கருதவேண்டும். இந்த நோக்கில் இராஜீவ் காந்திக்கு மரணத்தை ஏற்படுத்த
> > உதவியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதுதான்
> > முறையாகும். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானமும்
> > மிகதுர்திஷ்ட வசமானது என்பதும் பொருத்தமுடையதுதான்.
> > மனித வெடிகுண்டுக்கு இரண்டு பேட்ரி வாங்கிக் கொடுத்தான் பேரறிவாளன் என்பதற்காக
> > தூக்குத் தண்டணை என்றால், 1,50,000 இலட்சம் தமிழீழ மக்களைக் கொல்ல ஐ.நா. தடை
> > செய்த கொத்துக் குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் இலங்கை இராணுவத்திற்குச்
> > சப்ளை செய்த இந்திய நாட்டின் முப்படைகளின் தலைவர் குடியரசு தலைவருக்கும்,
> > இந்திய தலைமையமைச்சருக்கும், இராணுவ அமைச்சகத்திற்கு பொறுப்பு வகித்தவருக்கும்
> > என்ன தண்டணை கொடுக்கலாம் என்பதைச் சிந்திக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்றும்
> > எண்ணலாம். இலங்கை இராணுவம் நடத்திய கொலைகளுக்காக இராஜபக்சேக்கு உலகம் கண்டனம்
> > தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா கண்மூடிக் கொண்டு கபட நாடகம்
> > ஆடுகிறது. கண்டித்தால் இலங்கை சீனா பக்கம் சாய்ந்துவிடும் என்று சால்சாப்பு
> > சொல்கிறது. எல்லாவற்றையும் சிந்திக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
>
> > - முனைவர் தி.நெடுஞ்செழியன்
>
> > 31 ஆகஸ்ட், 2011 2:34 pm அன்று, Banukumar Rajendran <banukuma...@gmail.com>எழுதியது:
>
> > (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> > தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> > ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> > அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>
> >http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...
>
> > இரா.பா,
> > சென்னை
>
> > 31 ஆகஸ்ட், 2011 2:34 pm அன்று, Banukumar Rajendran <banukuma...@gmail.com>எழுதியது:
>
> >> (இது என் தனிப்பட்ட கருத்து)
>
> >> தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே
> >> ஆகவேண்டும். ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது. ஓமர்
> >> அப்துல்லாவின் கருத்தைப் பார்க்கவும்.
>
> >>http://www.deccanherald.com/content/187521/what-we-had-passed-resolut...
>
> >> இரா.பா,
> >> சென்னை
>
> >> 2011/8/30 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> >>> திருவள்ளுவர் சமண சமயம் சார்ந்தவர் என்று விளக்கி
> >>> எழுதும்போது குறள் 550-ன் பொருளை உணர்ந்து
> >>> எழுதியவர் நாமக்கல் கவிஞர் என்று பல ஆண்டுகளுக்கு
> >>> முன்னமே குறிப்பிட்டுள்ளேன். குறள் 550 மரண
> >>> தண்டனையை ஆதரிப்பதன்று. பரிமேலழகர் தரும்
> >>> பொருளை விலக்கிவிட்டு, நாமக்கல்லார் போன்ற
> >>> கவிஞர்கள் சொல்லும் உரையை நடைமுறையாக்க
> >>> முன்வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்பது
> >>> குறிப்பிடத்தக்கது. உலகுக்கே பிற உயிர்கட்கு
> >>> தீங்கு செய்யாமையைப் போதித்த சமணர் வழிவந்த
> >>> திருக்குறள் மரணதண்டனையை விலக்கும்
> >>> வழியைக் காட்டும் ஒளிவிளக்கு. நாகரீகமான
> >>> நாடுகள் யாவும் மரண தண்டனையை விலக்கி
> >>> வருவது வள்ளுவருக்கு உவப்பான வளர்ச்சி.
>
> >>> குறள் 550
> >>> கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
> >>> களைகட் டதனொடு நேர்
>
> >>> பரிமேலழகர் கூற்றின்படி:
> >>> Couplet 550


