
அதோடு சாப்பிட்டு முடித்த பின்னர் உள்ளங்கை, விரல்களைச் சிலருக்கு/பலருக்கும்:))) நக்கிக் கொடுக்கும் வழக்கமும் உண்டு. அப்போது அது எச்சில் கையாகிவிடுகிறது. அதை நன்குஅலம்பி விட்டே மற்றப் பண்டங்களைத் தொடவேண்டும். இது சுகாதார அடிப்படையில் ஆனதே. ஆனால் சின்னக் குழந்தைகளுக்கு இதை ஒரு ஆசாரம் எனத் தோன்றும்படி அந்தக் காலப் பெரியவர்கள் செய்துவிட்டனர்.





"எச்சில்" "பத்து" என்ற சொற்களைப் பற்றியும் அவற்றின் குறிப்பு முறை பற்றியும் தெரிந்துகொள்ள ஆவல்.
முன்னுரை
-------------
நான் பிறந்து வளர்ந்த சூழல் மிகவும் "ஆசாரமானது." அதாவது ... ஏதாவது ஒரு காரணத்துக்காக நான் என் நாக்கைத் தொட்டுவிட்டு அதே வீச்சில் இன்னொரு பொருளைத் தொட அனுமதியில்லை. அதோடு, "பத்து" என்பது "பழையது" என்று நினைக்கிறேன். ஆனாலும் தெளிவில்லை.
படிப்புரை
------------
"எச்சம்" என்ற சொல் ஆதிகால தமிழ் இலக்கியத்தில் இருப்பது எனக்குத் தெரியும். எனவே அதையே திரும்பவும் இங்கே இந்த இழையில் சொல்லத் தேவையில்லை.
வேண்டுகோள்
------------------
நான் வேண்டிய கேள்விகளுக்கு உதவும் வகையில் மட்டுமே உங்கள் குறிப்பைக் கொடுங்கள்.
என் கேள்விகள்:
1. "எச்சில்" என்றால் என்ன?
2. "பத்து" என்றால் என்ன?
3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்?
4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா?
மேலே கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லும் முறையில் மட்டும் பதில் சொல்லுங்கள், பயனடைவேன்.
அன்புடன்,
ராஜம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
"எச்சில்" "பத்து" என்ற சொற்களைப் பற்றியும் அவற்றின் குறிப்பு முறை பற்றியும் தெரிந்துகொள்ள ஆவல்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
(எச்ச, பத்து எல்லாம் கடந்துவிட்ட சமதிருஷ்டி சமபாவனா யோகத்தில் யாம் நிலைகொண்டு யாண்டுபல கழிந்தவால்!)
செல்வனோடு ஒத்துப் போகவேண்டி இருக்கே! அட தேவுடா!!!!<333.gif><333.gif><333.gif><333.gif>
நெருக்கமானவர்களுக்கிடையே எச்சில் பார்ப்பது நட்பை குலைக்கும் செயல். இப்பவும் சில நண்பர்கள் உரிமையோடு சிப்சை சல்சாவில் டபிள் டிப் செய்யும்போது எனக்கு பற்றிகொண்டு வரும். சிலசமயம் பார்ட்டிகளில் ஐஸ்க்ரீமை எடுக்கும்போது சில நண்பர்கள் "ஒரு வாய் டேஸ்ட் பார்க்கிறேன்" என வாங்கி ஸ்புனில் எடுத்து நக்கிவிட்டு "நல்லா இல்லை, நல்லா இருக்கு" என சொல்லி அதை மீண்டும் என் கையில் கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். அவர்கள் தலை மறைந்த அடுத்த வினாடி அதை குப்பையில் கொட்டிவிடுவேன். //
செல்வனோடு ஒத்துப் போகவேண்டி இருக்கே! அட தேவுடா!!!!<333.gif><333.gif><333.gif><333.gif>
1. "எச்சில்" என்றால் என்ன?
கையை வாய்க்குள்ளே செலுத்திச் சாப்பிடுவதைத் தான் எச்சில் என்று சொல்வார்கள். என்னுடைய சில சிநேகிதிகள் சாப்பிடுகையில் உணவை உருட்டி வாய்க்குள்ளே போடுவார்கள். எனக்கு அப்படிச் சாப்பிட வராது. கீழே விழும். <360.gif><360.gif> அதோடு சாப்பிட்டு முடித்த பின்னர் உள்ளங்கை, விரல்களைச் சிலருக்கு/பலருக்கும்:))) நக்கிக் கொடுக்கும் வழக்கமும் உண்டு. அப்போது அது எச்சில் கையாகிவிடுகிறது. அதை நன்குஅலம்பி விட்டே மற்றப் பண்டங்களைத் தொடவேண்டும். இது சுகாதார அடிப்படையில் ஆனதே. ஆனால் சின்னக் குழந்தைகளுக்கு இதை ஒரு ஆசாரம் எனத் தோன்றும்படி அந்தக் காலப் பெரியவர்கள் செய்துவிட்டனர்.
2. "பத்து" என்றால் என்ன?
