களப்பிரர் சமணரா? தமிழ் மரபு வளங்கள் அவர்களால் அழிக்கப்பட்டதா?

360 views
Skip to first unread message

ஆடு பாம்பே படம் எடுத்து

unread,
Apr 15, 2013, 1:04:57 PM4/15/13
to mint...@googlegroups.com, vallamai

களப்பிரர் சமணரா?  தமிழ் மரபு வளங்கள் அவர்களால் அழிக்கப்பட்டதா?

தமிழக வரலாறு தெளிவுபடுத்தத் தவறிய இன்றியமையாத கேள்விகள்

களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்றூ கூறப்படும் நிலையில்  தமிழகத்திற்கு வெளியில் இருந்து வந்த வேதம் சாராத சமயங்கள் இவ்வுலக வாழ்வின் பற்றை விலக்கி தனித்தும் கடுந் தவம் செய்தும் வாழ வேணிடிய கருத்துருவைப் போற்றீயதால் கவின் கலைகள் வளர்ச்சியைத் தடை செய்தும் இருந்த வளங்களை அழித்தும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தினார்கள் என்பதே இன்றைய அனுமானம்

தமிழக வரலாற்றில் ஒருபுறம் சமணமும் பெளத்தமும் இலக்கியப் படைப்புகளுக்கு உறுதுணையாக இருந்தது என்று ஒரு புறமும் மறுபுறம் அவர்களே கவின் கலைகள் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருந்தனர் என்ற இரு நிலையில் எது சரி?

நாகராசன்

Pandiyaraja

unread,
Apr 15, 2013, 2:58:34 PM4/15/13
to mint...@googlegroups.com, vallamai
களப்பிரர் சமணமும், பௌத்தமும் அல்லாத ஒரு tribal சமயத்தவராக இருந்திருக்கலாம். கல்கி தன் கதைகளில் அவர்களைக் காளி வழிபாட்டுக்காரர்களாகவே சித்தரிப்பார். அவர்கள் கல்வி அறிவு இல்லாத அல்லது குறைந்த முரட்டுக் கூட்டமாக இருந்திருக்கலாம்.
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Apr 17, 2013, 9:08:18 AM4/17/13
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Apr 15, 11:58 am, Pandiyaraja <pipir...@gmail.com> wrote:
>களப்பிரர் சமணமும், பௌத்தமும் அல்லாத ஒரு tribal சமயத்தவராக
>இருந்திருக்கலாம். கல்கி தன் கதைகளில் அவர்களைக் காளி
> வழிபாட்டுக்காரர்களாகவே சித்தரிப்பார். அவர்கள் கல்வி அறிவு
>இல்லாத அல்லது குறைந்த முரட்டுக் கூட்டமாக இருந்திருக்கலாம்.
>ப.பாண்டியராஜா

அன்பின் பேராசிரியருக்கு,

களப்பிரர் யார்? என்பதில் சில புதிய
ஒளிக்கீற்றுகள் அண்மைக்காலச் சரித்திரச்
சான்றுகளால் கிட்டியுள்ளன. கல்கியின் கதைகளுக்கு
மேலே களப்பிரரை நாம் அறிய முடிகிறது.

தென்கர்நாடகப் பகுதியில் இருந்து சோழ மரபினருடன்
உறவு பூண்ட களப்பிரர்கள் நாகரீகமானவர்கள்.
தமிழில் பல இலக்கியங்கள் தோன்றக் காரணமானவர்கள்
என சரித்திரம் சொல்கிறது. அவர்கள் எல்லா சமயங்களையும்
ஆதரித்திருப்பினும், முக்கியமாக சமண சமயத்தைச்
சேர்ந்திருப்பது தெரிகிறது. அவர்கள் காலத்தில் திருக்குறள்
உள்ளிட்ட 18 கீழ்க்கணக்கு நூல்கள் பல இயற்றப்பட்டுள்ளன.
கடைசியாக, முத்தொள்ளாயிரம்.

களப்பிரர் கால இலக்கிய வளர்ச்சி:
http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312117.htm

களப்பிரர்கள் விருத்தராஜர் என அழைக்கப்படுவதனை
அறிஞர் ரா. நாகசாமியும், அது தமிழ்ப்பெயர்
மூத்தரசர்/முத்தரசர் என்பதன் வடமொழி ஆக்கம் என்பதனைப்
புலவர் செ. ராசு ஐயாவும் விளக்கியுளர்:
http://tamilartsacademy.com/books/tavam/chapter43.xml

கரிகால்சோழன் காலத்திலேயே முத்தரைசர்களான களப்பிரருக்கும்
சோழர்களுக்கும் தொடர்பு தொடங்கிவிட்டது:
http://tamilartsacademy.com/books/tavam/chapter44.xml

அறிவியல் நோக்கில் தமிழைச் செலுத்தும் அரிய முயற்சி
களப்பிரர் கால இலக்கியங்களில் பார்க்கிறோம். தமிழ்ச்
சமணர்கள் யாரோ எழுதியதை 3 வயதுக் குழந்தை சம்பந்தர்
பாடினார் என்று கதைகள் கட்டப்பட்ட காலம் பக்திக்காலம்
என்று கேட்டிருக்கிறேன். "Demozing the Other" - என்று
சிறுபான்மையினரை மெஜாராரிட்டி சாடத் தமிழ் இலக்கிய
வரலாற்றில் தொடங்கியபோது விஞ்ஞானப்பார்வை தமிழுக்குத்
தடைப்படலாயிற்று. இன்னும் அந்நிலையிலே உள்ள
தமிழுக்கு அறிவியல்சார்ந்து இயங்கும் மொழிகளின் வரத்து
அதிகமாக இருப்பதால், விஞ்ஞான நூல்களும், நோக்கும்
வருங்காலத்தில் பெருக வாய்ப்புகள் மிகுதி. பார்ப்போம்.

களப்பிரர்களின் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம்.

நா. கணேசன்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 17, 2013, 12:13:23 PM4/17/13
to mintamil, vall...@googlegroups.com

2013/4/17 N. Ganesan <naa.g...@gmail.com>

தமிழ்ச்
சமணர்கள் யாரோ எழுதியதை 3 வயதுக் குழந்தை சம்பந்தர்
பாடினார் என்று கதைகள் கட்டப்பட்ட காலம் பக்திக்காலம்
என்று கேட்டிருக்கிறேன்.


நிஜமாவே முடியல. தமிழகத்துல சமணத்தை தவிர்த்து ஏதும் கிடையாதுன்னு அறிவிச்சுடலாம். இப்படி ஒண்ணொண்ணா சமணத்துல கொண்டு போய் சேக்கறதுக்கு.

சமணத் தமிழ்,
சமண மலை
சமண ஆறு
சமண கடல்
சமண ஊற்று
சமண மரம்
சமண கேழ்வரகு
சமண சோளம்
சமண கூழ்
சமண சோறு...

எல்லாமே சமணம் தான்.

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Subashini Tremmel

unread,
Apr 17, 2013, 2:15:00 PM4/17/13
to மின்தமிழ், Subashini Tremmel
த.ம.அ வின் மண்ணின் குரல் வெளியீடாக வந்த டாக்டர் பத்மாவதியின் இந்தப் பேட்டியில் களப்பிறர் பற்றி  பல ஆய்வுத்தகவல்கள் உள்ளன. மேம்போக்கான வாதங்களை விட இவ்வகை ஆய்வுத்தகவல்கள் பயந்தரும். நண்பர்கள் கேட்டுப் பார்க்கலாமே!


சுபா


2013/4/15 ஆடு பாம்பே படம் எடுத்து <radius.co...@gmail.com>


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Subashini Tremmel

unread,
Apr 17, 2013, 2:16:41 PM4/17/13
to மின்தமிழ், Subashini Tremmel
இப்பேட்டியின் தொடர்ச்சியாக மேலும் சில பதிவுகள் முழுமையாக..




சுபா


2013/4/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Pandiyaraja

unread,
Apr 17, 2013, 2:29:50 PM4/17/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நல்ல பல தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா. தாங்கள் கொடுத்துள்ள தளங்களுக்குச் சென்று, அந்தக் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தேன். களப்பிரர்கள் யாரென்று தெரியவில்லை என்றே நாங்கள் கற்பிக்கப்பட்டோம். இப்போது அவர்களைப் பற்றிய தெளிவு பிறக்க ஆரம்பித்துள்ளது பற்றி மகிழ்ச்சி. மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா

செல்வன்

unread,
Apr 17, 2013, 3:07:48 PM4/17/13
to mintamil, vallamai


தமிழ்ச்
சமணர்கள் யாரோ எழுதியதை 3 வயதுக் குழந்தை சம்பந்தர்
பாடினார் என்று கதைகள் கட்டப்பட்ட காலம் பக்திக்காலம்
என்று கேட்டிருக்கிறேன்.


நிஜமாவே முடியல. தமிழகத்துல சமணத்தை தவிர்த்து ஏதும் கிடையாதுன்னு அறிவிச்சுடலாம். இப்படி ஒண்ணொண்ணா சமணத்துல கொண்டு போய் சேக்கறதுக்கு.



சம்பந்தரின் தேவாரப்பாடல்கள் எல்லாம் சமணர்கள் எழுதியதுங்கறது கூட தெரியாம நீங்க இருப்பது எனக்கு வருத்தமா இருக்கு ஜீவ்ஸ்.

உடனடியா நாலு தோப்புகரணம் போட்டு இந்த பாவத்தை தீர்க்கவும்
--
செல்வன்
www.holyox.blogspot.com

Capitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could. 

DEV RAJ

unread,
Apr 17, 2013, 10:43:09 PM4/17/13
to mint...@googlegroups.com

On Wednesday, 17 April 2013 18:38:18 UTC+5:30, N. Ganesan wrote:

"Demozing the Other" - என்று சிறுபான்மையினரை மெஜாராரிட்டி சாடத் தமிழ் இலக்கியவரலாற்றில் தொடங்கியபோது விஞ்ஞானப்பார்வை தமிழுக்குத்


தடைப்படலாயிற்று.

 

சரி போனது போகட்டும்.
ஆதி தீர்த்தங்கர ஸ்வாமி, ரிஷப தேவர்
2000 வில்லடி உயரம் இருந்தார் என்பதன்
விஞ்ஞானப் பின்னணியைச் சிறந்த
விஞ்ஞானியான தாங்கள் தற்போதாவது
விளக்குங்கள் -

Rishabha deva, the first TIrthankara attained a height of two thousand cubits

http://books.google.co.in/books?id=OUs1AQAAMAAJ&pg=PA421&lpg=PA421&dq=attained+a+height+of+two+thousand+cubits&source=bl&ots=yDVuZDse3F&sig=iTQbJZN3yaQVPpEnBA1MyYsqokY&hl=en&sa=X&ei=F1pvUda5LcO_rgeiwIGYAw&sqi=2&redir_esc=y#v=onepage&q=attained%20a%20height%20of%20two%20thousand%20cubits&f=false

21ம் நூற்றாண்டில் தமிழில் விஞ்ஞானப் பார்வை தடை படாமல் வளர
கணேசர் அடித்தளம் அமைப்பார் என நம்புவோமாக



தேவ்


DEV RAJ

unread,
Apr 17, 2013, 11:26:48 PM4/17/13
to mint...@googlegroups.com

Hari Krishnan

unread,
Apr 17, 2013, 11:33:10 PM4/17/13
to mintamil

2013/4/18 DEV RAJ <rde...@gmail.com>

On Wednesday, 17 April 2013 18:38:18 UTC+5:30, N. Ganesan wrote:

"Demozing the Other" - என்று சிறுபான்மையினரை மெஜாராரிட்டி சாடத் தமிழ் இலக்கியவரலாற்றில் தொடங்கியபோது விஞ்ஞானப்பார்வை தமிழுக்குத்
தடைப்படலாயிற்று.


Victimizing the other என்று சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை சாடுவதும் சாத்தியம்தான்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 17, 2013, 11:57:37 PM4/17/13
to mintamil
சமணர்கள் எழுதிய பாரதத்தையும், சமணர்கள் எழுதிய ராமாயணத்தையும், சமணர் பாரதி எழுதிய சமணக் கவிதைகளை மட்டும் படிச்சே இவ்ளோ பேசமுடியுதுன்னா 2000 அடி உயர தீர்த்தங்கர் எழுதியதை எல்லாம் அறிவியல், பொரியியல் வழியாகப் படிச்சு ஆராய்ஞ்சு தெளிஞ்சிருந்தீங்கன்னா உங்களுக்கு  இது மாதிரி குழப்பங்கள் வந்திருக்காது. 

பல சமண நூல்கள் எல்லாம் 500 வருடங்களுக்கு முன் எழுதுவதற்கு முன்னதாகவே  மெஜாரிட்டி ஆட்களால் அழிக்கப் பட்டது. அதில் என்ன சொல்லி இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா ?  அதாவது இந்த பூமி ஆதி காலத்தில் தட்டையாகத்தான் இருந்ததாம். அப்போது பூமியின் எல்லைக்குச் சென்ற உயிரினங்கள் எல்லாம் தவறி விழுந்து இறந்ததைக் கண்டு மனம் பொறுக்காத 2000ம் அடி உயர  சமணர்கள்  எல்லாம் ஒன்று சேர்ந்து  பூமியை உருட்டிப் பிரட்டி உருண்டையாக்குனாங்க. பூமிய சுத்தி சுத்தி வந்த  சூரியனை நிறுத்தி  பூமிய சூரியனை சுத்த வச்சாங்க. 

இது குறித்து ஆய்வு செய்த மேநாட்டு அறிஞர் சர்.வொயிட்மீட் என்ன சொல்றார்னா, தட்டை உலகம்  இருந்தது உண்மை என்றும் அதை சரி செய்தது 2001.212  அடி உள்ள ஆட்கள் என்று குறிப்பிட்டு இருக்கார். அந்த உயரத்தின் துள்ளியத் தன்மையைப் பாருங்கள்.  கம்பராமாயணத்தில் கூட கம்பர் ஆயிரமிரண்டுயரமுடை ஆயர்கள் அப்படின்னு குறிப்பிட்டு இருக்கார்.  இதையே திருத்தக்கத் தேவர்  தன்னுடைய திலகாஷ்ட மகிஷ பந்தனம் என்ற நூலில் கம்பருக்கு முன்னாடியே சொல்லி இருந்திருக்கிறார்.  திருத்தக்கத் தேவரை ஆராய்ந்த சர்.ப்ளாக்கி ஃப்ளவர் என்னும் ஆராய்ச்சியாளர் இன்னும் விரிவாக இதை எல்லாம் ஆராய்ந்து கி.பி 2453ல் சொல்லி இருக்கிறார்.  அவரின் கூற்றுப் படி  நாலாயிர திவ்யபிரபந்தம், பதினென் திருமுறைகள், கணக்கு வாய்ப்பாடுகள், கூட்டல் கழித்தல், ஏபிசிடி என அத்தனையும் சமணர்கள் உலகிற்கு வழங்கிய கொடை என்பது உங்களுக்குப் புரியும்.


( சோடா ப்ளீஸ். #யாருங்க அது சோடா கேட்டா போடான்னு திட்டுறது )





Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/4/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Apr 18, 2013, 12:10:48 AM4/18/13
to mintamil

2013/4/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

இது குறித்து ஆய்வு செய்த மேநாட்டு அறிஞர் சர்.வொயிட்மீட் என்ன சொல்றார்னா, தட்டை உலகம்  இருந்தது உண்மை என்றும் அதை சரி செய்தது 2001.212  அடி உள்ள ஆட்கள் என்று குறிப்பிட்டு இருக்கார். அந்த உயரத்தின் துள்ளியத் தன்மையைப் பாருங்கள்.  கம்பராமாயணத்தில் கூட கம்பர் ஆயிரமிரண்டுயரமுடை ஆயர்கள் அப்படின்னு குறிப்பிட்டு இருக்கார்.  இதையே திருத்தக்கத் தேவர்  தன்னுடைய திலகாஷ்ட மகிஷ பந்தனம் என்ற நூலில் கம்பருக்கு முன்னாடியே சொல்லி இருந்திருக்கிறார்.  திருத்தக்கத் தேவரை ஆராய்ந்த சர்.ப்ளாக்கி ஃப்ளவர் என்னும் ஆராய்ச்சியாளர் இன்னும் விரிவாக இதை எல்லாம் ஆராய்ந்து கி.பி 2453ல் சொல்லி இருக்கிறார்.  அவரின் கூற்றுப் படி  நாலாயிர திவ்யபிரபந்தம், பதினென் திருமுறைகள், கணக்கு வாய்ப்பாடுகள், கூட்டல் கழித்தல், ஏபிசிடி என அத்தனையும் சமணர்கள் உலகிற்கு வழங்கிய கொடை என்பது உங்களுக்குப் புரியும்.

ம்ஹூம்.... நீ கொஞ்சம் கூட பிரயோஜனமே இல்ல.  இவ்வளவு தெளிவான நடைல எழுதக் கூடாது.  அவன் நேத்திக்கு விளையாடப் போவான் அப்படிங்கற மாதிரி எழுதிட்டு, குழந்தைகளெல்லாம் அப்படித்தான் பேசுது, அத நான் கோவைல கேட்டிருக்கேன்.  அதனால அதுதான் சரியான எலக்கணம்னு பிடிவாதம் பிடிக்கணும்.  

இதெல்லாம் கத்துக்க ஒனக்கு ரெண்டாயிரம் வருஷம் போறதுப்பூ.

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2013, 12:42:25 AM4/18/13
to மின்தமிழ்
எவ்வளவோ பேர் எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லிவிட்டார்கள்.  தமிழே சரியா எழுதவராத நீ இங்கே பல அறிஞர்கள்கூட்டத்தில் கூச்சப்படாமல் கூச்சல்போடறியே உனக்கெல்லாம் கூச்ச நாச்சமில்லையா என்று கேட்டும் இங்கே நிலைத்திருப்பதற்குக் காரணம் உண்டு

கணிணி விசைப்பலகையில் நெகாத் தெரியாமல் அழுத்தமாக் எழுதவேணும் என்று அழுத்தி அழுத்தி ஒரு கை ரிப்பேரான பின்னும் இங்கே இருப்பதற்குக் காரணம் உண்டு

உ  அடிப்பதாக நினைத்துக்கொண்டி இயை அடிப்பதும் ('இ'சார் மன்னிக்கவும்) கொள்ள என்றடிக்க நினைத்துத் தமிழைக் கொல்ல நினைப்பதை நினைத்து வருந்தக் காரணம் இருந்தாலும் இங்கே ஏதாவது ஒரு ஐயத்தைக் கிளப்பினால் விலா நோகச் சிரித்து மனம் மகிழச் சில கருத்துக்கள் கிடைப்பதுண்டு

களப்பிரர் சமணரா என்று தெரியாமல் கேட்டபின் தெரிந்தது எவ்வளவு வெடிச் சிரிப்புச் சிரிக்கும் கருத்துக்களைப்போட்டு என்னைச் சிரிக்க வைக்கிறார்கள் என்று

இதைவிட்டுவிட்டு நூற்றுக்கணக்கில் செலவழித்துச் சினிமாவுக்குச் செல்வதும் டிவிடி வாங்கிப் படம்பார்ர்ப்பதும் தொடங்க எனக்கும் பைத்தியமா என்ன

ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது மன அழுத்தத்தைக் குறைக்க நான் படித்தது

http://www.goodreads.com/author/list/205834.Richard_Armour

Books by Richard Armour

Richard Armour
Richard Armour
Average rating 4.10 · 662 ratings · 70 reviews · shelved 1,042 times


Showing 30 distinct works.
« previous 1 2 next »
sort by

Twisted Tales from Shakespeare Twisted Tales from Shakespeare
by Richard Armour
4.15 of 5 stars 4.15 avg rating — 144 ratings — published 1957 — 4 editions
It All Started with Columbus It All Started with Columbus
by Richard Armour
4.21 of 5 stars 4.21 avg rating — 76 ratings — published 1955 — 4 editions
The Classics Reclassified The Classics Reclassified
by Richard Armour
4.37 of 5 stars 4.37 avg rating — 67 ratings — published 1960 — 2 editions
It All Started with Eve It All Started with Eve
by Richard Armour
4.15 of 5 stars 4.15 avg rating — 53 ratings — published 1963 — 2 editions
It All Started With Europa It All Started With Europa
by Richard Armour
4.14 of 5 stars 4.14 avg rating — 44 ratings2 editions
American Lit Relit American Lit Relit
by Richard Armour, Armour Richard Willard
4.15 of 5 stars 4.15 avg rating — 39 ratings — published 1964 — 2 editions
English Lit Relit: A Short ... English Lit Relit: A Short History of English Literature from the Precursors (Before Swearing) to the Pre-Raphaelites and a Little After, Intended to Help Students See the Thing Through, or See Through the Thing, and Omitting Nothing Unimportant
by Richard Armour
4.28 of 5 stars 4.28 avg rating — 25 ratings — published 1969 — 3 editions
It All Started With Stones ... It All Started With Stones and Clubs: Being a Short History of War and Weaponry from Earliest Times to the Present, Noting the Gratifying Progress Made
by Richard Armour
4.04 of 5 stars 4.04 avg rating — 24 ratings — published 1967 — 2 editions
It All Started With Marx: A... It All Started With Marx: A Brief And Objective History Of Russian Communism, The Objective Being To Leave Not One Stone, But Many, Unturned, To State ... Stalin, Malenkov, Khrushchev, And Others
by Richard Armour
4.29 of 5 stars 4.29 avg rating — 21 ratings2 editions
It All Started with Hippocr... It All Started with Hippocrates
by Richard Armour
3.86 of 5 stars 3.86 avg rating — 22 ratings — published 1966 — 2 editions
The Happy Bookers: A Playfu... The Happy Bookers: A Playful History Of Librarians And Their World From The Stone Age To The Distant Future
by Richard Armour, Campbell Grant
3.5 of 5 stars 3.50 avg rating — 16 ratings
Through Darkest Adolescence... Through Darkest Adolescence, With Tongue in Cheek and Pen in Checkbook.
by Richard Armour
3.5 of 5 stars 3.50 avg rating — 16 ratings — published 1963
Short History of Sex Short History of Sex
by Richard Armour
3.58 of 5 stars 3.58 avg rating — 12 ratings2 editions
Light Armour Light Armour
by Richard Armour
4.33 of 5 stars 4.33 avg rating — 9 ratings — published 1954
The Academic Bestiary The Academic Bestiary
by Richard Armour
3.5 of 5 stars 3.50 avg rating — 10 ratings — published 1974
Drug Store Days: My Youth A... Drug Store Days: My Youth Among the Pills and Potions
by Richard Armour
4.12 of 5 stars 4.12 avg rating — 8 ratings — published 1974
It All Started with Freshma... It All Started with Freshman English
by Richard Armour
4.0 of 5 stars 4.00 avg rating — 8 ratings — published 1973
Richard Armour's Punctured ... Richard Armour's Punctured Poems: Famous First and Infamous Second Lines
by Richard Armour
4.43 of 5 stars 4.43 avg rating — 7 ratings — published 1971 — 2 editions
It All Started with Nudes: ... It All Started with Nudes: An Artful History of Art
by Richard Armour
3.57 of 5 stars 3.57 avg rating — 7 ratings — published 1977
Anyone for Insomnia? Anyone for Insomnia?
by Richard Armour
3.67 of 5 stars 3.67 avg rating — 6 ratings — published 1982 — 2 editions
Going Around in Academic Ci... Going Around in Academic Circles: A Low View of Higher Education
by Richard Armour
3.67 of 5 stars 3.67 avg rating — 6 ratings2 editions
Armour's Almanac Armour's Almanac
by Richard Armour
4.2 of 5 stars 4.20 avg rating — 5 ratings — published 1962 — 2 editions
Going Like Sixty;A Lighthea... Going Like Sixty;A Lighthearted Look At The Later Years
by Richard Armour
3.5 of 5 stars 3.50 avg rating — 6 ratings3 editions
The Spouse in the House The Spouse in the House
by Richard Armour
4.2 of 5 stars 4.20 avg rating — 5 ratings — published 1975
Golf is a Four-Letter Word:... Golf is a Four-Letter Word: The Intimate Confessions of a Hooked Slicer
by Richard Armour
3.8 of 5 stars 3.80 avg rating — 5 ratings — published 1964 — 2 editions
A Diabolical Dictionary of ... A Diabolical Dictionary of Education
by Richard Armour
4.25 of 5 stars 4.25 avg rating — 4 ratings — published 1971
Our Presidents Our Presidents
by Richard Armour
4.0 of 5 stars 4.00 avg rating — 4 ratings — published 1983 — 2 editions
Adventures of Egbert the Ea... Adventures of Egbert the Easter Egg
by Richard Armour
3.5 of 5 stars 3.50 avg rating — 4 ratings — published 1965
Sea Full Of Whales Sea Full Of Whales
by Richard Armour
4.33 of 5 stars 4.33 avg rating — 3 ratings2 editions
The Medical Muse: Or, What ... The Medical Muse: Or, What To Do Until The Patient Comes
by Richard Armour
4.5 of 5 stars 4.50 avg rating — 2 ratings
« previous 1 2 next »


* Note: these are all the books on Goodreads for this author. To add more books, click here.

sponsored books


Loving Or Nothing
When a ruthless developer and sentimental bridal shop owner clash, sparks fly. A secret crush. Two wounded hearts. Will love triumph?



Duchess (Daughters of Fortune, #3)
Sometimes, having it all isn't what you thought it would be...find out why in DUCHESS, available now from Susan May Warren.

more books...

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமான கருத்துக்கள்

எனக்கு ஒரே கவலை

சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகுமா (செல்வன் ஐயா சொல்லனும்)

இன்னொரு கவலை இரண்டாயிரம் ஆண்டு தாகுப்பிடித்த தமிழ் இதையெல்லாம் தாங்குமா (அறிஞர்கள் தான் கூறவேண்டும்

நாகராசன்



2013/4/18 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

DEV RAJ

unread,
Apr 18, 2013, 2:09:38 AM4/18/13
to mint...@googlegroups.com
விக்கிரமாதித்தன் பிறப்பதற்கு முன்பே
கொட்டை எழுத்து விக்கிரமாதித்தன்
கதையை முதலில் அச்சுப்போட்டவர்கள்
சமணரே என்பதை டாக்டர். புருடாஸ்
ஜினோலாவ்ஸ்கி எனும் அறிஞர்
எழுதியுள்ளது பலரும் அறியாத ஒன்று.

விரைவில் என் வலைப்பூவில்
விளக்கி எழுதுவேன்


தேவ்

Swarna Lakshmi

unread,
Apr 18, 2013, 2:16:48 AM4/18/13
to mint...@googlegroups.com
:))))))))))

உங்களுக்காக ஒரு சோடா வேன் வந்து கொண்டிருக்கிறது. குண்டு ஏதும் வழியில் வெடிக்கவில்லையென்றால் சாயங்காலத்துக்குள் வந்து விடும் (ட்ராஃபிக் ஜாம்)




From: ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
To: mintamil <mint...@googlegroups.com>
Sent: Thursday, 18 April 2013 9:27 AM
Subject: Re: [MinTamil] Re: களப்பிரர் சமணரா? தமிழ் மரபு வளங்கள் அவர்களால் அழிக்கப்பட்டதா?

Hari Krishnan

unread,
Apr 18, 2013, 2:36:58 AM4/18/13
to mintamil

2013/4/18 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

:))))))))))

உங்களுக்காக ஒரு சோடா வேன் வந்து கொண்டிருக்கிறது. குண்டு ஏதும் வழியில் வெடிக்கவில்லையென்றால் சாயங்காலத்துக்குள் வந்து விடும் (ட்ராஃபிக் ஜாம்)

ரெண்டு பேருமே குண்டு வெடிப்புக்கு ரெண்டு கிலோ மீட்டர் தொலைவுல இருக்கிறவங்கதான்.  நாங்களா பயப்படுவோம்!  அதான் சமண மாமுனி கணேஷ் ஜெயின் துணைக்கு இருக்காரே! :))

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 18, 2013, 8:17:20 AM4/18/13
to mint...@googlegroups.com
ஆமாமா, நானும் என் வலைப்பூவில் 'விலக்கி' எழுதுவேன். :)))

(அப்பாடா, நானும் இந்த இழையில் அட்டண்டன்ஸ் போட்டாச்சு. :))

அன்புடன்,

தி.பொ.ச.

2013/4/18 DEV RAJ <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2013, 8:50:11 AM4/18/13
to vallamai, mintamil
சமணத்தில் சேர்க்க வேண்டியது ஏதேனும் விடுபட்டுப் போனதை யாராவது லிச்ட் போட்டால் வச்அத்இய் ஆக இருக்கும். யாராவது முயற்சி செய்யுங்களேன் ப்லீச்... :-)

***




2013/4/18 செல்வன் <hol...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 18, 2013, 8:54:08 AM4/18/13
to mintamil

2013/4/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

சமணத்தில் சேர்க்க வேண்டியது ஏதேனும் விடுபட்டுப் போனதை யாராவது லிச்ட் போட்டால் வச்அத்இய் ஆக இருக்கும். யாராவது முயற்சி செய்யுங்களேன் ப்லீச்... :-)

ஜெயமோகன் எழுதிய அறம், விஷ்ணுபுரம் இதெல்லாம் சேர்த்துடலாமா ? அதுவும் பாவம் சும்மாத்தானே கிடக்கு

N. Kannan

unread,
Apr 18, 2013, 9:38:44 AM4/18/13
to மின்தமிழ்
2013/4/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>:
> ஜெயமோகன் எழுதிய அறம், விஷ்ணுபுரம் இதெல்லாம் சேர்த்துடலாமா ? அதுவும் பாவம் சும்மாத்தானே கிடக்கு
>

இது பஞ்ச் :-)

க.>

Hari Krishnan

unread,
Apr 18, 2013, 9:42:49 AM4/18/13
to vallamai, mintamil
2013/4/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சமணத்தில் சேர்க்க வேண்டியது ஏதேனும் விடுபட்டுப் போனதை யாராவது லிச்ட் போட்டால் வச்அத்இய் ஆக இருக்கும். யாராவது முயற்சி செய்யுங்களேன் ப்லீச்... :-)

1) ரங்கன் எழுதியவை
2) ஹரிகி எழுதியவை.

இந்த ரெண்டும்தான் தற்போதைக்கு ஆத்தென்டிக்கா சமண இலக்கியங்களுக்குள்ளேந்து விலக்களிக்கப் பட்டுள்ளன.  இல்ல ஒருவேள, இவையும் சமண வழிதானோ என்னவோ தெரியாது!  

பெருமாள் சன்னிதிக்கு வந்துட்டு சடாரி சாத்திக்காம போனா எப்படி?  வாங்க.. வந்து சமண சடாரி சாத்திக்கோங்க. :))



--
அன்புடன்,

செல்வன்

unread,
Apr 18, 2013, 9:45:47 AM4/18/13
to mintamil
2013/4/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
ஜெயமோகன் எழுதிய அறம், விஷ்ணுபுரம் இதெல்லாம் சேர்த்துடலாமா ? அதுவும் பாவம் சும்மாத்தானே கிடக்கு


ராஜேஷ்குமார், வைரமுத்து, கண்ணதாசன் எல்லாரும் சமணர்கள் தான்

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2013, 9:55:25 AM4/18/13
to மின்தமிழ்
எனக்குத் தெரிந்த வரலாறு களப்பிரர் காலம் ஒரே இருட்டாக இருந்தது அப்போது என்ன நடந்திருக்கும் என்று அறிய ஆவணங்களே இல்லை என்பதே

இப்போது களப்பிரர்கள் நல்லவர்கள் அவர்கள் உருவாக்கிய பல படைப்புகளைச்  சைவர்கள் அள்ளிக்கொண்டுபோய் அவர்கள் பெயரில் போட்டுக்கொண்டார்கள் அது தொடர்பான புதிய ஆதாரங்கள் விரைவில் இங்கே வெளியிடப்படும்

சங்க காலத்தில் சமணர்கள் தமிழில் பல படைப்புகளைப் படைத்தவர்கள் சங்கம் மருவிய காலத்திலும் அதற்குப் பின்னரும் அவர்கள் படைத்த தமிழ்ப் படைப்புகள் வெளியில் வரத்தான் போகிறது

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை

நாகராசன்


2013/4/18 செல்வன் <hol...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2013, 9:58:27 AM4/18/13
to min tamil, vallamai
எங்காஃத்துல பழைய கோலப் பாட்டுப் புத்தகம் ஒன்று இருக்கிறது. படத்தைப் பார்த்தா வளைஞ்சு நெளிஞ்சு எங்க ஆரம்பிச்சுது, எங்க முடிஞ்சுதுன்னு ஒன்னும் தெரியல்ல. நடுப்பற நடுப்பற புள்ளி புள்ளியா வயல்ல பயிர் வைச்சா மாதிரி இருக்கு. அதை எதுல சேர்க்கறது? ஒரு வேளை அது விட்டுப் போன லிச்டுல வருமோ? எதுக்கும் சொல்லி வைக்கிறேன். அப்பறம் ஏன் அப்பவே சொல்லலங்கப்படாது..





2013/4/18 செல்வன் <hol...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Apr 18, 2013, 9:58:06 AM4/18/13
to mintamil

2013/4/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

சங்க காலத்தில் சமணர்கள் தமிழில் பல படைப்புகளைப் படைத்தவர்கள் சங்கம் மருவிய காலத்திலும் அதற்குப் பின்னரும் அவர்கள் படைத்த தமிழ்ப் படைப்புகள் வெளியில் வரத்தான் போகிறது

வரலைன்னாலும் இருக்கும் தமிழ் நூல் எல்லாம் சமணர் எழுதினதுன்னு சொன்னால் முடிஞ்சது பிரச்சனை:-)

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2013, 9:59:32 AM4/18/13
to vallamai, mintamil
கொஞ்சம் கேப்பு விடுங்கப்பா... வயிறு வலிக்கறது.. :-)


2013/4/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2013, 10:07:03 AM4/18/13
to min tamil, vallamai
பாயிண்டை விட்டுட்டு அதைச் சுத்தி சுத்தி வந்து வளைஞ்சு வளைஞ்சு கோலம் போட்டு எங்க ஆரம்பிச்சுது எங்க முடிச்சுதுன்னு தெரியாம மாக்கோலம் போட்டுட்டு ஓடிப் போற டெக்னீக்கை மறைமுகமா சுட்டிக் காட்றேன்னு யாராவது சில்மிஷமா யோசிக்காதீங்கோ ... ப்லீச்ச்ச்ச்.. லிச்ட்ல சேர்க்கலாமா கூடாதா.... அதை மத்திரம் யோசிங்கோ....




2013/4/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
எங்காஃத்துல பழைய கோலப் பாட்டுப் புத்தகம் ஒன்று இருக்கிறது. படத்தைப் பார்த்தா வளைஞ்சு நெளிஞ்சு எங்க ஆரம்பிச்சுது, எங்க முடிஞ்சுதுன்னு ஒன்னும் தெரியல்ல. நடுப்பற நடுப்பற புள்ளி புள்ளியா வயல்ல பயிர் வைச்சா மாதிரி இருக்கு. அதை எதுல சேர்க்கறது? ஒரு வேளை அது விட்டுப் போன லிச்டுல வருமோ? எதுக்கும் சொல்லி வைக்கிறேன். அப்பறம் ஏன் அப்பவே சொல்லலங்கப்படாது..



Prakash Sugumaran

unread,
Apr 18, 2013, 10:12:21 AM4/18/13
to mintamil

சல்லேகத்துல உக்காந்த பிறகு சிரிக்கலாமா கூடாதான்னு தெரியலை. இந்த இழையை படித்ததும் சல்லேகம் செய்யலாம்னு மட்டும் தோணுது. ஒத்தொருத்தருக்கும் என்னே ஒரு மத பித்து.. தமிழ், இலக்கிய, இலக்கணம் ன்ற பேர்ல !!

--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 18, 2013, 10:28:06 AM4/18/13
to mintamil

2013/4/18 Prakash Sugumaran <praka...@gmail.com>

ஒத்தொருத்தருக்கும் என்னே ஒரு மத பித்து.. தமிழ், இலக்கிய, இலக்கணம் ன்ற பேர்ல !!

இல்லைங்க. ஒருத்தருக்குன்னு மாத்தி இருக்கனும்.

சமணர்களுடன் வாது போர் புரிந்து கழுவேற்றம் பற்றிய பாட்டைப் பாடியவரே சமணராக்கிட்டாங்கன்னா  பாருங்களேன்.

அவ்வை, கம்பர், சிவன், விஷ்ணு எல்லாத்தையும் சமணமா பாக்கறவர் கிட்ட கேளுங்க.

கிறுத்துவர்கள்/கிறுத்துவ நிறுவனங்கல்  செய்த பல நல்லவிஷயங்களையும் மீறி சிலர் செய்த  திரிபுவாதம் ( செப்பேடு உருவாக்கியது முதற்கொண்டு ) மத மாற்றுப் பிரச்சாரம் வரை ஒரு சிலருக்காவது வெறுப்பேற்றி இருக்கும் என்பது என் எண்ணம். அதே தான் இங்கேயும்  சமணத்திற்கு நடக்கிறது.  சமணர்கள் தமிழுக்கு ஆற்றியத் தொண்டு மறுக்க இயலாது. அதே நேரத்தில் எல்லாமும் சமணம் என்றால் எங்கே போய் முட்டிக் கொள்வது.

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2013, 10:30:26 AM4/18/13
to min tamil
கோலப் பாட்டுப் புத்தகத்தை என்ன பண்ண? இன்னும் விடை வரலை... ச.. எல்லாருக்கும் என்ன ஒரு மதப் பொறாமை! இன்னொரு புத்தகம் லிச்ட்ல சேர்ந்துடப் போறதேன்னு :-(


2013/4/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--

Prakash Sugumaran

unread,
Apr 18, 2013, 10:31:51 AM4/18/13
to mintamil
தென்னிந்தியாவில் சமணம், பௌத்தம் என சொல்லப்படுவதெல்லாம் அஜீவகம் தொடர்பானவையோ என ஒரு சந்தேகம். எது சமணம், எது பௌத்தம், எங்கே அஜீவகம் என பிரித்து அறிய முடியாதபடி நிரம்ப குழப்பங்கள்


2013/4/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Swarna Lakshmi

unread,
Apr 18, 2013, 11:26:12 AM4/18/13
to mint...@googlegroups.com
>>>சமணர்களுடன் வாது போர் புரிந்து கழுவேற்றம் பற்றிய பாட்டைப் பாடியவரே சமணராக்கிட்டாங்கன்னா  பாருங்களேன். 
 
சிரித்து சிரித்து வாயெல்லாம் வலிக்கிறது ஜீவ்ஸ், முடியவேயில்லை... 

கொஞ்சம் சுதாரிக்க திருவண்ணாமலையில் (பிரகாஷ் சுகுமாரன் சுட்டிக்காட்டி) படம்பிடித்த இந்த படத்தொகுப்புகள் உங்களுக்காக... இவை, என்ன என்று பார்த்தாலே தெரியும்... பிரகாஷ், இதன் முக்கியமான படம் என் தொகுப்பில் இல்லை, நீங்கள் எடுத்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்... நன்றி

ஸ்வர்ணா
DSCN1575.JPG
DSCN1576.JPG
DSCN1577.JPG
DSCN1578.JPG

Hari Krishnan

unread,
Apr 18, 2013, 11:35:47 AM4/18/13
to mintamil

2013/4/18 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

கொஞ்சம் சுதாரிக்க திருவண்ணாமலையில் (பிரகாஷ் சுகுமாரன் சுட்டிக்காட்டி) படம்பிடித்த இந்த படத்தொகுப்புகள் உங்களுக்காக... இவை, என்ன என்று பார்த்தாலே தெரியும்... பிரகாஷ், இதன் முக்கியமான படம் என் தொகுப்பில் இல்லை, நீங்கள் எடுத்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்... நன்றி

நீங்களே கதையையும் கட்டி, நீங்களே சிற்பமும் செதுக்கிக்கிட்டா, நாங்கல்லாம் இளிச்சவாயங்களா?  அதுக்கெல்லாம் ஏமாந்துட மாட்டோம் தெர்தா?  இப்ப எல்லாம் இன்டர்நெட் வழியாவும் கூகிள் வழியாவும் ஆராய்ச்சி பண்றவங்கதான் ஃபேமஸ்... டாப் டக்கர்...  நாங்கல்லாம் வெளிநாட்டு தமிழ் இலக்கிய மேதைகளோடய மூச்சுக் காத்துல வாழறவங்க.. அக்காங்...

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 18, 2013, 11:36:00 AM4/18/13
to mintamil

2013/4/18 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

இவை, என்ன என்று பார்த்தாலே தெரியும்...

ஓ நல்லாத் தெரிஞ்சுதே. யாரோ சமணக் குழந்தையை, சமணப் பல்லக்கில், சமண வாத்தியங்களுடன், சமண பதாகைகளுடன்  சில சமண பல்லக்குத் தூக்கிகள் தூக்கிச் செல்கிறார்கள்.

Swarna Lakshmi

unread,
Apr 18, 2013, 11:39:23 AM4/18/13
to mint...@googlegroups.com
ஹரிகி சார், நாங்களும் அவ்ளோ சீக்கிரம் விட்டுடுவோமா, அந்த முக்கியமான படம் கைல சிக்கட்டும் அப்பறம் பாருங்க... நான் நாலு வாட்டி எடுத்தும் என் கேமரால மாட்டலை அது... பிரகாஷோடது நல்ல கேமரா, அதுல மாட்டாம போய்டுமா பார்ப்போம், இல்லைன்னா ஒரு நடை கோயிலுக்கு போய் வந்து கூட எடுத்துப்போடுவார் அவர். அப்பறம் சொல்லுங்க வெளி நாட்டு மூச்சுக்காத்தா உள்ளூர் காத்தான்னு :)))
 
Swarna Lakshmi S




From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: mintamil <mint...@googlegroups.com>
Sent: Thursday, 18 April 2013 9:05 PM
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] Re: களப்பிரர் சமணரா? தமிழ் மரபு வளங்கள் அவர்களால் அழிக்கப்பட்டதா?

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2013, 11:47:23 AM4/18/13
to min tamil
கோலப் பாட்டு புத்தகத்தை என்ன பண்றது? எனி பதில் ப்லீச்ச்ச்.....?


2013/4/18 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2013, 12:11:07 PM4/18/13
to மின்தமிழ்
இங்கே யாரோ பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து தமிழ் இலக்கிய வளங்களை மாணவர் படிக்கவிடாமல் திராவிடக் கட்சிகள் சதி செய்துவிட்டன என்ற குற்றச் சாட்டை முன் மொழிந்துள்ளார்

அவரின் பார்வைக்குத் தமிழ் நாட்டு பாடப்புத்தக நூல் நிறுவனத்தின் 9 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு பாட்டநூல்கள் இணைப்பில்

http://www.textbooksonline.tn.nic.in/Books/Std09/Std09-Tamil-1.pdf

http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Tamil.pdf

http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-AdvTamil.pdf

பொதுவாக மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை வகுப்பவர்கள் அரசு அல்ல அரசால் நியமிக்கப்பட்டவர்கள்

அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கருப்பாடுகள் இருக்கலாம் அதனால் மொத்தமும் கருப்பென்று முடிவு கட்ட வேண்டாம்

நாகராச


2013/4/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--

Dhivakar

unread,
Apr 18, 2013, 12:20:06 PM4/18/13
to மின்தமிழ்
//இங்கே யாரோ பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து தமிழ் இலக்கிய வளங்களை மாணவர் படிக்கவிடாமல் திராவிடக் கட்சிகள் சதி செய்துவிட்டன என்ற குற்றச் சாட்டை முன் மொழிந்துள்ளார்//

அந்த யாரோ அடியேன்தான்.. புரபசருக்கு திராவிடக் கட்சிகளைச் சொன்னதும் கோபம் ஏன் இப்படி பெரிதாகி வந்ததோ என காரணம் நான் அறியேன்.. சதி என்ற பெரிய வார்த்தையெல்லாம் அடியேன் சொல்லவில்லை.. குற்றச்சாட்டு சுமத்தும் அளவுக்கு பெரியவனும் இல்லை..  ஆனால் மாணவர்களுக்கு பாட போதனைகளை குறைத்த செயலில் இந்த அரசுகளின் பங்கு ஏராளம்தானே..

ஆனால் ஒன்று.. இந்த கட் அண்ட் பேஸ்ட் விவகாரங்களை நான் பார்ப்பதில்லை. ஏதாவது திராவிடக் கட்சிகளின் உருப்படியான விஷயமாக இருந்தால் அதன் சுருக்கத்தை இங்கே வெளியிட்டால் மகிழ்ச்சியடைவேன்..

நன்றியும் புரபசர் மீது பிரியத்துடனும்
திவாகர்


2013/4/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2013, 12:21:31 PM4/18/13
to மின்தமிழ்

கொஞ்சம் டைம் தேவை ரூம் போட்டு யோசிக்கனும்

அதுவரைக்கும் நீங்க பரமபத விளையாட்டைப் பாருங்க

இந்த விளையாட்டு சமணர்களால் உருவாக்கப்பட்டு அவர்களின் சமய நம்பிக்கையை விளக்கும் வகையில் ஒவ்வொரு கட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காண்க


2013/4/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கோலப் பாட்டு புத்தகத்தை என்ன பண்றது? எனி பதில் ப்லீச்ச்ச்.....?

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2013, 12:28:36 PM4/18/13
to மின்தமிழ்
ஐயா
இது கட் அன்ட் பேஸ்ட்டும் அல்ல

நான் திராவிடக் கட்சிகளின் மீது பாசம் கொண்டவனுமல்ல

இங்கே அவர்களுக்கெதிராக நான் எழுதியதைப் பார்த்தால் உண்மை புரியும்

இந்தத் தளம் தமிழ்நாட்டுப் பள்ளியில் பயன்படும் பாட நூல்கள் எண்ணிம வடிவில் அனைவரும் தரவிறக்கிப் படிக்க உருவாக்கப்பட்டது

இணைப்பில் உள்ள பாடப் புத்தகங்களின் பொருளடக்கத்தைப் பார்த்தால் புற நானூற்றில் இருந்து பாஞ்சாலி சபதம் வரை படிப்பதற்குத் தரப்பட்டுள்ளது

நான் கல்விப்புலத்தில் இருந்த காரணத்தால் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டேன்

எனக்கும் திராவிட அரசியலுக்கும் முடிச்சுப்போட வேண்டாம் என்னை விட்டுவிடுங்கள்

நாகராசன்


2013/4/18 Dhivakar <venkdh...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Apr 18, 2013, 12:37:43 PM4/18/13
to mint...@googlegroups.com
நானும் திவாகருக்கு இந்த தகவலைத்தான் அளித்தேன், அந்த இழையில்.


2013/4/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Dhivakar

unread,
Apr 18, 2013, 12:41:06 PM4/18/13
to மின்தமிழ்
தகவலுக்கு நன்றி இ சார்..

அன்புடன்
திவாகர்


2013/4/18 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

DEV RAJ

unread,
Apr 18, 2013, 1:07:36 PM4/18/13
to mint...@googlegroups.com
2013/4/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
சங்க காலத்தில் சமணர்கள் தமிழில் பல படைப்புகளைப் படைத்தவர்கள் ..........
 

சங்கப் பாடல்கள்  2381ல் சமணக் கருத்துகள் பொதிந்த
பாடல்கள் எத்தனை ?



தேவ்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 18, 2013, 1:08:57 PM4/18/13
to mintamil

On Thu, Apr 18, 2013 at 10:37 PM,
சமணர்கள் தமிழில் பல படைப்புகளைப் படைத்தவர்கள் ..........


 நாகராஜன் ஐயா,
இதை யாரும் மறுக்கலைங்க. ஆனால்,  காண்பதெல்லாம் சமணம் என்பது ஏற்புடையதா என்பதற்கு மட்டுமே பதில் தேவைப் படுகிறது. அவ்வளவே

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2013, 1:15:24 PM4/18/13
to மின்தமிழ்
ஐயா சாமி

எதையுமே நிச்சயமாகச் சொல்ல முடியாத நிலை

தமிழ் சினிமாவில் க்ளைமேக்ஸில் வரும் மருத்துவர் போல் கையிரண்டையும் மேலே தூக்கி ஆகாயத்தைக் காட்ட வெ3ண்டியதுதான்

நான் இரண்டுபக்கத்தையும் ஏறுக்கொள்ளத் தயங்குபவன்

ஏனெனில் இரண்டு பக்கமும் உணர்ச்சி இருக்கிறது இஉண்மையில்லை

நாகராசன்


2013/4/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 18, 2013, 1:18:09 PM4/18/13
to mintamil

2013/4/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

தமிழ் சினிமாவில் க்ளைமேக்ஸில் வரும் மருத்துவர் போல் கையிரண்டையும் மேலே தூக்கி ஆகாயத்தைக் காட்ட வெ3ண்டியதுதான்

நல்லவேளை  இன்னும் இருவத்திநாலு மணி கழிச்சுத்தான் எதையும் சொல்ல முடியும்னு சொல்லாம விட்டீங்களே.

N. Ganesan

unread,
Apr 18, 2013, 4:45:01 AM4/18/13
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Apr 17, 11:29 am, Pandiyaraja <pipir...@gmail.com> wrote:
> நல்ல பல தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா. தாங்கள் கொடுத்துள்ள தளங்களுக்குச்
> சென்று, அந்தக் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தேன். களப்பிரர்கள் யாரென்று
> தெரியவில்லை என்றே நாங்கள் கற்பிக்கப்பட்டோம். இப்போது அவர்களைப் பற்றிய
> தெளிவு பிறக்க ஆரம்பித்துள்ளது பற்றி மகிழ்ச்சி. மிக்க நன்றி.
> ப.பாண்டியராஜா
>
>

நன்றி. களப்பிரர் காலம், இலக்கியங்கள் மீளாய்வு ஆகி வருகின்றன.

நா. கணேசன்

>
>
>
>
>
> On Wednesday, April 17, 2013 6:38:18 PM UTC+5:30, N. Ganesan wrote:
> > On Apr 15, 11:58 am, Pandiyaraja <pipir...@gmail.com> wrote:
> > >களப்பிரர் சமணமும், பௌத்தமும் அல்லாத ஒரு tribal சமயத்தவராக
> > >இருந்திருக்கலாம். கல்கி தன் கதைகளில் அவர்களைக் காளி
> > > வழிபாட்டுக்காரர்களாகவே சித்தரிப்பார்.  அவர்கள் கல்வி அறிவு
> > >இல்லாத அல்லது குறைந்த முரட்டுக் கூட்டமாக இருந்திருக்கலாம்.
> > >ப.பாண்டியராஜா
>
> > அன்பின் பேராசிரியருக்கு,
>
> > களப்பிரர் யார்? என்பதில் சில புதிய
> > ஒளிக்கீற்றுகள் அண்மைக்காலச் சரித்திரச்
> > சான்றுகளால் கிட்டியுள்ளன. கல்கியின் கதைகளுக்கு
> > மேலே களப்பிரரை நாம் அறிய முடிகிறது.
>
> > தென்கர்நாடகப் பகுதியில் இருந்து சோழ மரபினருடன்
> > உறவு பூண்ட களப்பிரர்கள் நாகரீகமானவர்கள்.
> > தமிழில் பல இலக்கியங்கள் தோன்றக் காரணமானவர்கள்
> > என சரித்திரம் சொல்கிறது. அவர்கள் எல்லா சமயங்களையும்
> > ஆதரித்திருப்பினும், முக்கியமாக சமண சமயத்தைச்
> > சேர்ந்திருப்பது தெரிகிறது. அவர்கள் காலத்தில் திருக்குறள்
> > உள்ளிட்ட 18 கீழ்க்கணக்கு நூல்கள் பல இயற்றப்பட்டுள்ளன.
> > கடைசியாக, முத்தொள்ளாயிரம்.
>
> > களப்பிரர் கால இலக்கிய வளர்ச்சி:
> >http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312117.htm
>
> > களப்பிரர்கள் விருத்தராஜர் என அழைக்கப்படுவதனை
> > அறிஞர் ரா. நாகசாமியும், அது தமிழ்ப்பெயர்
> > மூத்தரசர்/முத்தரசர் என்பதன் வடமொழி ஆக்கம் என்பதனைப்
> > புலவர் செ. ராசு ஐயாவும் விளக்கியுளர்:
> >http://tamilartsacademy.com/books/tavam/chapter43.xml
>
> > கரிகால்சோழன் காலத்திலேயே முத்தரைசர்களான களப்பிரருக்கும்
> > சோழர்களுக்கும் தொடர்பு தொடங்கிவிட்டது:
> >http://tamilartsacademy.com/books/tavam/chapter44.xml
>
> > அறிவியல் நோக்கில் தமிழைச் செலுத்தும் அரிய முயற்சி
> > களப்பிரர் கால இலக்கியங்களில் பார்க்கிறோம். தமிழ்ச்
> > சமணர்கள் யாரோ எழுதியதை 3 வயதுக் குழந்தை சம்பந்தர்
> > பாடினார் என்று கதைகள் கட்டப்பட்ட காலம் பக்திக்காலம்
> > என்று கேட்டிருக்கிறேன். "Demozing the Other" - என்று
> > சிறுபான்மையினரை மெஜாராரிட்டி சாடத் தமிழ் இலக்கிய
> > வரலாற்றில் தொடங்கியபோது விஞ்ஞானப்பார்வை தமிழுக்குத்
> > தடைப்படலாயிற்று. இன்னும் அந்நிலையிலே உள்ள
> > தமிழுக்கு அறிவியல்சார்ந்து இயங்கும் மொழிகளின் வரத்து
> > அதிகமாக இருப்பதால், விஞ்ஞான நூல்களும், நோக்கும்
> > வருங்காலத்தில் பெருக வாய்ப்புகள் மிகுதி. பார்ப்போம்.
>
> > களப்பிரர்களின் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம்.
>
> > நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 20, 2013, 11:45:18 AM4/20/13
to வல்லமை, mintamil, pandiya raja, Dr. Krishnaswamy Nachimuthu, Theodore Baskaran, yavaru...@googlegroups.com, thami...@googlegroups.com
Dear Dr. Pandiyaraja,

Vanakkam. In India, myths grow around personalities rather quickly.
Take the case of the national poet Bharatiyar. He just
wrote to the colonial govt. that he is relinquishing politics
altogether at the end of 1918, and made a plea to enter Tamil Nadu
and live in peace. After a few months, Gandhi comes to Madras, and
stays in a mansion seeking support for his political moves.
Puranas grow that Bharati met Gandhiji in Rajaji's
house where today Chola Sheratan hotel stands. But historians
point to the impossibility since Rajaji had no house there at all,
plus we have Bharathiyar's letter to the Cuddalore district Judge
relinquishing political movemenst just few months before.
The colonist rulers declare general amnesty after the War, and
possibly Bharati met Gandhi in the Amnesty period. That time
also, Gandhi came & toured Tamil Nadu. Since anyone can meet
him then, Bharathi also made use of that opportunity.
Gandhi's life and whom all he met are quite well documented.
Agastya, Auvaiyar, Valluvar, Kambar-Ottakkuuttar (UVS does not even
mention Uthararamayanam when he discusses the works by
Ottakkuuttar who lived several decades before Kamban any ways),
Sambandhar, Andal, ... we have many myths on their lives, and
hagiographies
are built for them in Tamil. It is an ongoing process for the past
2000 years.

ஆண்டாளின் கேரக்டர் தமிழில் இலக்கணம் செய்தார் அகத்தியர்
என்பது போல. இதனை கவர்னர் ஜெனரல் ராஜாஜி குறிப்பிட்டு
எழுதினார். விரிவாக ஆண்டாள் பற்றி பேரா. சதாசிவன் அவர்களின்
தேவதாசி அமைப்பு பற்றிய நூலில் காணலாம். இதனைப்
போல இன்னொரு hagiography சம்பந்தரின் மீது கட்டப்பட்டுள்ளது.
8-ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் பற்றிய திருத்தொண்டத்தொகையில்
3 வயதில் பாடத் தொடங்கையவராகப் பாடப்படவில்லை.
பெரிய IQ இருந்ததாகவும் தெரியவில்லை. உதாரணமாக, பிரபஞ்சம்
இயங்குதலின் விதிகண்ட ஐன்ஸ்டைன் ஐ.க்யு மிக்கவர், மக்கள்
கொல்லப்படுதலை எதிர்த்தவர். தேவாரத்தில் சம்பந்தர் புறச்சமயத்தவர்களைப்
பற்றிப் பாடியிருப்பதெல்லாம் ஓர் இழையில் தொகுத்து ஆராய்ந்தால்
சமயவாதியாகத் தெரிகிறார். ஒரு 30+ வயதுக்காரர் பிற சமயங்களை
அழிக்கப் பாடியது எனலாம். சோழர் காலத்தில் ஏற்பட்ட hagiography-ன்
வளர்ச்சியை சம்பந்தர் உருவங்களில் காணலாம். பாலகிருஷ்ணன்
படிவத்தை எடுத்துக்கொண்டு, நவநீதத்தை எடுத்துவிட்டுச் செய்த
சிற்பம் சம்பந்தரதுவாக இருக்கிறது. அமெரிக்காவின் பல பெருநகரங்களின்
ம்யூஸியங்களில் சம்பந்தர் சிற்பங்கள் க்ருஷ்ணன் என்ற பெயரில்
உள்ளன!! சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். அந்த ம்யூஸிய அதிகாரிகளை
தொடர்புகொண்டு “கிருஷ்ணன் அல்ல. இது சம்பந்தர் என்னும்
நாயனார் சிலை” என்று விளக்கிய அனுபவம் இருக்கிறது.
இப்போதைய கல்கி நாவல் போன்றது சேக்கிழார் பாடிய
பெரியபுராணம் எனலாம். அதில் சொல்லும் சம்பந்தர் புராணம்
(hagiography) சம்பந்தரின் வயதைச் சரியாகச் சொல்லியுள்ளதா? என்றால்
இல்லை எனலாம். எந்தக் குழந்தையாவது பத்து வயதிற்குள்
ஆயிரக் கணக்கான விருத்தங்கள் பாடுவதாக உலகெங்கிலும்
தேடினாலும் கிடைப்பதில்லை. சோழர் காலத்து ஹெகியோக்ராபியை
வளர்த்தவர்கள் 12-ஆம் நூற்றாண்டிலே ஒட்டக்கூத்தரும்,
சேக்கிழாரும் ஆவர். தமிழ்ச் சமணர்களுடன் கலந்துரையாடலின் போது
‘யாரோ எழுதி சின்னக் குழந்தை பாடி சமணத்தை அழித்துவிட்டார்
எனும் கதை ஏற்பட்டிருக்கிறது’ எனும் அவர்கள் கருத்தையும்
தெரிந்துகொள்ள இயல்கிறது. ஒட்டக்கூத்தர் முருகன் என்னும்
சேனாபதியாய் அவதரித்து பௌத்த, சமண மதங்களை அழித்தார்
சம்பந்தர் என்று கொண்டாடுகிறார்.

இன்று சிவன் கோவில்களில் சமணர்களின் கழுவேற்றம்
என்ற பெயரில் திருவிழாக்கள் கொண்டாடப்படுதல் இல்லை.
சம்பந்தர் போன்றோர் முன்னின்று நடத்திய போராட்டம்
சமண சமயத்தவர்களை சில ஆயிரம் பேர்களாக 8 கோடி
தமிழரில் செய்துள்ளது. இருக்கிற சமணர் இலக்கிய ஏடுகளில்
70% மேல் அழிந்ததாய் தமிழ்ச் சமணர்கள் தெரிவிக்கிறார்கள்
(பார்க்க: தி ஹிந்து கட்டுரை). இனிமேலாவது களப்பிரர்
கால இலக்கியங்களையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன்
ஆராய நம் சமுதாயம் முன்வரட்டும்.


நா. கணேசன்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 20, 2013, 1:37:29 PM4/20/13
to mintamil, வல்லமை, pandiya raja, Dr. Krishnaswamy Nachimuthu, Theodore Baskaran, yavaru...@googlegroups.com, தமிழாயம்

2013/4/20 N. Ganesan <naa.g...@gmail.com>

சம்பந்தர் போன்றோர் முன்னின்று நடத்திய போராட்டம்
சமண சமயத்தவர்களை சில ஆயிரம் பேர்களாக 8 கோடி
தமிழரில் செய்துள்ளது.

இந்த சம்பந்தர் தானே  களப்பிரர் காலத்துல சமணரா இருந்தவர்.

DEV RAJ

unread,
Apr 21, 2013, 12:22:31 AM4/21/13
to mint...@googlegroups.com
On Saturday, 20 April 2013 21:15:18 UTC+5:30, N. Ganesan wrote:
>>> இருக்கிற சமணர் இலக்கிய ஏடுகளில் 70% மேல் அழிந்ததாய்
தமிழ்ச் சமணர்கள் தெரிவிக்கிறார்கள் <<<


வேத சாகைகள் பல  அழிந்ததாய் வேத சமயத்தவர் தெரிவிக்கிறார்கள்;
தேவாரப் பதிகங்களும், திருப்புகழ்ப் பாக்களும் பல  அழிந்ததாயும்
அறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள்; தேசிகனின் நிகம பரிமளம் அழிந்து விட்டதாம்.
பல முக்கியமான இலக்கியச் சுவடிகள் லுப்தமானதாக
வடமொழிவாணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேல் சித்தாமூர் மடாலயத்தில் பல சமண ஏடுகள் பராமரிப்பை
எதிர்நோக்கியுள்ளதாக நண்பர் திரு பாநுகுமார் தெரிவிக்கிறார்.

திரு கணேஷ் ஜைனி அவர்கள் ஆராய்ச்சி எனும் பெயரில் சமய அரசியலில்
இறங்காமல் உருப்படியான பணிகளுக்குக் கைகொடுத்து உதவலாம்;
பாநு அவர்கள்  கொடுத்துள்ள யத்யாசார ஏட்டை எண்ணிமப்படுத்த
முயற்சி செய்யலாம். முடியாத பட்சத்தில் முதலைக் கண்ணீர் உகுக்காமல்
இருக்கலாம்



தேவ்





Geetha Sambasivam

unread,
Apr 21, 2013, 7:51:08 AM4/21/13
to mint...@googlegroups.com
//களப்பிரர் சமணரா என்று தெரியாமல் கேட்டபின் தெரிந்தது எவ்வளவு வெடிச் சிரிப்புச் சிரிக்கும் கருத்துக்களைப்போட்டு என்னைச் சிரிக்க வைக்கிறார்கள் என்று

இதைவிட்டுவிட்டு நூற்றுக்கணக்கில் செலவழித்துச் சினிமாவுக்குச் செல்வதும் டிவிடி வாங்கிப் படம்பார்ர்ப்பதும் தொடங்க எனக்கும் பைத்தியமா என்ன//



On Thu, Apr 18, 2013 at 10:12 AM, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
எவ்வளவோ பேர் எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லிவிட்டார்கள்.  தமிழே சரியா எழுதவராத நீ இங்கே பல அறிஞர்கள்கூட்டத்தில் கூச்சப்படாமல் கூச்சல்போடறியே உனக்கெல்லாம் கூச்ச நாச்சமில்லையா என்று கேட்டும் இங்கே நிலைத்திருப்பதற்குக் காரணம் உண்டு

கணிணி விசைப்பலகையில் நெகாத் தெரியாமல் அழுத்தமாக் எழுதவேணும் என்று அழுத்தி அழுத்தி ஒரு கை ரிப்பேரான பின்னும் இங்கே இருப்பதற்குக் காரணம் உண்டு

360.gif

Geetha Sambasivam

unread,
Apr 21, 2013, 7:54:04 AM4/21/13
to mint...@googlegroups.com


2013/4/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--
360.gif

DEV RAJ

unread,
Oct 8, 2013, 11:05:51 AM10/8/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Wednesday, 17 April 2013 18:38:18 UTC+5:30, N. Ganesan wrote:

அறிவியல் நோக்கில் தமிழைச் செலுத்தும் அரிய முயற்சி
களப்பிரர் கால இலக்கியங்களில் பார்க்கிறோம். தமிழ்ச்
சமணர்கள் யாரோ எழுதியதை 3 வயதுக் குழந்தை சம்பந்தர்
பாடினார் என்று கதைகள் கட்டப்பட்ட காலம் பக்திக்காலம்

 
டாக்டர் நா கணேசன் அவர்களின் மதிப்புக்குரிய ஆசான் திரு நாகசாமி
அவர்களிடம் இது குறித்து இப்போது பேசினேன். அவர் இக்கருத்து
முற்றிலும் ஆதாரமற்றது என்று வன்மையாக மறுக்கிறார்


தேவ்










 

Banukumar Rajendran

unread,
Oct 9, 2013, 1:31:50 AM10/9/13
to vallamai, மின்தமிழ்



2013/4/16 Theetharappan R <kam...@gmail.com>
' பண்ணோடு இசை கேட்காதே - அதைக் கேட்பது பாவம் ' என்று சமணர்களால் தமிழ் இசைக்கு ஆபத்து
7 ஆம் நூற்றாண்டில் வந்த போது பண்ணோடு தமிழ் இசை பாடி தமிழகத்தில் இசை வெள்ளம் பாய்ந்து
ஓடச் செய்த பெருமை அப்பருக்கும் சம்பந்தருக்கும் உண்டு என்று மறைந்த குன்றக்குடி அடிகளார்
எழுதியுள்ளார்கள்.


http://karuvanam.blogspot.in/2010/12/blog-post.html

”...

உண்மையில் அந்தக் காலகட்டம் எப்படி இருந்தது என்பதைக் கொஞ்சம் பார்ப்போம். இந்தியாவுக்கும் அதாவது தமிழ் நாட்டிற்கும் மேற்குநாடுகளாகிய அரேபியா, கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளுக்குமான வர்த்தகம் கொடிகட்டிப் பறந்த காலம் இதுதான். இதற்கான சான்றுகள்தமிழகமெங்கும் காணப்படுவதை இன்றைய அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அரிக்கமேடு, கரூர், கொற்கை போன்ற பல இடங்களில் குவியல்குவியலாக ரோமானியப் பொற்காசுகள் கிடைத்திருக்கின்றன. இந்தக் காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில் மதுரை நகர் பற்றிய வருணனையும்மதுரைக் காஞ்சியில் வருகின்ற மதுரை நகரத்தைப் பற்றிய வருணனை போன்ற பகுதிகளும் இந்திய மொழி இலக்கியங்கள் எதிலும்காணக்கிடக்கவில்லை என்று வரலாற்று அறிஞர் அ.ஃ . பசாம் தன்னுடைய வியத்தகு இந்தியா (The wonder that was India) நூலில்குறிப்பிடுகின்றார்.(6)


இந்தியத் தத்துவ வரலாற்றில் தலைசிறந்தவராகக் குறிக்கப்படுகின்ற தர்மகீர்த்தி, சீனாவிலும் ஜப்பானிலும் பெளத்த மதத்தைப்பரப்பி, அவர்கள் மத்தியில் இன்றுவரை புகழ்பெற்று விளங்கும் போதி தர்மர், இலங்கையில் மகாயான பெளத்தத்தைப் பரப்பிசிங்கள மொழியிலும் பாலி மொழியிலும் பல நூல்களை எழுதிய சங்கமித்தரர் போன்ற நூற்றுக்கணக்கான ஜைன பெளத்தஅறிஞர்களும் துறவிகளம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதைமுதலிய தமிழில் தோன்றிய முதல் காவிய நூல்களும் பல்வேறுபட்ட யாப்பு நூல்களும் இசை நுணுக்கம், இந்திரகாளியம் போன்றஇசை நூல்களும் திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்களும் தமிழில் தோன்றிப் புகழ் பரப்பியதும் இந்தக்காலம்தான்.இத்தகைய தன்மைகள் நிறைந்த இக்கால கட்டத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணிபவர் குருடர்களாகத்தானே இருக்கமுடியும். உயர்சாதிக் குருடர்கள் இப்படிக் கூறுவதை விட்டுவிடுவோம். மம்முது போன்ற இசைத் துறை ஆராய்ச்சியாளர் ஒருவர்தமிழ் இசைக்குக் கேடு உண்டாக்கியவர்கள் ஜைனர்களும் பெளத்தர்களும் களப்பிரர்களும் என்று கூறுவது தமிழக வரலாற்றைச்சரியாகக் கவனிக்காததால் வந்த பிழையெனக் கருதலமா?


சமணர்களாலும் பெளத்தர்களாலும் இசை நூல்கள் அதாவது தமிழிசை நூல்கள் அழிக்கப்பட்டிருந்தால் தமிழிசை, நாடகம்போன்றவற்றைப் பேசும் நூல்களான இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்ச மரபு, பரத சேனாதிபதியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல் போன்றவற்றை அடியார்க்கு நல்லார் 600 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடைய உரையில் எவ்விதம் கையாண்டிருக்கமுடியும்? இன்றைய நிலையிலும் பழந்தமிழ் இசைபற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் அதற்கான ஆதாரங்களைச் சமண, பெளத்தநூல்களான சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி, யசோதர காவியம், போன்ற நூல்களிலிருந்துதானே பெறுகின்றனர்.இந்த வெளிப்படையான உண்மை புரியாமல் போனது ஏன்? ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்றவர்களின் பதிகங்களுக்கானஇசை வடிவங்கள் இந்தப் பதிகங்களைத் திருமுறைகளாகத் தொகுக்கும்போது காணாமல் போனதாகக் கதை வருகிறதே, அதுஎப்படி? அப்படிக் காணாமல் போன இசைப் பகுதிகளைப் பாணர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிதான் மீள்வார்ப்பு செய்துகொடுத்ததாகக் கதை இருக்கிறதே(7) இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றுவாய்க்கு வந்ததைச் சொல்லுவது ஏன்?

...”



இரா.பானுகுமார்,
சென்னை











 


2013/4/15 ஆடு பாம்பே படம் எடுத்து <radius.co...@gmail.com>

களப்பிரர் சமணரா?  தமிழ் மரபு வளங்கள் அவர்களால் அழிக்கப்பட்டதா?

தமிழக வரலாறு தெளிவுபடுத்தத் தவறிய இன்றியமையாத கேள்விகள்

களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்றூ கூறப்படும் நிலையில்  தமிழகத்திற்கு வெளியில் இருந்து வந்த வேதம் சாராத சமயங்கள் இவ்வுலக வாழ்வின் பற்றை விலக்கி தனித்தும் கடுந் தவம் செய்தும் வாழ வேணிடிய கருத்துருவைப் போற்றீயதால் கவின் கலைகள் வளர்ச்சியைத் தடை செய்தும் இருந்த வளங்களை அழித்தும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தினார்கள் என்பதே இன்றைய அனுமானம்

தமிழக வரலாற்றில் ஒருபுறம் சமணமும் பெளத்தமும் இலக்கியப் படைப்புகளுக்கு உறுதுணையாக இருந்தது என்று ஒரு புறமும் மறுபுறம் அவர்களே கவின் கலைகள் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருந்தனர் என்ற இரு நிலையில் எது சரி?

நாகராசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

DEV RAJ

unread,
Oct 9, 2013, 4:52:36 AM10/9/13
to mint...@googlegroups.com, vallamai
ஆசாராங்க ஸூத்ரம்  இசைக்கருவிகள் ஒலிக்குமிடத்திற்குச் 
சமணத் துறவியர் செல்வதைத் தடை செய்கிறது .

A monk should not resolve to go where they 
will hear sounds of stringed instruments, 
kettle-drums etc
              - Acaranga Sutra 2:11:1


தேவ்

Banukumar Rajendran

unread,
Oct 9, 2013, 10:16:36 AM10/9/13
to vallamai, மின்தமிழ்
தேவ் ஐயா,

தாங்களும் புரியாமல் பேசலாமா?

எத்தனை முறை சொல்வது?

ஆசாராங்க ஸூத்ரம் துறவியருக்கு சொன்னது அது. சீவகன் கதை யாவரும் அறிவர். உதயணன் கதை தெரியும் தானே? தமிழ் இலக்கியத்தில் கலைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்கள்.


தாங்கள் கேட்டு தெரிந்துக் கொண்டது தவறாகயிருக்க முடியாது என்பதற்காகவா? மறுபடியும் மறுபடியும் எழுதுகிறீர்கள்?” :-)

அல்லது முன்னோர் சொல்லை பொன்னேபோல் கருதுகிறீர்களோ? :-)

இரா.பானுகுமார்,
சென்னை

--

DEV RAJ

unread,
Oct 9, 2013, 11:06:01 AM10/9/13
to mint...@googlegroups.com, vallamai
On Wednesday, 9 October 2013 19:46:36 UTC+5:30, இரா.பா wrote:
எத்தனை முறை சொல்வது? 
ஆசாராங்க ஸூத்ரம் துறவியருக்கு சொன்னது அது. 


கோவப்படாதீங்க ஐயா :))
இதையே துறவியான குன்றக்குடி அடிகளாரும்
மனத்தில் கொண்டு சொல்லியிருக்கலாம் என்பதற்கு
ஆதாரம் சொன்னேன். மேலும் ஆசாராங்க ஸூத்ரம்
சுவேதாம்பரருக்கானது. திகம்பரப் பிரிவில் இன்னும் விதிகள்
கடுமையாகவே இருக்கவே வாய்ப்புள்ளது. ஆஸ்ரவத்தின்
பாதிப்புக்கு மிகுதியாக அஞ்சுபவர் சமணர். இளம்
சமணத் துறவியரிடம் இது குறித்துப் பேசியுள்ளேன்;
ஒருமுறை நூல்களை வாசித்து உணர்ந்து கொண்டு
விட்டால், மேலும் ஆஸ்ரவப் பாதிப்புக்கு இடமளிக்கக்
கூடாது என்பதில் உறுதி வாய்ந்தவர்கள் சமணத்
துறவியர்.

இந்திப்பட இசையமைப்பாளர் திரு ரவீந்த்ர ஜெயின் 
அவர்களின்  இசையில் மயங்குபவன் நான்; சமணரின் 
நுண்கலைத் தேர்ச்சியில் ஐயத்துக்கு இடமே இல்லை



தேவ்

Banukumar Rajendran

unread,
Oct 9, 2013, 11:39:12 AM10/9/13
to vallamai, மின்தமிழ்



2013/10/9 DEV RAJ <rde...@gmail.com>

On Wednesday, 9 October 2013 19:46:36 UTC+5:30, இரா.பா wrote:
எத்தனை முறை சொல்வது? 
ஆசாராங்க ஸூத்ரம் துறவியருக்கு சொன்னது அது. 


கோவப்படாதீங்க ஐயா :))

கோபப்படவில்லை ஐயா! இதை வேறு யாரும் சொல்லிருந்தார்கள் என்றால் யான் இவ்வளவு கவலைப்
படமாட்டேன். தாங்கள் மீண்டும் மீண்டும் சொல்லும்போதுதான் இப்படி ஆதங்கம் படவேண்டியிருக்கிறது.




 
இதையே துறவியான குன்றக்குடி அடிகளாரும்
மனத்தில் கொண்டு சொல்லியிருக்கலாம் என்பதற்கு
ஆதாரம் சொன்னேன்.

சமணம் சமூகத்தை நான்கு அடுக்குகளாகப் பார்க்கிறது.

1. சிராவகன்
2.சிராவகி
3.சமணன்
4.சமணி

1, 2 இல்லறத்தார்; 3,4 துறவறத்தார்.

துறந்தவர்கள் யாவற்றையும் துறந்தவர்கள். உடம்பும் மிகை என்று இருப்பவர்களிடம் கலைகளின்
தேவையென்ன?. இதை வைத்து, இல்லறத்தார்களும் கலையை வெறுத்தார்கள் என்று கூறுவது அவதூறு!


 
மேலும் ஆசாராங்க ஸூத்ரம்
சுவேதாம்பரருக்கானது. திகம்பரப் பிரிவில் இன்னும் விதிகள்
கடுமையாகவே இருக்கவே வாய்ப்புள்ளது. ஆஸ்ரவத்தின்
பாதிப்புக்கு மிகுதியாக அஞ்சுபவர் சமணர். இளம்
சமணத் துறவியரிடம் இது குறித்துப் பேசியுள்ளேன்;
ஒருமுறை நூல்களை வாசித்து உணர்ந்து கொண்டு
விட்டால், மேலும் ஆஸ்ரவப் பாதிப்புக்கு இடமளிக்கக்
கூடாது என்பதில் உறுதி வாய்ந்தவர்கள் சமணத்
துறவியர்.

இந்திப்பட இசையமைப்பாளர் திரு ரவீந்த்ர ஜெயின் 
அவர்களின்  இசையில் மயங்குபவன் நான்; சமணரின் 
நுண்கலைத் தேர்ச்சியில் ஐயத்துக்கு இடமே இல்லை


நன்றி. (என் உடன்பிறந்த அண்ணன் மகள் பரதத்தில் தேர்ச்சிப் பெற்று, சமீபத்தில் அரங்கேற்றமும் நடந்தது. பொதுவாக
என் சொந்த விஷ்யத்தை பொதுவில் எழுதுவதில்லை. ஆனால், இங்கு எழுதவேண்டியக் கட்டாயம்)

இரா.பானுகுமார்,
சென்னை

 



தேவ்

நியாண்டர் செல்வன்

unread,
Oct 9, 2013, 7:18:28 PM10/9/13
to vallamai, மின்தமிழ்

2013/10/9 Banukumar Rajendran <banuk...@gmail.com>

இந்தியத் தத்துவ வரலாற்றில் தலைசிறந்தவராகக் குறிக்கப்படுகின்ற தர்மகீர்த்தி, சீனாவிலும் ஜப்பானிலும் பெளத்த மதத்தைப்பரப்பி, அவர்கள் மத்தியில் இன்றுவரை புகழ்பெற்று விளங்கும் போதி தர்மர், இலங்கையில் மகாயான பெளத்தத்தைப் பரப்பிசிங்கள மொழியிலும் பாலி மொழியிலும் பல நூல்களை எழுதிய சங்கமித்தரர் போன்ற நூற்றுக்கணக்கான ஜைன பெளத்தஅறிஞர்களும் துறவிகளம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதைமுதலிய தமிழில் தோன்றிய முதல் காவிய நூல்களும் பல்வேறுபட்ட யாப்பு நூல்களும் இசை நுணுக்கம், இந்திரகாளியம் போன்றஇசை நூல்களும் திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்களும் தமிழில் தோன்றிப் புகழ் பரப்பியதும் இந்தக்காலம்தான்.இத்தகைய தன்மைகள் நிறைந்த இக்கால கட்டத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணிபவர் குருடர்களாகத்தானே இருக்கமுடியும்.

போதிதருமர் ஊர் காஞ்சி. பல்லவ இளவரசர் என ஏழாம் அறிவு திரைப்படம் கூறுகிறது.

கொற்கை துறைமுகத்தில் பாண்டியர்- ரோமானியர் இடையே வணிகம் நடந்ததுக்கும் களப்பிரருக்கும் என்ன தொடர்பு? நீங்கள் சொல்லும் குறள், சிலம்பு ஆகிய நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் களப்பிரர் ஆட்சி இல்லை. களப்பிரர் தமிழகத்தை பிடித்தது சுமார் 3ம் நூறாண்டு. ஆறாம் நூற்றான்டுவாக்கில் பல்லவர்கள், பிற்கால சோழர்கள், பாண்டியர்கள் அவர்கள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொன்டுவருகிறார்கள்.

கிபி 3ம் நூற்றாண்டு முதல் 6ம் நூற்றான்டுவரை எழுதப்பட்ட தமிழ்நூல்களில் களப்பிரர் பற்றிய குறிப்பு, புலவர்களுக்கு அவர்கள் கொடையளித்ததாக வரும் பாடல்கள் எதாவது உள்ளதா?

புலவர்களால் போற்றபட்ட மன்னர்கள் வரலாற்றில் இடம்பிடிப்பதும், பாடப்படாத மன்னர்கள் யாரும் அறியாமல் போவதும் இயல்பு. குறுநில மன்னர்களான பாரியும், அதியமானும் மூவேந்தருக்கு ஒப்பான புகழை அடைய காரணம் புலவர்களை அவர்கள் ஆதரித்தது தானே?

களப்பிரர் சமணராக இருந்தார்களா என்பதும் சந்தேகம் தான். பிற்கால களப்பிரர் இந்துக்கள் ஆக இருந்தார்கள் என படித்த நினைவு. தேடிப்பார்க்கணும்


--
செல்வன்

http://selvan.wordpress.com/   (உடல்நலம் குறித்த தமிழ் பதிவு)

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

https://www.facebook.com/war.onsugar (சர்க்கரை மேல் போர்)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)

http://www.pinterest.com/holyox/pins/  (தொன்மையான உணவுகள்)

Prakash Sugumaran

unread,
Oct 9, 2013, 9:20:57 PM10/9/13
to mintamil
//பிரகாஷ், இதன் முக்கியமான படம் என் தொகுப்பில் இல்லை, நீங்கள் எடுத்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்... //

 
இணைப்பில் ஐந்தாவது படத்தை குறிப்பிடுகிறீர்கள் என கருதுகிறேன். சிலர் கழுவேற்றப் பட்ட நிலையில் இருக்கும் இந்த சிற்பம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிளி கோபுரத்தில் உள்ளது.


2013/10/10 நியாண்டர் செல்வன் <hol...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

Nagarajan Vadivel

unread,
Oct 9, 2013, 9:55:59 PM10/9/13
to மின்தமிழ்
திருக்குறளை உலகப் பொது மறை என்பதும் இந்து மறை நூல் என்பதும் இறையியலில் கூறப்படும் மறைபொருள் விளக்கும் படைப்பு என்று கருத இடமளிக்கிறது

இந்திய வேதங்கள் என்பது ஒப்புமையில்லாத தனித்து நிற்கும் வமய எல்லைகளைக் கடந்து நிற்கும் சிந்தனை வளம்.  

திருக்குறள் ஒரு நீதி நெறிகளின் தொகுப்பு.  அது ஒரு சமயத்தின் இறை மறைக் கருத்துக்களை மட்டும் சொல்வதல்ல.  

மறை என்று எந்த மறைபொருளும் திருக்குறளில் இருப்பதாகத் தெரியவில்லை

வம்பாண்டி


2013/10/10 Prakash Sugumaran <praka...@gmail.com>

Prakash Sugumaran

unread,
Oct 10, 2013, 12:30:20 AM10/10/13
to mintamil
ஜீவ்ஸ்.. அடிப்படைகளை அறிந்து கொள்ளாமல் போதிக்கப்பட்டதை மட்டுமே நம்புவதால், மதங்களின் கட்டமைப்பு குறித்து புரிந்து கொள்ளமுடியாமல் பல குழப்பங்கள் ஏற்பட்டு இங்கு சமண வாக்குவாதங்கள் தொடர்கின்றன. இதுபோன்ற விவாதங்கள், கேலி பேச்சுகள்... தொலைதொடர்பு, தொழில்நுட்ப வசதிகள் ஏதுமில்லாத காலத்திலும் நடந்தன. அதுவே இப்போதும் தொடர வேண்டுமா ?

மைசூருக்கும் - இப்போதைய தமிழக நிலப்பரப்புக்குமான உறவுகள், நடுநாடு, அருவாநாடு, மாவேலி நாடு, தொண்டை இப்படி பல பெயர்களில் வழங்கப்பட்ட நிலப்பகுதியின் அரசியல், சமூக, ஆன்மிக, கலை, கலாச்சார, சடங்குகள், வழிபாட்டுமுறை தொடர்புகள் - வரலாறு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தொடராமல் போனதன் காரணம்,

அந்த (இருண்ட) காலத்திலும் சரி, இப்போதும் சரி தென்னிந்திய மக்களின் வாழ்வாதார, நீராதார தேவைகள், கருநாடகத்துக்கும் - வட மாநிலங்களுக்குமான ( தேசங்கள் ) அரசியல், சாதி - மத தாவாக்கள் ( இப்போதும் தென்னிந்திய மாநிலங்களில் கருநாடகத்தில் மட்டும் தேசிய கட்சிகள் உள்குத்து அடித்தாவது ஆட்சியதிகாரத்தை தன் பிடிக்குள் வைத்து இருப்பதை கவனத்தில் கொள்ளவும் ),

இன்றைக்கும் தாய்மொழியில் வாதிட வழக்குறைஞர்கள் கோரிக்கை விடுப்பது, தென்பகுதிக்கு தனி உச்சநீதிமன்ற கோரிக்கை நிராகரிக்கப்படுவது,

எங்கோ வைசாலியில் உருவான சமண, பௌத்த மத நைடிக தத்துவங்கள் இங்கு புகழ்பெற வேண்டிய காரணம், தென்னாடுடைய சிவனே போற்றின்னு பொங்க வேண்டிய தேவை,

சேர-சோழ-பாண்டியர்கள் ஆரிய படை கடந்து இமயத்தில் கொடி நாட்டி, கல் கொண்டு வந்து இங்கு சிலை வடித்த காமெடி : ))

இவை எல்லாவற்றுக்கும் காரணமான மத பரப்புரைகள், காலாகாலமாக தொடரும் விவாத மேடைகள்,

அப்படி இங்கு பரவிய சமண கோட்பாட்டை தழுவியவர்கள், சமண-பௌத்த-கார்விக சிந்தாந்தங்களில் இருந்து உருவான அஜீவிகர்கள் ஏதோ ஒரு நெருக்கடியில் கழுவேற்றப் பட்டார்களோ அல்லது அவர்களே ஏறி உட்கார்ந்து கொண்டார்களோ.. ( எப்படியும் இப்படியான நிகழ்வுக்கு வேறொரு மதமே - அரசியல் காரணமாக இருந்திருக்கும் )

இதெல்லாம் நிகழ வேண்டிய அரசியல் புரிந்தால்... விவாதம் முடியும். தவிர களப்பிரர் - களப்பிறர் - கலப்பிறர் - கலப்பிரர் ? எந்த வார்த்தை அவர்களது வரலாற்றுக்கு பொருத்தமானது ?? உண்மையானது ??? 


2013/10/10 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Prakash Sugumaran

unread,
Oct 10, 2013, 12:38:13 AM10/10/13
to mintamil
தெய்வ திருவிளையாடல்களை பெருமைபடுத்த சிற்பங்களாக செதுக்கிய அதே கோபுரத்தில் சிலர் கழுவேற்றப்பட்டதையும் பெருமையாக பதிவு செய்துள்ள பல பெயர்களில் வழங்கப்படும் சிவன் குடிகொண்டுள்ள எங்கள் அண்ணாமலையார் கோவில் இப்போதெல்லாம் எல்லாத் திசைகளிலும் அருணாச்சலேஸ்வரர் என்று மட்டும் முழங்கப்படுவது எப்படி நிகழ்கிறது ?  


2013/10/10 Prakash Sugumaran <praka...@gmail.com>

DEV RAJ

unread,
Oct 10, 2013, 12:39:24 AM10/10/13
to mint...@googlegroups.com
On Thursday, 10 October 2013 10:00:20 UTC+5:30, Prakash Sugumaran wrote:
ஜீவ்ஸ்.. அடிப்படைகளை அறிந்து கொள்ளாமல் போதிக்கப்பட்டதை மட்டுமே நம்புவதால், .....
 

நீங்கள் அந்த அடிப்படைகளை அறிந்து கொள்ள உதவலாமே 



தேவ்

DEV RAJ

unread,
Oct 10, 2013, 12:46:55 AM10/10/13
to mint...@googlegroups.com
மொழிகள், சமயங்கள் இவை குறித்த ஆராய்ச்சியில்
இந்திய அரசியல் வரலாறு, மொழி வரலாறு, சமய வரலாறு
மூன்றுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை முறையாக
இருந்தால் அக்கட்டமைப்பின்மேல் வாதங்களை 
முன்வைக்கலாம். 

இம்மூன்றுக்கும் நம்பகமான தொகுப்பு
நம்மிடம் உள்ளதா ? 

எந்த வரலாற்றாசிரியர் நடுநிலைமையாக
ஆராய்ந்து தொகுத்துள்ளார் ?

யாருடைய காலக்கணிப்பு சரியானது ?



தேவ்

Prakash Sugumaran

unread,
Oct 10, 2013, 12:47:19 AM10/10/13
to mintamil
//நீங்கள் அந்த அடிப்படைகளை அறிந்து கொள்ள உதவலாமே//

: )) அவரவர் ஆராய்ந்து அறிய வேண்டியதல்லவா ஐயா ? 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Prakash Sugumaran

unread,
Oct 10, 2013, 12:53:40 AM10/10/13
to mintamil
அதேதான். நான் தெரிவிப்பது என் பார்வையாக மட்டுமே இருக்கும். இது எல்லாருக்கும் பொருந்தும். இருந்தாலும் உங்கள் கேள்வி்களுக்கு விடை  பாரத தேசத்தின் பண்டைய கல்விமுறை, நீதிநூல்கள் ஆகியவற்றில் கிடைக்கும்.


2013/10/10 DEV RAJ <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

துரை.ந.உ

unread,
Oct 10, 2013, 12:59:51 AM10/10/13
to Groups



2013/10/10 Prakash Sugumaran <praka...@gmail.com>

//பிரகாஷ், இதன் முக்கியமான படம் என் தொகுப்பில் இல்லை, நீங்கள் எடுத்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்... //

 
இணைப்பில் ஐந்தாவது படத்தை குறிப்பிடுகிறீர்கள் என கருதுகிறேன். சிலர் கழுவேற்றப் பட்ட நிலையில் இருக்கும் இந்த சிற்பம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிளி கோபுரத்தில் உள்ளது.

வாழ்க சுகுமாரன் ., நலமா 

அந்த சிற்பங்கள் ..தற்கால சிற்பக்கலைஞரின் (சிமெண்ட் வைத்து செய்த சிலைகள் போல் )  கைவண்ணம் போலத் தெரிகிறதே .... அந்தக் கோபுரம் சமீபத்தில் பராமரிக்கப் பட்டதா ?






--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/

Prakash Sugumaran

unread,
Oct 10, 2013, 1:26:48 AM10/10/13
to mintamil
மிக்க நலம் துரைஜி. இந்த சிற்பங்கள் ்உள்ள மூன்றாவது பிரகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் நிவந்தம் அளித்து கட்டப்பட்டது என நினைவு. விசாரித்து சொல்கிறேன். பொதுவாகவே ஆலயங்களில் மாற்றம் செய்வது லேசான காரியமல்ல. அதுவும் இப்படி ஒரு பதிவை புதுப்பிப்பவர்கள் யாராலும் செய்து விடமுடியாது. (  காம்பு பழங்குடி ->காப்பு இனத்தவர் - நாகர் - சோழர்கள் - நாயக்க மன்னர்கள் - தெலுங்கர்கள், இப்படி ஒரு கொடி - குல தொடர்பு வேறு பயமுறுத்துகிறது ) 


2013/10/10 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

DEV RAJ

unread,
Oct 10, 2013, 3:19:27 AM10/10/13
to mint...@googlegroups.com
On Thursday, 10 October 2013 10:00:20 UTC+5:30, Prakash Sugumaran wrote:
அடிப்படைகளை அறிந்து கொள்ளாமல் போதிக்கப்பட்டதை மட்டுமே நம்புவதால், மதங்களின் கட்டமைப்பு குறித்து புரிந்து கொள்ளமுடியாமல் பல குழப்பங்கள் ஏற்பட்டு இங்கு சமண வாக்குவாதங்கள் தொடர்கின்றன. 

On Thursday, 10 October 2013 10:23:40 UTC+5:30, Prakash Sugumaran wrote:
இருந்தாலும் உங்கள் கேள்வி்களுக்கு விடை  பாரத தேசத்தின் பண்டைய கல்விமுறை, நீதிநூல்கள் ஆகியவற்றில் கிடைக்கும்.
 

போதனைகளை நம்புவது குழப்பத்துக்குக் காரணம் என முதலில் கூறுகிறீர்கள்;
அடுத்ததாக நீதி போதனைகளில் விடை கிடைக்கும் என்று  கூறுகிறீர்கள்.
இதுவே முரண் படுகிறதே



தேவ்
 

DEV RAJ

unread,
Oct 10, 2013, 3:30:49 AM10/10/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
On Thursday, 10 October 2013 04:48:28 UTC+5:30, செல்வன் நியாண்டர் wrote:
 பிற்கால களப்பிரர் இந்துக்கள் ஆக இருந்தார்கள் என படித்த நினைவு. தேடிப்பார்க்கணும்


'அச்சுதக் களப்பாளர்' என்பவர் சைவ சித்தாந்த சமயாச்சாரியார் 
நால்வரில் ஒருவராகிய மெய்கண்டாரின் தந்தை. 
'அச்சுதக் களப்பாளர்' என்ற இன்னொருவர், மூவேந்தரையும் 
வென்று சிறை வைத்ததாக ஒரு பழம்பாடல் கூறும். 'அச்சுத 
விக்கந்தன்' என்னும் 'வடுகக்கருநாடக வேந்தன்' தமிழகத்தின் 
பேரரசனாக இருந்திருக்கிறான்.  

திருமங்கை ஆழ்வாரை 'கள்வர்' என்றும் குறிப்பிடுவார்கள். 
களப்பிரர், களப்ர, களவர், களப்பாளர் ஆகிய சொற்கள் 
இங்கே கவனத்துக்குரியவை. 




மெய்கண்டார் புறச் சந்தான குரவர் நால்வரில் ஒருவர்


தேவ்

Banukumar Rajendran

unread,
Oct 10, 2013, 10:38:56 AM10/10/13
to மின்தமிழ், vallamai



2013/10/10 Prakash Sugumaran <praka...@gmail.com>

மிக்க நலம் துரைஜி. இந்த சிற்பங்கள் ்உள்ள மூன்றாவது பிரகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் நிவந்தம்


தகவலை சரிப் பார்க்கவும் பிரகாஷ், தற்போதைய கோவில்கள் எதுவும் கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டிற்கு முன்னர்
இருந்திருக்க முடியாது.

கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்கு முன்னால் கோயில்கள் செங்கற்களால் செய்யப்பட்டவைதான். தற்போது அவைகள் எதும் இல்லை.

நன்றி.

இரா.பானுகுமார்,
சென்னை





 
அளித்து கட்டப்பட்டது என நினைவு. விசாரித்து சொல்கிறேன். பொதுவாகவே ஆலயங்களில் மாற்றம் செய்வது லேசான காரியமல்ல. அதுவும் இப்படி ஒரு பதிவை புதுப்பிப்பவர்கள் யாராலும் செய்து விடமுடியாது. (  காம்பு பழங்குடி ->காப்பு இனத்தவர் - நாகர் - சோழர்கள் - நாயக்க மன்னர்கள் - தெலுங்கர்கள், இப்படி ஒரு கொடி - குல தொடர்பு வேறு பயமுறுத்துகிறது ) 

Subashini Tremmel

unread,
Oct 10, 2013, 10:59:51 AM10/10/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/10/10 Banukumar Rajendran <banuk...@gmail.com>




2013/10/10 Prakash Sugumaran <praka...@gmail.com>
மிக்க நலம் துரைஜி. இந்த சிற்பங்கள் ்உள்ள மூன்றாவது பிரகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் நிவந்தம்


தகவலை சரிப் பார்க்கவும் பிரகாஷ், தற்போதைய கோவில்கள் எதுவும் கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டிற்கு முன்னர்
இருந்திருக்க முடியாது.

கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்கு முன்னால் கோயில்கள் செங்கற்களால் செய்யப்பட்டவைதான். தற்போது அவைகள் எதும் இல்லை.

நான் அறிந்து திருவண்ணாமலை கோயிலின் சிறிய ஆரம்ப வடிவம் கிபி7ம் நூ. வாக்கில் அமைந்தது என்றும் கோயிலின் கோபுரப் பகுதிகளில் வள்ளால மகாராஜாவின் கோபுரம் (இதில் தான் இச்சிற்பம் இருக்கின்றது என நினைக்கின்றேன்.)  13ம் நூ காலத்தில் கட்டப்பட்டது என்றும் நினைக்கின்றேன். தக்க ஆதாரங்களைத் தேடிப்பார்க்க வேண்டும்.

சுபா



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Prakash Sugumaran

unread,
Oct 10, 2013, 1:52:02 PM10/10/13
to mintamil
//போதனைகளை நம்புவது குழப்பத்துக்குக் காரணம் என முதலில் கூறுகிறீர்கள்; அடுத்ததாக நீதி போதனைகளில் விடை கிடைக்கும் என்று  கூறுகிறீர்கள். இதுவே முரண் படுகிறதே//

நான் குறிப்பிட்டது கல்விமுறை, அந்தந்த இன, மத நீதி- நியாய நூல்கள்...



2013/10/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Prakash Sugumaran

unread,
Oct 10, 2013, 2:00:41 PM10/10/13
to mintamil
//தகவலை சரிப் பார்க்கவும் பிரகாஷ், தற்போதைய கோவில்கள் எதுவும் கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இருந்திருக்க முடியாது. கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்கு முன்னால் கோயில்கள் செங்கற்களால் செய்யப்பட்டவைதான். தற்போது அவைகள் எதும் இல்லை//

இந்திய கோவில் கட்டட கலையை அப்படி புரிந்து கொள்வது முறையாகாது பானுகுமார் ஐயா. நந்தி வடிவமும், லிங்க வடிவமும் செங்கற்களில் வடிக்கப் பட்டவையல்ல. தீர்த்தங்கர பாத வடிவங்களும், கற்படுக்கைகளும் செங்கற்களால் வடிக்கப்பட்டவையா ? அவற்றின் காலம் எது ? குறிப்பாக சைவ, வைணவ கோவில்களில் இன்றைக்கும் பிரபலமாக உள்ள பல கோவில்கள், வழிபாட்டுக்கு மட்டுமே உருவானவை அல்ல. அதேபோல மலை பகுதிகளிலும், ஆறுகளை ஒட்டியும், வனங்களிலும் உள்ள சமண குகை கோவில்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்கள்  என கருதுவதும் சரியல்ல.

Prakash Sugumaran

unread,
Oct 10, 2013, 2:33:53 PM10/10/13
to mintamil
//களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்றூ கூறப்படும் நிலையில்  தமிழகத்திற்கு வெளியில் இருந்து வந்த வேதம் சாராத சமயங்கள் இவ்வுலக வாழ்வின் பற்றை விலக்கி தனித்தும் கடுந் தவம் செய்தும் வாழ வேணிடிய கருத்துருவைப் போற்றீயதால் கவின் கலைகள் வளர்ச்சியைத் தடை செய்தும் இருந்த வளங்களை அழித்தும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தினார்கள் என்பதே இன்றைய அனுமானம்

தமிழக வரலாற்றில் ஒருபுறம் சமணமும் பெளத்தமும் இலக்கியப் படைப்புகளுக்கு உறுதுணையாக இருந்தது என்று ஒரு புறமும் மறுபுறம் அவர்களே கவின் கலைகள் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருந்தனர் என்ற இரு நிலையில் எது சரி?//

அஸ்திக கல்வி அடிப்படையில் பிறந்த தத்துவங்களுக்கும், நைடிக ( நாஸ்திக ) கல்வி அடிப்படையில் உருவான கோட்பாடுகளுக்கும் இடையில், அவை சமய - மதங்களாக புரிந்து கொள்ளப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம். பிற விலங்கு இனங்களுக்கும் மனித இனத்துக்கும் உள்ள பரிமாண வளர்ச்சியான மொழி அறிவின் அடுத்தகட்டமாக ஸ்லோக, மனன கட்டங்களை கடந்து எழுத்தறிவை அடையாளம் கண்டு கொண்ட நைடிக பாரம்பரியம் இலக்கிய படைப்புகளுக்கு உறுதுணையாக இருந்த அதே நேரத்தில் கலைகள் என்ற பெயரில் வளர்ந்த எல்லாவற்றையும் எதிர்த்தன. ஏனெனில் கலைகள் என்ற பெயரில் வளர்ந்தவை எல்லாம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தின. உதாரணமாக அந்த கால கூத்து, நாடகம், இசை, பாடல் தொடங்கி இன்றைய சினிமா வரை. அவ்வளவு ஏன் குடும்ப உறுப்பினர்களுக்குள் தேவை அற்ற கிண்டல், கேலி, சிரிப்பை கூட நைடிக பாரம்பரியத்தில் வந்த சமணம் தவறு என்றது.


2013/10/10 Prakash Sugumaran <praka...@gmail.com>

ஜீவ்ஸ்

unread,
Oct 11, 2013, 7:02:09 AM10/11/13
to mint...@googlegroups.com


On Thursday, October 10, 2013 10:00:20 AM UTC+5:30, Prakash Sugumaran wrote:
ஜீவ்ஸ்.. அடிப்படைகளை அறிந்து கொள்ளாமல் போதிக்கப்பட்டதை மட்டுமே நம்புவதால், மதங்களின் கட்டமைப்பு குறித்து புரிந்து கொள்ளமுடியாமல் பல குழப்பங்கள் ஏற்பட்டு இங்கு சமண வாக்குவாதங்கள் தொடர்கின்றன. இதுபோன்ற விவாதங்கள், கேலி பேச்சுகள்... தொலைதொடர்பு, தொழில்நுட்ப வசதிகள் ஏதுமில்லாத காலத்திலும் நடந்தன. அதுவே இப்போதும் தொடர வேண்டுமா 

அடடே. இப்பத்தான் இந்த இழையைப் பாக்கிறேன் மறுபடி. அப்புறம் வரேன்.  அலுவலகத்தில் இருக்கிறேன். 
 

ஜீவ்ஸ்

unread,
Oct 11, 2013, 9:55:39 AM10/11/13
to mint...@googlegroups.com, vallamai@googlegroups com
பிரகாஷ் அண்ணே,

நான் எங்கேயும் விவாதத்தின் அடிநாதத்தை கேலி செய்யவில்லை. களப்பிரர்கள் குறித்து சுபா அவர்கள் பகிர்ந்த சுட்டியில் இருக்கும் பல விவரங்கள் அருமையானவை. இதுவரை கேட்டிராதவை. செப்பேடுகளின் உதவி கொண்டு ஆய்ந்து ( I really mean the "Research", Not faking one which happened in many thread )  அவர்கள் சொல்லும் விவரங்கள் அற்புதமானவை.  மற்றபடி எனக்கு விளங்க களப்பிரர்கள்  காலம் இருண்ட காலமா? அப்படியானால் ஏன் ? பொற்காலம் என்பீர்களா ? அதற்கும் ஆதாரத்துடன் விளக்குங்கள் என்று கேட்பேன்.  அறிந்துக் கொள்ள அடியேனும் விழைகிறேன்.

 அதை விடுத்து கும்பல்ல கோவிந்தா போடறா மாதிரி ... ஆங்க்... ஆமா களப்பிரர்கள்னா தோ அவங்க தான்... ஆதாரமா ? அப்படின்னா ?  இல்லப்பா  சம்பந்தர் ( இங்க அவரை எதுக்கு நுழைக்கனும்னு ஒரு அடிப்படை காரணமே  இருக்காது.. இருந்தாலும் ) 3 வயசு பையன் இல்லை. சமணர்கள் யாரோ எழுதினத மூணு வயசு பையன் எழுதுனதா சொல்லிட்டாங்கப்பா... அக்காங்...  இப்படின்னு  பொறிகடலை கொறிச்சுட்டு தோலிய துப்புறாமாதிரி போற போக்குல வாய்க்கு வந்ததை உளறினால் அவையும்   கேள்விக்கு உட்படுத்தப் படவேண்டியவையே. அவற்றிற்கு உரிய பதில் சொல்லாமல்  இங்கும் அங்கும் தாவித் தாவி சம்பந்தா சம்பந்தமே இல்லாமல்  பதில் சொன்னால், பொய்யை உண்மையைப் போல் திரிக்க முனைந்தால் அவை கேலிக்கும் உள்ளாவது சகஜம் தானே. 

சுபா கொடுத்திருக்கும் சுட்டியில் தான் சொல்லும்  விவரங்களுக்கு  " ஆதாரத்துடன், இந்தச் செப்பேட்டில் இப்படி இருக்கிறது " என்று உதாரணம் சொல்லிப் பேசும் டாக்டர் பத்மாவதி உண்மையில் போற்றப்பட வேண்டியவர்.  இந்த இழையில் பேசுபவர்கள் ஒருமுறை டாக்டர் பத்மாவதி அவர்களின் உரையையும் கேட்கும் படி வேண்டுகிறேன்.


//த.ம.அ வின் மண்ணின் குரல் வெளியீடாக வந்த டாக்டர் பத்மாவதியின் இந்தப் பேட்டியில் களப்பிறர் பற்றி  பல ஆய்வுத்தகவல்கள் உள்ளன. மேம்போக்கான வாதங்களை விட இவ்வகை ஆய்வுத்தகவல்கள் பயந்தரும். நண்பர்கள் கேட்டுப் பார்க்கலாமே!


இப்பேட்டியின் தொடர்ச்சியாக மேலும் சில பதிவுகள் முழுமையாக..




சுபா

//


இழைகளை தொகுத்தளித்தமைக்கு சுபா அவர்களுக்கு நன்றி. 

-- ஐயப்பன் 

DEV RAJ

unread,
Oct 11, 2013, 3:32:18 PM10/11/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 12, 2013, 4:16:48 AM10/12/13
to mint...@googlegroups.com


சம மனர் என்பதே சமணர்கள் ஆகினர் தமிழ் நாட்டில்.இதனால் பாருங்கள்
சமண மதத்தில் நந்தி தேவன் சரஸ்வதி சிவன் இந்திரன் எல்லாம் உண்டு.தமிழ் நாட்டில் "சாத்தான்" என்பதும் சமணர் வடிவம் தான்.எந்த ஒரு கை கால் கண் உறுப்புகள் எல்லாம் எதுவும் இல்லாமல் ஒரு "நீண்ட பீடம்"மட்டுமே அமைத்து
வழிபடுவார்கள்.அது ஆசைகள் எனும் ஆடைகளைந்த நிர்வாண கோலம்.அருள் மிகு அய்யப்பன் புலியில் வலம் வருவது கொடிய ஐம்புலன்களை அடக்கியதன்
உருவகம்.சிந்து என்பது சிந்தி எனும் தமிழ் இலக்கண "பகுதியை" குறிக்கும்.
சித்து அதன் விகாரம்.சித்த மதமே சமண மதம்.அதனால் தான் சித்தர்களின் சித்தாந்தம் வைதிக மதத்தை விமர்சனம் செய்கிறது.இன்னும் சொல்லப்போனால்
சிவ மதத்தின் "லிங்கமே" மஹாவீரரின் நிர்வாணம்.

அன்புடன் ருத்ரா

On Monday, April 15, 2013 10:04:57 AM UTC-7, மிஞ்ஞானி wrote:

களப்பிரர் சமணரா?  தமிழ் மரபு வளங்கள் அவர்களால் அழிக்கப்பட்டதா?

தமிழக வரலாறு தெளிவுபடுத்தத் தவறிய இன்றியமையாத கேள்விகள்


களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்றூ கூறப்படும் நிலையில்  தமிழகத்திற்கு வெளியில் இருந்து வந்த வேதம் சாராத சமயங்கள் இவ்வுலக வாழ்வின் பற்றை விலக்கி தனித்தும் கடுந் தவம் செய்தும் வாழ வேணிடிய கருத்துருவைப் போற்றீயதால் கவின் கலைகள் வளர்ச்சியைத் தடை செய்தும் இருந்த வளங்களை அழித்தும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தினார்கள் என்பதே இன்றைய அனுமானம்

தமிழக வரலாற்றில் ஒருபுறம் சமணமும் பெளத்தமும் இலக்கியப் படைப்புகளுக்கு உறுதுணையாக இருந்தது என்று ஒரு புறமும் மறுபுறம் அவர்களே கவின் கலைகள் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருந்தனர் என்ற இரு நிலையில் எது சரி?

நாகராசன்

Prakash Sugumaran

unread,
Oct 12, 2013, 5:10:28 AM10/12/13
to mintamil
//சமண மதத்தில் நந்தி தேவன் சரஸ்வதி சிவன் இந்திரன் எல்லாம் உண்டு.தமிழ் நாட்டில் "சாத்தான்" என்பதும் சமணர் வடிவம் தான்.எந்த ஒரு கை கால் கண் உறுப்புகள் எல்லாம் எதுவும் இல்லாமல் ஒரு "நீண்ட பீடம்"மட்டுமே அமைத்து வழிபடுவார்கள்.அது ஆசைகள் எனும் ஆடைகளைந்த நிர்வாண கோலம்.அருள் மிகு அய்யப்பன் புலியில் வலம் வருவது கொடிய ஐம்புலன்களை அடக்கியதன். உருவகம்.சிந்து என்பது சிந்தி எனும் தமிழ் இலக்கண "பகுதியை" குறிக்கும்.சித்து அதன் விகாரம்.சித்த மதமே சமண மதம்.அதனால் தான் சித்தர்களின் சித்தாந்தம் வைதிக மதத்தை விமர்சனம் செய்கிறது.இன்னும் சொல்லப்போனால் சிவ மதத்தின் "லிங்கமே" மஹாவீரரின் நிர்வாணம்//
அருமை.
ஆஸ்திக - நாஸ்திக கல்வி முறைகளில் போதிக்கப்பட்ட இருவேறுபட்ட கோட்பாடுகளான ஆன்மிக - நைடிக தத்துவங்களில் உள்ள நல்ல கருத்துக்களை ஒன்று திரட்டி, உருவகங்களை கலைந்து, சடங்கு முறைகளில் இருந்த மூட பழக்கவழக்கங்களை நீக்கி, இறையியல் கொள்கையில்  உருவமற்ற தன்மை கொண்ட பரம்பொருள் என  சமன் செய்ததால் சமணம்.

தந்தை வழி சமூக கட்டமைப்பை கொண்டதால் நைனா - ஆர்கள்.

மனன போதனை அடிப்படையிலான கல்வி முறையை ஒப்பு கொள்ளாமல் சிந்தனை அடிப்படையிலான (பாலி மொழியில் ஜ்நந => சம்ஸ்க்ரத ஞான) கல்வி முறையை ஏற்று ஜின தர்மத்தை வாழ்வியல் கொள்கையாக கொண்டதால் ஜினர்கள் => திரிந்து ஜைனர்கள்.

ஆதிபகவன் எனப்படும் ரிஷபதேவன் நந்தி பகவானாக மருவினான். இஷ்வாகு குலத்தை சேர்ந்த இவனே முதன்முதலில் எழுத்துருக்களை ஏற்படுத்தியவன். இவனுக்கு ஆதீஷ்வரன், ஆதிநாத என்றும் வேறு பெயர்கள் உண்டு. இவனே 24 தீர்த்தங்கரர்களில் முதல்வன். இவனுடைய காலத்தில் ஜின தர்ம வாழ்வியல் கொள்கையின் அடையாள வடிவம் லிங்கம். உருவமற்ற பரம்பொருள் அருளிய வாழ்வியல் கொள்கையை வாகனாமாக கொண்டு செல்லும் போதனையே ஜின தர்மம். இதனை உணர்த்தவே லிங்க வடிவம் உள்ளேயும், வாசலில் நந்தியும். கடைசி தீர்த்தங்கரர் இதை மாற்றி நிர்வாண தத்துவத்தை கொண்டு வந்தார். இதற்கு இடையில் ௨௨ தீர்த்தங்கரர்கள் வேறு வேறு வடிவங்களை பயன்படுத்தினர்அந்தந்த கால கட்ட வாழ்வியல் ிமாற்றங்களுக்கு உட்பட்டு.


2013/10/12 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Prakash Sugumaran

unread,
Oct 12, 2013, 5:12:29 AM10/12/13
to mintamil
/தமிழ் நாட்டில் "சாத்தான்" என்பதும் சமணர் வடிவம் தான்.எந்த ஒரு கை கால் கண் உறுப்புகள் எல்லாம் எதுவும் இல்லாமல் ஒரு "நீண்ட பீடம்"மட்டுமே அமைத்து வழிபடுவார்கள்.அது ஆசைகள் எனும் ஆடைகளைந்த நிர்வாண கோலம்//

சாக்தம் - சாத்தான் என திரிந்துள்ளது.


2013/10/12 Prakash Sugumaran <praka...@gmail.com>

Subashini Tremmel

unread,
Oct 12, 2013, 5:00:16 PM10/12/13
to மின்தமிழ், Subashini Tremmel
இந்த விழியங்களை மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வந்தமை மகிழ்ச்சி அளிக்கின்றது ஐயப்பன். 
தொடர் தகவல்கள்..
டாக்டர் பத்மாவதியின் களப்பிரர் நூல் இன்னமும் வெளியிடப்படவில்லை என்றே நினைக்கின்றேன். செம்மொழி ஆய்வு மையத்தின் வெளியீடாக இதனை முடித்து விட்டார்கள். வெளியீட்டில் தான் ஏனோ தாமதம். நான் நூலை நேரில் பார்த்தேன். செப்பேடுகள் வாசிக்கப்பட்டு தகவல்கள் அதில் நிறைந்த்திருக்கின்றன. களப்பிரர் கால ஆய்வில் ஈடுபடுவோருக்கு மிகப் பயன்படும் ஒரு ஆய்வு நூலாக இது அமையும்.

சுபா


2013/10/11 ஜீவ்ஸ் <jee...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

வேந்தன் அரசு

unread,
Dec 11, 2014, 7:48:15 AM12/11/14
to vallamai, மின்தமிழ்
>>இக்கால கட்டத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணிபவர் குருடர்களாகத்தானே இருக்கமுடியும்

இருண்ட காலம் என்றது அரசியல் வரலாறு பற்றியதே. அன்று ஆண்ட மன்னர்கள் யார்??


9 அக்டோபர், 2013 ’அன்று’ 1:31 முற்பகல் அன்று, Banukumar Rajendran <banuk...@gmail.com> எழுதியது:



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Dev Raj

unread,
Dec 11, 2014, 8:31:46 AM12/11/14
to mint...@googlegroups.com
On Saturday, 12 October 2013 02:10:28 UTC-7, Prakash Sugumaran wrote:
மனன போதனை அடிப்படையிலான கல்வி முறையை ஒப்பு கொள்ளாமல் சிந்தனை அடிப்படையிலான (பாலி மொழியில் ஜ்நந => சம்ஸ்க்ரத ஞான) கல்வி முறையை ஏற்று ஜின தர்மத்தை வாழ்வியல் கொள்கையாக கொண்டதால் ஜினர்கள் => திரிந்து ஜைனர்கள்.

சமணர்களே அப்படிப் பொருள் சொல்வது கிடையாது;
புலன்களை வென்றவர் ஜிநர்; அவர்களைப் பின்பற்றுவோர்
‘ஜைநர்’ . அதில் எதுவும் திரிவதில்லை; சங்கத இலக்கணப்படி
அது ‘தத்தித’ வடிவம், சிவ ‘சைவ’ ஆவதுபோல.

ஜிந - வென்றவன்

जिन [ jina ] [ jina ]1 m. f. n. (√ [ ji ] ) victorious Lit. L.
[ jina ] m. " Victor " , a Buddha Lit. Buddh, an Arhat


தேவ்

ஜி.ஸன்தானம்

unread,
Dec 17, 2014, 11:24:17 AM12/17/14
to mint...@googlegroups.com

’புதிய நோக்கில் களப்பிரர் காலம்’ என்ற தமது நூல் விரைவில் வெளிவரவிருப்பதாக முனைவர் பத்மாவதி சமீபத்தில் தெரிவித்தார்.  தமது ஆய்வுக்கு முக்கியமான அளவில் பயன்பட்ட பூலாங்குறிச்சி (பொன்னமராவதி அருகே) கல்வெட்டைப் பற்றி அதில் விளக்கியுள்ளாராம். களப்பிரர் காலம் நிச்சயம் இருண்ட காலம் அல்ல என்று தெரிகிறது.

அன்புடன்,
ஜி.ஸன்தானம் 
Reply all
Reply to author
Forward
0 new messages