> >>> By punishment of death the cruel to restrain,
> >>> Is as when farmer frees from weeds the tender grain
>

> >>> இது தவறு என்று நாமக்கல் கவிஞர் காட்டியுள்ளார்கள்.
> >>> இணையத்தில் இக்குறள் (550) தொடர்பான என் மடல்கள் இருக்கும்.
> >>> குறளின் சமண வழியை நாகரிகமான அரசுகள்
> >>> தேர்ந்து வருவது நன்று.
>
> >>> நா. கணேசன்
>
> >>> 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க பேரவையில் தீர்மானம்
>
> >>> Dinamani:
> >>> First Published : 30 Aug 2011 11:23:37 AM IST
> >>> Last Updated : 30 Aug 2011 11:27:41 AM IST
>
> >>> சென்னை, ஆக.30: ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் மரண
>
> ...
>
> read more »

Samy

unread,
Aug 31, 2011, 5:28:54 PM8/31/11
to மின்தமிழ்
வி.ராகவன்
மின் தமிழில் தூக்கு தண்டனைக் குறித்து எழுத வேண்டாமென்று கூறப் பட்டப்
பொழுதும் மீண்டும் மீண்டும் அது பற்றி எழுதப்படுவதால் பின்னூட்டம்
கொடுக்க வேண்டி வருகிறது. மன்னிக்கவும்.
///தனிமனித நீதியும், அரசு நீதியும் வேற. ///
அது என்ன அரசிற்கு தனி நீதி.
மனிதனுக்காக அரசா இல்லை அரசிற்காக மனிதனா?

//அரசு ஆயுத வன்முறையில் இயங்குகிரது ( போலீஸ், ராணுவம், லதிசார்ஜ்,
தூக்குதண்டனை முதலியவை) ,///

நாட்டில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற அல்லது நிலைநாட்ட அரசிற்கு சில
தனிப்பட்ட சலுகைகள் வழங்கப் பட்டிருப்பது உண்மைதான். அவற்றை தேவைப் படும்
பொழுது அளவோடு மிகாமல் பயன்படுத்தி சட்ட ஒழுங்கை நிலைநாட்டுதல்தான்
அரசின் கடமை. அதைத் தவிர்த்து கண்மூடித்தனமாக நீங்கள் கூறுவது போல்

.// ஒரு நாட்டில் வன்முறைகளின்
ஏகபோகம் அரசாங்கத்திடந்தான் உள்ளது.//
மிதமிஞ்சி அளவிற்கு அதிகமாக ஏக போகமாக பயன்படுத்தும் நாடுகள் எப்படிப்
பட்டவையென்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்!! அவைகள் கடாபி போன்றவர்கள்
ஆளும் நாடுகள்.. இந்தியாவும் அப்படிதான் மாறிவிட்டதென்று கூற
வருகிறீர்களா??


சதி அல்லது கூட்டு சதியில், சதி செய்பவர்களின் பங்கு என்ன/ எவ்வளவு
என்பதை விட, அந்தச் சதியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் நீதியின்
கண்களுக்குச் சமமாகத்தான் பாவிக்கப் படுவார்கள் என்றும், அதனால் சதியில்
ஈடுபட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான தண்டனைத் தான் கிடைக்குமென்றும்
கூறுகிறீர்கள்.. சட்டம் வேண்டுமானால் அப்படி சொல்லாம் ஆனால் நடை முறையில்
அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. பொதுவாக- இந்திய நீதி மன்றங்களில்-
நேரடியாக கொலை குற்றத்தைச் செய்தவருக்குக் கடுமையான தண்டனையும் அதற்கு
துணைப் போனவர்களுக்குக் குறைந்த தண்டனையும் தான் வழங்கப்படுகின்றன..