சமைக்கும் பொருட்களான சாதம், குழம்பு, ரசம், காய்கள் போன்ற அனைத்தையும் தான் பத்து என்பார்கள். சப்பாத்தி பத்தில்லை என்பார்கள். என் அப்பாவின் சித்தி ரவா உப்புமா செய்கையில் உப்பை முதலிலேயே சேர்க்க மாட்டார்கள். உப்புமாவைக் கிளறிக் கீழே இறக்கி வைத்த பின்னர் உப்புச் சேர்ப்பார்கள். முன் கூட்டி உப்புச் சேர்த்தால் அவங்க அதை உண்ண மாட்டார்கள். உப்புச் சேர்த்த எல்லாப் பொருட்களையும் பத்து என்று சொல்ல முடியாது. உப்புச் சேர்த்த ஊறுகாய் வகைகள் பத்தில்லை. அடுப்பில் வைத்துச் சமைப்பவையே பத்து. அதிலும் பொரித்து எடுப்பவை பத்தில்லை. என் மாமியார் மாவு கரைத்து ஊற்றும் பொருட்களும் பத்து என்பார். உதாரணமாகச் சப்பாத்திக்குச் செய்யப்படும் சைட் டிஷ்கள். சில வீடுகளில் உருளைக்கிழங்கில் செய்யப்படும் உணவுகளுக்குப் பத்துப் பார்ப்பதில்லை. :)))) இது ஓரளவுக்கு நம் மனதைப் பொறுத்தது என்று சொல்லலாம்.
3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்?
சரியாப் புரியறதானு சொல்ல முடியலை. ஆனால் மேற்சொன்ன முறையில் கடைப்பிடிக்கிறேன். ஏனெனில் இவை கலக்கும்போது உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதை நன்கு உணர்ந்திருக்கிறேன். கூடியவரையில் சமைத்த அன்றாட உணவுப் பொருட்களோடு, (சாதம், சாம்பார், ரசம், காய்கறிகள்) தயிர், பால், மோர், ஊறுகாய்கள், மற்றத் தின்பண்டங்கள் சேர்த்து வைப்பதில்லை. அதோடு சாப்பிடும் தட்டில் உணவு ஏதானும் அதிகம் போட்டுவிட்டால் அதைத் திரும்ப எடுத்துச் சமைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் போடுவதில்லை. அதைத் தனியாக வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துவிடுவோம். பின்னர் சாப்பிடும்போது பயன்படுத்திக் கொள்வோம்.
ஒரு சிலர் தின்பண்டங்களையும் நேரடியாக மொத்தமாக இருப்பதில் இருந்து அப்படியே எடுத்துக் கொண்டு சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை அதில் போடுகின்றனர். எனக்கு அதுவும் சரியாக வரவில்லை. காரமானால் அதன் கரகரப்புத் தன்மை குறைகிறது. இனிப்பானால் சுவை மாறுபடுகிறது. ஆகவே வேண்டிய அளவுக்குத் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதிகமாய்ப் போனால் அதைத் தனியாகவே வைக்கிறேன். அப்படி இருந்தும் தனியாக வைப்பது கொஞ்சம் சுவை மாறுபட்டுத் தான் தெரியும்.
4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா?
எச்சில்/பத்துக் கடைப்பிடிப்பது உண்டு. எச்சில் நிச்சயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. மற்றவரின் எச்சில் கைகளோடு கொடுத்த உணவு அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. <360.gif><360.gif><360.gif><360.gif>
எச்சத்தின் பொருள் வேறு; எச்சிலின் பொருள் வேறு, இல்லையா?<360.gif><360.gif>
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com




என் பாட்டி காமாட்சி (அம்மாவின் அம்மா) சொன்ன விளக்கம்:‘எதையெல்லாம் சாப்பிடப் பயன்படுத்தியிருக்கிறோமோ, அதெல்லாம் எச்சில். எதையெல்லாம் சமைக்கப் பயன்படுத்தினோமோ அதெல்லாம் பத்து (பற்று). வச்சா கெட்டுப் போகறது பத்து; வாயில் பட்டோ, படாமலோ சாப்பிடப் பயன்பட்டுவிட்டு, இன்னமும் கழுவாத நிலையிலிருப்பது எச்சில்.‘இறைவனுக்குப் படைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களில் ‘எச்சப் பாத்திரத்தை’ பயன்படுத்த மாட்டார்கள். அதாவது, நாம் சாப்பிடப் பயன்படுத்தப்ட்டு, கழுவப்பட்டானதன் பிறகும், நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் இறைவனுக்கும் பித்ருக்களுக்கும் படைப்பதில்லை.உபரித் தகவல்: காமாட்சி பாட்டி மன்னார்குடியைச் சேர்ந்தவர் தஞ்சை நீடாமங்கலத்தில் வாழ்க்கைப்பட்டவர். இது தஞ்சை விளக்கம். மத்த ஏரியா விளக்கம் எனக்குத் தெரியாது. (எச்ச, பத்து எல்லாம் கடந்துவிட்ட சமதிருஷ்டி சமபாவனா யோகத்தில் யாம் நிலைகொண்டு யாண்டுபல கழிந்தவால்!)
--
அன்புடன்,
ஹரிகி.
