தமிழிலேயே மிக நீநீநீளமான சொல்?

1,584 views
Skip to first unread message

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Sep 19, 2011, 10:10:37 PM9/19/11
to மின்தமிழ்
தமிழ் மொழியின் அழகே, ஒலிப்புக்கேற்ற எழுத்தும் சொற்களும் தான்!
பெரும்பாலும் காரணப் பெயர்களே! இடுகுறிப் பெயர்கள் மிகவும் சொற்பம்!
உண்பதால் = உணவு (ஆனா ஆங்கிலத்திலோ eat=verb; food=noun)

அதே போல்...
* அவிப்பதால் = அவியல்
* பொரிப்பதால் = பொரியல்
* வடுப்பதால் = வடை
* தோய்ப்பதால் = தோசை

* பறப்பதால் = பறவை,
* செல்வதால் = செல்வம்...
* "கொள்வதால்" = கோள்!

எழுத்துக்களும் = 247 என்ற மலைப்பை முதலில் உருவாக்கினாலும்...
உயிர்=12, மெய்=18 - இவையே அடிப்படை எழுத்துக்கள்!
உயிர்மெய் தான் 216 - அதிக எழுத்துக்கள் என்ற "பிரமையை" உருவாக்குவது!
216 = உயிர் * மெய் என்ற சார்பு எழுத்துக்களே! ஆய்தமும் தனி எழுத்தே!

தமிழின் தன்மையே - நீள நீளச் சொற்கள் இல்லாமல், சுருக்கமான சொற்களால்,
கோர்வை உருவாக்கி எழுதுவதே!
இப்படித் தொடுப்பதால் தான் போலும்...தமிழை "மாலை" என்றார்கள்! (சங்கத்
"தமிழ் மாலை" முப்பதும் தப்பாமே...)
எ.கா: வடமொழியில், ஸ்வாமி புஷ்கரிணி = கோன்+ஏரி = கோனேரி
இப்படிச் சுருக்கமான சொற்களைக் கூட்டி உருவாக்கும் தமிழ்ச் சொற்கள்!

ஆங்கிலத்தில் I, A என்ற ஓரெழுத்துச் சொற்கள் மட்டுமே!
ஆனால் தமிழிலோ ....
ஆ, ஈ, ஐ,
வை, கை, தை, மை
போ, வா, கோ,
மா, பா, நா, தா
....என்று நிறைய குறுஞ் சொற்கள்!

தமிழிலேயே குறுகிய சொல் எது என்று தெரிகிறது!
தமிழிலேயே "நீளமான சொல்" எது? அறிந்தவர் சொல்லுங்களேன்!

(குறிப்பு: பகுபதங்களாக நிறைய சொற்கள் சொல்லலாம்! எ.கா:
சீனப்பெருஞ்சுவர்!
சீனம் +பெரும் +சுவர் என்பதெல்லாம் நீளமான சொல் ஆகாது என்ற கணக்கில்
கொண்டு, தன்னளவில் தனித்து நீளும் தமிழ்ச் சொல் எது? என்று தருமாறு
வேண்டுகிறேன்)
ஆங்கிலத்தில் = flocci­nauci­nihili­pili­fication meaning "nothing" :)

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com

rajam

unread,
Sep 19, 2011, 11:37:02 PM9/19/11
to mint...@googlegroups.com
நல்ல கருத்தும் கேள்வியும்!

சில கருத்துக்கள்:

1.
"தொகைச் சொல்" (compound) ஆக
இல்லாமல் ... பகுபதமாகக்
காணும் நீளமான
ஒற்றைச்சொல்
கலித்தொகையில்
("உரைக்கல்லாதவன்"). இது 6
"அசைகள்" (syllables) கொண்டது.
இதில் எந்தப் பகுதியைப்
பிரித்தெடுத்தாலும்
சொல்ல வந்த பொருள்
அழிந்துபோகும். எனவே
என்னைப் பொருத்த அளவில்,
இதுவே நான் பார்த்த
நீளமான முதல் சொல்.

2. "விளையாடு" "உட்கார்"
"பரிமாறு" போன்ற
சொற்களைக்கூடப்
பிரித்துவிடலாம்.

3. "பகுபதம்" வேண்டாம்; ...
அடிச்சொல்தான் (stem/root)
வேண்டும் என்றால் ... 3
அசைகள் (syllables) கொண்டு,
குற்றியலுகரத்தில்
முடியும் சொற்கள் உண்டு:
அடங்கு, திரும்பு, ...





"நட, வா, மடி, சீ ..." என்று
தொடங்கும் நன்னூல் நூற்பா
பல அடிச்சொற்களைத்
தருகிறது (அவை முடியும்
ஒலிகளை அடைப்படையாக
வைத்து).

பிற கருத்துக்களை
எதிர்நோக்கி ...

:-)
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/
> group/minTamil

Hari Krishnan

unread,
Sep 20, 2011, 12:36:09 AM9/20/11
to mint...@googlegroups.com


2011/9/20 rajam <ra...@earthlink.net>

நல்ல கருத்தும் கேள்வியும்!

சில கருத்துக்கள்:

Floccinaucinihilipilification.  இது ஆங்கிலத்தில் மிக நீளமான சொல் என்று சொல்வார்கள்.  இந்தச் சொல்லுக்கே Floccipaucinihilipilification
என்றொரு வேறுபாடு இருப்பதாக அகத்தியர் தலைவர் டாக்டர் ஜேபி சொல்கிறார்.  

தமிழில் எந்தத் தனிச்சொல்லும் ஏழு அல்லது எட்டு எழுத்தைத் தாண்டாது என்று அறிஞ்சர்கல் சொள்ளுகிரார்கல்.
--
அன்புடன்,
ஹரிகி.

Innamburan Innamburan

unread,
Sep 20, 2011, 12:59:54 AM9/20/11
to mint...@googlegroups.com

இந்த Floccinaucinihilipilification சொல்லை வைத்துக்கொண்டு சிறுவயதில் இது ஜெர்மன் சொல் என்று அழுத்தம்த்திருத்தமாகச்சொல்லி வாத்தியாரையே ஏமாற்றியது உண்டு. Floccipaucinihilipilification ஒரு அருமையான கற்பனை.Floccinaucinihilipilification: இதுவும் தொகைச்சொல்லே.

rajam

unread,
Sep 20, 2011, 1:11:47 AM9/20/11
to mint...@googlegroups.com
நாங்கள் கேள்விப்பட்ட நீண்ட ஆங்கிலச்சொல்: antiestablishmentarianism (இதுவும் தொகைச்சொல்லே).
தமிழுக்குத் திரும்பக் கண்ணபிரான் துடியாய் இருப்பார், இல்லையா!

On Sep 19, 2011, at 9:59 PM, Innamburan Innamburan wrote:

இந்த Floccinaucinihilipilification சொல்லை வைத்துக்கொண்டு சிறுவயதில் இது ஜெர்மன் சொல் என்று அழுத்தம்த்திருத்தமாகச்சொல்லி வாத்தியாரையே ஏமாற்றியது உண்டு. Floccipaucinihilipilification ஒரு அருமையான கற்பனை.Floccinaucinihilipilification: இதுவும் தொகைச்சொல்லே.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Sep 20, 2011, 1:54:08 AM9/20/11
to mint...@googlegroups.com
Antidisestablishmentarianism
Nagarajan

2011/9/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

rajam

unread,
Sep 20, 2011, 2:01:29 AM9/20/11
to mint...@googlegroups.com
ஆமாம், பேராசிரியர் ஐயா, என் பதிவில் அந்த "dis" விட்டுப்போச்சு. பசி நேரம். அடுப்புலெ எதோ; போய்ப் பாக்கவேண்டிய அவசரம்.
நாங்கள் கேள்விப்பட்டதும் Antidisestablishmentarianism தான்.
சரி, கண்ணபிரானிடம் மன்னிப்புக் கேட்போம். தமிழுக்குத் திரும்புவோம்.

Nagarajan Vadivel

unread,
Sep 20, 2011, 3:01:22 AM9/20/11
to mint...@googlegroups.com
 
அன்புடை ராஜம் அம்மா
எழுத்துக்கும் பேச்சுக்கும் இடையே உள்ள வேறுபாடு ஒன்று
எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் ஒரு வரியை எழுதலாம் ஆனால் பேச முடியாது
ஒரு படதில் எஸ்.பி.பி மூச்சுவிடாமல் ஒரு பாட்டுப் பாடியிருப்பார்
ஆங்கிலத்தில் சார்லஸ் டிக்கன்ஸ் ஒரு வரி 2 பக்கங்களுக்கு வரும் அளவுக்கு எழுதியிருப்பார்.  ஒரே வரி
அதுபோல் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குமரிமுதல் வடவியத்து ஒரு மொழி வைத்துலகாண்ட சேரலாதற்கு என்றூ ஒரு வரியில் சிலப்பதிகாரத்தைச் சொல்லியிருப்பார்
கல்லூரிக்காலத்தில் மேடையில் மனப்பாடம் செய்து ஒப்பித்து அசத்துவதுண்டு
நாகராசன்
 

 
2011/9/20 rajam <ra...@earthlink.net>

seshadri sridharan

unread,
Sep 20, 2011, 1:43:43 AM9/20/11
to mint...@googlegroups.com
பல்கலைக்கழகம்  என்ற தொகைச் சொல் தனிச் சொல் போல் பயன்படுத்தப்படுகின்றது. 

2011/9/20 rajam <ra...@earthlink.net>

ஆ.சிவக்குமார்

unread,
Sep 20, 2011, 3:19:08 AM9/20/11
to மின்தமிழ்

ஆகா அருமை. நன்றி ஐயா, இத்தலைப்பைத்தொடங்கியதற்கு.
சொல்லியல்விளக்கங்களுக்கு நன்றி. விடைகளைக்காண
விருப்பத்தோடுகாத்திருக்கிறேன்.

தங்களின்பதிவில் என்னையீர்த்தது ‘சுருக்கமான சொற்களால் கோர்வை உருவாக்கி
எழுதுவதே’ - தமிழ்மாலை. அருமை.

இக்காலத்தில் அம்மாலையை பிரித்துப்போட்டு தனித்தனியே
அழகுபார்க்கதொடங்கிவிட்டோமோ என்று தோனுகிறது.

- தமிழ் மொழி / தமிழ்மொழி? இருபெயரொட்டுபண்புத்தொகையில் சொற்கள்
கோர்வையாகவருமா தனித்தனியேவருமா. தென்னைமரம் / தென்னை மரம்??

- வினையெச்சம் பெயரெச்சம் தனித்தனியே வருமா கோர்வையாகவருமா
'பிரித்துப்போட்டு' / 'பிரித்துப் போட்டு'?

- வேற்றுமைத்தொகை தனித்தனியே வருமா கோர்வையாகவருமா 'அழகுபார்க்க' / 'அழகு
பார்க்க'? (அழகை)


நீங்கள் கேட்பது பகாபதந்தானே.

- ஆ.சிவக்குமார்

On Sep 20, 11:10 am, "Kannabiran Ravi Shankar (KRS)"

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Sep 20, 2011, 3:34:20 AM9/20/11
to மின்தமிழ்
ராஜம் அம்மா
வணக்கம்! நலமா?
ரொம்ப நாளா, மின் தமிழில், ஒளிஞ்சிக்கிட்டுத் தான் பார்த்துக் கொண்டு
இருந்தேன்!
இன்னிக்கி, மேடையேறி, விறகு வாங்கலையோ விறகு-ன்னு பாடத்
துவங்கிட்டேன்!:))

உரைக்கல்லாதவன் - மிக அழகிய சொல்!

உண்மையே! விளையாடு என்று சொல்லையும் பகுத்து விடலாம்!
நான் பகுக்காமல் வேண்டும் என்று சொன்னது, ஒரு முயற்சிக்காகவே!
சீனப்பெருந்திறல்-அரும்பெரும்முறைமை-ன்னு எல்லாம் சொல்லி, நீளமான சொல்-
ன்னு சொல்லீறக் கூடாது-ல்ல? அதுக்காகச் சொன்னேன்!

சரி, இயல்பான பகுபதங்களையும் சேர்த்தே சொல்லுங்கள்!
தமிழில் நீளமான சொல் எது?

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Sep 20, 2011, 3:35:51 AM9/20/11
to மின்தமிழ்
ஹரிகி ஐயா!
நலமா? வாழி!

//தமிழில் எந்தத் தனிச்சொல்லும் ஏழு அல்லது எட்டு எழுத்தைத் தாண்டாது//

அந்தச் சொற்கள் யாவை? அறியத் தாருங்களேன்!

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com

On Sep 20, 12:36 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Sep 20, 2011, 3:38:14 AM9/20/11
to மின்தமிழ்
இ ஐயா நன்றி!
பேராசிரியர் ஐயா நன்றி! //குமரிமுதல் வடவியத்து ஒரு மொழி
வைத்துலகாண்ட சேரலாதற்கு// - அருமை! :) இப்போதும் அசத்துறீக!:)

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com

On Sep 20, 2:01 am, rajam <ra...@earthlink.net> wrote:
> ஆமாம், பேராசிரியர் ஐயா,  
> என் பதிவில் அந்த "dis"  
> விட்டுப்போச்சு. பசி  
> நேரம். அடுப்புலெ எதோ;  
> போய்ப் பாக்கவேண்டிய  
> அவசரம்.
>
> நாங்கள் கேள்விப்பட்டதும்  
> Antidisestablishmentarianism தான்.
>
> சரி, கண்ணபிரானிடம்  
> மன்னிப்புக் கேட்போம்.  
> தமிழுக்குத் திரும்புவோம்.
>
> On Sep 19, 2011, at 10:54 PM, Nagarajan Vadivel wrote:
>
>
>
>
>
>
>
> > Antidisestablishmentarianism
> > Nagarajan
>

> > 2011/9/20 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-

> > unsub...@googlegroups.com


> > For more options, visit this group athttp://groups.google.com/
> > group/minTamil
>
> > --

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage  
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you  
> > may like to visit our Muthusom Blogs at: http://

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-

> > unsub...@googlegroups.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Sep 20, 2011, 3:39:24 AM9/20/11
to மின்தமிழ்
நன்றி சேஷாத்ரி ஐயா!
சரி, இப்படியான தொகைச் சொல்லையும் கணக்கிற் கொள்வோம்!

பல்கலைக்கழகம் - இதைத் தாண்டித் தமிழில் நீளமான சொல் உண்டா?

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com

Hari Krishnan

unread,
Sep 20, 2011, 3:46:02 AM9/20/11
to mint...@googlegroups.com


2011/9/20 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

ஹரிகி ஐயா!
நலமா? வாழி!

//தமிழில் எந்தத் தனிச்சொல்லும் ஏழு அல்லது எட்டு எழுத்தைத் தாண்டாது//

அந்தச் சொற்கள் யாவை? அறியத் தாருங்களேன்!


ஆகா!  மாட்னேனா!

கண்ணபிரானுக்கிங்கார்கொல் கவினெடுஞ்சொல்லெடுத்துக் காட்டவல்லாரென்றொன்றே கவலுமனமிங்கெனக்கு வாய்த்தலிங்கென்னே!

shylaja

unread,
Sep 20, 2011, 7:18:12 AM9/20/11
to mint...@googlegroups.com


2011/9atatee/20 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

ராஜம் அம்மா
வணக்கம்! நலமா?
ரொம்ப நாளா, மின் தமிழில், ஒளிஞ்சிக்கிட்டுத் தான் பார்த்துக் கொண்டு
இருந்தேன்!<<>>>>
 
 
ஆஹா  ரவியா?  நீங்க ரொம்ப நாழி ஒளிய முடியுமா? :):) உங்க பேரு வெளிச்சம்போட்டு காட்டிடுமே இருக்கிற இடத்தை:)
 
 
இன்னிக்கி, மேடையேறி, விறகு வாங்கலையோ விறகு-ன்னு பாடத்
துவங்கிட்டேன்!:))<<<>>>>>>
 
எல்லாம் காய்ந்தவிறகுதானே?:)

உரைக்கல்லாதவன் - மிக அழகிய சொல்!

உண்மையே! விளையாடு என்று சொல்லையும் பகுத்து விடலாம்!
நான் பகுக்காமல் வேண்டும் என்று சொன்னது, ஒரு முயற்சிக்காகவே!
சீனப்பெருந்திறல்-அரும்பெரும்முறைமை-ன்னு எல்லாம் சொல்லி, நீளமான சொல்-
ன்னு சொல்லீறக் கூடாது-ல்ல? அதுக்காகச் சொன்னேன்!

சரி, இயல்பான பகுபதங்களையும் சேர்த்தே சொல்லுங்கள்!
தமிழில் நீளமான சொல் எது?<<<>>>>>>>>>>>>>
 
நீளச்சொல்லொன்றைத்தேடுமுயற்சியிலினியென்பங்காயேதுமுரைக்கவருகலாமோ ஐயா?:)
> > group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
 
 ஷைலஜா
 
 
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
-----பாரதி

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Sep 20, 2011, 9:37:49 AM9/20/11
to மின்தமிழ்
ஆகா!
இன்று கம்பனிடம், கடையேன் மாட்டினேனா?:)

//கண்ணபிரானுக்கிங்கார்கொல் கவினெடுஞ்சொல்லெடுத்துக்


காட்டவல்லாரென்றொன்றே

கவலுமனமிங்கெனக்கு வாய்த்தலிங்கென்னே//
1. கவினெடுஞ்சொல்
2. காட்டவல்லார்
3. கவலுமனம்
இந்த மூன்று சொற்கள் தேறுச்சி! Hurrah! :)

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com


On Sep 20, 3:46 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/9/20 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Sep 20, 2011, 9:39:12 AM9/20/11
to மின்தமிழ்
ஷை-யக்கா...நலமா?
கும்புட்டுக்கறேன்!:)

//நீளச்சொல்லொன்றைத்தேடுமுயற்சியிலினியென்பங்காயேதுமுரைக்கவருகலாமோ//

இது நீளமா இல்ல! அண்ட கோளமா இருக்கு!:)

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com

On Sep 20, 7:18 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> 2011/9atatee/20 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

> > > >www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> > > > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to minTamil-
> > > > unsub...@googlegroups.com
> > > > For more options, visit this group athttp://groups.google.com/
> >  > > group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
>
>  ஷைலஜா
>
> மனதில் உறுதி வேண்டும்
> வாக்கினிலே இனிமை வேண்டும்
> நினைவு நல்லது வேண்டும்
> நெருங்கின பொருள் கை பட வேண்டும்

> -----பாரதி- Hide quoted text -
>
> - Show quoted text -

Nagarajan Vadivel

unread,
Sep 20, 2011, 10:05:06 AM9/20/11
to mint...@googlegroups.com
இதுமிகமிகரகசியமானசெய்திகாதைக்கொடுங்கசொல்றே்னஅலைபேசியில்குறுஞ்செய்தி அனுப்புறசிலகஞ்சமகாஜனங்கள்இடைவெளிவிடாமல்எழுதிஅதிகமானவார்த்தைகளைச்செலுத்துவார்கள்தமிழில்இடைவெளிஇல்லாமல் எவ்வளவுஎழுதினாலும்தமிழ்தெரிந்தோர்சிரமமில்லாமல்படிக்கமுடியுமென்றஅடிப்படையைமறைத்துநீளமாகஎழுதுகிறார்கள்அம்மாஅவர்கள்மட்டுதான்நீளமாகஎழுதமுடியுமாஎன்னால் ழுதமுடியாதாஎன்னேதமிழின்சிறப்புஇழு்க்கஇழுக்கஇன்பம்படிப்பவகளுக்குத்துன்பம்
நாகராசன்

2011/9/20 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Sep 20, 2011, 10:18:14 AM9/20/11
to மின்தமிழ்

On Sep 19, 9:10 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"

ரவி, நலமா?

தமிழில் அனேகமான சொற்கள்
VC or CVC என்ற அமைப்பில்தான் இருக்கும்.
VC is just a subset of CVC where C -> 0.

பாலறாவாயன், பல்கலைக்கழகம், ... இவையெல்லாம் தொகுப்புகள் தானே.
பகுக்க முடியாத வார்த்தை எது? அப்படி எடுத்துக்காட்டுகள் இருக்கா?

நா. கணேசன்

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Sep 20, 2011, 11:18:21 AM9/20/11
to மின்தமிழ்
ஆத்தி, கும்புட்டுக்கறேன்!
மின்-தமிழில் நீளமான வாக்கியம் இதுவாத் தான் இருக்கும்!
கண்ணன் சார், பரிசு பேரா நாகராசனாருக்கே!:)

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com


On Sep 20, 10:05 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> இதுமிகமிகரகசியமானசெய்திகாதைக்கொடுங்கசொல்றே்னஅலைபேசியில்குறுஞ்செய்தி
> அனுப்புறசிலகஞ்சமகாஜனங்கள்இடைவெளிவிடாமல்எழுதிஅதிகமானவார்த்தைகளைச்செலுத்துவார­்கள்தமிழில்இடைவெளிஇல்லாமல்
> எவ்வளவுஎழுதினாலும்தமிழ்தெரிந்தோர்சிரமமில்லாமல்படிக்கமுடியுமென்றஅடிப்படையைமற­ைத்துநீளமாகஎழுதுகிறார்கள்அம்மாஅவர்கள்மட்டுதான்நீளமாகஎழுதமுடியுமாஎன்னால்
> ழுதமுடியாதாஎன்னேதமிழின்சிறப்புஇழு்க்கஇழுக்கஇன்பம்படிப்பவகளுக்குத்துன்பம்
> நாகராசன்
>

> 2011/9/20 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

> ...
>
> read more »- Hide quoted text -

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Sep 20, 2011, 11:23:57 AM9/20/11
to மின்தமிழ்
நலம்; நலமறிய ஆவல் கணேசன் ஐயா!

//தமிழில் அனேகமான சொற்கள் VC or CVC என்ற அமைப்பில்தான் இருக்கும்//
ஆமாம்! அதான் மாலை தொடுத்தல், தமிழ் மாலை என்று குறிப்பிட்டு இருந்தேன்!

//பாலறாவாயன், பல்கலைக்கழகம், ... இவையெல்லாம் தொகுப்புகள் தானே//
உண்மையே!

//பகுக்க முடியாத வார்த்தை எது? அப்படி எடுத்துக்காட்டுகள் இருக்கா?//
பெரும்பாலும், வினைச் சொற்களின் அடிப்படையிலேயே பெயர்கள் உருவாகித்
தொடுக்கப்படுகின்றன!
எ.கா = தோன்றல்
இதில் தோன்று+அல் எனப் பகுத்தாலும், அல்=தனித்த பொருளில்லை!
அதனால் இது போன்ற நீளமான சொற்கள் இருக்கா? எது-ன்னு கேட்டேன்!

மற்றபடி, பாலறாவாயன், பல்கலைக்கழகம், தூங்கெயிலெறிவோன் - இதெல்லாம் கூடச்
சொற்கள் தான்!
ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ட தமிழ்ச் சொல்லைத் தாருங்களேன்!

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com

> > krshttp://madhavipanthal.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -

Subashini Tremmel

unread,
Sep 20, 2011, 2:27:37 PM9/20/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/9/20 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

ராஜம் அம்மா
வணக்கம்! நலமா?
ரொம்ப நாளா, மின் தமிழில், ஒளிஞ்சிக்கிட்டுத் தான் பார்த்துக் கொண்டு
இருந்தேன்!
இன்னிக்கி, மேடையேறி, விறகு வாங்கலையோ விறகு-ன்னு பாடத்
துவங்கிட்டேன்!:))

கண்ணபிரான்.. எத்தனை நாளாச்சு உங்கள் எழுத்தை இங்கே பார்த்து. .ஒளிஞ்சிகிட்டெல்லாம் இருக்கலாமா.. வந்து நல்லா பாடுங்க..:-)

சுபா
 

Subashini Tremmel

unread,
Sep 20, 2011, 2:30:11 PM9/20/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
எட்டயபுரத்தை பற்றி நான்  வாசித்து தெரிந்து கொண்ட நூல் வம்சமணி தீபிகை. அந்த நூலின் எழுத்து நடை போலவே எழுதியிருக்கின்றார் பேராசிரியர்.  ஒரு வார்த்தை ஆரம்பித்தால் பத்தி முடியும் வரை சொற்கள் பிரியாமல் இறுதியில் ஒரு முற்றுப் புள்ளி வரும். அப்படியே இருக்கே இந்த எழுத்து..:-)

சுபா

2011/9/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

shylaja

unread,
Sep 20, 2011, 2:46:52 PM9/20/11
to mint...@googlegroups.com
.Hippopotomonstrosesquipedaliophobia

ஹிப்போபொடோமான்ஸ்ட்ரொஸஸ்குப்பிட்அலியோஃபோபியா:

என்ன இந்த வார்த்தையே இவ்வளவு பெரியதாக இருக்கு,படிக்கவே முடியவில்லை பார்க்கவே பயமா இருக்கா?
அதுக்கு அர்த்தமும் அதுதான். FEAR OF LONG WORDS.
 நீளமான வார்த்தைகளை பார்த்து பயப்படுதல்  அதனால  ரவி தமிழ்ல நான்  நீள வார்த்தை எழுதப்போறதில்ல பயமா இருக்குப்பா:):)




2011/9/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Sep 20, 2011, 2:59:14 PM9/20/11
to mint...@googlegroups.com, Narayanan Kannan, Kannabiran Ravi Shankar (KRS), Subashini Kanagasundaram, Hari Krishnan
கண்ணபிரானுக்கு என் வணக்கம்! நலமே மலர்க!
விறகு விற்க வந்தது வன்மையே!

சரி, இயல்பான பகுபதங்களையும் சேர்த்தே சொல்லுங்கள்!
தமிழில் நீளமான சொல் எது?
ஏற்கனவே இலக்கியத்தில் கண்டதா? இல்லை, இன்று கற்பனைத் தேரேறி ஓடுவோர் கைவண்ணமா?
இதுலெ ரெண்டாவது வகெ-னா ... நான் ஆட்டத்துக்கு வரலெப்பா. நான் இன்னும் பழங்காலத்துப் பாட்டியே.  
அதோடெ ... கேள்வி குடுத்த வாத்தியார் ... கொஞ்சம் தெளிவாவும் கேக்கோணுமில்லெ: வாத்தியாருக்கு வேணுங்கிறது நீஈஈஈஈஈஇஇஇஇ ளமான "சொல்"லா? "தொடர்"ஆ? 

சரி.
+++++++++++++++++++++++++++++++++++
"தொகைச்சொல்" பற்றி யாம் இயற்றிய "அதிகாரம்" (ஹா, அகங்காரம்!!!) எம் பனுவலுள் உளது ... "Nominal Compounds" என்ற தலைப்பில்.
அதுக்காக ... எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் தேடி ... நான் அப்பொ செஞ்ச ஆ(ரா)ய்ச்சியப்பொக் கண்டது:
மாந்தளிர்மேனிநெடுமென்பணைத்தோள்குறுந்தொடிமகளிர் 'mango-shoot (like) complexioned women with tender, bamboo-shoot-like long and soft arms and small bangles' (பரிபாடல் 8:38)

இது 10 தனி அடிச் சொற்கள் கொண்ட ஒரு தொகைச்சொல்: மா, தளிர், மேனி, நெடு, மென், பணை, தோள், குறு, தொடி, மகளிர்
நான் பார்த்த அளவில் ...
"There are 32 [i.e., 2 (43-1) = 32] theoretically possible structural patterns of a three-member compound; 128 [i.e., 2 (44-1) = 128] patterns of a four-member compound, 512 patterns of a five-member compound, and so on."
தொல்காப்பியர் இதையெல்லாம் கண்டோ காணாமலோ ... "வண்ணச் சினைச் சொல்" என்ற ஒரு வகையைச் சொல்லியிருக்கார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதல் முதலாகக் காணும் நீண்ட தொடர் ( == வாக்கியம், sentence) சிலப்பதிகாரத்தில் "உரைப்பாட்டுமடை" என்ற உருவில்:
விறகு விற்க வந்தவரே! இதைப் பகிர்ந்துகொண்ட எனக்கு நீங்கள் ஒரு சுள்ளியாவது சும்மாத் தரணும்! :-)
"குமரியோடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன்மக னீன்ற மைந்தன் கொங்கர்செங் களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ்செருக்கி வஞ்சியுள்வந்திருந்தகாலை வடவாரிய மன்னராங்கோர் மடவரலை மாலைசூட்டியுடனுறைந்த விருக்கைதன்னி லொன்று மொழிநகையினராய்த்தென்றமிழ் நாடாளூம் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின்றவழு மிமயநெற்றியில் விளங்கு விற்புலி கயல்பொறித்தநாளெம்போலு முடி மன்னரீங் கில்லைபோலு மென்ற வார்த்தை யங்குவாழுமாதவர்வந் தறிவுறுத்த விடத்தாங்க ணுருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டு துரந்ததுபோ லிமய மால்வரைக் கற்கடவுளா மென்ற வார்த்தை யிடந்துரப்ப வாரியநாட்டரசோட்டி யவர்முடித்தலை யணங்காகிய பேரிமயக் கற்சுமத்திப் பெயர்ந்துபோந்து நயந்த ... ... ... "
இது இன்னும் ஒரு 2kb காணும்! தேவை-னா சொல்லுங்க, மேக்கொண்டு பாக்கலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெள்ளாட்டுக்குப் பாக்கணும்-னா வேற வழி போய்க்கோங்க, நான் வரலெ. வெனைக்குப் பாக்கணும்-னா ... தமிழ்த் தொடர் நீட்சியின் மாட்சி இருப்பது அந்த "வினையெச்சம்" என்பதில். அதெப் புரிஞ்சுக்கோங்க.
சொல் வேறு; தொடர் வேறு, இல்லையா?
அன்புடன்,
ராஜம்


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

k4

unread,
Sep 20, 2011, 6:15:38 PM9/20/11
to மின்தமிழ்
முன்ன வார்விக்ல இருந்தப்போ ஒரு ஏரிக்குப் போனோம். அது ஞாவகம் வருது.

பேரு chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg -
சகாககாக்மான்சாககாக்சபானகங்கமாக்.

ஆனாலும் ஒரு மணி நேரம் நெட்டுரு போட்டு சரியா உச்சரிச்சோமுல்ல.

On Sep 20, 2:46 pm, shylaja <shylaj...@gmail.com> wrote:
> *.Hippopotomonstrosesquipedaliophobia
>
> *ஹிப்போபொடோமான்ஸ்ட்ரொஸஸ்குப்பிட்அலியோஃபோபியா:


>
> என்ன இந்த வார்த்தையே இவ்வளவு பெரியதாக இருக்கு,படிக்கவே முடியவில்லை பார்க்கவே
> பயமா இருக்கா?
> அதுக்கு அர்த்தமும் அதுதான். FEAR OF LONG WORDS.
>  நீளமான வார்த்தைகளை பார்த்து பயப்படுதல்  அதனால  ரவி தமிழ்ல நான்  நீள
> வார்த்தை எழுதப்போறதில்ல பயமா இருக்குப்பா:):)
>

> 2011/9/20 Subashini Tremmel <ksubash...@gmail.com>


>
> > எட்டயபுரத்தை பற்றி நான்  வாசித்து தெரிந்து கொண்ட நூல் வம்சமணி தீபிகை. அந்த
> > நூலின் எழுத்து நடை போலவே எழுதியிருக்கின்றார் பேராசிரியர்.  ஒரு வார்த்தை
> > ஆரம்பித்தால் பத்தி முடியும் வரை சொற்கள் பிரியாமல் இறுதியில் ஒரு முற்றுப்
> > புள்ளி வரும். அப்படியே இருக்கே இந்த எழுத்து..:-)
>
> > சுபா
>

> > 2011/9/20 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


>
> >> இதுமிகமிகரகசியமானசெய்திகாதைக்கொடுங்கசொல்றே்னஅலைபேசியில்குறுஞ்செய்தி
> >> அனுப்புறசிலகஞ்சமகாஜனங்கள்இடைவெளிவிடாமல்எழுதிஅதிகமானவார்த்தைகளைச்செலுத்துவார ்கள்தமிழில்இடைவெளிஇல்லாமல்
> >> எவ்வளவுஎழுதினாலும்தமிழ்தெரிந்தோர்சிரமமில்லாமல்படிக்கமுடியுமென்றஅடிப்படையைமற ைத்துநீளமாகஎழுதுகிறார்கள்அம்மாஅவர்கள்மட்டுதான்நீளமாகஎழுதமுடியுமாஎன்னால்
> >> ழுதமுடியாதாஎன்னேதமிழின்சிறப்புஇழு்க்கஇழுக்கஇன்பம்படிப்பவகளுக்குத்துன்பம்
> >> நாகராசன்
>

> >> 2011/9/20 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

> >>> > > > >www.tamilheritage.org/how2contribute.htmlTopostto this group,


> >>> > > > > send email to minT...@googlegroups.com
> >>> > > > > To unsubscribe from this group, send email to minTamil-
> >>> > > > > unsub...@googlegroups.com
> >>> > > > > For more options, visit this group athttp://groups.google.com/
> >>> > >  > > group/minTamil
>
> >>> > > --
> >>> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation.

> >>> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit

> > Suba Tremmel
> >http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
> >http://subahome2.blogspot.com-  ஜெர்மனி நினைவலைகள்..!
> >http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!
> >http://ksuba.blogspot.com- Suba's Musings


>
> > --
> >  "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

N. Kannan

unread,
Sep 20, 2011, 7:05:25 PM9/20/11
to mint...@googlegroups.com
2011/9/21 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>:

> ஆத்தி, கும்புட்டுக்கறேன்!
> மின்-தமிழில் நீளமான வாக்கியம் இதுவாத் தான் இருக்கும்!
> கண்ணன் சார், பரிசு பேரா நாகராசனாருக்கே!:)
>

ஆகா! நாஆஆஆஅகராஜனை அடிசுக்க முடியுமா?
பாண்டி, பம்பரம், நீளம், குட்டை எந்த விளையாட்டுக்கொடுத்தாலும் ஆடுவாரு!
இல்லைன்னா ஊரைவிட்டு ஊரு போயி மேகாலயாவிலே பொண்ணு எடுப்பாரா? :-)

க.>

ஆ.சிவக்குமார்

unread,
Sep 20, 2011, 8:37:39 PM9/20/11
to மின்தமிழ்
வணக்கம்,

தொன்றல் = தோன்று + அல் = அல் என்பது தொழிற்பெயர்விகுதி. அதனால்
'தோன்றல்' என்பது பகுபதமே. 'தோன்று' என்பதே பகாபதம்

பல்கலைக்கழகம் - ஒரே சொல் என்றால். இனி யாரேனும் ’பல்கலைக் கழகம்’ என்று
வலிமிகுந்தபின் பிரிந்தெழுதினால் அவ்வாறு எழுதக்கூடாதென்று
எடுத்துரைக்கலாம் அல்லவா. அதேபோல் ‘தமிழ்ச் சொல்’ என்று தமிழிச்சொல்லையே
பிழையாக எழுதுவோருக்கும் எடுத்துரைக்கலாம் அல்லவா

பகாபதசொற்கள் தமிழில் நீளமாகயிருக்க வாய்பில்லை ஐந்து
எழுத்துகளுக்குமேல்கூட காண்பதரிது.
தொகைசொல்லையோ, சொற்றொடரையோ இதுதான் பெரியது என்று சொல்லிவிடமுடியாது. அது
கூறவரும் பொருளைப்பொரு(று)த்து மாறும்.

- ஆ.சிவக்குமார்

On Sep 21, 12:23 am, "Kannabiran Ravi Shankar (KRS)"

N. Ganesan

unread,
Sep 20, 2011, 8:42:00 PM9/20/11
to மின்தமிழ்

On Sep 20, 7:37 pm, ஆ.சிவக்குமார் <asivakum...@gmail.com> wrote:

> 'தோன்றல்' என்பது பகுபதமே. 'தோன்று' என்பதே பகாபதம்

தோன்று என்பது பகுபதம்.

தோல்- என்பது வேர். தோற்றம் < தோல்-, தோன்று < தோல்-.
கேடயத்துக்கு தோல் என்பது பெயர். தோல்வி-யால் கேடயம்
கிழிந்துவிடும் நிலை.

தோல், தோல்வி, தோற்றம், தோன்று - எல்லாம் < தோல்-

நா. கணேசன்

ஆ.சிவக்குமார்

unread,
Sep 20, 2011, 9:13:20 PM9/20/11
to மின்தமிழ்
நன்றி ஐயா

-ஆ.சிவக்குமார்

Nagarajan Vadivel

unread,
Sep 20, 2011, 10:04:35 PM9/20/11
to mint...@googlegroups.com
//இல்லைன்னா ஊரைவிட்டு ஊரு போயி மேகாலயாவிலே பொண்ணு எடுப்பாரா? :-)//
இதுதான் இதுதான் ஒங்கிகிட்ட இருக்குற பிரச்சினை
தமிழகத்தில் மனைவிகள் அவர்கள் கனவன்மார் எவ்வளவு சிரமப்பட்டு சாராயம் குடிச்சு சரக்கை உள்ளே இறக்குகிறார்கள் என்பதை உணராமல் காச்சு மூச்சென்று கத்துகிறார்கள்
அதுபோலவே ஒரு கனவன் குடும்பியாக இருக்க என்னா கஷ்டம் என்னா கஷ்டம் தாள்ம் படுமோ தறி படுமோன்னு படற கஷ்டம் சில ஆண்கள் புரிஞ்சுக்க மாட்டேங்குறாய்ங்க.  எவ்வளவு கெட்டெண்ணம்
நான் ஏற்கனவே விலாவாரியா சொல்லீட்டன் ஐயா இது காதல் திருமனம்

http://www.youtube.com/watch?v=sY3z81v5TEM

நான் முதல் முதலா சென்னைப் பலகலைக் கழகத்தில் புதிதாக ஆரம்பித்த துறையில் ஒரு புதிய பாடத்தை (Andragogy)  நடத்தப் பணியில் அமர்த்தப் பட்டேன்.  வழக்கத்துக்கு மாறாகக் கோடை விடுமுறையில் துணை வேந்தர் அறைக்கு அழைக்கப்பட்டு நல்லா வேலை செய்ப்பா பலர் விருப்பத்துக்கு எதிரா நான் செயல் படுறேன். எனக்கென்னவோ நம்பிகையில்லாமத்தான் இந்தத்துறையை வளர்க்கப்போறேன் என்று சொன்னார்
மாணவர்கள் மொத்தம் 14 பேர். 6 பெண்கள் அதில் ஒன்று கன்னியாஸ்திரி.ஒருவர் முஸ்லீம். எட்டு ஆண்களில் மூன்று பேர் கத்தோலிக்க இளங்குருக்கள். 
துணைவேந்தருக்கு முதல் அதிர்ச்சி எனது மாணவி எனக்கு மனைவியானது.  இரண்டாவது அதிர்ச்சி முஸ்லீம் மாணவி இளம் பாதிரியாரைக் காதலித்தது.  அங்கே என்னதான் நடக்கிறது ரெஜிஸ்ட்ரார் போய்ப் பார்த்துவிட்டு வந்து சொல் என்கிறார் துணவேந்தர்.  பதிவாளர் என் நண்பர் என்னதான் நடக்குது இங்கேன்னு கேட்டார் ஐயா என்னை விட்டுடுங்க என்னைத் தவிர இங்கே மூனு ஜோடி இருக்குதுங்கோ.  தயவு செஞ்சு பிரிச்சுடாதீங்கண்ணா என்று வேண்டுகோள் வைத்தேன். ஆறு மாணவிகளின் நாலு பெண்கள் காதல்வயம் 66.6666666% அடேங்கப்பா கண்னச் சுத்துதுடா சாமி.  அதில ஒரு கன்னியாஸ்திரியைக் கழிச்சுட்டா ஐந்துபேரில் நாலுபேர் அதாவது 80% மாணவிகள் காதல் திருமணம் செய்துகொண்டார்கள் (செல்வன் ஐயா கோவிச்சுக்கப்படாது.  இப்படித்தான் இடாக்குடர் ஆய்வு)
திருமணம் ஆனபின் மேகாலயா போனேன் என் மனைவியின் தாய்மாமா மாப்ளே எனக்கு வாழ்த்த வயசிருக்கு வாழ்த்தறேன் ஆனா ஒரு வேண்டுகோள் எப்புடியாச்சும் இந்த மேகாலயாப் பெண்களின் கொட்டத்தை ஒடுக்க ஒரு யோசனை ஒரு சங்கம் அமைக்க ஏற்பாடு செய்ங்கன்னு கண்ணில் உதிரம் வழியக் கேட்டுக்கிட்டார்.  மாப்ளே சொத்துபூரா பொண்ணுக்கு குடும்பப்பேரும் பொண்ணுக்கு.  நீங்க பரவாயில்ல என் கால்த்தில கல்யாணம் பண்ணுனா பையன் மருவாதியா பொண்ணு வீட்டுக்குப் போயிடனும் அடக்க ஒடுக்கமா சாயந்திரமாப் பின் வாசல் வழியா வீட்டுக்குள் (புகுந்தவீடு) நுழஞ்சு (எதுக்குன்னு சொல்லனுமா) அதிகாலயில கிளம்பிடனும்னார்.  மாப்ளே இவுளுகள நம்பாதீங்க ஞாயிறுக்கிழமை சர்ச்சில இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று தலையை மூடி முக்காடிட்டு வணக்கம் போடுவாங்க.  வாரம் முழுக்க எங்களை வருத்தெடுப்பாங்க என்று சொன்னார்
கண்ணன் ஐயா இப்ப சொல்லுங்க
என்ன சோல்லுறீங்க வீட்டுக்கு வீடு வாசப்படியா என்னது நான் வெளியே சொல்லீட்டேன் மத்தவங்க வெளில சொல்லலியா அம்புட்டுத்தானா
இதுக்குப்போயா இவ்வளவு நீநீநீளமாவா எழுத வச்சீங்க
நாகராசன்


2011/9/21 N. Kannan <navan...@gmail.com>

rajam

unread,
Sep 20, 2011, 10:30:00 PM9/20/11
to mint...@googlegroups.com
மின்தமிழிலேயே மிக நீளமான பாஆஆஆஆஆஅராஆஆஆஆஆஆட்ட்ட்ட்ட்ட்டுஉஉஉஉ
எங்க பேராசிரியருக்குத்தானே! காதல் மன்னர் வாழ்க! :-)
கண்ணபிரான் வந்து வாழ்த்தணுமே ... மிக நீளமான சொல்லை நான் இட்டதுக்கு!

N. Ganesan

unread,
Sep 20, 2011, 10:35:30 PM9/20/11
to மின்தமிழ்

எங்க வாத்யாருங்க எல்லாம் கிண்டியில், ஐஐஎஸ்ஸியில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.
கணக்கு, இயற்பியல், எஞ்சினீரிங், .... போன்ற கடினமான ஸப்ஜெக்ட்ஸ் ஸார்.
ஒரே போர்.

உங்க மாதிரி பேராசிரியர்கள் கிளாஸ் செம ஜாலியா இருந்திருக்கும்போல.

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்


On Sep 20, 9:04 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> 2011/9/21 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 2011/9/21 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>:

N. Ganesan

unread,
Sep 20, 2011, 10:39:04 PM9/20/11
to மின்தமிழ்

On Sep 20, 9:04 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> வணக்கம் போடுவாங்க.  வாரம் முழுக்க எங்களை வருத்தெடுப்பாங்க என்று சொன்னார்

கவிஞர் ஹரிகி ஒருமுறை வருத்தமீன் பற்றி எழுதியது ஞாபகம் வருகிறது.

நா. கணேசன்

rajam

unread,
Sep 20, 2011, 10:42:17 PM9/20/11
to mint...@googlegroups.com
இழையைப் பிரிக்காதீங்க!
இழையைப் பிரிக்காதீங்க!
இ ழையைப்பி ரிக்கா தீங் க!
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

ஆ.சிவக்குமார்

unread,
Sep 20, 2011, 10:46:37 PM9/20/11
to மின்தமிழ்
இதுமிகமிகரகசியமானசெய்திகாதைக்கொடுங்கசொல்றேன்அலைபேசியில்குறுஞ்செய்தி

அனுப்புறசிலகஞ்சமகாஜனங்கள்இடைவெளிவிடாமல்எழுதிஅதிகமானவார்த்தைகளைச்செலுத்துவார்கள்
தமிழில்இடைவெளிஇல்லாமல்எவ்வளவுஎழுதினாலும்தமிழ்தெரிந்தோர்சிரமமில்லாமல்
படிக்கமுடியுமென்றஅடிப்படையைமறந்து

நீளமாகஎழுதுகிறார்கள்அம்மாஅவர்கள்மட்டுதான்நீளமாகஎழுதமுடியுமாஎன்னால்
ழுதமுடியாதாஎன்னேதமிழின்சிறப்புஇழு்க்கஇழுக்கஇன்பம்படிப்பவகளுக்குத்துன்பம்

இவ்வாறு இடைவெளியில்லாமல் எவ்விருசொற்களைவேண்டுமானாலும் சேர்த்தெழுதலாமா.
இவ்வாறு சேர்த்தெழுதினால் அதை ஒரேசொல்லாக கருதிவிடமுடியுமா.
படிப்பவருக்கு புரிவதற்காகமட்டுமே பிரித்தெழுதுகிறோமா அல்லது எங்கு
சேர்கவேண்டும் எங்கு பிரிக்கவேண்டும் என்று ஏதேனும் விதிமுறைகளுள்ளதா.

”மிகமிகரகசியமானசெய்தி’ வரை ஒன்றாகவரலாம் ’செய்திகாதை’ சேர
வாய்ப்பேயில்லை.

’காதைக்கொடுங்கசொல்றேன்” வரை ஒன்றாகவரலாம் ’சொல்றேன்அலைபேசியில்’ சேர
வாய்ப்பேயில்லை.

”இதுமிகமிகரகசியமானசெய்தி காதைக்கொடுங்கசொல்றேன் அலைபேசியில்...”

”அலைபேசியில்குறுஞ்செய்தி”-

”எழுதும்போது எவ்வளவுநீளம்வேண்டுமானாலும் எழுதிவிடலாம் ஆனால்
மூச்சிவிடாமல் பேசமுடியாது”, என்று கூறியிருப்பது முற்றிலும் உண்மை.
எனக்கெட்டியவரை நாம் பேசும்போது சரியாகதான் பேசுகிறோம், எங்கெங்கு
சேர்க்கவேண்டுமோ அங்கு சேர்த்து சொற்றொடராகவும் எங்கு இடைவெளிவேண்டுமோ
அங்கு விட்டும் பேசுகிறோம். ஆனால் எழுதும்போது அவ்வாறே எழுதுவதில்லை
(படிப்பவர்களுக்கு புரியாதென்று).

பேசுபோது நாம் எங்கு இடைவெளிவிடுவோம்தெரியுமா எச்சொற்களுக்கு நாம்
முதன்மைப்பொருள் (முக்கியதுவம்) தரவேண்டுமோ அங்கு நிறுத்தி அச்சொல்லை
அழுத்திக்கூறுவோம். (செய்தியாளர்களையும் சிவாஜிவசனங்களையும்
மேடைப்பேச்சுகளையும் மனதில் ஓட்டிப்பாருங்கள் - ’செய்திகள்வாசிப்பது’
என்றே சொல்வார் ‘செய்திகள் வாசிப்பது’ என்று சொன்னால் ‘இவை செய்திகள் அதை
வாசிப்பது’ என்றபொருளாகிவிடும் ’செய்திகளைவாசிப்பது’ என்றுபொருளாகாது).
ஆக பேசுபவர்/எழுதுபவர் எந்தச்சொல்லிற்கு
முதன்மைப்பொருள்கொடுக்கவேண்டுமென்று எண்ணுகிறாரோ அச்சொற்களை
பிரித்தெழுதவேண்டும். ”அச்சொற்களைப்” அல்ல இரண்டாம்வேற்றுமையை அடுத்து
வல்லினம்வரினும் ‘பிரித்தெழுதவேண்டும்’ என்பதை நான் தனித்து
அழுத்திக்கூறவேண்டுகையால் ‘ப்’ இல்லாமல் எழுதுவது சிறந்தது. ’சேரும்போது
வலிமிகவேண்டும்’ என்பதுதான் புணர்ச்சிவிதி பிரித்தெழுதும்போது
தேவையில்லை.

ஆக, வேற்றுமைவிரி/தொகை, பெயரெச்ச, வினையெச்ச தொடர்களை பொதுவாக
பிரித்தெழுதக்கூடாதுயென்றாலும் பின்வருஞ்சொல்லின் முதன்மைக்கேற்ப
பிரித்தும் எழுதலாம்.

’அலைபேசியில்குறுஞ்செய்தி’ - ’அலைபேசியிலேயே குறுஞ்செய்தி வந்துவிட்டது’
என்று அலைபேசிக்கு முதன்மைபொருள்வருமாயின் சேர்ந்துவரும்.
‘இந்தியத்தொலைகாட்சிகளில் முதன்முரையாக’ - இங்கு ‘தொலைகாட்சிகளில்’ விட
‘முதன்முரையாக’ என்பதற்கு முதன்மைப்பொருள் இருப்பதால் ‘இல்’ என்ற
வேற்றுமையுருபு வந்தப்பின்னரும் பிரித்தெழுதலாம்.

ஆக, இங்கு ’குறுஞ்செய்திக்கு’ முதன்மைப்பொருள் தருவதாகயிருந்தால்
’அலைபேசியில் குறுஞ்செய்திஅனுப்புற சிலகஞ்சமகாஜனங்கள்’ (’அனுப்புற’ என்ற
பெயரெச்சம் ’சிலகஞ்சமகாஜனங்கள்’ உடன் சேர்ந்தேவரவேண்டுமென்றாலும், நாம்
மகாஜனங்களைப்பற்றி சொல்வதால் பிரிக்கலாம், ஆனால் ’செய்தியனுப்புற’ -
வேற்றுமைத்தொகை, பிரிக்கமுட்டியாது)

“மகாஜனங்கள்இடைவெளிவிடாமல்” - சேரவேய்ப்பெயில்லை ’மகாஜனங்கள்
இடைவெளிவிடாமல்’

இப்படிபோகும்.....

ஆக, கேட்பவருக்கு புரியுமாறும் எச்சொற்களை
வலியுறுத்தவேண்டுமென்பதற்கேற்பவும் சொற்களை பிரித்தெழுதுதல்வேண்டும்.

’தமிழின்சிறப்பு இழு்க்கயிழுக்கயின்பம் படிப்பவகளுக்குமின்பந்தான்’ -
அழகாகயெழுதினால்

"தமிழ் மொழி / தமிழ் நாடு / தமிழ்ச் சொல்" தவிர்போம்.
"தமிழ்மொழி / தமிழ்நாடு / தமிழ்ச்சொல்" எழுதுவோம்.

'தமிழ்வளர்ப்போம்'

செந்தமிழும்நாப்பழக்கம்

- ஆ.சிவக்குமார்

On Sep 20, 11:05 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

N. Ganesan

unread,
Sep 20, 2011, 10:47:08 PM9/20/11
to மின்தமிழ்

On Sep 20, 9:42 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> இழையைப் பிரிக்காதீங்க!  
> இழையைப் பிரிக்காதீங்க!
>   இ ழையைப்பி ரிக்கா தீங் க!
>

ஸாரி.

கண்ணபிரானின் நீளமான சொல்லுக்குப் போயிடுவோம்.

கணேசன்

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  

Message has been deleted

ஆ.சிவக்குமார்

unread,
Sep 20, 2011, 10:57:25 PM9/20/11
to மின்தமிழ்
சரி. ஸாரி.

இழையின் கேள்விக்கான பதில்தான்(தொகைசொல்) என்பதிலிலும் இருக்கிறதென்று
நினைத்துவிட்டேன்.

ஸாரி.

- ஆ.சிவக்குமார்

rajam

unread,
Sep 20, 2011, 11:03:20 PM9/20/11
to mint...@googlegroups.com, "ஆ.சிவக்குமார்"
அன்பின் சிவக்குமார்,
இந்த இழையின் தொடர்பான எல்லாப் பதிவுகளும் உடனுக்குடன் உங்களுக்குக் கிடைக்கிறதோ, இல்லையோ ... தெரியவில்லை.
இன்று என் பதிவு இங்கே, இதுவாவது தகுந்த நேரத்தில் கிடைக்குமென நம்புகிறேன்:
++++++++++++++++++++++++++++

கண்ணபிரானுக்கு என் வணக்கம்! நலமே மலர்க!

விறகு விற்க வந்தது வன்மையே!


சரி, இயல்பான பகுபதங்களையும் சேர்த்தே சொல்லுங்கள்!
தமிழில் நீளமான சொல் எது?

ஏற்கனவே இலக்கியத்தில் கண்டதா? இல்லை, இன்று கற்பனைத் தேரேறி ஓடுவோர் கைவண்ணமா?

இதுலெ ரெண்டாவது வகெ-னா ... நான் ஆட்டத்துக்கு வரலெப்பா. நான் இன்னும் பழங்காலத்துப் பாட்டியே.  

அதோடெ ... கேள்வி குடுத்த வாத்தியார் ... கொஞ்சம் தெளிவாவும் கேக்கோணுமில்லெ: வாத்தியாருக்கு வேணுங்கிறது நீஈஈஈஈஈஇஇஇஇ ளமான "சொல்"லா? "தொடர்"ஆ? 

சரி.

+++++++++++++++++++++++++++++++++++

"தொகைச்சொல்" பற்றி யாம் இயற்றிய "அதிகாரம்" (ஹா, அகங்காரம்!!!) எம் பனுவலுள் உளது ... "Nominal Compounds" என்ற தலைப்பில்.

அதுக்காக ... எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் தேடி ... நான் அப்பொ செஞ்ச ஆ(ரா)ய்ச்சியப்பொக் கண்டது:
மாந்தளிர்மேனிநெடுமென்பணைத்தோள்குறுந்தொடிமகளிர் 'mango-shoot (like) complexioned women with tender, bamboo-shoot-like long and soft arms and small bangles' (பரிபாடல் 8:38)

இது 10 தனி அடிச் சொற்கள் கொண்ட ஒரு தொகைச்சொல்: மா, தளிர், மேனி, நெடு, மென், பணை, தோள், குறு, தொடி, மகளிர்

நான் பார்த்த அளவில் ...

"There are 32 [i.e., 2 (43-1) = 32] theoretically possible structural patterns of a three-member compound; 128 [i.e., 2 (44-1) = 128] patterns of a four-member compound, 512 patterns of a five-member compound, and so on."

தொல்காப்பியர் இதையெல்லாம் கண்டோ காணாமலோ ... "வண்ணச் சினைச் சொல்" என்ற ஒரு வகையைச் சொல்லியிருக்கார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

முதல் முதலாகக் காணும் நீண்ட தொடர் ( == வாக்கியம், sentence) சிலப்பதிகாரத்தில் "உரைப்பாட்டுமடை" என்ற உருவில்:

விறகு விற்க வந்தவரே! இதைப் பகிர்ந்துகொண்ட எனக்கு நீங்கள் ஒரு சுள்ளியாவது சும்மாத் தரணும்! :-)

"குமரியோடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன்மக னீன்ற மைந்தன் கொங்கர்செங் களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ்செருக்கி வஞ்சியுள்வந்திருந்தகாலை வடவாரிய மன்னராங்கோர் மடவரலை மாலைசூட்டியுடனுறைந்த விருக்கைதன்னி லொன்று மொழிநகையினராய்த்தென்றமிழ் நாடாளூம் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின்றவழு மிமயநெற்றியில் விளங்கு விற்புலி கயல்பொறித்தநாளெம்போலு முடி மன்னரீங் கில்லைபோலு மென்ற வார்த்தை யங்குவாழுமாதவர்வந் தறிவுறுத்த விடத்தாங்க ணுருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டு துரந்ததுபோ லிமய மால்வரைக் கற்கடவுளா மென்ற வார்த்தை யிடந்துரப்ப வாரியநாட்டரசோட்டி யவர்முடித்தலை யணங்காகிய பேரிமயக் கற்சுமத்திப் பெயர்ந்துபோந்து நயந்த ... ... ... "


இது இன்னும் ஒரு 2kb காணும்! தேவை-னா சொல்லுங்க, மேக்கொண்டு பாக்கலாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

வெள்ளாட்டுக்குப் பாக்கணும்-னா வேற வழி போய்க்கோங்க, நான் வரலெ. வெனைக்குப் பாக்கணும்-னா ... தமிழ்த் தொடர் நீட்சியின் மாட்சி இருப்பது அந்த "வினையெச்சம்" என்பதில். அதெப் புரிஞ்சுக்கோங்க.

சொல் வேறு; தொடர் வேறு, இல்லையா?

அன்புடன்,
ராஜம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++


-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

ஆ.சிவக்குமார்

unread,
Sep 21, 2011, 12:15:23 AM9/21/11
to மின்தமிழ்
ராஜம் அம்மா, தங்கள் பதிவைக்கண்டேன். வழிமொழிகிறேன்.

- ஆ.சிவக்குமார்

> .......

N D Llogasundaram

unread,
Sep 21, 2011, 12:35:17 AM9/21/11
to mint...@googlegroups.com
ஆகா!
இன்று கம்பனிடம், கடையேன் மாட்டினேனா?
-------------------------------------------------------------------------

இல்லை இல்லை

நக்கீரனிடம்  மாட்டிக்  கொள்வீர்கள்  என்றுத்  தோன்றுகிறது
 
ஒரு எழுத்தின் உயிர் ஒலியை  நீட்டிக்க  அளபெடை பயன்
கொண்டு எழுதுவது சரியானது  என நினைகின்றவர்களில்
ஒருவன்  நான்
 
நீங்கள் எழுதிய நீநீநீநீநீநீநீ என்னும் சொல் நீ, நீ, நீ, நீ, நீ, நீ, நீ என
நீ என்னும் இரண்டாம் இட (முன்னிலை) விளியை பலமுறை
ஒலித்தலுக்கு எழுதவேண்டிய நிலை
 
ஆனால் உங்களுக்கு தேவையானது நீ யில் உள்ள ஈகார உயிரையே
நீட்டிக்க வேண்டியது என நினைக்கிறேன்
 
அப்போது நீஇஇஇஇஇஇஇஇஇ என எழுவதே சரி என்று
எழுத மறந்ததை எடுத்துக்காட்ட  நினைக்கின்றேன் அய்யா
 
அன்புடன்
நூ தா லோ சு
மயிலை

 
 
 
2011/9/21 rajam <ra...@earthlink.net>

Innamburan Innamburan

unread,
Sep 21, 2011, 12:48:12 AM9/21/11
to mint...@googlegroups.com


2011/9/21 rajam <ra...@earthlink.net>

இழையைப் பிரிக்காதீங்க! இழையைப் பிரிக்காதீங்க!
 இ ழையைப்பி ரிக்கா தீங் க!

இ தோ வந்துட்டேன். இ ரா தங்கமாட்டேங்கிறது. பேராசிரியரின் பாமர கீர்த்தி. அந்த இ ழை ஆரம்பிக்க நல்லதொரு முகாந்திரத்திற்காக காத்திருந்தேன். அங்கே தூக்கி இ தை போட்ருலமா?

On Sep 20, 2011, at 7:39 PM, N. Ganesan wrote:



On Sep 20, 9:04 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

வணக்கம் போடுவாங்க.  வாரம் முழுக்க எங்களை வருத்தெடுப்பாங்க என்று சொன்னார்

கவிஞர் ஹரிகி ஒருமுறை வருத்தமீன் பற்றி எழுதியது ஞாபகம் வருகிறது.

நா. கணேசன்

கண்ணன் ஐயா இப்ப சொல்லுங்க
என்ன சோல்லுறீங்க வீட்டுக்கு வீடு வாசப்படியா என்னது நான் வெளியே சொல்லீட்டேன்
மத்தவங்க வெளில சொல்லலியா அம்புட்டுத்தானா
இதுக்குப்போயா இவ்வளவு நீநீநீளமாவா எழுத வச்சீங்க
நாகராசன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

N. Kannan

unread,
Sep 21, 2011, 12:57:53 AM9/21/11
to mint...@googlegroups.com
அடடா! தொட்டணைத்தூறும் மணற்கேணி போல் துன்பக்கேணியின் ஊற்றுவாயில்
கைவைத்துவிட்டேன் போலுள்ளதே! :-)

குஷியா இருந்தாலும் சோகமா இருந்தாலும் ஐயா சொல்லிக்கேட்பதில் ஒரு சொகம்
உள்ளது. அதுதான்.

பாருங்க, கன்னியாஸ்திரியைக் கழிச்சு காதல் கதை சொன்னீங்க பாருங்க! Sound
of Music படத்திலே கன்னியாஸ்தீரீக்கும் காதல் வரும்ங்கற மாதிரி கதை
போகும். நமக்கேன் வம்பு!

காதல் வாழ்க! :-))

க.>

2011/9/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

rajam

unread,
Sep 21, 2011, 2:08:51 AM9/21/11
to mint...@googlegroups.com
குழந்தைகளே! அப்பொ "காதல் வாழ்க" என்பதுதான் கண்ணபிரான் தேடிய நீஈஈஈஈஈஈஈஈஈஇஇஇஇஇஇஇளமான தமிழ்ச்சொல்லா?
காதலுக்கென்று ஒரு தனியிழை தொடங்கி ... உங்கள் நாடகத்தை நடத்தலாமே!
இப்பொ இந்த எழையெப் பிரிக்காதெ, கண்ணா, எழையெப் பிரிக்காதெ, ராசா எழெயெப் பிரிக்காதே, ராசா எழெயெப் பிரிக்காதே, என்னா?
கண்ணபிரானின் திருவடிகளைத் தேடி ...
:-)


செல்வன்

unread,
Sep 21, 2011, 2:19:22 AM9/21/11
to mint...@googlegroups.com


2011/9/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ஆறு மாணவிகளின் நாலு பெண்கள் காதல்வயம் 66.6666666% அடேங்கப்பா கண்னச் சுத்துதுடா சாமி.  அதில ஒரு கன்னியாஸ்திரியைக் கழிச்சுட்டா ஐந்துபேரில் நாலுபேர் அதாவது 80% மாணவிகள் காதல் திருமணம் செய்துகொண்டார்கள் (செல்வன் ஐயா கோவிச்சுக்கப்படாது.  இப்படித்தான் இடாக்குடர் ஆய்வு)


:-))

இழை தடம் மாறுது என என்னை யாராவது திட்டினாலும் பரவாயில்லைன்னு சில விஷயங்களை பேசியே ஆகணும்:-)

எங்கூருல இடாக்குடர் படிப்பில் காதலர்களும், தம்பதிகளும் பிரிவது தான் அதிகம்.அந்த படிப்பு தரும் அழுத்தத்தை திருமணங்கள் தாங்குவதில்லை.

அதனால் இடாக்குடர் படிப்பு வெற்றி அடைய வாழ்க்கைதுணையின் பங்களிப்பு மிகுந்த முக்கியம்.

எல்லா இடாக்குடர்களும் தீசிஸை வாழ்க்கைதுணைக்கு சமர்ப்பணம் செய்யுங்கள்


--
செல்வன்


rajam

unread,
Sep 21, 2011, 2:24:25 AM9/21/11
to mint...@googlegroups.com
On Sep 20, 2011, at 11:19 PM, செல்வன் wrote:



2011/9/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
ஆறு மாணவிகளின் நாலு பெண்கள் காதல்வயம் 66.6666666% அடேங்கப்பா கண்னச் சுத்துதுடா சாமி.  அதில ஒரு கன்னியாஸ்திரியைக் கழிச்சுட்டா ஐந்துபேரில் நாலுபேர் அதாவது 80% மாணவிகள் காதல் திருமணம் செய்துகொண்டார்கள் (செல்வன் ஐயா கோவிச்சுக்கப்படாது.  இப்படித்தான் இடாக்குடர் ஆய்வு)


:-))

இழை தடம் மாறுது என என்னை யாராவது திட்டினாலும் பரவாயில்லைன்னு சில விஷயங்களை பேசியே ஆகணும்:-)

எங்கூருல இடாக்குடர் படிப்பில் காதலர்களும், தம்பதிகளும் பிரிவது தான் அதிகம்.அந்த படிப்பு தரும் அழுத்தத்தை திருமணங்கள் தாங்குவதில்லை.

அதனால் இடாக்குடர் படிப்பு வெற்றி அடைய வாழ்க்கைதுணையின் பங்களிப்பு மிகுந்த முக்கியம்.

எல்லா இடாக்குடர்களும் தீசிஸை வாழ்க்கைதுணைக்கு சமர்ப்பணம் செய்யுங்கள்

ஆம் என்! (amen) செல்வன்! 

இழையை மீட்டும் கண்ணபிரானிடம் கொண்டு செல்க! :-)

Nagarajan Vadivel

unread,
Sep 21, 2011, 6:57:27 AM9/21/11
to mint...@googlegroups.com
aஅம்மா சொல்லீட்டாங்க இழையப் பிரிக்காதீங்க.   நே நே நே ர் ர் ர் ஆஆஆ விஷயத்துக்குப் போவோம்
கண்ணனுக்கென்ன சொல்லிவிட்டார் அகப்பட்டது நாங்களலல்லவா?
முதலில் நீளமான வார்த்தையைக் கண்டுபிடிக்கத் தேவையா்னது ஒருங்குறியீட்டில் தமிழ்க் கருத்து வளங்கள் தேவை.  இயற்கை மொழிச் செயல் அடிப்படையில் உருவான ஒரு தேடல் மென்பொருள் தேவை.  இத் தேடுபொறி மூலம் மொத்தக் கருத்திலும் உள்ள சொற்களை ஒரு எழுத்துச் சொல் இரண்டுஎழுத்துச் சொல் என எழுத்துக்களின் எண்ணிக்கை அடைப்படையில் சொற்களை வரிசைப்படுத்தி அதிக எழுத்து எண்ணிக்கையு்ள்ள நீளமான சொற்களைக் கண்டுபிடிக்கலாம்.
ஆங்கில இலக்கிய ஆராய்ச்சியில் எண்ணளவுசார் ஆய்வு அடிப்படையில் ஒரு எழுத்தாளரின் படைப்பில் உள்ள மொத்தச் சொற்களையும் ாதில் ஓரெழெ்த்து, ஈரெழுத்து என சொல்லின் நீளத்துக்கேற்ப வரிசைப் படுத்தி புள்ளிவிவர அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். எ.கா. ஜேன் ஆஸ்டின் படைப்பு அனைத்தையும் ஆய்வுக்குட்படு்த்தி சொல் நீ்ளத்தின் அடைப்படையில் வரிசைப்படுத்தியுள்ளனர்
நினைவில் இருந்து எடுத்து காகிதத்தில் எழுதி கண்டுபிடிக்கலாம் ஆனால் காலதாமதம் ஆகும்
எழுதும்போது சிந்தனைமுன் சொல்ல எழுத்துப் பின்னால் வரும்.  அந்த எழுத்தைப் படிக்கும்போது (ஆங்கிலத்தில்) கண் ஒரெழுத்து முன்செல்ல சிந்தனை பின்னால் வரும். ஆங்கிலத்தில கண்நகர்வு எழுத்தின் மேல்பாதி்யை மட்டும் பார்த்தால் படிக்க முடியாது கீழ் பகுதியை மட்டும் பார்த்தால் படிக்கமுடியும்
சோதனை ஓட்டமாக கணிமொழி தெரிந்த தமிழறிஞர் (திஹார் கனிமொழி தெரிந்த தமிழறிஞர்கள் முஞாமீனுக்கு மனு எழுதி வார்த்தை நீளத்தைப் படிக்கலாம்)  தன்னுடைய கணினியில் உள்ள தமிழ்ப் படைப்புகளை அலசலுக்குட்படுத்தி சொற்களை எழுத்தின் எண்னிக்கையில் வரிசைப் படுத்தலாம்.  ஹரிகி ஐயா அவர்களின் தமிழ்ச் சொல வார்த்தையின் நீநீநீ இ இ இ ளம் எட்டுச் சொல்லுக்கு மிகாது என்ற அனுமானம் ஒரு இடாக்குடர் பட்டம்வாங்க உதவும்
நாகராசன்

 
2011/9/21 rajam <ra...@earthlink.net>

Hari Krishnan

unread,
Sep 21, 2011, 6:59:24 AM9/21/11
to mint...@googlegroups.com


2011/9/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ஹரிகி ஐயா அவர்களின் தமிழ்ச் சொல வார்த்தையின் நீநீநீ இ இ இ ளம் எட்டுச் சொல்லுக்கு மிகாது என்ற அனுமானம் ஒரு இடாக்குடர் பட்டம்வாங்க உதவும்

எட்டெழுத்து.  (இதை ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்டவர் திரு கி ஆ பெ விசுவநாதன் அவர்கள்)

--
அன்புடன்,
ஹரிகி.

sridhar_rang

unread,
Sep 21, 2011, 3:32:51 PM9/21/11
to மின்தமிழ்
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்
"நானாதேசத்துத்திஸையாயிரத்தைந்நூற்றுவர்" என்பது தமிழின் மிக நீளமான சொல்
என்று தோழனிடம் ஆர்க்யூ செய்தது நினைவுக்கு வருகிறது.

rajam

unread,
Sep 21, 2011, 4:37:24 PM9/21/11
to mint...@googlegroups.com
"நானாதேசத்துத்திஸையாயிரத்தைந்நூற்றுவர்" -- இது பயன்படுத்தப்படும் இலக்கிய / கல்வெட்டுச் சான்றை இங்கே தந்து உதவினால் நல்லது.
நன்றி!

K R A Narasiah

unread,
Sep 21, 2011, 5:49:22 PM9/21/11
to mint...@googlegroups.com
The term denotes a shipping merchant guild.
வணிகக் குழுக்களைப்பற்றி கடல் வழி வணிகத்தில் முழுமையாக எழுதி உள்ளேன்.
நரசய்யா
2011/9/21 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Sep 21, 2011, 6:46:26 PM9/21/11
to mint...@googlegroups.com
நன்றி, ஐயா. I was looking for the exact literary/inscriptional context/wording. 

தங்கள் நூல் என்னிடம் இல்லை. கிடைத்தால் படிக்கிறேன்.

Geetha Sambasivam

unread,
Sep 21, 2011, 8:57:38 PM9/21/11
to mint...@googlegroups.com
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வருகிறது இந்தச்  சொற்றொடர்.

2011/9/22 rajam <ra...@earthlink.net>

Geetha Sambasivam

unread,
Sep 21, 2011, 8:58:07 PM9/21/11
to mint...@googlegroups.com
அநிருத்த பிரமராயரைச் சந்திக்கும் வணிகக் குழுவினர்.

2011/9/22 Geetha Sambasivam <geetha...@gmail.com>

rajam

unread,
Sep 21, 2011, 9:04:38 PM9/21/11
to mint...@googlegroups.com
கல்கி கல்வெட்டு / இலக்கியச் சான்று கொடுக்கிறாரா, கீதா?

Geetha Sambasivam

unread,
Sep 21, 2011, 9:06:21 PM9/21/11
to mint...@googlegroups.com
ஹிஹிஹி, இல்லை அம்மா. பொன்னியின் செல்வன் ஆங்கில மொழியாக்கம் வாங்கினேன்.  அதைச் சரிபார்க்கையில் இரண்டாம் பாகத்தில் இது கண்களில் பட்டது.  இங்கேயும் அதே வர, காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதைதான்!

2011/9/22 rajam <ra...@earthlink.net>

Nagarajan Vadivel

unread,
Sep 21, 2011, 9:15:10 PM9/21/11
to mint...@googlegroups.com

rajam

unread,
Sep 21, 2011, 9:22:00 PM9/21/11
to mint...@googlegroups.com
நன்றி, ஐயா! படித்துப் பார்க்கிறேன்.

N. Ganesan

unread,
Sep 21, 2011, 10:30:59 PM9/21/11
to மின்தமிழ்

On Sep 21, 7:58 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> அநிருத்த பிரமராயரைச் சந்திக்கும் வணிகக் குழுவினர்.
>

> 2011/9/22 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


>
>
> > பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வருகிறது இந்தச்  சொற்றொடர்.
>

இந்த ஐந்நூற்றுவரைக் காப்பதாக பொதியில் (பொதலா)
மலையில் வாழும் அவலோகிதன் காப்பதாக
சத்தர்மபுண்டரீக சூத்திரம் கூறுகிறது. லோட்டஸ் சூத்திரம்
கி.பி. முதல் நூற்றாண்டிலேயே சீன மொழிபெயர்ப்பு
ஏற்பட்டுவிட்டதால் இதையே திசையாயிரத்து
ஐஞ்ஞூற்றுவர் பற்றிய முதற் குறிப்பு எனக் கருதுகிறேன்.

அடுத்து சிலப்பதிகாரம். ஐந்நூற்றுவர் பற்றிய சான்று,

வெளிநாட்டிலே, இந்தோனேசியா 1088-ஆம் ஆண்டின்
கல்வெட்டு. க. அ, நீலகண்ட சாஸ்திரி வெளியிட்டார்.
சுமாத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு
வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து அஞ்ஞூற்றுவர் பற்றிக்
குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.

நா. கணேசன்

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Sep 21, 2011, 10:46:34 PM9/21/11
to மின்தமிழ்
அடாடா!
Had to come to Amsterdam on a short oppice trip, last night!
இப்போ வந்து பாத்தா, செம ரகளை நடந்திருக்கு!:)
எனக்கு என்ன கேள்வி கேட்டோம்-ன்னே மறந்து போச்சு!:)

ஆனாலும் ராஜம் அம்மா மட்டும் தான், என் கேள்விக்கு அக்கறையா விடை
தேடுறாங்க!
அவர்களுக்கே, என் நூறு தடா வெண்ணையில், ரெண்டு தடா வெண்ணெய்! :)

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com

Nagarajan Vadivel

unread,
Sep 21, 2011, 10:48:03 PM9/21/11
to mint...@googlegroups.com
ஐயா
 
திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவர்
தமிழகத்தின் மேற்குப்பௌதியில் இருந்த வணிக ஒன்றியம் அதிகம் மேலைக்கடல்வழி வணிகம் செய்தவர்
நானாதேசிகள் அ்ிகம் கீழக்கடல் வணிகம் செய்தவர்
கீழை நாடுகளுக்கு இரு குழுவினரும் பயண்ப்பட்டு பல நாடுகளில் வணிகர் சங்கங்களை நிறுவினர்
நாகராசன்
2011/9/22 N. Ganesan <naa.g...@gmail.com>

--

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Sep 21, 2011, 10:51:02 PM9/21/11
to மின்தமிழ்
தமிழில் பலவும் தொடுக்கப்படும் குறுஞ்சொற்கள்! காரணப் பெயர்கள்!
அதனால் நீஇளமான சொல் என்பதின் நீளம் சற்றுக் குறைவு தான்!

இப்போ, பலர் வசதிக்காகவிம் கேள்வியைச் சற்றே மாத்துறேன்!
தமிழ் அகராதியிலேயே, நீளமான சொல் எது?
இப்போ எளிது தானே?:)

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com


On Sep 21, 3:32 pm, sridhar_rang <sridhar.r...@gmail.com> wrote:

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Sep 21, 2011, 10:57:13 PM9/21/11
to மின்தமிழ்
இவ்ளோ கும்மி நடந்திருக்கு!
ஒருத்தர் கூடவா...இந்த famous தமிழ்ப் பாவின் மிகப் பிரபலமான சொல்லை முன்
வைக்கலை?
(ஏமநாத பாகவதர் குரலில்): என்னப்பா இது, மின்தமிழுக்கு வந்த சோதனை?:)

எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
:)))

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com


On Sep 21, 10:51 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> தமிழில் பலவும் தொடுக்கப்படும் குறுஞ்சொற்கள்! காரணப் பெயர்கள்!
> அதனால் நீஇளமான சொல் என்பதின் நீளம் சற்றுக் குறைவு தான்!
>
> இப்போ, பலர் வசதிக்காகவிம் கேள்வியைச் சற்றே மாத்துறேன்!
> தமிழ் அகராதியிலேயே, நீளமான சொல் எது?
> இப்போ எளிது தானே?:)
>
> anbudan

> krshttp://madhavipanthal.blogspot.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Sep 21, 2011, 10:59:51 PM9/21/11
to மின்தமிழ்
Subha Maam,
Is it possible to query THF database or texts, to find the
max(length(word)), in our collection

If someone has admin access to dictionary, then this shd be a easy
one, I guess! What say?

anbudan
krs
http://madhavipanthal.blogspot.com


On Sep 21, 10:51 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:

> தமிழில் பலவும் தொடுக்கப்படும் குறுஞ்சொற்கள்! காரணப் பெயர்கள்!
> அதனால் நீஇளமான சொல் என்பதின் நீளம் சற்றுக் குறைவு தான்!
>
> இப்போ, பலர் வசதிக்காகவிம் கேள்வியைச் சற்றே மாத்துறேன்!
> தமிழ் அகராதியிலேயே, நீளமான சொல் எது?
> இப்போ எளிது தானே?:)
>
> anbudan

> krshttp://madhavipanthal.blogspot.com

rajam

unread,
Sep 21, 2011, 11:36:07 PM9/21/11
to mint...@googlegroups.com
எதுனாலும் ... மூலச்
சொற்கள் தேவை. கிடைத்தால்
நல்லது. நன்றி!


> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

DEV RAJ

unread,
Sep 22, 2011, 1:02:31 AM9/22/11
to மின்தமிழ்
* எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் *

விருத்தம் - வடசொல்லாயிற்றே,
கண்ணபிரான்இரவிசங்கரர் ஐயா.

அட, உங்கள் பெயர்கூட எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
போலவே உள்ளது :))

விருத்தம் தமிழ்தான் என்று ராஜம் அக்காவும், ஆசுகவி திலகம் ஹரி
அண்ணாவும் சொல்லிவிட்டால் மறுபேச்சில்லை


தேவ்
On Sep 22, 7:57 am, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> இவ்ளோ கும்மி நடந்திருக்கு!
> ஒருத்தர் கூடவா...இந்த famous தமிழ்ப் பாவின் மிகப் பிரபலமான சொல்லை முன்
> வைக்கலை?
> (ஏமநாத பாகவதர் குரலில்): என்னப்பா இது, மின்தமிழுக்கு வந்த சோதனை?:)
>
> எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
> :)))
>
> anbudan

DEV RAJ

unread,
Sep 22, 2011, 1:10:25 AM9/22/11
to மின்தமிழ்
* எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் *


விருத்தம் - வடசொல்லாயிற்றே,
கண்ணபிரான்இரவிசங்கரர் ஐயா.

அட, உங்கள் பெயர்கூட எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்

போலவே உள்ளது :)) நாலெழுத்துதான் குறைகிறது.

விருத்தம் தமிழ்தான் என்று ராஜம் அக்காவும், ஆசுகவி திலகம் ஹரி
அண்ணாவும் சொல்லிவிட்டால் மறுபேச்சில்லை


தேவ்

On Sep 22, 7:57 am, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> இவ்ளோ கும்மி நடந்திருக்கு!
> ஒருத்தர் கூடவா...இந்த famous தமிழ்ப் பாவின் மிகப் பிரபலமான சொல்லை முன்
> வைக்கலை?
> (ஏமநாத பாகவதர் குரலில்): என்னப்பா இது, மின்தமிழுக்கு வந்த சோதனை?:)
>
> எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
> :)))
>
> anbudan

> krshttp://madhavipanthal.blogspot.com
>
> On Sep 21, 10:51 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
>
> <shravan.r...@gmail.com> wrote:
> > தமிழில் பலவும் தொடுக்கப்படும் குறுஞ்சொற்கள்! காரணப் பெயர்கள்!
> > அதனால் நீஇளமான சொல் என்பதின் நீளம் சற்றுக் குறைவு தான்!
>
> > இப்போ, பலர் வசதிக்காகவிம் கேள்வியைச் சற்றே மாத்துறேன்!
> > தமிழ் அகராதியிலேயே, நீளமான சொல் எது?
> > இப்போ எளிது தானே?:)
>
> > anbudan
> > krshttp://madhavipanthal.blogspot.com
>
> > On Sep 21, 3:32 pm, sridhar_rang <sridhar.r...@gmail.com> wrote:
>
> > > நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்
> > > "நானாதேசத்துத்திஸையாயிரத்தைந்நூற்றுவர்" என்பது தமிழின் மிக நீளமான சொல்
> > > என்று தோழனிடம் ஆர்க்யூ செய்தது நினைவுக்கு வருகிறது.

On Sep 22, 7:57 am, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> இவ்ளோ கும்மி நடந்திருக்கு!
> ஒருத்தர் கூடவா...இந்த famous தமிழ்ப் பாவின் மிகப் பிரபலமான சொல்லை முன்
> வைக்கலை?
> (ஏமநாத பாகவதர் குரலில்): என்னப்பா இது, மின்தமிழுக்கு வந்த சோதனை?:)
>
> எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
> :)))
>
> anbudan

Reply all
Reply to author
Forward
0 new messages