ஏன் காந்தி கொலை வழகில் எப்படி தண்டனை வழங்க பட்டது. கொலைச்சதியில்
நகமும் சதையுமாக இருந்த கோபால் கோட்சேவிற்கு ஆயுள்தண்டனை விதிக்கப்
பட்டு, அவன் வெளியிலும் வந்துவிட்டான். கூட்டுச் சதியின் தலைவர்/
மூலகர்த்தா சாட்சியம் சரியில்லையென்று தப்பி விட்டாக.

பேரறிவாளன் பேட்டரிகதைக்கு வருவோம்
பேரறிவாளன் பேட்டரி வாங்கியதற்கு சாட்சியங்கள் உண்டா? ஏதோ ஒரு கடைக்காரரை
வலுகட்டாயமாக கூட்டிவந்து சாட்சியம் கூறவைப்பதுதாம் முறையான சாட்சியமா?
இல்லை வாங்கிக் கொடுத்த அதே பேட்டரிதான் பயன் படுத்தப் படதென்று
நிறுபிக்கப் பட்டதா?
தடா சட்டத்திற்கு உட்படாத ஒருவரை விசாரித்துவிட்டு அனுப்புகிறோம் என்று
கூறி அழைத்து சென்று தூக்குதண்டனையும், கொடுத்து, இருபது ஆண்டுகாலமாக
உள்ளேவைத்திருப்பது சரியான நீதியா ?

வழக்கு விசாரணை முழுவழுதும் தடா பெயரில் கமுக்கமாக நட்டத்தப் பட்டதின்
காரணமென்ன?
செயின்(Jain) அறிக்கை தூங்குகின்றது
சந்திரசாமி விசாரிக்கப்படமலே மண்டையைப் போட்டுவிட்டார்
MDMA குழு விசாரணை இன்னும் முடிவிற்கு வரவில்லை
விசாரணை முடியுமுன் தண்டனைவழங்குவது என்பது முறையா?

இராசிவ் காந்தியின் விசாரணை மீண்டும் தூசு தட்டப் பட்டு மீண்டும் முறையாக
வெளிபடையாக விசாரிக்கப் படவேண்டும்.. உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்
பட்டு நிரபராதிகள் விடுதலை அடையவேண்டும்.
இதுதான் இந்திய நீதிக்கு வலு சேர்க்கும்