--
இறைவனுக்குப் படைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களில் ‘எச்சப் பாத்திரத்தை’ பயன்படுத்த மாட்டார்கள். அதாவது, நாம் சாப்பிடப் பயன்படுத்தப்ட்டு, கழுவப்பட்டானதன் பிறகும், நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் இறைவனுக்கும் பித்ருக்களுக்கும் படைப்பதில்லை.//
சரிதான். அந்தப் பாத்திரங்கள் சமைக்க மட்டுமே. பிறவற்றிற்குக் கிடையாது. அதோடு சிராத்தம், சுமங்கலிப் பிரார்த்தனை போன்ற விசேஷ தினங்களில் சமைக்கும் பாத்திரங்களே தனியாகவும் வைத்திருப்போம்; இன்றளவும் வைத்திருக்கிறோம். <360.gif><360.gif><360.gif><360.gif>
பத்து ,தீட்டு என்பனவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது கூட கடினம். ஓரளவு விளக்கித்தான் சொல்ல முடிகிறது. பத்து என்ற சொல்லின் பிறப்பியல் (எடிமாலஜி) என்ன? தீட்டிலும் பல வகைகள் உள்ளன. நல்லது, கெட்டது என்ற இரண்டிலும். இது ஒரு விநோதமான விஷயம். எவ்வளவு நாட்கள் என்பது பண்பாட்டுக்கு பண்பாடு வித்தியாசப்படுகிறது. ஒரு தலைவர் இறந்தால் இந்திய அரசு இந்து முறையை ஒட்டி 13 நாட்கள் துக்கம் (தீட்டு காலம்) கடைப்பிட்க்கிறது. சில நாடுகள் 3 நாட்கள். நம் நாட்டிலும் கூட ஜாதிக்கு ஜாதி வேறுபாடு உண்டு. பத்து என்பது உப்பு போடாத உணவுப் பொருட்களுக்கு உண்டா? பிராமணர்களைத் தவிர வேறு ஜாதிகள் இதைக் கடைப்பிடிக்கிறார்களா? ஆராய்ச்சிக்குறிய ஒரு சுவையான விஷயம்Swami
020 8904 2879
07951 370 697
From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, April 3, 2012 4:56 AM
Subject: Re: [MinTamil] எச்சிலும் பத்தும் ...
இறைவனுக்குப் படைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களில் ‘எச்சப் பாத்திரத்தை’ பயன்படுத்த மாட்டார்கள். அதாவது, நாம் சாப்பிடப் பயன்படுத்தப்ட்டு, கழுவப்பட்டானதன் பிறகும், நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் இறைவனுக்கும் பித்ருக்களுக்கும் படைப்பதில்லை.//
சரிதான். அந்தப் பாத்திரங்கள் சமைக்க மட்டுமே. பிறவற்றிற்குக் கிடையாது. அதோடு சிராத்தம், சுமங்கலிப் பிரார்த்தனை போன்ற விசேஷ தினங்களில் சமைக்கும் பாத்திரங்களே தனியாகவும் வைத்திருப்போம்; இன்றளவும் வைத்திருக்கிறோம். <360.gif><360.gif><360.gif><360.gif>
On Tue, Apr 3, 2012 at 7:04 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:என் பாட்டி காமாட்சி (அம்மாவின் அம்மா) சொன்ன விளக்கம்:‘எதையெல்லாம் சாப்பிடப் பயன்படுத்தியிருக்கிறோமோ, அதெல்லாம் எச்சில். எதையெல்லாம் சமைக்கப் பயன்படுத்தினோமோ அதெல்லாம் பத்து (பற்று). வச்சா கெட்டுப் போகறது பத்து; வாயில் பட்டோ, படாமலோ சாப்பிடப் பயன்பட்டுவிட்டு, இன்னமும் கழுவாத நிலையிலிருப்பது எச்சில்.‘இறைவனுக்குப் படைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களில் ‘எச்சப் பாத்திரத்தை’ பயன்படுத்த மாட்டார்கள். அதாவது, நாம் சாப்பிடப் பயன்படுத்தப்ட்டு, கழுவப்பட்டானதன் பிறகும், நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் இறைவனுக்கும் பித்ருக்களுக்கும் படைப்பதில்லை.உபரித் தகவல்: காமாட்சி பாட்டி மன்னார்குடியைச் சேர்ந்தவர் தஞ்சை நீடாமங்கலத்தில் வாழ்க்கைப்பட்டவர். இது தஞ்சை விளக்கம். மத்த ஏரியா விளக்கம் எனக்குத் தெரியாது. (எச்ச, பத்து எல்லாம் கடந்துவிட்ட சமதிருஷ்டி சமபாவனா யோகத்தில் யாம் நிலைகொண்டு யாண்டுபல கழிந்தவால்!)
