இவருக்கு வீட்டில் வேலை செய்ய ஆள், நிலத்தில் வேலை செய்ய அடிமை, நில வரி கட்டும் தகுதி எல்லாம் இருக்கிறது. குருக்களுக்கு தட்சணை கொடுப்பதுதான் துன்பத்தின் உச்சமாகப் போய்விட்டது! சர்ச் பார்க் கான்வென்டில் வறுமையைப் பற்றி கட்டுரை எழுதச் சொன்னார்களாம். குழந்தை எழுதியது. There lived a man. He was poor. His wife was poor. His children were poor. And his chauffeur was also poor.
On Jul 9, 6:18 pm, Krishnan S <krishnan.sin...@gmail.com> wrote:
> ----Original Message-----
> > From: Hari Krishnan [mailto:harikris@...]
> > ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
> > அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக
> > மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
> > வழியினிலே கடன்காரர் மறித்துக் கொள்ள
> > சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
> > தள்ளவொண்ணா விருந்துவர சர்ப்பம் தீண்ட
> > கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
> > குருக்களோ தட்சிணைகள் கொடு என்றாரே.
>
> > --இராமச்சந்திர கவிராயர்.
>
இப்பாட்டை வைத்து, ஒருவர் எழுதியுள்ள கதை:
http://srisagajan.blogspot.com/2007/12/blog-post_6977.html
கணேசன்