சாமி


On Aug 31, 8:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> நண்பர் செழியன்
>
> மிந்தமிழ் மட்டுறுத்தினர் இது சம்பந்தமான விவாதங்களை வளர்க்க
> விரும்பவில்லை. அதனால் பேர், கட்சி இல்லாமல் சில பொது பிரின்சிபிள்களை
> மட்டும் முன் வைக்கிறேன்.
>
> தனிமனித நீதியும், அரசு நீதியும் வேற.
>
> அரசு  ஆயுத வன்முறையில் இயங்குகிரது ( போலீஸ், ராணுவம், லதிசார்ஜ்,
> தூக்குதண்டனை முதலியவை) , அதனால் ஏன் தனிமனிதர்களும் வன்முறையில் இயங்கக்
> கூடாது என்பது எந்த நாட்டிலும் செல்லாது. ஒரு நாட்டில் வன்முறைகளின்
> ஏகபோகம் அரசாங்கத்திடந்தான் உள்ளது.
>
> தனிமனிதன் நாட்டு சட்டத்துள்தான் இயங்குகிறான். அரசாங்கமும் நாட்டு
> சட்டத்திற்க்குள்ளும், சர்வதேச கையெழுதிடப்பட்ட ஒப்பந்தத்திலும் தான்
> இயங்குகிறது.
>
> மனித வெடிகுண்டுக்கு இரண்டு பேட்ரி வாங்கிக் கொடுத்தவனுக்கு ஏன் மரண
> தண்டனை என கேட்கிறீர்கள்.
>
> எந்த நாகரீக நாடு சட்டத்திலும் குற்றங்கள் பலவிதம்.
>
> குற்றம் இழப்பது ஒரு வகை குற்றம்
>
> குற்றத்திலிருந்து லாபம் அடைவது மற்றொரு குற்றம்
>
> குற்றத்தை ஊக்குவிப்பது இன்னொரு வகை.
>
> குற்றத்தை கூட்டாக செய்வது இன்னொரு வகை. இதை சதி என கூறலாம்,
> ஆங்கிலத்தில் கன்ஸ்பிரசி.
>
> பொதுவாக நீதிபதிகளுக்கு சதி / கான்ஸ்பிரசி மிகப்பெரிய குற்றமாக உள்ளது,
> அதனால் ஒரு சதியில் உள்ள அனைவரும் ஒரே தளத்தில் வைக்கப் பட்டு , ஒரே
> கடும் தண்டனைக்கு ஆளாக்கப் படுகின்றனர். பொதுவாக போலீசார் கேஸ்களை
> நீதிபதியின் முன் வைக்கும்போது, அதை சதி/ கான்ஸ்பிரசியாகா பிரயத்னம்
> செய்வார்கள் , ஏனெனில் ஜட்ஜுகள் கான்ஸ்பிரசிக்கு மிக கண்டிப்பான
> தண்டனைகளை வழங்குபவர்.
>
> உதாரணமாக , ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தி விட்டு ஓடுகிறார், அது
> உங்களுக்கு தெரியும், அப்படி இருந்தும் நீங்கள் தப்புபவருக்கு ரெயில்
> டிகட் வாங்கிக் கொடுத்தால், போலீஸ் பர்வையில் நீங்களும் ஒரு சதி /
> கான்ஸ்பிரசியில் இருக்கின்றீர்கள். சதியில் உள்ள அனைவருக்கும் ஆள் /
> பொருள் சேதத்திற்க்கு ஏற்றவாரு தண்டனை கிடைக்கும். உங்கள் "பங்கு"
> சிறிதாக இருக்கலாம், பெரிதாக இஉக்கலாம். நீங்கள் நான் ஒருவருக்கு டிகட்
> தானே வங்கிக் கொடுத்தேன், யாரையும் கத்தியால் லுத்தவில்லை என்றால்,
> நீதிபதிகள் முன் எடுபடாது.
>
> சட்டம்/ நீதி என்ன என் அறிந்து கொள்ளுங்கள்.
>
> தனிமனிதனையும், அரசாங்கத்தையும் ஒரே தளத்தில் எடை போடாதீர்கள்.
>
> வன்முறைக்கு தனிமனிதனுக்கு உரிமை இல்லை, அரசாங்கத்திற்க்கு உரிமை உண்டு.
>
> இன்னும் 1000 வள்ளுவர், புத்தர், காந்தி வந்து போனாலும், இந்த உண்மைகள்,
> உலக நியதிகள் மாறாது.
>
> விஜயராகவன்
>
> On Aug 31, 2:51 pm, "Neduchezhian T. Chezhian" <tamilthi...@gmail.com>