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
| கீதா, எனக்கொரு சத்யம் தெரியணும். கீதா, தமிழில் . கீதா,--- பத்து என்றால் மரணசேஷம் வரும் பத்தாம் நாள் தானே பத்து என்பது. அப்படித்தான் இதுநாள்வரை ஞான் நம்பியிருந்தேன்.ஆனால் இது என்ன புதிதாய், பத்து,என்பதற்கு இப்படியெல்லாம் அர்த்தம் சொல்கிறீர்கள், எனக்குப்புரியவில்லை.இது பத்து என்ரால் அந்த பத்து, பற்றி தமிழ்நாட்டில் ஞான் அறிந்தது என்ன பொருள் ? எனக்கு உடனே யாராவது விளக்க வேண்டுகிறேன் அன்பு கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Tue, 3/4/12, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote: |
From: Geetha Sambasivam <geetha...@gmail.com> Subject: Re: [MinTamil] எச்சிலும் பத்தும் ... |
| To: mint...@googlegroups.com Date: Tuesday, 3 April, 2012, 1:28 AM 1. "எச்சில்" என்றால் என்ன? |
| கையை வாய்க்குள்ளே செலுத்திச் சாப்பிடுவதைத் தான் எச்சில் என்று சொல்வார்கள். என்னுடைய சில சிநேகிதிகள் சாப்பிடுகையில் உணவை உருட்டி வாய்க்குள்ளே போடுவார்கள். எனக்கு அப்படிச் சாப்பிட வராது. கீழே விழும். அதோடு சாப்பிட்டு முடித்த பின்னர் உள்ளங்கை, விரல்களைச் சிலருக்கு/பலருக்கும்:))) நக்கிக் கொடுக்கும் வழக்கமும் உண்டு. அப்போது அது எச்சில் கையாகிவிடுகிறது. அதை நன்குஅலம்பி விட்டே மற்றப் பண்டங்களைத் தொடவேண்டும். இது சுகாதார அடிப்படையில் ஆனதே. ஆனால் சின்னக் குழந்தைகளுக்கு இதை ஒரு ஆசாரம் எனத் தோன்றும்படி அந்தக் காலப் பெரியவர்கள் செய்துவிட்டனர். |
2. "பத்து" என்றால் என்ன? சமைக்கும் பொருட்களான சாதம், குழம்பு, ரசம், காய்கள் போன்ற அனைத்தையும் தான் பத்து என்பார்கள். சப்பாத்தி பத்தில்லை என்பார்கள். என் அப்பாவின் சித்தி ரவா உப்புமா செய்கையில் உப்பை முதலிலேயே சேர்க்க மாட்டார்கள். உப்புமாவைக் கிளறிக் கீழே இறக்கி வைத்த பின்னர் உப்புச் சேர்ப்பார்கள். முன் கூட்டி உப்புச் சேர்த்தால் அவங்க அதை உண்ண மாட்டார்கள். உப்புச் சேர்த்த எல்லாப் பொருட்களையும் பத்து என்று சொல்ல முடியாது. உப்புச் சேர்த்த ஊறுகாய் வகைகள் பத்தில்லை. அடுப்பில் வைத்துச் சமைப்பவையே பத்து. அதிலும் பொரித்து எடுப்பவை பத்தில்லை. என் மாமியார் மாவு கரைத்து ஊற்றும் பொருட்களும் பத்து என்பார். உதாரணமாகச் சப்பாத்திக்குச் செய்யப்படும் சைட் டிஷ்கள். சில வீடுகளில் உருளைக்கிழங்கில் செய்யப்படும் உணவுகளுக்குப் பத்துப் பார்ப்பதில்லை. :)))) இது ஓரளவுக்கு நம் மனதைப் பொறுத்தது என்று சொல்லலாம். 3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்? சரியாப் புரியறதானு சொல்ல முடியலை. ஆனால் மேற்சொன்ன முறையில் கடைப்பிடிக்கிறேன். ஏனெனில் இவை கலக்கும்போது உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதை நன்கு உணர்ந்திருக்கிறேன். கூடியவரையில் சமைத்த அன்றாட உணவுப் பொருட்களோடு, (சாதம், சாம்பார், ரசம், காய்கறிகள்) தயிர், பால், மோர், ஊறுகாய்கள், மற்றத் தின்பண்டங்கள் சேர்த்து வைப்பதில்லை. அதோடு சாப்பிடும் தட்டில் உணவு ஏதானும் அதிகம் போட்டுவிட்டால் அதைத் திரும்ப எடுத்துச் சமைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் போடுவதில்லை. அதைத் தனியாக வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துவிடுவோம். பின்னர் சாப்பிடும்போது பயன்படுத்திக் கொள்வோம். ஒரு சிலர் தின்பண்டங்களையும் நேரடியாக மொத்தமாக இருப்பதில் இருந்து அப்படியே எடுத்துக் கொண்டு சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை அதில் போடுகின்றனர். எனக்கு அதுவும் சரியாக வரவில்லை. காரமானால் அதன் கரகரப்புத் தன்மை குறைகிறது. இனிப்பானால் சுவை மாறுபடுகிறது. ஆகவே வேண்டிய அளவுக்குத் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதிகமாய்ப் போனால் அதைத் தனியாகவே வைக்கிறேன். அப்படி இருந்தும் தனியாக வைப்பது கொஞ்சம் சுவை மாறுபட்டுத் தான் தெரியும். 