மீமிசால்=மீமசால்=கலங்கரை விளக்கம்

162 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Jan 27, 2012, 7:06:25 AM1/27/12
to mint...@googlegroups.com
நூ த லோகசுந்தரம்
மயிலை
 
கீழ்கண்ட கட்டுரை
'வல்லமை' மின்இதழ் பதிவினுக்கு அனுப்பினேன்
இம்  மடலிலும்  நகலைக் காணலாமே  என ஈங்கு
                      - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
                                    மீமிசால்
 
மாணிக்கவாசகருடன்  தொடர்புடைய திருப்பெருந்துறை கோயிலுக்கு
திருவாதிரை அன்று சிறப்பு வழிபாடு எவ்வாறு நடக்கின்றது என அறிய
இம்முறை அங்கு சென்றபோது புதுக்கோட்டை அருகுள்ள அறந்தாங்கி
என்னும் ஊரிலிருந்து திருப்பெருந்துறை ஆகிய  ஆவுடையார் கோயிலுக்கு
பேருந்தில் சென்றேன். அங்குசெல்ல ஒருபேருந்து மீமிசால் எனும்
பெயருடைய கடற்கரை அருகுள்ள ஊர்வரை செல்கின்றது அதில்
செல்லுங்கள் என்றார்கள். சென்றேன். வழிபாடும் செய்தேன்.
 
ஆனால்,
ஓர் ஊரின் பெயர் மீமிசால் என்பது எனக்கு மிக வியப்பளிக்கும்
வண்ணம் சொற்களை உடையதாகக் காணப்பட்டது. அது என்ன
மீமிசால் என ஒரு ஊர்ப்பெயர்? அச்சொல்லுக்கு பொருள் ஏதும்
அறிவீர்களா? என பேருந்தில் உடன் வந்தோரைக் கேட்டேன்
சாதாரண மக்களாகிய அவர் வாயில் இம்முறை வேண்டிய
பதில் கிடைக்காமல் போகவே என் தமிழ்மொழி பயிற்சித்
திறனை பயன் கொண்டு விடைகாண முயன்றேன்.
 
' மீ ' என்றால்
                     'மேல்நோக்கும்'
                                      'வானத்தை பார்க்கும்' 
                                                     'உயர் நிலையைக் காட்டும்'

 ஓர் சொல். சிலபோது மேற்குத் திசைதனையும்
("மீகொங்கில் காஞ்சிவாய்" =தேவாரம்) குறிக்கும் எனவும்
அறிவேன். பிறகு, மிசால் என்ன என்று விளங்கவில்லை.
சிலமணி நேரம் கடந்த பின் பொன்னியின் செல்வன் கதையில்
கல்கி அவர்கள் மசால் என்றால் தீப்பந்தம் என எழுதியது
ஞாபகம் வந்தது. அதற்கு சுளுந்து என்னும் சொல்லும் உண்டு
என எழுதுவார்.

உயரத்தில் தீப்பந்தம் ஏன்?

இன்னாளில் 3 கூட்டுச்சொற்களால் விளிக்கப்படும் சொல்
கலம் + கரை + விளக்கம்
மீமிசால் கடற்கரை ஊர்ஆதலால் உயரத்தில் தீப்பந்தத்தை
(மசால்) வைக்கும் இடம் என்னும் பொருளில் மீமசால் என்பது
மீமிசாலாகத் திரிந்தது போலும் எனத்தோன்றிது. .சிறுவயதில்
மாமல்லபுரத்திகு சென்றபோது புதிய கலங்கரை விளக்கத்திற்கு
அருகுள்ள மற்றொரு அறையின் (பாறையின்) மேல் ஓர் உயரமான
கல்மண்டப அமைப்புத்தான் மின்சார ஆற்றல்வழி விளக்குகள்
இல்லாத முற்காலத்தில் உயரத்தில் தீப்பந்தத்தை ஏற்றி, கார்த்திகை
தீபத்தன்று, திருவண்ணாமலையில் தீ ஏற்றி வைப்பதுபோல், ஐயப்பன்
கோயிலில் பொன்னம்பல மேட்டில் ஏற்றும் மகரவிளக்கு போல்
முன்நாளில் தீ மூட்டி கலங்கரை விளக்காக பயன்பட்டது என அறிந்தது
நினைவு  வரவே 'மீமிசால்' என்பது 'மீமசால்' என்பதாகும் எனவும்
அச்சொல்லுக்கு 'கலங்கரை விளக்கம்' என்னும் பொருளாகும் எனவும்
சுயவிளக்ககம் அளித்துக் கொண்டேன்.
 
எனவே மீமிசால் > மீமசால் > கலங்கரை விளக்கம் எனலாம்.
இச்சொல்லே அது நின்ற ஊரின் பெயரும் ஆகியது பேலும்.
 
சிறிதே,ஆய்வினை மேலும் சொடுக்கிவிட
'மசால் வடை' என்பதில் வரும் மசாலும் தீயைத்தான் குறித்தது போலும்
ஆனால் இன்னாளில் அவ்வடையை எள்நெய் போன்று ஓர் நெய் கொண்டு
பொரித்து எடுகிறோம். ஒருகால் தீயில் நேரடியாக சுட்டு எடுக்கும் 'கபாப்'
எனும் நல்ல மணமுள்ள தாளித பொருள்கள் சேர்த்து செய்யும் உண் / தின்
பண்டங்களை முற்காலத்தில் மசால் அடை (அடர்த்தியான / அடை=வடை=
உடம்படு மெய் ) என வைத்தார்கள் பின் அதேபோல் மணமுடைய அடை/வடை
எள் நெய்யில் பொரிதெடுக்கும்   போதும் அப்பெயரையே பயன் கொண்டார்கள்
என நினைக்கத் தோன்றுகிறது

நூ த லோ சு
மயிலை

DEV RAJ

unread,
Jan 27, 2012, 7:54:46 AM1/27/12
to மின்தமிழ்
Jan 27, 5:06 pm, N D Logasundaram
>>> கல்கி அவர்கள் *மசால் *என்றால் தீப்பந்தம் என எழுதியது .....<<<

மசால் (p. 830) [ mcāl ] --மஷால், s. [Arab.] A flambeau, a torch,
தீவர்த்தி.
மசால்ச்சி--மஷால்ஜி, s. a torch bearer.

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D&table=winslow


மசால் திசைச்சொல் என்று தெரிகிறது

தேவ்

On Jan 27, 5:06 pm, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> நூ த லோகசுந்தரம்
> மயிலை
>
> கீழ்கண்ட கட்டுரை

> '*வல்லமை'* மின்இதழ் பதிவினுக்கு அனுப்பினேன்


> இம்  மடலிலும்  நகலைக் காணலாமே  என ஈங்கு
>                       - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
> - - -
>

> *                                    மீமிசால்*
> **


> மாணிக்கவாசகருடன்  தொடர்புடைய திருப்பெருந்துறை கோயிலுக்கு
> திருவாதிரை அன்று சிறப்பு வழிபாடு எவ்வாறு நடக்கின்றது என அறிய
> இம்முறை அங்கு சென்றபோது புதுக்கோட்டை அருகுள்ள அறந்தாங்கி
> என்னும் ஊரிலிருந்து திருப்பெருந்துறை ஆகிய  ஆவுடையார் கோயிலுக்கு
> பேருந்தில் சென்றேன். அங்குசெல்ல ஒருபேருந்து மீமிசால் எனும்
> பெயருடைய கடற்கரை அருகுள்ள ஊர்வரை செல்கின்றது அதில்
> செல்லுங்கள் என்றார்கள். சென்றேன். வழிபாடும் செய்தேன்.
>
> ஆனால்,

> ஓர் ஊரின் பெயர் *மீமிசால்* என்பது எனக்கு மிக வியப்பளிக்கும்


> வண்ணம் சொற்களை உடையதாகக் காணப்பட்டது. அது என்ன
> மீமிசால் என ஒரு ஊர்ப்பெயர்? அச்சொல்லுக்கு பொருள் ஏதும்
> அறிவீர்களா? என பேருந்தில் உடன் வந்தோரைக் கேட்டேன்

> சாதாரண மக்களாகிய அவர் வாயில் *இம்முறை* வேண்டிய


> பதில் கிடைக்காமல் போகவே என் தமிழ்மொழி பயிற்சித்
> திறனை பயன் கொண்டு விடைகாண முயன்றேன்.
>
> ' மீ ' என்றால்
>                      'மேல்நோக்கும்'
>                                       'வானத்தை பார்க்கும்'
>                                                      'உயர் நிலையைக்
> காட்டும்'
>

> * ஓர் சொல். *சிலபோது *மேற்கு*த் திசைதனையும்
> *("மீகொங்கில் காஞ்சிவாய்" =தேவாரம்) *குறிக்கும் எனவும்
> அறிவேன். பிறகு, *மிசால்* என்ன என்று விளங்கவில்லை.


> சிலமணி நேரம் கடந்த பின் பொன்னியின் செல்வன் கதையில்

> கல்கி அவர்கள் *மசால் *என்றால் தீப்பந்தம் என எழுதியது
> ஞாபகம் வந்தது. அதற்கு *சுளுந்து* என்னும் சொல்லும் உண்டு


> என எழுதுவார்.
>
> உயரத்தில் தீப்பந்தம் ஏன்?
> இன்னாளில் 3 கூட்டுச்சொற்களால் விளிக்கப்படும் சொல்

> *கலம் + கரை + விளக்கம்*
> மீமிசால் கடற்கரை ஊர்ஆதலால் *உயரத்தில் தீப்பந்தத்தை*
> *(மசால்) வைக்கும் இடம் *என்னும் பொருளில் மீமசால் என்பது
> மீமிசாலாகத் *திரிந்தது* போலும் எனத்தோன்றிது. .சிறுவயதில்


> மாமல்லபுரத்திகு சென்றபோது புதிய கலங்கரை விளக்கத்திற்கு

> அருகுள்ள மற்றொரு *அறையின் (பாறையின்) மேல் ஓர் உயரமான*
> *கல்மண்டப அமைப்பு*த்தான் மின்சார ஆற்றல்வழி விளக்குகள்


> இல்லாத முற்காலத்தில் உயரத்தில் தீப்பந்தத்தை ஏற்றி, கார்த்திகை
> தீபத்தன்று, திருவண்ணாமலையில் தீ ஏற்றி வைப்பதுபோல், ஐயப்பன்
> கோயிலில் பொன்னம்பல மேட்டில் ஏற்றும் மகரவிளக்கு போல்

> முன்நாளில் *தீ மூட்டி கலங்கரை விளக்காக* பயன்பட்டது என அறிந்தது


> நினைவு  வரவே 'மீமிசால்' என்பது 'மீமசால்' என்பதாகும் எனவும்
> அச்சொல்லுக்கு 'கலங்கரை விளக்கம்' என்னும் பொருளாகும் எனவும்
> சுயவிளக்ககம் அளித்துக் கொண்டேன்.
>

> எனவே *மீமிசால் > மீமசால் > கலங்கரை விளக்கம்* எனலாம்.


> இச்சொல்லே அது நின்ற ஊரின் பெயரும் ஆகியது பேலும்.
>

> சிறிதே,ஆய்வினை *மேலும் *சொடுக்கிவிட
> *'மசால் வடை*' என்பதில் வரும் *மசா*லும் தீயைத்தான் குறித்தது போலும்
> ஆனால் இன்னாளில் அவ்வடையை *எள்நெய்* போன்று ஓர் நெய் கொண்டு
> பொரித்து எடுகிறோம். ஒருகால் தீயில் நேரடியாக சுட்டு எடுக்கும் *'கபாப்'*
> எனும் நல்ல மணமுள்ள தாளித பொருள்கள் சேர்த்து செய்யும் *உண் / தின்*

கி.காளைராசன்

unread,
Jan 27, 2012, 9:41:50 AM1/27/12
to mint...@googlegroups.com
ஐயா அவர்களுக்கு வணக்கம்.

2012/1/27 N D Logasundaram <selvi...@gmail.com>

மீமிசால் கடற்கரை ஊர்ஆதலால் உயரத்தில் தீப்பந்தத்தை
(மசால்) வைக்கும் இடம் என்னும் பொருளில் மீமசால் என்பது

பாரட்டுகள் ஐயா.
மீமசாலுக்குக் காரைக்குடியிலிருந்து பேருந்துகளில் ‘மீமிசல்‘ என்று இருக்கும்.
மீமசாலின் பெயருக்குப் பொருளுணர்ந்து கூறியதற்கு நன்றி ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

N. Ganesan

unread,
Feb 1, 2012, 10:58:22 PM2/1/12
to மின்தமிழ்

On Jan 27, 6:41 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> ஐயா அவர்களுக்கு வணக்கம்.
>

> 2012/1/27 N D Logasundaram <selvindl...@gmail.com>
>
> > மீமிசால் கடற்கரை ஊர்ஆதலால் *உயரத்தில் தீப்பந்தத்தை*
> > *(மசால்) வைக்கும் இடம் *என்னும் பொருளில் மீமசால் என்பது


>
> பாரட்டுகள் ஐயா.
> மீமசாலுக்குக் காரைக்குடியிலிருந்து பேருந்துகளில் ‘மீமிசல்‘ என்று இருக்கும்.
> மீமசாலின் பெயருக்குப் பொருளுணர்ந்து கூறியதற்கு நன்றி ஐயா.
>

மசால் என்ற உர்துச் சொல்லுடன் சேர்ந்த பெயராக
இது தெரியவில்லை.

மீமிசை அழகான தமிழ்ச் சொல். அல் விகுதி சேர்ந்து
ஊர்ப்பெயர். அடுத்துள்ள இடங்களுக்கு மேடாக
இருக்கிறதா? அல்லது கலங்கரை விளக்காலா? என்று
பார்க்கவேண்டும்.

ஆனால், நிச்சயம் தமிழ் முன்னொட்டு மீ- உர்து மசாலுடன்
சேர்ந்ததாக எண்ணமுடியவில்லை.

நெயதல் நிலத்தில் பிறந்த பட்டினத்து அடிகள்
மீமிசை என்ற சொல்லைக் கழுமலம் என்னும்
சீகாழிக்கு எத்தனை முறை பாடுகிறார் எனப் பார்க்கவும்.

பட்டினத்து அடிகள்
அருளிச் செய்த

திருக்கழுமல மும்மணிக்கோவை

அகவற்பா
திருச்சிற்றம்பலம்

850.
திருவளர் பவளப் பெருவரை மணந்த
மரகத வல்லி போல ஒருகூ(று)
இமையச் செல்வி பிரியாது விளங்கப்
பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த

அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த
வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்
கதிர்விடு நின்முகங் காண்தொறுங் காண்தொறும்
முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின்
திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்

தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை
இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்
செவ்வாய்க் குமுதஞ் செவ்வி செய்யநின்
செங்கைக் கமலம் மங்கை வனமுலை
அமிர்த கலசம் அமைவின் ஏந்த

மலைமகள் தனாது நயனக் குவளைநின்
பொலிவினொடு மலர மறையோர்
கழுமலம் நெறிநின்று பொலிய
நாகர் நாடு மீமிசை மிதந்து
மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்(கு)

ஒன்றா வந்த குன்றா வெள்ளத்(து)
உலகம்மூன் றுக்குங் களைகண் ஆகி
முதலில் காலம் இனிதுவீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த

‘அன்னா யோ’வென் றழைப்பமுன் நின்று
ஞான போனகம் அருளட்டிக் குழைத்த
ஆனாத் திரளை அவன்வயின் அருள
அந்தணன் முனிந்து ‘தந்தார் யார்’என

‘அவனைக் காட்டுவன் அப்ப வானார்
தோஒ டுடைய செவியன்’ என்றும்
பீஇ டுடைய பெம்மான் என்றும்
கையில் சுட்டிக் காட்ட
ஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே.

நா. கணேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 2, 2012, 7:10:05 AM2/2/12
to mint...@googlegroups.com
மீன்மசியல் அல்லது மீன்மசால் என்பதன் மரூஉவாக இருக்கலாமோ?

அன்புடன்,


தி.பொ.ச

2012/2/2 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

Geetha Sambasivam

unread,
Feb 2, 2012, 8:28:02 AM2/2/12
to mint...@googlegroups.com
கடவுளே! :)))

2012/2/2 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>
மீன்மசியல் அல்லது மீன்மசால் என்பதன் மரூஉவாக இருக்கலாமோ?

அன்புடன்,


தி.பொ.ச

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 2, 2012, 8:38:17 AM2/2/12
to mint...@googlegroups.com
காளைராசன் ஐயா

எனது கண்டுபிடிப்புக்குப் பாராட்டுக்கள் எதுவும் இல்லையா? :(((

அன்புடன்,

தி.பொ.ச.

பி.கு: அங்கே பெங்களூரில் யாரோ என்னைத் திட்டுவது தெரிகிறது.


2012/2/2 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

N D Logasundaram

unread,
Feb 2, 2012, 10:24:00 AM2/2/12
to mint...@googlegroups.com
திருவாளர் கணேசன் அவர்களே,
 
'மீ' ஓர் ஒரேழுத்து ஒரு சொல் நன்கே அறிவேன்  
                             பொருள் மேலே அல்லது மேற்கு
'மிசை' மற்றோர் சொல் அஃதும் மேலே என்பதையே குறிக்கும்
 "மீகொங்கில் காஞ்சிவாய்" தேவாரம் எனக் காட்டியுள்ளேனே ! !
 
மீமிசை என்றால் மேல் மேலே அல்லது மேற்கு திசையின் மேல்
என்று பொருள் படும்  (மிசை என்பதற்கு எடுத்துக் காட்டு வேண்டுமா ??)
 இவ்விரண்டு பண்புச் சொற்களும் சேர்ந்து எந்த ஒரு திடப்பொருளையும் குறிக்கவில்லை 
எனவே  இரண்டு பண்புகளுக்கு அடுத்து   வரும் சொல் ஒன்றும் இல்லை
அடுத்து உள்ளது ஆல். நீங்கள் காட்டியது போல அல் என வெற்றுத்
தர்கத்திற்கு என  கொண்டாலும் அஃது ஓர்  விகுதியே. எனவே
தாங்கள் காட்டியது பழுதானது
 
தங்களது வாதப்படி அஃது தமிழ் மொழியில் எப்படி ஓர் சொல்லாகும் அறிந்தீர்களா ??
 
(நல்லவேளை ஆல் (ஆலமரம் அல்லது ) "நீர்" நீங்கள் (NDLS )முன்பு எழுதியது
போல் நீர் உள்ள கடலுக்கு அருகில் உள்ளதால்  .. . . . . . .  .என ஒரு  திசை திருப்பும்
வாதம் வைக்கவில்லை)
 
மேலும்
மீமிசை என்னும் சொல் இருப்பதை நன்கே  அறிவேன் அய்யா
இது ஓர் இரட்டித்த பண்புச் சொல் 
               புனிற்றிளம்  கன்று
என்பதிலும் பண்பு இரட்டித்தது என்பர்  
மிக மிக இளமையானது அதாவது இப்போது தான் அல்லது
காலத்தில் மிக அருகில்  பிறந்தது என்று பொருள் படும்
 
அதான்று
மீமிசை என்ற ஓர் சொல் தமிழில் பல இடங்களில் உள்ளதால் அதுதான்  இங்கும்
வரவேண்டும் என ஏதாவது காரணம் அல்லது வரைமுறை  உள்ளதா சொல்லுங்களேன் ???
நீங்கள் காட்டிய பாடலிலும் மலைமேல் மிக்கு மேம்பட்ட இடம் (இமயம்)
என்னும் பொருளில் உள்ளதைக் கூர்ந்து காண்க  
 
அடுத்து
மசால் வேற்று மொழிசொல் என்பதால் இரண்டும் இணையாது என்பதும்
பொருந்தாது ஏனெனில் ஆயிரக்கணக்கான வேற்று மொழிச் கலப்புச் சொற்கள்
அகராதிகளில்  உள்ளன என்பதை நன்கே அறிவீர்கள்
 
மேலும் இந்த இடம் முகம்மதியர்கள் சற்றே அதிகமாக வாழும் பகுதி ஆகும்
கடற்கரைப் பகுதியாகையால் வேற்று இன மக்கள் (பள்ளிகள்) வழி பிறந்தது
எனலாம்
 
நெய்தல் நிலத்தில் பிறந்த பட்டினத்தார் நெய்தல் நிலமாகிய சென்னை அருகு
திருவொற்றியூரில் கடல் அலைகளுக்கு மிகமிக  அருகே சமாதி கொண்டார்
அவர் கழுமலம் என்னும் ஓர் நெய்தல் நில ஊரின் பெயரால் பாடிய கழுமல
மும்மணிக் கோவையில்  மீமிசை என்னும் சொல்லைப் பயன்கொண்ட பாடல்
 உள்ளது அதனால் மீமிசை என நெய்தல் நில இடப்பெயர்  வரலாஅஅஅஅஅஅஅஅஅம்
 என்கிறீரா??
 
தாங்கள் வாதம் ஆணிதரமனதாக  அல்லாமல் ஏதோ குருட்டாம் போக்கில்
ஐயத்தை மட்டும் ஏற்படுத்தி மறுப்பு என்னும் மாயா வாதத்தை வைகின்றீர்களே  ???
 
ஐயம் எப்படி மறுப்பு வாதமாகும் ??
 
எப்படி வந்தது என காட்டிய வழியில் மறுப்பும் அது எப்படி வராது எனக்
காட்டவேண்டும் அல்லவா ???
 
இது என்ன நீதி மன்றமா ஐயம் என ஒன்று ஏற்பட்டாலே தண்டனை கிடையாது
அல்லது கொடுப்பதற்கு தயக்கம் என ஆகுமே அது போலா??
 
கணேசன் அவர்களே தாங்கள் காட்டிய ஒவ்வொன்றிற்கும் நேரடியான அறிவு
பூர்வமான தக்க மறுமொழி வைத்துள்ளேன் திசை திருப்பாமல் மேல் வாதம்
ஏதேனும் இருந்தால் தாருங்கள் பார்க்கலாம் ! ! ! ! !
 
அன்புடன்
நூ த லோ சு
மயிலை
 
 
 
 
 

 
2012/2/2 N. Ganesan <naa.g...@gmail.com>

N D Logasundaram

unread,
Feb 2, 2012, 10:30:46 AM2/2/12
to mint...@googlegroups.com
திரு  பொன் சரவணன் அவர்களுக்கு
 
தங்கள் வாதம் மரூஉ
மரூஉ என்பது எப்போதும் நீண்ட சொல்லை குறுக்குவதுதான் ஆகும் அல்லவா?
 
மரூஉ சொற்களின் ஈறு எப்படி அமையும் அதன் இயல் யாது என காட்டமுடியுமா??
 
அன்புடன்
நூ த லோ சு
மயிலை

2012/2/2 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

N. Ganesan

unread,
Feb 2, 2012, 10:32:58 AM2/2/12
to மின்தமிழ்

On Feb 2, 4:10 am, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> மீன்மசியல் அல்லது மீன்மசால் என்பதன் மரூஉவாக இருக்கலாமோ?
>

:-)

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

> அன்புடன்,
>
> தி.பொ.ச
>

> 2012/2/2 N. Ganesan <naa.gane...@gmail.com>

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

karuannam annam

unread,
Feb 2, 2012, 1:15:34 PM2/2/12
to mint...@googlegroups.com





On Feb 2, 4:10 am, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wroteட்:

> மீன்மசியல் அல்லது மீன்மசால் என்பதன் மரூஉவாக இருக்கலாமோ
>
 நண்பர் கருத்து இழையை உடன்பாடில்லாத் நாற்றம் அடிக்க்வைக்கிறது, இழைக்குகுப் பொருத்தமில்லர்தது. பெரியவர் லோகசுந்தரத்தின் இலக்கியத்தரமான இழைக்குக் குறுக்கீடு எனத் தோன்றுகிறது. என் எண்ண்ம் தவறாய் இருந்தல் மகிழ்வேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தா

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 2, 2012, 11:42:34 PM2/2/12
to mint...@googlegroups.com
சொ.வி. ஐயா

அவசரப்பட்டு வார்த்தைகளை விடுகிறீர்கள். இணையத்தில் பெரியவர் சிறியவர், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.

என்னுடைய பல கட்டுரைகளைப் படித்த பின்பும் நீங்கள் என்னை புரிந்து கொள்ளாதது வருத்தமளிக்கத் தக்கது.

என்னுடைய கருத்து உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நீங்கள் விளக்கம் கேட்டிருக்கலாம். அதை விடுத்து..

உங்களிடம் இருந்து இப்படிப்பட்ட சொற்களை எதிர்பார்க்கவில்லை.

அன்புடன்,

தி.பொ.ச

2012/2/2 karuannam annam <karu...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 2, 2012, 11:49:25 PM2/2/12
to mint...@googlegroups.com
நூதலோசு ஐயா

மீன்மசியல் அல்லது மீன்மசால் என்ற நீண்ட சொற்களின் மரூஉவாகக் கூட மீமசால் இருக்கலாம் இல்லையா?

மரூஉ சொற்களுக்கு என்று எந்த இலக்கண விதியும் இல்லை.

நீங்கள் குறிப்பிடும் ஊர் கடற்கரை ஊர் ஆதலால் அங்கு மீன்பிடித் தொழில் கண்டிப்பாக இருக்கும். மீனுடன் தொடர்புடைய வகையில் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.

அன்புடன்,

தி.பொ.ச.



2012/2/2 N D Logasundaram <selvi...@gmail.com>

karuannam annam

unread,
Feb 3, 2012, 3:08:25 AM2/3/12
to mint...@googlegroups.com


2012/2/2 karuannam annam <karu...@gmail.com>






On Feb 2, 4:10 am, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wroteட்:

> மீன்மசியல் அல்லது மீன்மசால் என்பதன் மரூஉவாக இருக்கலாமோ
>

  இனிய நண்பருக்கு,
 மரூஉ என்றும் திருத்தம் என்றும் பொருள் கொண்டால் எந்தச் சொல்லையும் பிறிதொரு சொல்லாகப் பொருள் கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்ற அச்சம் எனக்குண்டு. இழையை ஒட்டியே பொருள் கொள்ளல் சிறப்பாக அமையும் என்ற எண்ணத்திலும் எழுதியிருந்தேன்.
ஏற்கனவே தங்கள் எழுத்து பொன்மலர் சிறக்க விருப்பமுண்டு.

ஊரின் பெயர் மீமிசல் 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

N D Logasundaram

unread,
Feb 3, 2012, 12:28:39 PM2/3/12
to mint...@googlegroups.com
பொன்.சரவணன்
இயல் (=இலக்கணம்)  என்பது மக்கள் வாய் வழியில் எழுத்து வழியில் பலகாலம்
பயன் புழக்கம் ஏற்பட்டபிறகு பல்வேறு  கிளைகளாக ஒர் வரைமுறை இன்றி கிளைத்து
விடாமல் ஓரளவிற்கு நெறிபடுதப்படுவது தான் இயல்
 
சாலையில் போக்குவரத்து எப்படி வேண்டுமானாலும் செல்லலாம் என்றால் குழப்பம்
ஏற்படுகின்றது என்பதால் நடந்து செல்பவருக்கேன்று ஓர் வழி ஒருபுறம் நோக்கி
செல்பவருக்கு ஒரு வழி அதற்கு எதிர்புறம்  செல்பவருக்கு ஒருவழி என ஏற்பட்டது
ஓர்வகை சாலை இலக்கணம்
 
அதுபோல் தமிழ் மொழியில் ஒன்றை இப்படி இப்படி எழுதினால்/பேசினால்  இப்படி இப்படி
பொருள் கொள்ளலாம் எவ்வாறு கையாளலாம் என்பதை பலருக்கும் பொதுவான ஓர் வகை
சீர்மை செய்வதும்   தேவை என்பதால் ஒவ்வொரு வகையில் ஏற்பட்டது இயல் (இலக்கணம்)
என நினைக்கிறேன் .
 
அவ்வகையில், எடுத்துக் காட்டாக உங்களை உற்றார் உறவினர் அயலில் உள்ளோர் எவ்விடத்தும்
எக்காலத்தும் திருத்தம்பொன்சரவணன்  எனும் நீண்ட சொல்லா விளிக்கமாடார்கள்  என்பது உண்மை
வேறு ஒரு குறுகிய சொல்லால் கூப்பிடுவார் அல்லவா அதுதான் மரூஉ. திபொச என அழைத்தாலும்
மரூவுதான் தாங்களும் தங்கள் தந்தையார் பெயரை பொன்னம்பலம் பொன்னரங்கம் பொன்னுசாமி
என ஒன்றாக இருக்கலாம் என் கொண்டு அப்பெயரை பயன்கொள்ள நினைத்து பொன் என சுருக்கி
வைத்துள்ளீர்கள்  என நினைகின்றேன் இவ்வகையில் பலவாறு அடுத்தடுத்து பயனில் உள்ள நீண்ட
சொல்லை  சுண்டி சுருக்கி பயன் கொள் வதுதான் மரூஉ எனலாம்
 
இடப்பெயர்ரெல்லாம் ஓர் வகையில் சுருக்கி பயன்கொள்ளப்படுவதை  நன்கே
அறிந்தும் அதற்கு ஓர் இலக்கணம்  இல்லை  என குறிப்பது வியப்பளிக்கின்றது
உங்கள் இடுகையில் உள்ளதை மெய் எனக்கொண்டு வைக்கின்றேன் காண்க 
 
சென்னை (மா)நகரம்  = சென்னை
திருச்சிராப்பள்ளி = திருச்சி 
புதுச்சேரி = புதுவை
இராமநாதபுரம் = முகவை 
உறையூர் = உறந்தை 
தஞ்சாவூர் = தஞ்சை
இதுபோல் நூற்றுக்கனகில் காட்ட இயலும் அந்த அளவிற்கு
தங்கள் அறிவின் விவேகம் கேட்காது எனக் கொண்டு நிரலை
முடிக்கின்றேன் 
 
இவற்றில் காணும் பொதுவான சுருக்கி விளிக்கும் போக்கு
அல்லது நெறி ஆய்வறிவு மிக்கவரால் காணமுடியும் அல்லவா
அதுதான் இதற்கு இலக்கணம்
 
என்னுடைய அறிவின் திறனின்  நிலையில்
"நீண்ட சொல்லின் சுருக்கமாக வந்து முதலை காட்டும்
எப்போதும் ஐ எனும் விகுதி கொள்ளும்- இதற்கு சிலவகை அமைதியும்
உண்டு எனலாம் " -இவைதான் மரூஉ வின் இலக்கணம்
என நான் கொள்கின்றேன்
 
இதனை நீங்கள் ஏற்க மறுத்தாலும் உள்ளதை வந்த வழிமுறைகளை மாற்ற
இயலாது ஏன்எனில் இவை கண்முன்னே நிற்பதும் மெய்யானதும் தானே
 
உங்கள் மாவட்ட பள்ளிகளில் தமிழ் மொழிஇயல் பயிற்சியில் இந்த
மரூஉ என்பது இல்லையோ  எங்கள் பக்கம் மரூ உ என்பதன் இலக்கணத்தை
எடுத்துக்காட்டு நிலையில் மாணவர் பயில்வர் 
 
இது நிற்க,எதிர் வாதமாகக் கொண்டால்,
 
தங்கள் பயன் கொண்ட சொல்லாகிய மரூஉ ஓர் பொதுச் சொல் தானே
அது தங்கள் மனம் போன போக்கில் முதல் முதலில் உருவாக்கியது அல்லவே  
அச்சொல்லை பயன் கொண்டு எதனை சொல்ல நினைத்தீர்கள் ?
எப்பொருளை வைத்தீர்கள் விளக்க முடியுமா ???
 
இதற்கு உங்ககளது விளக்கம் தான் மரூஉ வின் (உங்கள்) இலக்கணம் என்பது என் கருத்து
 
மேலும்
நீங்கள்  திரிபு என்பதையே  மரூஉ எனக் குறிதீர்களோ எனவும் நினைக்கின்றேன்
 
அடுத்து
திரிபு என்பதன் இலக்கணம் யாது எனவோ அல்லது இலக்கணம் ஒன்றும் இல்லை
என்பீர்களோ அறியேன்
 
அன்புடன்
நூ த லோ சு 
மயிலை  
 
 
 
 
 
 
 
 
 
 
 
2012/2/3 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 4, 2012, 12:41:39 AM2/4/12
to mint...@googlegroups.com
நூதலோசு ஐயா,

அடியேனது சின்ன விண்ணப்பம். தங்களைப் போன்ற பெரியவர்கள் தமிழுக்கு செய்ய வேண்டிய எவ்வளவோ நல்ல வேலைகள் உள்ளன. அதை விடுத்து இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபட்டு உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குவது குறித்து எனக்கு கவலையே.

பொதுவாக ஓர் ஊரின் பெயர் அமைப்பிற்குப் பல வகையான காரணங்கள் உண்டு. அவற்றை எல்லாம் நூல் பார்த்துப் பிடிப்பது கடினமான வேலை ஆகும்.அப்படியே கண்டறிந்தாலும் அவற்றை ஏற்க மாட்டார்கள்.

இந்த ஊர் விசயத்தில் மீமிசால் என்ற ஊர் பெயரை மீமசால் என தாங்கள் மாற்றிக் கொண்டு அதற்குப் பொருள் உரைத்தீர்கள். அதைப் போல நான் எனது கருத்தை முன்வைத்தேன் அவ்வளவே. மற்றவர்களும் அவரவர் கருத்தை முன்வைக்கட்டும். என்னதான் முட்டி மோதினாலும் இறுதியில் எதுவும் ஏற்கப்பட போவதில்லை, உங்கள் 'கரிகால்' ஆராயச்சியைப் போலவே.

ஆகவே மீண்டும் அடியேனது சிறு விண்ணப்பம்.


அன்புடன்,

தி.பொ.ச.


2012/2/3 N D Logasundaram <selvi...@gmail.com>

N. Ganesan

unread,
Feb 4, 2012, 1:46:28 PM2/4/12
to மின்தமிழ்

On Feb 3, 9:41 pm, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> நூதலோசு ஐயா,
>
> அடியேனது சின்ன விண்ணப்பம். தங்களைப் போன்ற பெரியவர்கள் தமிழுக்கு செய்ய
> வேண்டிய எவ்வளவோ நல்ல வேலைகள் உள்ளன. அதை விடுத்து இத்தகைய ஆராய்ச்சியில்
> ஈடுபட்டு உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குவது குறித்து எனக்கு கவலையே.
>
> பொதுவாக ஓர் ஊரின் பெயர் அமைப்பிற்குப் பல வகையான காரணங்கள் உண்டு. அவற்றை
> எல்லாம் நூல் பார்த்துப் பிடிப்பது கடினமான வேலை ஆகும்.அப்படியே
> கண்டறிந்தாலும் அவற்றை ஏற்க மாட்டார்கள்.
>
> இந்த ஊர் விசயத்தில் மீமிசால் என்ற ஊர் பெயரை மீமசால் என தாங்கள் மாற்றிக்
> கொண்டு அதற்குப் பொருள் உரைத்தீர்கள். அதைப் போல நான் எனது கருத்தை
> முன்வைத்தேன் அவ்வளவே. மற்றவர்களும் அவரவர் கருத்தை முன்வைக்கட்டும். என்னதான்
> முட்டி மோதினாலும் இறுதியில் எதுவும் ஏற்கப்பட போவதில்லை, உங்கள் 'கரிகால்'
> ஆராயச்சியைப் போலவே.
>

திருத்தம் ஐயா,

மீமிசால் என்றோ, மீமசால் என்றோ மீன்மசால் என்றோ
அவ்வூர்ப்பெயர் இல்லை. நூதலோசு ஐயா தொண்டைநாட்டார்.
அவர் அவ்வூருக்குச் சென்ற பயணம்.

மீமிசல் என்பது ஊர்ப்பெயர் என்று அவ்வூர் அருகே சொந்த ஊர் கொண்டோர்
சொல்வதைக் கருத்தில் எடுத்தல் நன்று.
வினைதீர்த்தான் மீமிசல் பற்றி எழுதினார், காளைராசன் பஸ்களில் மீமிசல் என
எழுதியிருப்பதைச் சொன்னார்.

மீமிசல் = மீமிசை + அல் என நினைக்கிறேன் என்று இவ்விழையில் குறிப்பிட்டது
தங்களுக்கு நினைவிருக்கலாம்.

நா. கணேசன்

> ஆகவே மீண்டும் அடியேனது சிறு விண்ணப்பம்.

கி.காளைராசன்

unread,
Feb 5, 2012, 1:52:36 AM2/5/12
to mint...@googlegroups.com
வணக்கம்,

இணைப்பில் உள்ள ஒலிப்பதிவைக் முழுவதும் கேட்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

2012/2/5 N. Ganesan <naa.g...@gmail.com>

மீமிசல் என்பது ஊர்ப்பெயர் என்று அவ்வூர் அருகே சொந்த ஊர் கொண்டோர்
சொல்வதைக் கருத்தில் எடுத்தல் நன்று.
வினைதீர்த்தான் மீமிசல் பற்றி எழுதினார், காளைராசன் பஸ்களில் மீமிசல் என
எழுதியிருப்பதைச் சொன்னார்.

மீமிசல் = மீமிசை + அல் என நினைக்கிறேன்

திருக்கோயில் புனர்நிர்மாணம் தொடர்பாக சக்குடி சென்று நேற்று இரவு வீடு திரும்பும் போது, பேருந்தில் பள்ளி ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

“கடல் கொள்ள முடியாதபடி ஓர் இயற்கை அமைப்பை உடைய ஓர் ஊர் மீமிசல் என்றார்.  மேலும், கடல் கொண்ட லெமுரியா கண்டத்திட்டும், இந்தியத் திட்டும் சேரும் இடம் மீமிசல்“ என்றார்.  (பேருந்தில் பயணத்தில் கைபேசியில் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறும் கருத்துக்களைப் பதிவு செய்யலாம் என அம்மையார் சுபா அவர்களிடமும், அம்மா வள்ளி அவர்களிடமும் கற்றுக்கொண்டேன்.  இது என் முதல் முயற்சி)

அன்பன்
MeeMesel.amr

N D Logasundaram

unread,
Feb 5, 2012, 2:27:35 AM2/5/12
to mint...@googlegroups.com
திரு  கணேசன்  அவர்களே
 
உங்களுடைய மிக  நீண்ட/வழக்கமான கொள்கை படி
இந்த இழையிலும் தங்கள் தலையைக் காட்டிவிட்டு
உரிய  பதில்/மேல் கருத்து   / விவாதம் ஏதும்  வைக்காமல்  
பொன் அவர்களை காட்டிவிட்டு என் மடலைப் பார்காதது
போல்  நழுவு  கின்றீர்களே.
 
இழை எதைப்பற்றி எழுந்தது என்பதைக் கூட அறியாமல்
 "வினைதீர்த்தான் மீமிசல் பற்றி எழுதினார், காளைராசன்
பஸ்களில் மீமிசல் என எழுதியிருப்பதைச் சொன்னார்"
 என எழுதுவதும்
 
 "நூதலோசு ஐயா தொண்டைநாட்டார்"
 என திசை திருப்பும் கொள்கையும்  
 
 *பொன்* அவருக்கு என தங்கள் முகத்தை வேறு எங்கோ காட்டி  எழுதுகிறீரே !!!!
 
சரி சரி அவ்வளவே ஓர் இழை மேல் (மீமிசை) நுழையும்/நுழைந்த அக்கறை
இழைக்கு மேலே  செல்லவேண்டும் என்னும் எண்ணம் வேறு பற்பல
மடல்குழுக்களுக்கு பதில் எழுத காத்திருப்பதால் இன்னும் எழவில்லை
போலும் ! ! !
 
நூ த லோ சு   
mayilai
2012/2/4 N. Ganesan <naa.g...@gmail.com>

N D Logasundaram

unread,
Feb 9, 2012, 8:40:45 AM2/9/12
to mint...@googlegroups.com
திருவாளர்  கி.காளைராசன் அவர்களுக்கு,
தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் தங்கள் ஒலிப்பதிவினைக் கேட்டேன்.
 
அதனில் ஒருவர் = குலச்சிறையார் பற்றிக் குறித்தார். நீங்களும்  நன்கு அறிவீர்கள்
ஞானசம்பந்தர் காலத்து மதுரையில் பாண்டியமன்னனின் அமைச்சராக இருந்தவர்
குலச்சிறையார். சேக்கிழார் பெருந்தகை தன்   பெரிய புராணத்தில் அவர் மணல்மேற்குடி
என்னும் ஊரினர் என்றார். இஃது மீமிசால் அருகுதான் உள்ளது.
   
நீங்கள் நினைப்பது போல் லெமுரியா போன்றவற்றிற்கும் மீமிசாலுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது
 
எந்த ஒரு ஆறு கடலில் சேரும் இடதில் கடலுக்குள் சிறு திட்டுபோல் நீட்டிக்கொண்டு காணப்படும் 
கூகாள்    நிலப்படங்களைக்   காண்க தஞ்சை மாவட்டத்தில் குடந்தைக்கு கிழக்காக உள்ள நிலப்
பகுதி முழுதும் காவிரி ஆறு கொணர்ந்த வண்டல்களால் ஆனதே பலாயிரம் ஆண்டுகளாக ஓடிய
ஆற்று படுகைகள் திசை திருப்பப் பட்டு தடம் மாறுவது தன் இயற்கை அதனால் தன் தற்காலம்
காவேரி சிதம்பரம் அருகு கடலில் கலக்கின்றது (கொள்ளிடம்)
கிருஷ்ண கோதாவரி மற்றும் ராமநாதபுர ஆறுகளின் டெல்டா பிறப்புகளைக் இணைப்பு  படங்களில் காண்க
 சிறிய ஆறுகளின் டெல்டா சிறிதாக உள்ளது அவ்வளவே இவை பூகோள விஞ்ஞானம் அறிவு பூர்வமானது
மக்கள் வாய்வழி வருவதைக்  கேட்டுக்கொள்ளலாம் ஆனால் அறிவு வழி தான் ஆயப்படவேண்டும்
 
லெமூரியா என்பது கன்னியா குமரிக்கும் மிக தெற்காக குறிக்கப் படுகிறது

அன்புடன்
நூ த லோ சு
 
2012/2/5 கி.காளைராசன் <kalair...@gmail.com>
kirishna gothavari.gif
ramanatha.gif
thanjai.gif

கி.காளைராசன்

unread,
Feb 9, 2012, 11:27:40 AM2/9/12
to mint...@googlegroups.com
ஐயா அவர்களுக்கு வணக்கம்.

2012/2/9 N D Logasundaram <selvi...@gmail.com>

   
நீங்கள் நினைப்பது போல் லெமுரியா போன்றவற்றிற்கும் மீமிசாலுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது 
எந்த ஒரு ஆறு கடலில் சேரும் இடதில் கடலுக்குள் சிறு திட்டுபோல் நீட்டிக்கொண்டு காணப்படும் 
கூகாள்    நிலப்படங்களைக்   காண்க 
அருமையான படங்கள், நல்லதொரு பகிர்வு
நல்லதொரு விளக்கம் ஐயா.
 
மக்கள் வாய்வழி வருவதைக்  கேட்டுக்கொள்ளலாம் ஆனால் அறிவு வழி தான் ஆயப்படவேண்டும்

ஆமாம் ஐயா. 
மீமிசால், மீமசால்,
லெமூரியாத் திட்டின் நுனி, 
என்பன வாய்வழிச் சொற்களே.


லெமூரியாத் திட்டின் ஒரு நுனியில் மீமிசல் உள்ளது,  அதனால் எந்தப் பிரளயத்திலும் மீமிசல் கடலில் மூழ்காது என்றார்.   
இது அந்த நண்பரின் கருத்து.  அது இந்த இழையுடன் தொடர்புடையதாக இருந்ததால் அதைப் பதிவு செய்தேன் ஐயா.
நண்பரும் அவரது கூற்றிற்கு ஆதாரமாகச் சில சான்றுகளை விரைவில் தருவதாகவும் கூறியுள்ளார்.  

கல்வெட்டுக்களில் “மீமிசல்“ என்றே உள்ளது என்றும் கூறினார்.

எல்லாத் தகவல்களையும் கருத்திற் கொண்டு மீமிசல் என்பது சரியா?
மீமிசால் > மீமசால் > கலங்கரை விளக்கம்எனலாம்  என்பது சரியா? 
ஐயா அவர்கள் விளக்கிட வேண்டும்.

எப்படியாகிலும் அந்த ஊரின் உண்மைப் பெயரையும், அப் பெயருக்கான பொருளையும் ஐயா தாங்கள் மேலும் ஆய்ந்து கூற வேண்டுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்
http://kalairajan26.blogspot.com
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

N. Ganesan

unread,
Feb 9, 2012, 8:48:18 AM2/9/12
to மின்தமிழ்

On Feb 9, 5:40 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:

> நீங்கள் நினைப்பது போல் லெமுரியா போன்றவற்றிற்கும் மீமிசாலுக்கும்
> ஒரு தொடர்பும் கிடையாது
>
>

ஊரின் பேர்: மீமிசல். காளைராசன் அனுப்பிய செவ்வி கேட்டீர்களா?

அந்த ஊர்க்காரர்கள் மீமிசல் என்று எழுதுவதைக் காண:
https://www.google.com/#hl=en&output=search&sclient=psy-ab&q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D&psj=1&oq=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D&aq=f&aqi=&aql=&gs_sm=3&gs_upl=5459l13720l0l14414l20l20l6l1l2l0l152l939l10.3l13l0&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.,cf.osb&fp=580d903cc5acc20c&biw=1366&bih=667

பிற பின்னர்,
நா. கணேசன்

N D Logasundaram

unread,
Feb 10, 2012, 2:11:35 PM2/10/12
to mint...@googlegroups.com

அய்யா  கணேசன்
மீமிசல் அல்லது மீமிசால் இதனில் எது சரி என்பது ஆய்வல்ல
 
மக்கள் வாய் வழி ஓவொன்றும் நேரத்திற்கு நேரம் கூட மாறலாம்
அவரவர்களுக்கு தெரிந்ததை கேட்டதை தங்கள் அறிவுத்திறன்   படி சொல்வர் எழுதுவர்
ஆகவே
மிசலோ    மிசாலோ மசாலி லிருந்து வந்தது என்பதுதானே  என் கருத்து அய்யா ??
 
உங்கள் கருத்து ஆன மீமிசை ஆல்  > > > > > > மீமிசை அல் ஆகிவிட்டதா ???
மீமிசைக்கு நான் வைத்த  சொல் இலக்கணத்திற்கு தங்கள் பதில் என்ன ???
அதை விட்டு விட்டு வேறொன்றைப் பிடித்து கொள்கிறீர் களே திசை திருப்பும் வேலைதானே ??   
 
நூ த லோ சு
மயிலை
 
 

 

Subashini Tremmel

unread,
Feb 11, 2012, 1:49:20 AM2/11/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
முதலில் உங்கள் ஒலிப்பதிவு முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் முனைவர் காளைராசன். இப்படி பல பதிவுகளைச் செய்து நாம் தகவல் கரூவூலத்தை அமைக்கலாம் என்று தான் நான் முயன்று வருகின்றேன்.  பல இடங்களில் சொல்லி வருகின்றேன்.தொடருங்கள். உங்கள் உதவியுடன் மேலும் பல தகவல் தொகுப்பைச் சேகரிப்போம். 

சுபா

2012/2/5 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

கி.காளைராசன்

unread,
Feb 12, 2012, 1:32:29 PM2/12/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
வணக்கம்.

2012/2/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>

முதலில் உங்கள் ஒலிப்பதிவு முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் முனைவர் காளைராசன்.
நன்றி. 
இப்படி பல பதிவுகளைச் செய்து நாம் தகவல் கரூவூலத்தை அமைக்கலாம் . உங்கள் உதவியுடன் மேலும் பல தகவல் தொகுப்பைச் சேகரிப்போம். 
நிச்சயமாக.

-- 
அன்பன்
கி.காளைராசன்
http://kalairajan26.blogspot.com
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 28, 2015, 2:01:31 AM3/28/15
to mintamil
வணக்கம்.
 
மீமிசசை என்ற சொல் இடம் பெற்றுள்ள காளையார்கோயில் புராணம் வாழ்த்துப் பாடல்.
 
மாமறைக் கீதம் வாழ்க, வளர் மகவிசேடம்[1] வாழ்க,

தூமழை பொழிந்து வாழ்க, துன்னிய[2] பயிர்கள் வாழ்க,

பூ[3] மலி உயிர்கள் வாழ்க, பூதி[4] சாதனங்கள் வாழ்க,

மீ[5] மிசை[6] சைவம் வாழ்க, வேந்தர் மெய்ச் செங்கோல் வாழ்க.



[1] மகவிசேடம் = மாசி மகத்தில் நடைபெறும் திருவிழா

[2] துன்னிய = உழுது பயிரிட்ட . (செந் .iv,213)

[3] பூ = பூமி

[4] பூதி = (1) விபூதி, (2) செல்வம். (பிங்.) பூதிதருமிலிங்கபூசனை (காஞ்சிப்பு. மகாலிங்க. 21).

[5] மீ = (1) உயரம், (2) ஆகாயம். (பிங்.) மீப்பாவிய விமையோர் குலம் (கம்பரா. நிகும்பலை. 149).

[6] மிசை = (1) உயர்ச்சி. (சூடா.), (2) மேலிடம். (பிங்.) களிற்று மிசையோனே (புறநா. 13).

 

இதன் வழியாக, “மீமிசல்“ என்ற ஊரின் பெயருக்கு, “உயரமான இடம்“ என்று பொருள் கொள்ள முடிகிறது.

 

அன்பன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Malarvizhi Mangay

unread,
Mar 28, 2015, 6:32:59 AM3/28/15
to mint...@googlegroups.com

மீமிசை சைவம் வாழ்க.
மீமாம்சம் எனும் சமய தத்துவமாக
இருக்குமோ?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 28, 2015, 6:39:37 AM3/28/15
to mint...@googlegroups.com
மீமிசைக்கு நடுசென்டர் போல ஒரு இலக்கண விளக்கம் படித்த நினைவு.

--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

N. Ganesan

unread,
Mar 28, 2015, 9:58:52 AM3/28/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com, vallamai, Periannan Chandrasekaran, Singanenjam Sambandam, Karanthai Jayakumar


On Friday, March 27, 2015 at 11:01:31 PM UTC-7, kalai wrote:
வணக்கம்.
 
மீமிசசை என்ற சொல் இடம் பெற்றுள்ள காளையார்கோயில் புராணம் வாழ்த்துப் பாடல்.
 
மாமறைக் கீதம் வாழ்க, வளர் மகவிசேடம்[1] வாழ்க,

தூமழை பொழிந்து வாழ்க, துன்னிய[2] பயிர்கள் வாழ்க,

பூ[3] மலி உயிர்கள் வாழ்க, பூதி[4] சாதனங்கள் வாழ்க,

மீ[5] மிசை[6] சைவம் வாழ்க, வேந்தர் மெய்ச் செங்கோல் வாழ்க.


சில ஆண்டுகளுக்கு முன்னர் “மீமிசல்” என்ற ஊரின் பெயர்க்காரணத்தை சில ஆண்டு
முன்னார் யான் எழுதிய மடலுக்கு காளையார்கோயிற்  புராணப்  பாடலைக் காட்டியமைக்கு நன்றி, 
காளைராஜன் ஐயா. மீமிசை என்பன போன்ற சொற்கள் தம் கருத்தை வலியுறுத்திச்சொல்ல 
ஒரேபொருள் கொண்ட வார்த்தைகள் இருமுறை வரும். இப் பண்பு த்ராவிட மொழிகளில் அரதப் பழசு
என பெரி. சந்திரா (மல்லை, இப்பொழுது அட்லாண்டா, அமெரிக்கா) Pleonastic compounding  என்று
நல்ல ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

அகநானூறு 260 பாருங்கள்: மீமிசல் என்று ஏன் நெய்தல் திணை ஊர்ப் பெயர் என விளங்கும்:
மண்டிலம் மழுக, மலைநிறம் கிளர,
வண்டினம் மலர்பாய்ந்து ஊத, மீமிசைக்
கண்டற் கானல் குருகினம் ஒலிப்பக்,

சோழ அரசர்கள் இராசகேசரி, பரகேசரி என்ற பட்டப் பெயர்களை மாறி மாறிப் பெற்றனர். பாண்டிய அரசர்கள் மாறவர்மன், சடையவர்மன் என்ற பட்டப் பெயர்களையும், முற்காலச் சேரர்கள் வானவரம்பன், இமயவரம்பன் என்ற பட்டப் பெயர்களையும் மாறி மாறிப் புனைந்து கொண்டனர். சேர மன்னர்கள் பொதியில், கொங்குநாடு, மலைப்புறம், மங்களூர் வரை மலைமண்டிலத்தை ஆண்டதால் வானத்தை தொடும் மலை இருக்கும் நாடு, இமையம் (< சிமையம்) போன்ற மலைநாடு ஆள்பவன் என்ற்ய் வானவரம்பன், இமையவரம்பன் இரண்டு பேர்களையும் மாறிமாறித் தரிக்கலாயினர்.

அகநானூறு 33:
வெம்பரல் அதர குன்றுபல நீந்தி,
யாமே எமியம்ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனை ஆயின் - முனாஅது
வெல்போர் வானவன் கொல்லி மீமிசை,
நுணங்குஅமை புரையும் வணங்குஇறைப் பணைத் தோள், 15

ஏராளமான இடங்களில் 'மீமிசை' சங்க இலக்கியத்தில் உண்டு.
அதுவே, மீமிசல் என்னும் நெய்தல் திணை ஊர்ப்பெயருக்கு காரணம்.

காமர் பதி என்று சேக்கிழாரும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின்
பூவாளூர்ப் பதிற்றுப்பத்தந்தாதியாலும் பூவலூர் = காமரூர் எனப்படும்
செம்மண் ஊர் (தவத்துறை என்னும் லால்குடியில் கருமண். சற்று வடக்கே
செம்மண் ஆகிறது). இதனால், காமர் என்றால் சிவப்புநிறம் என விளங்குகிறது.
காமர் கயல் என செங்கயலை ‘red carp' நளவெண்பா பேசுகிறது.
வண்ணப் பெயர்களில் காமர் = சிவப்பு முக்கியமானது. பவழக் குன்று போன்ற
சிவபெருமானின் மார்பை காமர்வண்ணம் என்று புறநானூற்றின் முதற்பாட்டே
சொல்கிறது அல்லவா? 

நா. கணேசன் 
Reply all
Reply to author
Forward
0 new messages