> wrote:
>
>
>
>
>
>
>
> > அன்பு நண்பர் பானுக்குமார் இராஜேந்திரன் அவர்களுக்கு, வணக்கம்.
> > தங்களின் கருத்து மறுப்பின்றி ஏற்கப்படவேண்டியது என்பதில் இருவேறு கருத்தில்லை.
> > இந்திய அமைதிப்படை என்ற பெயரில் அமளிப்படையாக செய்த பாலியல் வன்முறைகள்,
> > பாலியல் வல்லுறவுகள் குறித்து அந்தக் காலத்தில இந்தியா டு டே மிக விரிவாக
> > வெளியிட்டுள்ளது. அப்போது பேராளிகள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் சுட்டுக்
> > கொல்லப்பட்டார்கள் என்பது உலகம் அறிந்த செய்தியாகும். இந்தக் கொடுமைகளுக்குப்
> > பொறுப்பேற்ற வேண்டியது தலைமை அமைச்சராய் இருந்த இராஜீவ் காந்தி என்பதை யாரும்
> > ஒதுக்கித் தள்ள முடியாது. இராஜீவ் காந்தி தவறு செய்தார் என்பதை உணர்ந்தால்
> > அதற்குக் கிடைத்தத் தண்டணையாகத்தான் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட மரணத்தைக்
> > கருதவேண்டும். இந்த நோக்கில் இராஜீவ் காந்திக்கு மரணத்தை ஏற்படுத்த
> > உதவியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதுதான்
> > முறையாகும். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானமும்
> > மிகதுர்திஷ்ட வசமானது என்பதும் பொருத்தமுடையதுதான்.
> > மனித வெடிகுண்டுக்கு இரண்டு பேட்ரி வாங்கிக் கொடுத்தான் பேரறிவாளன் என்பதற்காக
> > தூக்குத் தண்டணை என்றால், 1,50,000 இலட்சம் தமிழீழ மக்களைக் கொல்ல ஐ.நா. தடை
> > செய்த கொத்துக் குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் இலங்கை இராணுவத்திற்குச்
> > சப்ளை செய்த இந்திய நாட்டின் முப்படைகளின் தலைவர் குடியரசு தலைவருக்கும்,
> > இந்திய தலைமையமைச்சருக்கும், இராணுவ அமைச்சகத்திற்கு பொறுப்பு வகித்தவருக்கும்
> > என்ன தண்டணை கொடுக்கலாம் என்பதைச் சிந்திக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்றும்
> > எண்ணலாம். இலங்கை இராணுவம் நடத்திய கொலைகளுக்காக இராஜபக்சேக்கு உலகம் கண்டனம்
> > தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா கண்மூடிக் கொண்டு கபட நாடகம்
> > ஆடுகிறது. கண்டித்தால் இலங்கை சீனா பக்கம் சாய்ந்துவிடும் என்று சால்சாப்பு
>

> ...
>
> read more »

Neduchezhian T. Chezhian

unread,
Aug 31, 2011, 9:35:05 PM8/31/11
to mint...@googlegroups.com
நண்பர் விஜயராகவன் அவர்களுக்கு, வணக்கம்.
மீண்டும்.....மீண்டும் தாங்கள் பொதுப்புத்தியில் விவாதிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆதரிப்பது எதிர்ப்பது எல்லாற்றிலும் அரசியல் உண்டு. திருவாங்கூர் சமஸ்தானத்தில் சர்.பி.இராமசாமி அய்யர் தூக்குதண்டனையை ஒழித்ததில் அரசியல் உண்டு. அரசியல் என்பது அதிகாரத்தை மட்டும் சார்ந்தது. அரசியலின் நுட்பங்கள் ஆராயாது மொட்டையாக தட்டையாக பேசிக் கொண்டிருக்கும் விவாதிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. இந்தக் குழுவின் நோக்கத்திலிருந்து எல்லாரையும் திசைமாற்றி கொண்டிருப்பது உங்களின் கருத்துகள் முதன்மையானது என்றும் அது வெகுசனம் சார்ந்தவை குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் துக்ளக் சோவின் நகல் நீங்கள். நக்கல் செய்வது, நையாண்டி செய்வது, ஆழமாக விவாதிப்பதுபோல் பாசங்கு செய்வது என்று குறிப்பிடலாம்.
ஏதாவது ஒருவகை சார்பின்றி விவாதிப்பது பயன்தராது. சார்பு இல்லாது உங்களைப் போல் நடித்துக்கொண்டு அல்லது போலி வேடம் போட்டுக் கொண்டு விவாதிப்பது உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும். ஆனால் யாருக்கும் புதிய சிந்தனையைத் தெளிவைத் தராது.
நன்றி.
நீங்கள் மின்தமிழின் நோக்கத்திற்கு மாறாக கருத்துக்களைத் தெரிவித்தால் எம் போன்றோர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.