4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா? எச்சில்/பத்துக் கடைப்பிடிப்பது உண்டு. எச்சில் நிச்சயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. மற்றவரின் எச்சில் கைகளோடு கொடுத்த உணவு அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. |
| எச்சத்தின் பொருள் வேறு; எச்சிலின் பொருள் வேறு, இல்லையா? |
| On Tue, Apr 3, 2012 at 6:13 AM, rajam <ra...@earthlink.net> wrote: "எச்சில்" "பத்து" என்ற சொற்களைப் பற்றியும் அவற்றின் குறிப்பு முறை பற்றியும் தெரிந்துகொள்ள ஆவல். முன்னுரை ------------- நான் பிறந்து வளர்ந்த சூழல் மிகவும் "ஆசாரமானது." அதாவது ... ஏதாவது ஒரு காரணத்துக்காக நான் என் நாக்கைத் தொட்டுவிட்டு அதே வீச்சில் இன்னொரு பொருளைத் தொட அனுமதியில்லை. அதோடு, "பத்து" என்பது "பழையது" என்று நினைக்கிறேன். ஆனாலும் தெளிவில்லை. படிப்புரை ------------ "எச்சம்" என்ற சொல் ஆதிகால தமிழ் இலக்கியத்தில் இருப்பது எனக்குத் தெரியும். எனவே அதையே திரும்பவும் இங்கே இந்த இழையில் சொல்லத் தேவையில்லை. வேண்டுகோள் ------------------ நான் வேண்டிய கேள்விகளுக்கு உதவும் வகையில் மட்டுமே உங்கள் குறிப்பைக் கொடுங்கள். என் கேள்விகள்: 1. "எச்சில்" என்றால் என்ன? 2. "பத்து" என்றால் என்ன? 3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்? 4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா? மேலே கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லும் முறையில் மட்டும் பதில் சொல்லுங்கள், பயனடைவேன். அன்புடன், ராஜம் |
கீதா,
எனக்கொரு சத்யம் தெரியணும். கீதா, தமிழில் . கீதா,--- பத்து என்றால் மரணசேஷம் வரும் பத்தாம் நாள் தானே பத்து என்பது. அப்படித்தான் இதுநாள்வரை ஞான் நம்பியிருந்தேன்.ஆனால் இது என்ன புதிதாய், பத்து,என்பதற்கு இப்படியெல்லாம் அர்த்தம் சொல்கிறீர்கள், எனக்குப்புரியவில்லை.இது பத்து என்ரால் அந்த பத்து, பற்றி தமிழ்நாட்டில்
ஞான் அறிந்தது என்ன பொருள் ? எனக்கு உடனே யாராவது விளக்க வேண்டுகிறேன்
அன்பு கமலம்
http://www.kamalagaanam.blogspot.com
பிராமணர்களைத் தவிர வேறு ஜாதிகள் இதைக் கடைப்பிடிக்கிறார்களா? ஆராய்ச்சிக்குறிய ஒரு சுவையான விஷயம்
உலகிலேயே மிக விரும்பப்படும் காதல் முத்தம் எச்சல் :-))
க.>
> எல்லா இனத்தவருக்கும் தீட்டு உண்டு.
யாழ்ப்பாணத்து நல்லூர் கந்தசாமி கோயிலில் கொடியேற்றிவிட்டால், பாரிசு,
லண்டன் ஈழத்தவர் வீட்டில் `மச்சம்` (கறியுணவு) தொட்ட பாத்திரங்களைத் தூர
வைத்துவிட்டு புதிய பாத்திரத்தில்தான் சமைப்பார்கள்!!
க.>
இந்தியாவில் தோன்றிய அஹிம்சை மார்க்கங்கள் வலுப்பட்டதன் விளைவு “பத்து”.
நெருப்பால் சமைக்கப்பட்ட உணவுகள் நுண்ணுயிரிகளைக் கொன்று உருவாகின்றன.
அதனால், இயல்பாகவே தீட்டு ஏற்பட்டு விடுகிறது.
சன்னியாசிகள் நெருப்பைப் பயன்படுத்தக்கூடாது என்று விதியே உள்ளது.
ஏனெனில், சன்னியாசிகளுக்கு அஹிம்சை கட்டாய விதி.
ஜைன சம்பிரதாயத்தில் இருந்து மற்ற சம்பிரதாயங்களுக்குப் ‘பத்து’
பரவியதாகக் கேள்வி.
.
எச்சில், பத்து போன்ற நடைமுறை பண்புகளிலிருந்தும், ஆசாரம் மிகுந்தக் குடும்பங்களில் துறவு பூண்டு இயங்கும் மரபு ஒன்றொண்டு. சமராதனை (விருந்து) முடிந்த பின், விருந்தளித்த பிராமணோத்தமர், அந்த எச்சில் இலைகளில் விழுந்து, புரண்டு, நமஸ்கரிப்பது உண்டு.
இன்னம்பூரான்
தீட்டு என்பது எல்லா இந்தியர்களுக்கும், ஹிந்துக்களுக்கும் ஒரு செகன்ட் நேசர். அதில் பிராமணர்கள் ஒரு படி தீவிரமாகவே இருந்தனர் , இருக்கின்ரனர் முடிந்தவரை
இப்போது நாம் பார்க்கும் - அல்லது 50 வருடங்கள் முன்னால் பார்த்த தீட்டுகள் - எல்லாம் ஏதாவது தர்ம சாஸ்த்ரத்தில் வரையருக்கப்பட்டு இருக்கும். தமிழ்நாட்டு பிராமணர்களில் பெரும்பாலோர் ஆபஸ்தம்ப தர்மசாஸ்த்ரத்தை பின்பற்றுபவர்கள், அதில் தேடிப்பார்த்தால் இதைப்போல தீட்டு ரூல்கள் கிடைக்கும். தேடிப்பார்க்க
http://www.sacred-texts.com/hin/sbe02/index.htm
எச்சில், பத்து போன்ற நடைமுறை பண்புகளிலிருந்தும், ஆசாரம் மிகுந்தக் குடும்பங்களில் துறவு பூண்டு இயங்கும் மரபு ஒன்றொண்டு. சமராதனை (விருந்து) முடிந்த பின், விருந்தளித்த பிராமணோத்தமர், அந்த எச்சில் இலைகளில் விழுந்து, புரண்டு, நமஸ்கரிப்பது உண்டு.
இன்னம்பூரான்
--
> ஆனாலும், முத்தம் கொடுப்பவர்கள் போன பிறகு மூஞ்சி கழுவுதல் தொடர்கிறது.
>
ஏ.கே.இராமானுஜன் எழுதிய Poems of Love & War நூலில் ஒரு குறுந்தொகைப்
பாடலை மிகவும் சிலாகித்துப் பேசுவார். தலைவி தன் வீட்டில் ஆச்சாரமாகத்
தரும் பால் உணவை உண்டு களித்து வாழ்ந்தவள் காதலனுடன் ஒன்றிய பின் மலை
மடுவில் வன விலங்குகள் ஆடிக்களித்த சுனை நீர் இனிப்பதாகச் சொல்வாளாம்.
..............
முத்தம் எச்சில் என்றவுடன் Rain Man படம் நினைவிற்கு வருகிறது. தனியாக
லிப்ஃடில் போகும் போது ஒரு பெண் கதாநாயகனுக்கு (டஸ்டின் ஹாஃப்மேன்)
அழுத்தமாக முத்தம் கொடுத்துவிட்டு எப்படி இருந்தது என்று கேட்பாள். இவன்
ஒன்றுமே ஆகாமல், ‘it was wet' என்பான் :-)))
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
கீதா,
எனக்கொரு சத்யம் தெரியணும். கீதா, தமிழில் . கீதா,--- பத்து என்றால் மரணசேஷம் வரும் பத்தாம் நாள் தானே பத்து என்பது. அப்படித்தான் இதுநாள்வரை ஞான் நம்பியிருந்தேன்.ஆனால் இது என்ன புதிதாய், பத்து,என்பதற்கு இப்படியெல்லாம் அர்த்தம் சொல்கிறீர்கள், எனக்குப்புரியவில்லை.இது பத்து என்ரால் அந்த பத்து, பற்றி தமிழ்நாட்டில்
ஞான் அறிந்தது என்ன பொருள் ? எனக்கு உடனே யாராவது விளக்க வேண்டுகிறேன்
அன்பு கமலம்
http://www.kamalagaanam.blogspot.com
-- "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.comTo unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.comFor more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பத்து ,தீட்டு என்பனவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது கூட கடினம். ஓரளவு விளக்கித்தான் சொல்ல முடிகிறது. பத்து என்ற சொல்லின் பிறப்பியல் (எடிமாலஜி) என்ன? தீட்டிலும் பல வகைகள் உள்ளன. நல்லது, கெட்டது என்ற இரண்டிலும். இது ஒரு விநோதமான விஷயம். எவ்வளவு நாட்கள் என்பது பண்பாட்டுக்கு பண்பாடு வித்தியாசப்படுகிறது. ஒரு தலைவர் இறந்தால் இந்திய அரசு இந்து முறையை ஒட்டி 13 நாட்கள் துக்கம் (தீட்டு காலம்) கடைப்பிட்க்கிறது. சில நாடுகள் 3 நாட்கள். நம் நாட்டிலும் கூட ஜாதிக்கு ஜாதி வேறுபாடு உண்டு. பத்து என்பது உப்பு போடாத உணவுப் பொருட்களுக்கு உண்டா? பிராமணர்களைத் தவிர வேறு ஜாதிகள் இதைக் கடைப்பிடிக்கிறார்களா? ஆராய்ச்சிக்குறிய ஒரு சுவையான விஷயம்Swami
020 8904 2879
07951 370 697
1. "எச்சில்" என்றால் என்ன?