-முனைவர் தி.நெடுஞ்செழியன்

1 செப்டெம்ப்ர், 2011 2:28 am அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:
அன்பு முனைவர் செழியன், வணக்கம்.

நாம் இதில் உள்ள எல்லா விவரங்களையும், விஷயங்களையும், சிக்கல்களையும்
தீவிரமாக விவாதித்தால், இந்த குழுவின் நோக்கங்களை விட்டு எங்கோ சென்று
விடுவோம்.  அதனால் நீங்கள் இங்கும், முன்னும் சொன்ன பாயிண்டுகளை நான்
தொடவில்லை.

ஒரே பாயிண்டு மட்டும் உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன். ராஜீவ்
மட்டும் இல்லை, பல அப்பாவி தமிழர்களும் மரணமடைந்தனரே, இறக்காமல்
பிழைத்தவர்கள் வாழ்க்கையை சரியாக நடத்தமுடியாமல் தவிக்கின்றனரே,
இதெல்லாம் உங்கள் கவனத்திற்க்கு எட்டவில்லை. நீதி ராஜீவுக்கு மட்டும்
அல்ல, உயிரிழந்த, அல்லது கொடுமையாக காயம் ஆன  எல்லோருக்கும். ஏன் தமிழன்
வாழ்வு என்றால், நீதி இல்லாமல் இளக்காரமாக போய் விட்டது.



விஜயராகவன்



On Aug 31, 5:59 pm, "Neduchezhian T. Chezhian" <tamilthi...@gmail.com>
wrote:
> அன்பு நண்பர் விஜயராகவன் அவர்களுக்கு, வணக்கம்.
> மீண்டும்......மீண்டும் நீங்கள் பொதுபுத்தியில் விவாதித்துக்
> கொண்டிருக்கிறீர்கள். இங்கு நான், நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும்
> அனைவரும் அறிந்ததே என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை. நீங்களும் நானும்
> இயங்கும் சார்பு வெவ்வேறாவை என்றும் நீங்களும் நானும் அறிவோம் என்றே
> முடித்தேன்.
> இந்த மறுமொழியில் இறுதியாகவும் உறுதியாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். இராஜீவ்
> காந்திக்கு ஏற்பட்டுத்தப்பட்ட மரணம் அல்லது கொலை, படுகொலை என்பதை
> எப்படிவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். தமிழீழத்தில் இந்திய இராணுவத்தின்
> அத்துமீறலுக்கு இராஜீவ்காந்தியே பொறுப்பு என்று தமிழீழ மக்கள் சார்பில்
> கொடுக்கப்பட்ட தண்டனை என்று திறந்த மனதுடன் யார் ஏற்றுக்கொள்ளுகிறார்களே
> அவர்களே முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பி
> பிழைத்தவர்களையும் குற்றவாளி என்று நெஞ்சுயர்த்தி செல்ல அருகதை உள்ளவர்கள்.
> இராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் தமிழகத்தில் கொல்லப்பட்டார், கொலை
> செய்யப்பட்டார் என்று ஓலமிடுவர்கள், ஒப்பாரி வைப்பவர்கள், சட்டம்
> சொல்லிவிட்டது.....சட்டத்தை மீறி எதுவும் கிடையாது என்பவர்கள் தூக்குத்
> தண்டனைப் பெற்றவர்களைப் பற்றி பேச அருகதையற்றவர்கள். வேண்டுமானால்
> சோனியா,ராகுல், பிரியங்கா மட்டுமே குற்றம் சுமத்த உரிமை படைத்தவர்கள். மற்ற
> எவரும் எந்த உரிமையும் எதன் பெயரிலும் கிடையாது.
> அரசுக்கு வன்முறை இறைவன் அளித்த கொடையா? தனிமனிதர்கள் வன்முறையை கையில் எடுக்க
> அதிகாரம் இல்லை. அரசுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது இந்தத் தனிமனிதர்கள்
> என்பதை நாம் அனைவரும் அறிவோம். என் வரலாற்று பதிவுகளைக் கனிவுடன் பார்வையிட
> வேண்டுகிறேன்.
> நன்றி.
> -முனைவர் தி.நெடுஞ்செழியன்
>
> 31 ஆகஸ்ட், 2011 8:53 pm அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

LK

unread,
Sep 1, 2011, 6:35:50 AM9/1/11
to mint...@googlegroups.com
காலையில் திரு கண்ணன் அய்யா ஒரு மடல் அனுப்பினார் . அதற்கு மதிப்பு அளித்து நடக்கவேண்டியது நம் கடமை

2011/9/1 Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
http://lksthoughts.blogspot.com



 

விஜயராகவன்

unread,
Sep 1, 2011, 8:19:37 AM9/1/11
to மின்தமிழ்
Please see

http://groups.google.com/group/mintamil/msg/e1495fa8b4d10a6f


Vijayaraghavan

On Sep 1, 3:35 am, "Neduchezhian T. Chezhian" <tamilthi...@gmail.com>
wrote:


> நண்பர் விஜயராகவன் அவர்களுக்கு, வணக்கம்.
> மீண்டும்.....மீண்டும் தாங்கள் பொதுப்புத்தியில் விவாதிக்
> கொண்டிருக்கின்றீர்கள். ஆதரிப்பது எதிர்ப்பது எல்லாற்றிலும் அரசியல் உண்டு.
> திருவாங்கூர் சமஸ்தானத்தில் சர்.பி.இராமசாமி அய்யர் தூக்குதண்டனையை ஒழித்ததில்
> அரசியல் உண்டு. அரசியல் என்பது அதிகாரத்தை மட்டும் சார்ந்தது. அரசியலின்
> நுட்பங்கள் ஆராயாது மொட்டையாக தட்டையாக பேசிக் கொண்டிருக்கும் விவாதிக்
> கொண்டிருப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. இந்தக் குழுவின்
> நோக்கத்திலிருந்து எல்லாரையும் திசைமாற்றி கொண்டிருப்பது உங்களின் கருத்துகள்
> முதன்மையானது என்றும் அது வெகுசனம் சார்ந்தவை குறிப்பாக சொல்லவேண்டும் என்றால்
> துக்ளக் சோவின் நகல் நீங்கள். நக்கல் செய்வது, நையாண்டி செய்வது, ஆழமாக
> விவாதிப்பதுபோல் பாசங்கு செய்வது என்று குறிப்பிடலாம்.
> ஏதாவது ஒருவகை சார்பின்றி விவாதிப்பது பயன்தராது. சார்பு இல்லாது உங்களைப் போல்
> நடித்துக்கொண்டு அல்லது போலி வேடம் போட்டுக் கொண்டு விவாதிப்பது உங்களுக்குப்
> பாதுகாப்பைத் தரும். ஆனால் யாருக்கும் புதிய சிந்தனையைத் தெளிவைத் தராது.
> நன்றி.
> நீங்கள் மின்தமிழின் நோக்கத்திற்கு மாறாக கருத்துக்களைத் தெரிவித்தால் எம்
> போன்றோர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
>
> -முனைவர் தி.நெடுஞ்செழியன்
>

> 1 செப்டெம்ப்ர், 2011 2:28 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Sep 1, 2011, 8:40:47 AM9/1/11
to மின்தமிழ்

On Aug 30, 7:29 am, Thevan <apthe...@gmail.com> wrote:
> திருக்குறள் சமண மத கருத்துக்களை எதிரொலிக்கிறதா, அல்லது திருவள்ளுவர் சமண
> மதத்தை சார்ந்தவரா என்பதை பேராசிரியர்கள் விளக்க வேண்டும். ஏனெனில்
> திருவள்ளுவர் எந்த மதத்தையும் பற்றி எழுதவில்லை என்று நான்
> நம்பிக்கொண்டிருக்கிறேன். தயவுசெய்து விளக்குங்கள்.
>

பல குறள்களுக்கு நேராகக் காணும் பொருள்
சமணத்தை ஒட்டி இருக்கிறது. இவ்விழையைப் படிக்கலாம்:

http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/8173e022245c3eb0?scoring=d&

NG

"ம. ஸ்ரீ ராமதாஸ்"

unread,
Sep 1, 2011, 9:27:00 AM9/1/11
to mint...@googlegroups.com
On Wednesday 31 August 2011 02:34 PM, Banukumar Rajendran wrote:
> தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே ஆகவேண்டும்.
> ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது

பார்த்தீனிய செடிகளை ஒழிக்க வேண்டும் என்றதும் அதற்கோர் இயக்கமே வேண்டுமென்பதை ஆமோதித்தார்
தமிழக முதல்வர்.

வள்ளுவர் குறள் படி.. அச்சச்சோ மன்னிக்கணும்.. நாமக்கலார் உரைப் படி ஒரு மன்னன் தன்
மக்களினும் முக்கியத்துவம் கொடுத்து கொலை பாதகர்களை ஒறுத்துக் காப்பது போல, அவற்றைக்
கட்டி என்றோ மீட்கப்படப் போகும் கச்சத்தீவில் தனியே இட்டு காக்க வேண்டும். அவை தானாக
அழியும் வரை.

--

ஆமாச்சு

Sri Sritharan

unread,
Sep 1, 2011, 9:35:51 AM9/1/11
to மின்தமிழ்
> On Wednesday 31 August 2011 02:34 PM, Banukumar Rajendran wrote:
> > தவறு செய்தவன் தண்டனை (அந்தந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு) அனுபவித்தே ஆகவேண்டும்.
> > ஆனால் தமிழக பேரவைத் தீர்மானம் மிக துர்திஷ்ட வசமானது

இங்கு தூக்குத்தண்டனைக்காக வாதாடுபவர்கள், அக்கொலைகாரர்கள் ஏன் (”அவரைக்”) கொலை செய்தார்கள் என்பதைப் பற்றிச் சிந்திக்கிறர்கள் இல்லை. யாரோ ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறியோடு “திரிந்தவர்கள்” போன்றல்லவா அவர்களைப் பார்க்கிறார்கள்.
 
சுபா, கண்ணன் மன்னிக்கவும்.

"ம. ஸ்ரீ ராமதாஸ்"

unread,
Sep 1, 2011, 9:44:47 AM9/1/11
to mint...@googlegroups.com
On Thursday 01 September 2011 10:31 AM, N. Ganesan wrote:
> நடைமுறையில் கொலத்தண்டனை நீக்கினால்
> அரசாங்கங்களுக்கு செலவு கூடும் என்பது யதார்த்தம்.
> கொலையாளிகளை அவர்கள் ஆயுட்காலத்துக்கும்
> சிறையில் வைத்துப் பாதுகாக்க வேண்டியுள்ள்தே.
> செலவு கூடத்தான் ஆகும். என் செய்ய?
குறள் 550 வழியில் பார்த்தீனியச் செடிகளை என்ன செய்யணும்னு முதல்வர் சொன்னாங்களோ அதைச் செய்ய.

--

ஆமாச்சு

Neduchezhian T. Chezhian

unread,
Sep 1, 2011, 11:57:13 AM9/1/11
to mint...@googlegroups.com
தங்களின் மறுமொழி பயனுள்ளது. நன்றி.

-முனைவர் தி.நெடுஞ்செழியன்

1 செப்டெம்ப்ர், 2011 2:58 am அன்று, Samy <pa.s...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
It is loading more messages.
0 new messages