கையை வாய்க்குள்ளே செலுத்திச் சாப்பிடுவதைத் தான் எச்சில் என்று சொல்வார்கள். என்னுடைய சில சிநேகிதிகள் சாப்பிடுகையில் உணவை உருட்டி வாய்க்குள்ளே போடுவார்கள். எனக்கு அப்படிச் சாப்பிட வராது. கீழே விழும். <360.gif><360.gif> அதோடு சாப்பிட்டு முடித்த பின்னர் உள்ளங்கை, விரல்களைச் சிலருக்கு/பலருக்கும்:))) நக்கிக் கொடுக்கும் வழக்கமும் உண்டு. அப்போது அது எச்சில் கையாகிவிடுகிறது. அதை நன்குஅலம்பி விட்டே மற்றப் பண்டங்களைத் தொடவேண்டும். இது சுகாதார அடிப்படையில் ஆனதே. ஆனால் சின்னக் குழந்தைகளுக்கு இதை ஒரு ஆசாரம் எனத் தோன்றும்படி அந்தக் காலப் பெரியவர்கள் செய்துவிட்டனர்.வழிமொழிகிறேன்... அதோடு வாயிலிருந்து வெளிப்படும் வஸ்து, தெறிக்கும் உமிழ் நீர், தும்மும்/ இருமும் போது வெளிப்படும் நீர் ஆகியவையும் எனக்குத் தெரிந்து எச்சில் தான்... இவையெல்லாம் மற்றவர் பகிர்ந்து கொள்வாரா? நன்றாக இருக்குமா? நாகரிகமா? சிலர் எச்சில் துப்பும் வாஷ் பேசினில் தான் சாப்பிட்ட தட்டுக்களையோ மற்ற பாத்திரங்களையோ போட்டு அலம்புவதைப் பார்த்திருக்கிறேன்... என்னால் இவை போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாதவை... ரொம்பக்கோபம் வருவது - வேண்டுமென்றே செல்லும் இடங்களில் எல்லாம் துப்பிக்கொண்டே செல்லும் மனிதர்களைப்பார்க்கும் போது - நான் சிறுமியாக இருக்கும் போது ஒரு திருவிழாவின் பந்தலில் ஒவ்வொரு மூங்கில் தூணாக விளையாடிக்கொண்டிருந்தேன். எந்தப் பெரிய மனிதரோ (மனுஷியோ) மூக்கில் இருந்து வடிந்த சளியை ஒரு மூங்கிலில் தடவி விட்டுச் சென்றிருந்தார் - அது என் கையில் பட்டது - இன்றும் எனக்கு அந்த அருவெறுப்பு போகவில்லை - ஒரு லட்சம் தடவை நான் அதற்குப் பிறகு கை அலம்பியிருப்பேன்...
2. "பத்து" என்றால் என்ன?
என் பதிலை இன்னொரு மடலில் பதிவு செய்திருக்கிறேன்
3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்?
சரியாப் புரியறதானு சொல்ல முடியலை. ஆனால் மேற்சொன்ன முறையில் கடைப்பிடிக்கிறேன். ஏனெனில் இவை கலக்கும்போது உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதை நன்கு உணர்ந்திருக்கிறேன். கூடியவரையில் சமைத்த அன்றாட உணவுப் பொருட்களோடு, (சாதம், சாம்பார், ரசம், காய்கறிகள்) தயிர், பால், மோர், ஊறுகாய்கள், மற்றத் தின்பண்டங்கள் சேர்த்து வைப்பதில்லை. அதோடு சாப்பிடும் தட்டில் உணவு ஏதானும் அதிகம் போட்டுவிட்டால் அதைத் திரும்ப எடுத்துச் சமைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் போடுவதில்லை. அதைத் தனியாக வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துவிடுவோம். பின்னர் சாப்பிடும்போது பயன்படுத்திக் கொள்வோம்.
ஒரு சிலர் தின்பண்டங்களையும் நேரடியாக மொத்தமாக இருப்பதில் இருந்து அப்படியே எடுத்துக் கொண்டு சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை அதில் போடுகின்றனர். எனக்கு அதுவும் சரியாக வரவில்லை. காரமானால் அதன் கரகரப்புத் தன்மை குறைகிறது. இனிப்பானால் சுவை மாறுபடுகிறது. ஆகவே வேண்டிய அளவுக்குத் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதிகமாய்ப் போனால் அதைத் தனியாகவே வைக்கிறேன். அப்படி இருந்தும் தனியாக வைப்பது கொஞ்சம் சுவை மாறுபட்டுத் தான் தெரியும்.100% வழிமொழிகிறேன். 99% இன்றைக்கும் பின்பற்றுகிறேன். சுத்தம், tidyness, hygine என்கிற வகையில் நிச்சயமாக ஊக்குவிக்கிறேன் (இந்தத் தலைமுறையை சேர்ந்தவளாக இருந்தாலும்). பழகிப்போனதால் கஷ்டமாக இல்லை. பின்பற்றமுடியாத போதுதான் சற்று கஷ்டமாக இருக்கும் - ஏதோ உழப்பி குழப்புவதாக...
4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா?
நிச்சயமாகக் கடைபிடிக்கிறேன். மிக நெருங்கிய நண்பர்கள்/ குடும்பத்தினர் (வெகு சிலர்) சிலர் தட்டிலிருந்து பகிர்ந்து கொள்வது போன்றது செய்தாலும் அது மிக அரிது... (இன்றைக்கு தான் நான் செய்த மசாலா தோசை எப்படியிருக்கிறது என்று கணவரின் தட்டிலிருந்து ஒரு வாய் சாப்பிட்டு டேஸ்ட் பார்த்தேன், அதற்குப் பிறகு அடுத்த தோசை வார்ப்பதற்கு முன் நன்றாக கையும் அலம்பிக்கொண்டேன்... :)))
On Tue, Apr 3, 2012 at 6:13 AM, rajam <ra...@earthlink.net> wrote:
"எச்சில்" "பத்து" என்ற சொற்களைப் பற்றியும் அவற்றின் குறிப்பு முறை பற்றியும் தெரிந்துகொள்ள ஆவல்.
முன்னுரை
-------------
நான் பிறந்து வளர்ந்த சூழல் மிகவும் "ஆசாரமானது." அதாவது ... ஏதாவது ஒரு காரணத்துக்காக நான் என் நாக்கைத் தொட்டுவிட்டு அதே வீச்சில் இன்னொரு பொருளைத் தொட அனுமதியில்லை. அதோடு, "பத்து" என்பது "பழையது" என்று நினைக்கிறேன். ஆனாலும் தெளிவில்லை.
படிப்புரை
------------
"எச்சம்" என்ற சொல் ஆதிகால தமிழ் இலக்கியத்தில் இருப்பது எனக்குத் தெரியும். எனவே அதையே திரும்பவும் இங்கே இந்த இழையில் சொல்லத் தேவையில்லை.
வேண்டுகோள்
------------------
நான் வேண்டிய கேள்விகளுக்கு உதவும் வகையில் மட்டுமே உங்கள் குறிப்பைக் கொடுங்கள்.
என் கேள்விகள்:
1. "எச்சில்" என்றால் என்ன?
2. "பத்து" என்றால் என்ன?
3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்?
4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா?
மேலே கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லும் முறையில் மட்டும் பதில் சொல்லுங்கள், பயனடைவேன்.
அன்புடன்,
ராஜம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வ
இந்த மடி என்பதும் இத்தோடு தொடர்புடையதோ? சின்னப்பிள்ளையாய் இருக்கும்
போது பக்கத்து வீட்டுப் பாட்டி (அத்யான பட்டர் அம்மா) எங்களை அண்ட
விடமாட்டாள். மடியாய் இருப்பாள்.
க.>
பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வாரா மானமில்லாப் பன்றியாம்
தேசுடைத்தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே
நாச்சியார் திருமொழி 11-8-ஆம் பாசுரம்
மொட்டையடித்தலே மகாக் கொடுமை. அந்தப்பாட்டி பாவம். என்ன செய்வாள்?
வழ்வின் மீதான அவளது வெறுப்பைக் காட்ட, ‘மடி’. பிறகு ஒளிந்திருந்து நான்
திண்ணையில் சொல்லும் கதைகளைக் கேட்பாள். அதுதான் உண்மையான குழந்தையுள்ளம்
கொண்ட பாட்டி.
> நம்பினால் நம்புங்கள் ... அவர்களிடம்தான் நான் முதல் முதலாக "சனியனே" "பீடை"
> "நாசமாய்ப் போக" ... இன்ன பிற வசவுச் சொற்களைக் கேட்டேன். அதுவே பிற்காலத்தில்
> எனக்கும் வசதியான வசவுச் சொற்களாக அமைந்துவிட்டன! :-)
>
எங்க ஊர் வசவு, ‘கடன்காரா! கட்டாலே போறவனே (கட்டையில் போகிறவனே), முண்டை’
போன்றவை. ஒருமுறை ஒரு பிரெஞ்சு ஆய்வாளர் வீட்டில் வந்து உங்க ஊர் கெட்ட
வார்த்தை வசவுகளைச் சொல்லுங்கள் என்றாள். வாய் கூசியதால் சொல்ல
முடியவில்லை. ஒரு ஆய்விற்கு வேண்டுமாம் :-)
நா.கண்ணன்
Sent: Tuesday, 3 April 2012 8:56 AM
Subject: Re: [MinTamil] எச்சிலும் பத்தும் ...
திருமதி கீதா என் கேள்விகளுக்கு மிக நல்ல பதிவுகள் கொடுத்திருக்கிறார்; மிகவும் நன்றி! பிறரும் படித்துத் தங்கள் கருத்தையும் பதிவு செய்யவும். நன்றி! :-)
//எங்க ஊர் வசவு, ‘கடன்காரா! கட்டாலே போறவனே (கட்டையில் போகிறவனே), முண்டை’ போன்றவை. ஒருமுறை ஒரு பிரெஞ்சு ஆய்வாளர் வீட்டில் வந்து உங்க ஊர் கெட்ட வார்த்தை வசவுகளைச் சொல்லுங்கள் என்றாள். வாய் கூசியதால் சொல்ல முடியவில்லை. ஒரு ஆய்விற்கு வேண்டுமாம் :-)//
கட்ட காலம்!! (கஷ்டத்தின் தனித்தமிழ்)
>>சித்த வைத்தியர் நோயாளிகளின் நாடி பார்க்கும் போது பட்டுத்துணியை கையின் மீது இட்டு பின்னர் தொடுப் பார்ப்பது வழக்கம்
இது எனக்கு புதிய செய்தி. ஒரு வேளை பட்டு நோய்க்கிருமிகளிலிருந்து மருத்துவரை காப்பாற்றுமோ??!!

மடி, ஆசாரம், பிற ஆணின் தொடுகை ஆகியவையே ஒப்புக் கொள்ளக் கூடியதாய்த் தெரிகிறது.
--
சுவாரசியமான நோக்கு! இன்னொருவகையிலும் நோக்கலாமென்று தோன்றுகிறது.
2012/4/6 Venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>:
எச்சில் பரிசுத்தம்: