”க்ஷ்” எழுத்து எழுத

432 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 28, 2014, 4:34:56 AM12/28/14
to mintamil, vallamai
க்ஷ்”(இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்) எழுத்து எழுத என்.எச்.எம். ரைட்டரில் எந்த ஆங்கில எழுத்துக்களைப்பயன்படுத்த வேண்டுமென்பதற்கு நண்பர்கள் எழுதுங்கள். நான் “க்ஷ்” எழுத்தை பயன்படுத்துவதில்லை. மீனாட்சி. இலட்சுமி என்று எழுதிவிடுவேன். இருந்தாலும் நண்பர்கள் லக்ஷ்மணன், லக்ஷ்மி என தங்கள் பெயரை எழுதும்போது. நானும் அவ்வாறே எழுத விரும்புவதால் அறிய விரும்புகிறேன். 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Dev Raj

unread,
Dec 28, 2014, 5:23:30 AM12/28/14
to mint...@googlegroups.com
On Sunday, 28 December 2014 01:34:56 UTC-8, சொ.வினைதீர்த்தான் wrote:
க்ஷ்”(இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்) எழுத்து எழுத என்.எச்.எம். ரைட்டரில் எந்த ஆங்கில எழுத்துக்களைப்பயன்படுத்த வேண்டுமென்பதற்கு நண்பர்கள் எழுதுங்கள். நான் “க்ஷ்” எழுத்தை பயன்படுத்துவதில்லை. மீனாட்சி. இலட்சுமி என்று எழுதிவிடுவேன். இருந்தாலும் நண்பர்கள் லக்ஷ்மணன், லக்ஷ்மி என தங்கள் பெயரை எழுதும்போது. நானும் அவ்வாறே எழுத விரும்புவதால் அறிய விரும்புகிறேன். 
 

Only one letter,
Pl type "x" [க்ஷ்]

dev 

N. Ganesan

unread,
Dec 28, 2014, 5:49:24 AM12/28/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
I wrote this to Sri. S. Ravi. Esp. for words starting with the conjunct letter, kS, the conjunct form is good.
For non-initial occurrences of kS conjunct, the split form is good.


On Friday, December 26, 2014 9:06:06 AM UTC-6, ravisanth wrote:



இந்தப் பாடல் என்னுள் உதித்த போது ஸ்ஹானா ராகத்தில் தான் தோன்றியது; ஆனால், நாராயணனுடன் கலந்து ஆலோசித்தபோது நாங்கள் கேட்ட பெங்களூரு ராஜா ஐயங்காரின் "க்‌ஷீரஸகர" நினைவுக்கு வரவே நாராயணன் இப்பாடலை தேவகாந்தாரியில் இசையமைத்துப் பாடி உயிர் கொடுத்தான்..


 சொல்லுக்கு முதல் எழுத்தாக அமைகிறபோது  ’க்ஷீரசாகர’ என்று எழுதலாம். அதற்கு  x என்று என்.எச்.எம் எழுதியில் தட்டணும்.  க்‌ஷ் உயிர்மெய் வரிசை தோன்ற, மற்ற இடங்களில் ksh தட்டெழுதலாம். நன்றி.

நா. கணேசன்
 

K R A Narasiah

unread,
Dec 28, 2014, 6:53:13 AM12/28/14
to mintamil
NHM Writer software ல் x ஐத்தட்டினால் க்ஷ் வரும். மிகவும் சுலபம். வெட்டி ஒட்ட வேண்டியதில்லை.
க்ஷ்
நரசய்யா

On Sun, Dec 28, 2014 at 4:19 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naa.g...@gmail.com) Add cleanup rule | More info

I wrote this to Sri. S. Ravi. Esp. for words starting with the conjunct letter, kS, the conjunct form is good.
For non-initial occurrences of kS conjunct, the split form is good.


On Friday, December 26, 2014 9:06:06 AM UTC-6, ravisanth wrote:



இந்தப் பாடல் என்னுள் உதித்த போது ஸ்ஹானா ராகத்தில் தான் தோன்றியது; ஆனால், நாராயணனுடன் கலந்து ஆலோசித்தபோது நாங்கள் கேட்ட பெங்களூரு ராஜா ஐயங்காரின் "க்‌ஷீரஸகர" நினைவுக்கு வரவே நாராயணன் இப்பாடலை தேவகாந்தாரியில் இசையமைத்துப் பாடி உயிர் கொடுத்தான்..


 சொல்லுக்கு முதல் எழுத்தாக அமைகிறபோது  ’க்ஷீரசாகர’ என்று எழுதலாம். அதற்கு  x என்று என்.எச்.எம் எழுதியில் தட்டணும்.  க்‌ஷ் உயிர்மெய் வரிசை தோன்ற, மற்ற இடங்களில் ksh தட்டெழுதலாம். நன்றி.

நா. கணேசன்
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


N. Kannan

unread,
Dec 28, 2014, 7:44:24 AM12/28/14
to mint...@googlegroups.com

On Dec 28, 2014 7:53 PM, "K R A Narasiah" <naras...@gmail.com> wrote:
>
> NHM Writer software ல் x ஐத்தட்டினால் க்ஷ் வரும். மிகவும் சுலபம். வெட்டி ஒட்ட வேண்டியதில்லை.
> க்ஷ்
> நரசய்யா
>

நரசய்யா அவர்கள் இப்படி எழுதும் போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. ஏனெனில், முதன் முதலாக நான் அவரைப் பார்த்தபோது உலகிலேயே மிகவும் கடினமான ஒரு குறியீட்டைக் கற்று அதில் கரை கண்டு இருந்தார். இன்றுவரை அது எனக்கு ஆச்சர்யமே! நரசய்யா ஒரு ஆச்சர்யமெனில் அவர் மாமா சிட்டி சுந்தரராஜன் 90 வயதில் ஒரு வலைப்பதிவு உருவாக்கி த.ம.அக்காக எழுதியது. இவர்களுக்கு இருக்கும் தமிழார்வத்தில் 5% ஒட்டிக்கொண்டால் கூட தமிழ் இலக்கியம் மின்மயமாகிவிடும். Bravo!

நா.கண்ணன்

K R A Narasiah

unread,
Dec 28, 2014, 7:53:29 AM12/28/14
to mintamil
நன்றி கண்ணன் அவர்களே. உங்கள் மூலம் தான் நான் இவ்வுலகத்திற்கு (cyberworld) க்கு அறிமுகமானேன்!
அப்போது நான் விகடனுக்கு எழுதிக் கொண்டிருந்தமையால் அவர்களது ram Laxmi  fonts களை எனது கம்ப்யூடரில் ஏற்றி,  அதன் character map பை வைத்து ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் மூன்று பொத்தான்களை அமுக்கி எழுதிக் கொண்டிருந்தேன்! இப்போது நினைக்கையில் எனக்கே ஆச்சர்யமாக உள்ளது!
நரசய்யா
நரசய்யா

On Sun, Dec 28, 2014 at 6:14 PM, N. Kannan <navan...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (navan...@gmail.com) Add cleanup rule | More info

On Dec 28, 2014 7:53 PM, "K R A Narasiah" <naras...@gmail.com> wrote:
>

> NHM Writer software ல் x ஐத்தட்டினால் க்ஷ் வரும். மிகவும் சுலபம். வெட்டி ஒட்ட வேண்டியதில்லை.
> க்ஷ்
> நரசய்யா
>

நரசய்யா அவர்கள் இப்படி எழுதும் போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. ஏனெனில், முதன் முதலாக நான் அவரைப் பார்த்தபோது உலகிலேயே மிகவும் கடினமான ஒரு குறியீட்டைக் கற்று அதில் கரை கண்டு இருந்தார். இன்றுவரை அது எனக்கு ஆச்சர்யமே! நரசய்யா ஒரு ஆச்சர்யமெனில் அவர் மாமா சிட்டி சுந்தரராஜன் 90 வயதில் ஒரு வலைப்பதிவு உருவாக்கி த.ம.அக்காக எழுதியது. இவர்களுக்கு இருக்கும் தமிழார்வத்தில் 5% ஒட்டிக்கொண்டால் கூட தமிழ் இலக்கியம் மின்மயமாகிவிடும். Bravo!

நா.கண்ணன்

--

Tthamizth Tthenee

unread,
Dec 28, 2014, 8:38:37 AM12/28/14
to mint...@googlegroups.com
நானும்    X  அடித்துதான்    லக்ஷ்மி  போன்ற எழுத்துக்களை    எழுதுகிறேன்



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 28, 2014, 11:30:12 AM12/28/14
to mintamil
வழியுரைத்த பெரியவர்கள் திரு நரசய்யா, திரு தமிழ்த்தேனி, நண்பர்கள் திரு தேவ், திரு கணேசன், திரு கண்ணன் ஆகியோருக்கு மிக்க நன்றி.
கணினித்தமிழிலில் முன்னோடிகளுடைய முயல்வுகள் போற்ரத்தக்கன.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Geetha Sambasivam

unread,
Dec 28, 2014, 8:44:18 PM12/28/14
to மின்தமிழ்
இ கலப்பையில் க்ஷ் எழுத்துக்கு ஆங்கில எக்ஸை அழுத்தினால் போதும்.  எழுத்துத் தானே வந்துவிடும்.  இது போல் ஷிஃப்ட் போட்டால் அதே எக்ஸில் "௴" அடிக்கலாம். ௐ ஆங்கில கேயை அழுத்தினால் வரும். ௺/  ஷிஃப்ட் போட்டு ஆங்கில ஜேயை அழுத்த வேண்டும். ஆங்கில "ஜி"யை  ஷிஃப்ட் போட்டு அழுத்தினால் "௸" வரும். 

dr.ponmudi

unread,
Dec 29, 2014, 7:17:12 AM12/29/14
to mint...@googlegroups.com
ஐயா, nhm writer 'x' என்பதை க்ஷ்” எனக்காட்டும். முயன்றுபாருங்கள்!

அன்புடன் பொன்முடி

dr.ponmudi

unread,
Dec 29, 2014, 7:19:30 AM12/29/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
ஐயா, தங்களுக்கு விடை தெரிந்தபின்னேதான் நான் சொல்லியுள்ளேன்!

Innamburan S.Soundararajan

unread,
Dec 29, 2014, 7:22:23 AM12/29/14
to mintamil, vall...@googlegroups.com
தட்டச்ச்சு அடித்துப்பழக. செந்தமிழும் நா பழக்கம். க்ஷகாரமும் அடிச்சு பழக்கம்.

நிரக்ஷரகுக்ஷி

N. Ganesan

unread,
Dec 29, 2014, 8:12:57 AM12/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Monday, December 29, 2014 6:22:23 AM UTC-6, இன்னம்பூரான் wrote:
தட்டச்ச்சு அடித்துப்பழக. செந்தமிழும் நா பழக்கம். க்ஷகாரமும் அடிச்சு பழக்கம்.

நிரக்ஷரகுக்ஷி



நிரக்‌ஷரகுக்‌ஷி

- இப்படியும் எழுதலாம். கூட்டெழுத்தை தமிழ்லிபி உடைத்துவிடும்.

நா. கணேசன்

Innamburan S.Soundararajan

unread,
Dec 29, 2014, 10:01:39 AM12/29/14
to vall...@googlegroups.com, mintamil

அழகப்பா, அருமையா செப்புப்பா. 
லிபியை உடைக்கவேண்டாமே, கணேசன். உச்சரித்துப் பாருங்கள்.

வேந்தன் அரசு

unread,
Dec 29, 2014, 5:07:21 PM12/29/14
to vallamai, mintamil


28 டிசம்பர், 2014 ’அன்று’ 1:34 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:

க்ஷ்”(இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்) எழுத்து எழுத என்.எச்.எம். ரைட்டரில் எந்த ஆங்கில எழுத்துக்களைப்பயன்படுத்த வேண்டுமென்பதற்கு நண்பர்கள் எழுதுங்கள். நான் “க்ஷ்” எழுத்தை பயன்படுத்துவதில்லை. மீனாட்சி. இலட்சுமி என்று எழுதிவிடுவேன். இருந்தாலும் நண்பர்கள் லக்ஷ்மணன், லக்ஷ்மி என தங்கள் பெயரை எழுதும்போது. நானும் அவ்வாறே எழுத விரும்புவதால் அறிய விரும்புகிறேன். 

அவர்களின் நட்பை துணித்து விடலாமே
உங்கள் வழி அவர் வாரார் எனின்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 30, 2014, 12:06:17 PM12/30/14
to vallamai, Raju Rajendran, mintamil
வேந்தன் அரசு

நண்பர் வேந்தன் அரசு கிடுக்கிப்பிடி வினா எழுப்பியுள்ளார்.
வடஎழுத்துக்கள் குறித்து என் எண்ணங்களை நண்பர்கள் பார்வைக்குப்பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

1. ஸ, ஜ, ஷ, ஹ இந்த நான்கு எழுத்துக்களை மட்டும் வெகு அரிதாக பெயர்ச்சொற்களை எழுதும்போது மட்டிலும் பயன்படுத்துகிறேன். பிற சொற்களுக்கு பொருத்தமான வேறு சொற்களை எண்ணிப்பார்த்து எழுதுகிறேன்.
2.க்ஷ எழுத்து எழுதவேண்டியபொழுது ஒலிப்பில் மிகுந்த வேறுபாடு இல்லாததால் “ட்சி” எழுத்துக்களைப்பயன்படுத்துகிறேன்.
3.பெயர்களை குறிப்பிட்ட நண்பர் எழுதியுள்ளதுபோன்று எழுதாவிட்டால் அவர் விருப்பம் மதிக்கப்படவில்லையே என்ற எண்ணம் தயக்கம் தருகிறது.
4.வேந்தன் அரசு அவர்கள் கூறுவதுபோல நட்பைத்துணித்துக்கொண்டால் அதற்கு எல்லை இல்லாமல் நண்பர்கள் இல்லாத நிலை ஏற்படும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குற்றமா இல்லையா என்று தீர்மானிக்க அருகதையில்லாத என் போன்றோர் உறவைத்துணிக்கும் எல்லைவரை செல்லமுடியாது.
சுருக்கமாகக்கூறுவதென்றால் இயன்றவரை வடஎழுத்துக்களை ஒதுக்கி எழுதுவது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. நண்பர்கள் தங்கள் எண்ணங்களைத்தெரிவிக்க வேண்டுகிறேன்.
நன்றி.
சொ.வினைதீர்த்தான்.

N. Ganesan

unread,
Dec 30, 2014, 1:05:43 PM12/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
 தமிழ்லிபியில் ஓர் எழுத்து நுழையும்போழ்து கூட்டெழுத்து இல்லாமல் ஆகும். இது இயற்கை. பலருக்கும் இக்கூட்டெழுத்து என்னவென்று தெரியாமல் இருப்பதால், பிரித்து எழுதப் பரிந்துரை. இதனைச் செயல்படுத்தியுள்ளன இ-கலப்பை, என் எச் எம் எழுதிகள். சம்ஸ்கிருத்தத்தில் த்ர, ம்ர, வ்ர, ... எல்லாம் கூட்டெழுத்தாக உண்டு. ஆனால் அவ் வடசொற்களை தமிழில் பிரித்துத்தானே எழுதுகிறோம்

சொல்லின் முதலெழுத்தாய் கூட்டெழுத்தாகவும், மற்ற இடங்களில் பிரித்தும் எழுதலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 30, 2014, 1:11:01 PM12/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, raju.ra...@gmail.com, minT...@googlegroups.com


On Tuesday, December 30, 2014 11:06:17 AM UTC-6, சொ.வினைதீர்த்தான் wrote:


2014-12-30 3:37 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


28 டிசம்பர், 2014 ’அன்று’ 1:34 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:
க்ஷ்”(இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்) எழுத்து எழுத என்.எச்.எம். ரைட்டரில் எந்த ஆங்கில எழுத்துக்களைப்பயன்படுத்த வேண்டுமென்பதற்கு நண்பர்கள் எழுதுங்கள். நான் “க்ஷ்” எழுத்தை பயன்படுத்துவதில்லை. மீனாட்சி. இலட்சுமி என்று எழுதிவிடுவேன். இருந்தாலும் நண்பர்கள் லக்ஷ்மணன், லக்ஷ்மி என தங்கள் பெயரை எழுதும்போது. நானும் அவ்வாறே எழுத விரும்புவதால் அறிய விரும்புகிறேன். 

அவர்களின் நட்பை துணித்து விடலாமே
உங்கள் வழி அவர் வாரார் எனின்.
வேந்தன் அரசு

நண்பர் வேந்தன் அரசு கிடுக்கிப்பிடி வினா எழுப்பியுள்ளார்.
வடஎழுத்துக்கள் குறித்து என் எண்ணங்களை நண்பர்கள் பார்வைக்குப்பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

1. ஸ, ஜ, ஷ, ஹ இந்த நான்கு எழுத்துக்களை மட்டும் வெகு அரிதாக பெயர்ச்சொற்களை எழுதும்போது மட்டிலும் பயன்படுத்துகிறேன். பிற சொற்களுக்கு பொருத்தமான வேறு சொற்களை எண்ணிப்பார்த்து எழுதுகிறேன்.
2.க்ஷ எழுத்து எழுதவேண்டியபொழுது ஒலிப்பில் மிகுந்த வேறுபாடு இல்லாததால் “ட்சி” எழுத்துக்களைப்பயன்படுத்துகிறேன்.

-க்‌ஷ- என்னும் சம்யுக்தாட்சரம் தமிழில் தற்சமம் ஆகும்போது 3 வழிகளில் ஆகும்:
-க்‌ஷ- > -க்க-, -ட்ச-, -ச்ச-
உ-ம்;
லக்‌ஷ்மி = இலக்குமி, இலட்சுமி, இலச்சுமி
அக்‌ஷரம் = அக்கரம், அட்சரம், அச்சரம்
.இவை போல, எல்லா இடங்களிலும் 3 விதம் உண்டு.

நா. கணேசன்

 
3.பெயர்களை குறிப்பிட்ட நண்பர் எழுதியுள்ளதுபோன்று எழுதாவிட்டால் அவர் விருப்பம் மதிக்கப்படவில்லையே என்ற எண்ணம் தயக்கம் தருகிறது.

வேந்தன் அரசு

unread,
Dec 30, 2014, 1:32:36 PM12/30/14
to சொ. வினைதீர்த்தான், vallamai, mintamil
ஸ, ஜ, ஷ, ஹ போன்ற எழுத்துகள் தமிழில் இருப்பதால்தான் கொண்டு பெயர்களை இடுகிறார்கள். Zஈனத் Xஏவியர் என்று ஒருவர் மின் தமிழில் இருக்கிறார்.

30 டிசம்பர், 2014 ’அன்று’ 9:06 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு

unread,
Dec 30, 2014, 1:35:39 PM12/30/14
to சொ. வினைதீர்த்தான், vallamai, mintamil


30 டிசம்பர், 2014 ’அன்று’ 9:06 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:



4.வேந்தன் அரசு அவர்கள் கூறுவதுபோல நட்பைத்துணித்துக்கொண்டால் அதற்கு எல்லை இல்லாமல் நண்பர்கள் இல்லாத நிலை ஏற்படும். 

இதுக்கு போய் கோவிச்சுக்கிறவங்களிடம் நட்பு பாராட்டி விழலுக்கு இறைக்கிறீங்க
 

Hari Krishnan

unread,
Dec 30, 2014, 11:08:20 PM12/30/14
to vallamai, Raju Rajendran, mintamil

2014-12-30 22:36 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
4.வேந்தன் அரசு அவர்கள் கூறுவதுபோல நட்பைத்துணித்துக்கொண்டால் அதற்கு எல்லை இல்லாமல் நண்பர்கள் இல்லாத நிலை ஏற்படும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

அவர் சொல்வதைக் கேட்பதானால் ஹரி கிருஷ்ணன் என்ற பெயர் இருப்பதால் என்னோடும் நட்பைத் துணித்துக் கொள்ள வேண்டும்.  ராஜு ராஜேந்திரன் என்ற பெயர் இருப்பதால் அவரோடும் நட்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்.  வேந்தன் அரசு என்பது அவருடைய அலுவலக ஆவணங்களில் உள்ள பெயரா?

புத்தாண்டிலாவது தன் கருத்தை அயலார் மேல் திணிக்கத் துடிப்பதும், திணிக்க முடியாவிட்டால் துணிக்கத் தவிப்பதும் தீரட்டும்.  :))

புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

வேந்தன் அரசு

unread,
Dec 31, 2014, 12:38:05 AM12/31/14
to Hari Krishnan, vallamai, mintamil


30 டிசம்பர், 2014 ’அன்று’ 8:08 பிற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2014-12-30 22:36 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
4.வேந்தன் அரசு அவர்கள் கூறுவதுபோல நட்பைத்துணித்துக்கொண்டால் அதற்கு எல்லை இல்லாமல் நண்பர்கள் இல்லாத நிலை ஏற்படும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

அவர் சொல்வதைக் கேட்பதானால் ஹரி கிருஷ்ணன் என்ற பெயர் இருப்பதால் என்னோடும் நட்பைத் துணித்துக் கொள்ள வேண்டும்.  ராஜு ராஜேந்திரன் என்ற பெயர் இருப்பதால் அவரோடும் நட்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்.  வேந்தன் அரசு என்பது அவருடைய அலுவலக ஆவணங்களில் உள்ள பெயரா?

ராசு ராசேந்திரன் என எழுதினால் நட்பு மேலும் திட்பம் ஆகும் ஐயா. 

வேந்தன் அரசு

Hari Krishnan

unread,
Dec 31, 2014, 12:49:13 AM12/31/14
to வேந்தன் அரசு, vallamai, mintamil

2014-12-31 11:08 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ராசு ராசேந்திரன் என எழுதினால் நட்பு மேலும் திட்பம் ஆகும் ஐயா. 

:))

வாழ்த்துகள் நண்பரே.  உங்கள் மின்னஞ்சல் முகவரியை rasu.rasendran என்று மாற்றிக் கொள்ளும்போது அப்படியே செய்கிறேன்.  (அல்லது நீங்கள் உங்கள் பெயரை ராசு ராசேந்திரன் என்று எழுதும்போது அப்படியே எழுதுகிறேன்.  ஆமா.. அது என்ன ராமன், ராவணன்னா தப்பு, இராமன், இராவணன்னு திருத்த முன்வந்து நிக்கறீங்க.  இப்ப ஒங்க பேரை எழுதறப்ப இராசு இராசேந்திரன்னு இல்ல எழுதியிருக்கணும்?)

Dev Raj

unread,
Dec 31, 2014, 1:40:48 AM12/31/14
to mint...@googlegroups.com
On Tuesday, 30 December 2014 21:49:13 UTC-8, Hari wrote:
வாழ்த்துகள் நண்பரே.  உங்கள் மின்னஞ்சல் முகவரியை rasu.rasendran என்று மாற்றிக் கொள்ளும்போது அப்படியே செய்கிறேன்.  (அல்லது நீங்கள் உங்கள் பெயரை ராசு ராசேந்திரன் என்று எழுதும்போது அப்படியே எழுதுகிறேன்.  ஆமா.. அது என்ன ராமன், ராவணன்னா தப்பு, இராமன், இராவணன்னு திருத்த முன்வந்து நிக்கறீங்க.  இப்ப ஒங்க பேரை எழுதறப்ப இராசு இராசேந்திரன்னு இல்ல எழுதியிருக்கணும்?)
 

தமிழில் கலப்படம் கூடாது; அதுதான் முக்கியம்.
சேச்சாத்திரியார் ஓக ஊழகத்துக்கான சங்கத சுலோகங்களை 
ஆங்கில உருவிலேயே வெட்டி ஒட்டி விடுவார்; தமிழில்
தரமாட்டார். :))

பழைய தமிழிக் கல்வெட்டில் ‘ஸ’ உண்டு;
'J' ஆங்கிலத்தில் பிற்காலத்தில் நுழைந்த எழுத்து.
ஆங்கிலம் IAST, ITRANS, ISO, Velthuis எனப்
பல எழுதுமுறைகளை அனுமதித்துள்ளது.


தேவ்

K R A Narasiah

unread,
Dec 31, 2014, 5:24:55 AM12/31/14
to mintamil
நான் இதுவரை ஸ, ஷ், க்ஷ,ஜ, ஸ்ரீ என்ற எழுத்துகளை ஒதுக்கியதில்லை. அவை இருப்பதில் தமிழ் வளரும் என்றுதான் நினைக்கின்றேன். விரிந்த் பார்வை வேண்டும். இவ்வெழுத்துக்களை ஒதுககுவதால் என்ன ந்ன்மை என்பதை விஞ்ஞான பூர்வமாகப் பார்க்க வேண்டும். ஒலி மிக் அவசியம். சரியான ஒலி இருப்பின் வார்த்தகளுக்குச் சரியான அர்த்தம் தெரியும். இல்லையெனில் அனர்த்தமாக முடிந்து விடும். விதண்டாவாதமாக கூடாது என்று சொல்பவர்களூடே தர்க்கம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் சொல்வதை அவர்கள் ஒப்புக் கொள்ளப்போவதில்லை. எனக்கும் அவர்களுடன் வாதம் செய்து நேரத்தை வீணடிக்க விருப்பமுமில்லை. மற்றவர்களுக்காக நீங்கள் இவ்வெழுத்துகளை விட்டுக் கொடுக்க வேண்டாம். ஆனால் அவற்றைக் கட்டாயமாக உபயோகியுங்கள் என்று நான் சொல்லப்பஓவதில்லை.
நரசய்யா

On Wed, Dec 31, 2014 at 12:10 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (rde...@gmail.com) Add cleanup rule | More info

On Tuesday, 30 December 2014 21:49:13 UTC-8, Hari wrote:
வாழ்த்துகள் நண்பரே.  உங்கள் மின்னஞ்சல் முகவரியை rasu.rasendran என்று மாற்றிக் கொள்ளும்போது அப்படியே செய்கிறேன்.  (அல்லது நீங்கள் உங்கள் பெயரை ராசு ராசேந்திரன் என்று எழுதும்போது அப்படியே எழுதுகிறேன்.  ஆமா.. அது என்ன ராமன், ராவணன்னா தப்பு, இராமன், இராவணன்னு திருத்த முன்வந்து நிக்கறீங்க.  இப்ப ஒங்க பேரை எழுதறப்ப இராசு இராசேந்திரன்னு இல்ல எழுதியிருக்கணும்?)
 

தமிழில் கலப்படம் கூடாது; அதுதான் முக்கியம்.
சேச்சாத்திரியார் ஓக ஊழகத்துக்கான சங்கத சுலோகங்களை 
ஆங்கில உருவிலேயே வெட்டி ஒட்டி விடுவார்; தமிழில்
தரமாட்டார். :))

பழைய தமிழிக் கல்வெட்டில் ‘ஸ’ உண்டு;
'J' ஆங்கிலத்தில் பிற்காலத்தில் நுழைந்த எழுத்து.
ஆங்கிலம் IAST, ITRANS, ISO, Velthuis எனப்
பல எழுதுமுறைகளை அனுமதித்துள்ளது.


தேவ்

dr.ponmudi

unread,
Dec 31, 2014, 6:08:16 AM12/31/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, raju.ra...@gmail.com, minT...@googlegroups.com
வடவெழுத்துகளை நீக்கி அவ்விடங்களில் தமிழெழுத்துகளைவைப்பதால் அவை தமிழ்ச்சொற்களோவென ஐயுறுவதற்கு ஏதுவாகும். ஆதலால் வடவெழுத்துகளையேயெழுதுவது அவை வடசொற்களாயிருந்தால் வடசொற்களென்றும் ஆங்கிலம்போன்ற பிறசொற்களாயிருந்தால் அம்மொழிச்சொற்களென்றும் அறிந்துகொள்வதற்கு வழியிருக்கும்.

ஒருகாலத்தில் 'ஸார்' என்றுதானெழுதிவந்தோம். வாரப்பத்திரிக்கைகளிலெல்லாம்வரும் கதைகளில் அப்படித்தானெழுதுவார்கள். நாம் வடவெழுத்துகளை விலக்கவேண்டுமென்னும் புரட்சியால் இன்று அவ்வாறெல்லாம் எழுதுவதில்லை.

சம்பவம், சங்கீதம், போன்றவற்றை அப்போதெல்லாம் ஸம்பவம் ஸங்கீதம் என்றுதானெழுதிவந்தோம்.

தொல்காப்பியர்காலத்துக்குமுன் ச என்னும் எழுத்தில் தமிழில் சொற்கள் இல்லை.

தொல்காப்பியரே,  ச, சை, சௌ ஆகியவை மொழிக்கு முதலாகாதென்றும், பிறவுயிர்மெய்கள் முதலாகுமென்றும் விதிவகுத்துள்ளார். ஆனால் இன்று தமிழில் சற்று, சரி, சாவு, சட்டி போன்றவையும் இன்னும்பலவுமாகிய சகரமுதன்மொழிகள் உண்டாகியுள்ளன.

ககரம் மொழிக்கு முதலானாலும் அது வலிந்தேயொலிக்குமாதலால், ஹ என்னும் ஒலி மொழிமுதலானால் அங்கெல்லாம் ஹ என்றெழுதுவதே சரியாகும். அவ்வாறானசொற்கள் தமிழ்ச்சொற்களல்லவென்பதும் அறியத்தக்கதாயிருக்கும். ஜ என்பதும் அவ்வாறே.  ஷ என்பதை தமிழெழுத்தால் சொல்லமுடியாதென்பதால் அதையும் தவிர்க்கமுடியாது.

அன்புடன் பொன்முடி.

Tthamizth Tthenee

unread,
Dec 31, 2014, 7:16:33 AM12/31/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Raju Rajendran
எழுதும்போது  எந்த எழுத்தை வேண்டுமானாலும்  ஒதுக்கி எழுதலாம்

  ஆனால்   ஸ, ஷ், க்ஷ,ஜ, ஸ்ரீ   ஆகிய  எழுத்துக்களின் உச்சரிப்பை  விலக்க முடியாது

நண்பர்கள் யாரை அழைத்தாலும்         ரங்கராஜன்  என்றே உச்சரிப்போம்

ராஜகோபாலன் என்பவரை  ராச கோபாலன்   என்று அழைத்தாலும்  

ராச  என்று வேண்டுமானல் உச்சரிக்கலாம்

கோபாலன் என்று அழைக்கும் போது     (kopalan)   என்று அழைக்க முடியாது
 (gopalan )   என்றே அழைப்போம்

அப்படி அல்லாமல்    (kopalan)  என்றழைத்தால்  காதுக்கே  நாராசமாய் ஒலிக்கும்

அப்படியே   நாகராஜன்  என்பவரை       Nagarajan      என்பதை    Nakarasan   என்று   அழைத்தாலும்     அப்படித்தான் இருக்கும்

தமிழ் உச்சரிப்பிலே   மேற்கண்ட  எழுத்துக்களின் உச்சரிப்பு  கலந்தே உள்ளது

அதே போல்     (pangajam)  பங்கஜம்  என்னும்  பெயருள்ள  பெண்மணியை   (pankasam )  என்று அழைத்துப் பாருங்கள்    சரியாக  வராது


அன்புடன்
தமிழ்த்தேனீ






அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

N. Ganesan

unread,
Dec 31, 2014, 7:58:24 AM12/31/14
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, December 31, 2014 12:40:48 AM UTC-6, Dev Raj wrote:
தமிழில் கலப்படம் கூடாது; அதுதான் முக்கியம்.
சேச்சாத்திரியார் ஓக ஊழகத்துக்கான சங்கத சுலோகங்களை 
ஆங்கில உருவிலேயே வெட்டி ஒட்டி விடுவார்; தமிழில்
தரமாட்டார். :))

பழைய தமிழிக் கல்வெட்டில் ‘ஸ’ உண்டு;
'J' ஆங்கிலத்தில் பிற்காலத்தில் நுழைந்த எழுத்து.
ஆங்கிலம் IAST, ITRANS, ISO, Velthuis எனப்
பல எழுதுமுறைகளை அனுமதித்துள்ளது.


தமிழனை முட்டாளாக வைத்திருக்க கிரந்த எதிர்ப்பு மிக உதவுகிறது. மரபுக் கவிதை, தனித்தமிழ் நடையில் எழுத தொல்காப்பியர் கூறும் 30 எழுத்துக்கள் போதும்.

ஆனால் இன்றைய வாழ்க்கையில் தழிழர் வாழ்வு உலகெலாம் பரந்து இருக்கிறது. விஞ்ஞானம், ஆங்கிலம், அறபி, ஜப்பான், ... மொழிப் பெயர்ச்சொற்கள் பலவும் எழுத கிரந்தம் தேவை. 85% தமிழாகவே உள்ள கிரந்த லிபியை சம்ஸ்கிருதம், இந்தி கற்கத் துணையாகவும் கொள்ளலாம். ’திருக்குறள்தூதர்’ தருண்விஜய் எம்.பி. இன்று நமக்காக பாராளுமன்றிலும், பல்லாண்டுகள் இந்தியாவை ஆளப்போகும் பா.ஜ.க.விலும் உள்ளார். இந்தி எழுதுதுக்கு சமானமாக ஒவ்வொரு மாநில லிபிகளும் அரசியல் அந்தஸ்து பெற பிரதேச லிபிகள் வாழவேண்டும். ஈழநாட்டில் இன்னமும் வடமொழி எழுத தமிழர் க்ரந்தலிபியே துணைக்கொள்கின்றனர்.

 நா. கணேசன்
 

தேவ்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 31, 2014, 9:54:15 AM12/31/14
to mintamil, vallamai, வேந்தன் அரசு

வணக்கம் ஐயா.
தாங்கள் சொல்வது சரியே.
ஆனால், எழுத்துக்கு  இலக்கணம் சொல்லப் பெற்றுள்ளது , வாசிப்பதற்கு அல்ல.
Tamil என்று எழுதிவிட்டுத் தமிழ் என்று வாசிப்பது போல், இலக்குமி என்று எழுதி லெக்ஷ்மி என்று வாசிக்கலாம் .

வேந்தன் அரசு

unread,
Dec 31, 2014, 10:02:10 AM12/31/14
to Hari Krishnan, vallamai, mintamil

30 டிசம்பர், 2014 ’அன்று’ 9:49 பிற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2014-12-31 11:08 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ராசு ராசேந்திரன் என எழுதினால் நட்பு மேலும் திட்பம் ஆகும் ஐயா. 

:))

வாழ்த்துகள் நண்பரே.  உங்கள் மின்னஞ்சல் முகவரியை rasu.rasendran என்று மாற்றிக் கொள்ளும்போது அப்படியே செய்கிறேன்.  (அல்லது நீங்கள் உங்கள் பெயரை ராசு ராசேந்திரன் என்று எழுதும்போது அப்படியே எழுதுகிறேன்.  ஆமா.. அது என்ன ராமன், ராவணன்னா தப்பு, இராமன், இராவணன்னு திருத்த முன்வந்து நிக்கறீங்க.  இப்ப ஒங்க பேரை எழுதறப்ப இராசு இராசேந்திரன்னு இல்ல எழுதியிருக்கணும்?)


-

ஹரி கி ஐயா

இராசு இராசேந்திரன் என்றால் மேலும் உவப்பேன்

என் பெயர்  raju.ra...@gmail.com அல்ல  அது என் மின்முகவரிதான். கூகுள் விதிப்படி எழுதினால் அது எந்த கண்ணறாவியையும் முகவரியாக ஏற்கும்

நீங்க rajura...@gmail.com என்று தட்டச்சினாலும் அது எனக்கே.

வேந்தன் அரசு

unread,
Dec 31, 2014, 10:04:20 AM12/31/14
to vallamai, மின்தமிழ்


31 டிசம்பர், 2014 ’அன்று’ 4:58 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Wednesday, December 31, 2014 12:40:48 AM UTC-6, Dev Raj wrote:
தமிழில் கலப்படம் கூடாது; அதுதான் முக்கியம்.
சேச்சாத்திரியார் ஓக ஊழகத்துக்கான சங்கத சுலோகங்களை 
ஆங்கில உருவிலேயே வெட்டி ஒட்டி விடுவார்; தமிழில்
தரமாட்டார். :))

பழைய தமிழிக் கல்வெட்டில் ‘ஸ’ உண்டு;
'J' ஆங்கிலத்தில் பிற்காலத்தில் நுழைந்த எழுத்து.
ஆங்கிலம் IAST, ITRANS, ISO, Velthuis எனப்
பல எழுதுமுறைகளை அனுமதித்துள்ளது.


தமிழனை முட்டாளாக வைத்திருக்க கிரந்த எதிர்ப்பு மிக உதவுகிறது. 

இந்த குழூமங்களில் முட்டாள் அல்லாத மிகச்சிலரில் நீங்க ஒருவர். 
--

வேந்தன் அரசு

unread,
Dec 31, 2014, 10:16:58 AM12/31/14
to Tthamizth Tthenee, மின்தமிழ், vall...@googlegroups.com


31 டிசம்பர், 2014 ’அன்று’ 4:16 முற்பகல் அன்று, Tthamizth Tthenee <rkc...@gmail.com> எழுதியது:

எழுதும்போது  எந்த எழுத்தை வேண்டுமானாலும்  ஒதுக்கி எழுதலாம்

  ஆனால்   ஸ, ஷ், க்ஷ,ஜ, ஸ்ரீ   ஆகிய  எழுத்துக்களின் உச்சரிப்பை  விலக்க முடியாது

நண்பர்கள் யாரை அழைத்தாலும்         ரங்கராஜன்  என்றே உச்சரிப்போம்

ராஜகோபாலன் என்பவரை  ராச கோபாலன்   என்று அழைத்தாலும்  

ராச  என்று வேண்டுமானல் உச்சரிக்கலாம்

கோபாலன் என்று அழைக்கும் போது     (kopalan)   என்று அழைக்க முடியாது
 (gopalan )   என்றே அழைப்போம்

அப்படி அல்லாமல்    (kopalan)  என்றழைத்தால்  காதுக்கே  நாராசமாய் ஒலிக்கும்

அப்படியே   நாகராஜன்  என்பவரை       Nagarajan      என்பதை    Nakarasan   என்று   அழைத்தாலும்     அப்படித்தான் இருக்கும்

தேனி ஐயா

தமிழில் வல்லினம் சொல்லின் முதல் அல்லாமல் பயிலும்போது மெலியும் என்பது மரபு.
மரபு என்பதையும் மரப்பு என்பதையும் ஒப்பிடவும்

kopalan என்பதே சரி. பாலன் என்றால் பிள்ளை. ப்பாலன் என்றால் புரவலன்



 
-- 

N. Ganesan

unread,
Dec 31, 2014, 10:40:10 AM12/31/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Wednesday, December 31, 2014 9:04:19 AM UTC-6, வேந்தன் அரசு wrote:

தமிழனை முட்டாளாக வைத்திருக்க கிரந்த எதிர்ப்பு மிக உதவுகிறது. 

இந்த குழூமங்களில் முட்டாள் அல்லாத மிகச்சிலரில் நீங்க ஒருவர். 

தெலுங்கு நாட்டில் கிரந்த எழுத்தை எடுக்கச் சொல்லி எழுதாத தெலுங்கர்கள் பலர்.

தமிழனை திராவிட கட்சியர்கள் என வைக்க அவர்களுக்கு மிக உதவுவது
கிரந்த எதிர்ப்பு, சினிமா காரர்களை வைத்து தமிழர்களை ஆள்வது, ... இன்னபிற.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Dec 31, 2014, 10:45:36 AM12/31/14
to vallamai, மின்தமிழ்


31 டிசம்பர், 2014 ’அன்று’ 7:40 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Wednesday, December 31, 2014 9:04:19 AM UTC-6, வேந்தன் அரசு wrote:

தமிழனை முட்டாளாக வைத்திருக்க கிரந்த எதிர்ப்பு மிக உதவுகிறது. 

இந்த குழூமங்களில் முட்டாள் அல்லாத மிகச்சிலரில் நீங்க ஒருவர். 

தெலுங்கு நாட்டில் கிரந்த எழுத்தை எடுக்கச் சொல்லி எழுதாத தெலுங்கர்கள் பலர்.

மலையாளம் , கன்னடம், தெலுகு என முந்து தமிழ் ஏன் பிளந்தது என்பது அறியாத அவர்கள் மூடர்கள்தான் 

தமிழனை திராவிட கட்சியர்கள் என வைக்க அவர்களுக்கு மிக உதவுவது
கிரந்த எதிர்ப்பு, சினிமா காரர்களை வைத்து தமிழர்களை ஆள்வது, ... இன்னபிற.


கணேசரு, 
நீங்க தென்காசியார் அடிச்ச பாடத்துக்கு தெளிவு ஆகிட்டீங்க. ரொம்ப மகிழ்ச்சி.

 

N. Ganesan

unread,
Jan 1, 2015, 2:02:40 AM1/1/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Thursday, January 1, 2015 12:18:31 AM UTC-6, வேந்தன் அரசு wrote:


தொல்காப்பியரை தொல்ஹாப்பியர் என்றவர்தானே

In Tamil, Tolhaappiyar. In Telugu, what you say, will be Tolgappiyar

தொல்காப்பியர்  தன் பேரை தொல்க்காப்பியர் என்றே எழுதி இருப்பார்

நனவினான் நல்காதவரை]= nalgaa not nalka

velha, celha, varuha, nalha, taruha, ...

You are writing Telugu  with -g-, not Tamil.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 1, 2015, 2:18:13 AM1/1/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com

Also, வல்சி  is valsi, with fricative s, & not valji.
Just like tolhAppiyam with fricative h, & not tolgAppiyam.

This is special sounds in Tamil from Dravidian, but these fricatives have been lost in Telugu, Kannada.

N D Logasundaram

unread,
Jan 1, 2015, 5:49:16 AM1/1/15
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Banukumar Rajendran, ara...@gmail.com, resp...@shaivam.org, Raji M
அன்புள் ள நீலகண்டன் 

இங்கு மொழியில் பிரிவினை பார்ப்பது  என்பது  மறைமுகமாக பழியை சுமத்துவது என்பதை உணரவும்
அதனை  சொல்லாமல் சொல்வது  பயன்படுத்துவது உணர்த்துவது வாணிக நோக்கத்திற்கீடான  குள்ளநரித்தனம்
 
ஒருவன் தன மொழியில் உள்ளதை விட்டு விட்டு மாற்றான் மொழிமேல் ஆசை வை என்பருக்கு(புகுத்துவாருக்கு) 
வேண்டம் என மறுப்பதில் என்றும் எவ்விடத்திலும் தவறி ல்லை 
தான் சொந்த தாயையோ மனைவியை யோ விடுத்து மாற் றன் தாய் மனைவி தேர்வது சரி என்பதை  நேரடியாக
ஏற்காதவர்களுக்கு தர்க வாணிகர்கள் மறைமுகமாக விடுக்கும் அடுத்த கணை யாகும் 

ஒ ருவன் தான்  நினைப்பது நடக்காவிட்டால் சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் எனச் செல்லாமல் அவனுக்குக் கிடைக்கக்
கூடிய பலவகையான அடுத்த நிலை தாக்குதலில் ஒரூ வகை யே இந்த  தாழ்ந்த நிலை போல் கட்டும் சொல் விளையா ட்டு 

தமிழில் இல்லாத மாற்றான் மொழி ஒலி களை  சொற்களை எப்படி தமிழில் எழுத வேண்டும் ஒலிக்க வேண்டும் என மரபுகள்
உண்டு அதனை  ஆழ்ந்து அறியாமல் எழுத்துக்கள் அதுவல்ல இதுவல்ல என பேசு வது குறையுடையோ ர் கற்க வேண்டியதில்
அடங்குவது. 

 சமசுகிருதம் கற்பிக்கப்பபடு ம் முதல் நிலை  எழுத்து (ஒலி / ஒளி ) வடிவ) நிரலில் க்ஷ // த்ர ( ஸ்ரீ)  எனும் எழுத்துக்கள் இருந்தாலும் 
யூனி கோடு சேர்த்தியத்திய கணினியில் பயன் பட ஆக்கிய  அடிப்படை எழுத்துகளில் இ வைகளுக்கு தனி எழுத்து நிலை கொடுக்கப்
படவில்லை ஏனெனில் இவை ஒன்றினுக்கு மே ற்பட்ட அடிப்படை ஒலிகளை அடக்குவது= கூட்டொலிகள் 

வடமொழியாளர்  रु रू लू लुु  என்பவை மெய் யெழுத்து கலப்பில்லாத தனி உயிர்களே  எ ன்பார்கள்
                                 அது அவர்கள் கொண்ட மொழி ஆய்வு நிலையின்பகுப்பும் ஆழமும் கா ட்டும் 
தமிழில் அ  + இ = ஐ // அ + உ = ஔ // அ + எ = ஃ என அடிப்படை உயிர்களின் கலப்பினை ஐ ஔ ஃ என தனி எழுத்துக்
             களாக கொள்ளப்பட்டு பயன் பாட்டிற்கு வந்துள்ள நிலை. இவற்றினை DIPHTHONGS என்பார்கள் அதாவது ஒரு
               ஒலியில் தொடங்கி மற்றொரு ஒலியில் முடிவன
 உ லகில் வழங்கும் மொழிகளில் ஆப்பிரிக்க மொழிகளில் TONA LANGUAGES  என ஒரு வகை  இதனில்  ஒரே எழுத்தே 
           தனியாகவோ சொல்லிலோ அதனை அழுத்தி யோ மெலிந்தோ உச்சரிப் பதனலே  சொல்லும் பொருள் மாறுபடும்
          வகையில் அமைந்துள்ளதாம் அவர்கள் மொழி பார்க்க http://en.wikipedia.org/wiki/Tone_(linguistics) 
 ஆங்கிலத்தில்  இல்லாத ஒலியாம் த //  ( ச்)ச   //  ஷ /  ழ / ப போல்வதை இரு எழுத்துக்களின் கூட்டாக DIGRAPHS (EVEN TRIGRAPHS)
           THA DHA CHA SHA / PHA  என இரு வரிவடிவங்களால் குறிப்பர்  ஆங்கிலத்தில் LIGATURES என சில இவை வடமொழியில்
           இருக்கும் முதலில் நாம் கண்ட சம்யுக்தாட்சரம் போலவன. இவற்றை நீக்கிவிட்டனர் 
           இந்த மொழியானது ஒலிவடிவத்துற்கும் வரிவடிவத்திற்கும் இந்திய மொழிகளைப்போல் கற்பு நிலை கொள்ளாதது
           வரிவடிவங்கள் தான் கற்பிக்கப்படுகின்றன  ஒலி  வடிவங்கள் அல்ல எனவே அதனைக் கற்பது  தா ன மிக மிக கடினம் 
          75 வயது  நிரம்பிய ஆங்கிலத்திலேயே முதுநிலை பட்டம் வாங்கிய பெரும் புலவரும் தன புதிதாக காணும்  சொற்களை 
          முதலில் எப்படி ஒலி க்க வேண்டும் என்றே  கேட்டுத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்  (பொருள் அறிவதுதான் அடுத்ததாயிற்றே) 
நிற்க 
தமிழகத்திலேயே வாழ்ந்து கொன்டு தமிழ் என் தாய் மொழி என காட்டிக்கொண்டு தமிழை விடுத்து மாற்று மொழியை 
தமிழில் கலப்பதையே தன சித்தத்தில் வைத் து ள்ளோ ளொர் பலர் உண்டு இந்நாள் ஆங்கிலத்தைக் கலப்பதில் 
ஆர் வம் மிகுத்து காணப்படுகின்றது இவர்களின்  மனத்தில் மறைந்து  வாழும் தமிழ் மாற்றான் மொழி எனும்  நஞ்சின்  துணை
கொண்டு ஆங்கிலத்தை நாளிதழ் தொலைக்காட்சி என பல்லூடங்களிலும் தமிழில் புகுத்தப்பட்டு ஆட்சி நடக்கின்றது 

இந்த நிலை தமிழ் நாட்டில மட்டும் அல்ல இந்தியா முழும் உள்ள எல்லா மொழிகளுக்கும் ஆன பொதுவான PROBLEM தான் 

நீல கண்டன் 
முதலில் கண்ட க்ஷ பொருத்த வரை தமிழல்லாத எழுத்து ஏன் தமிழில் கலந்து எழுத வேண்டும் என நினைகின்றார்கள்
இந்த மடலாடலில் கூட ஒரு உறுப்பினர் மிக்க விளையாட்டுத்தனமாய் ஆங்கில வரிவடிவத்தையும் தமிழின் வரி வத்தையும்
எழுத்து விட்டு எழுத்து கலந்து தன பெயரை எழுதியதைக் கண்டேன்    பொறு ப்பற்ற  இவர்களை போன்றோர்  இன்னும் சிற்றில்
சிதைக்கும் பிள்ளைப்பருவத்திலேயே இருக் கின்றனர் அல்லது வயது முதிர்ந்த நிலையில் குறு ம்பர் களாக யானையையும்
பாம்பினையும் கூட்டி புதியதோர் உயிரினால் உலகம் படைக்க  காட்ட நினைக்கும் குறுக்குச் சால் ஓட்டி புரட்சியாளர்கள் எ ன
கட்டிக்கொள நினைக்கும் வீணர்கள் 

நீலகண்டன்
 உங்கள் பெயரை ஒருவன் நீLAகण्डன் ஆர் (or)  NEEलகண் என எழுதினால்   ஒற்றுமை வளர்க்க வேண்டும் எனும் போர்வையில் 
மொழியை வைத்து பிரிவினை செய்யாமல் இருங்கள் அதுவே நாம் மொழிக்கும் நண்பர்களுக்கும் செய்யும் நன்மை
எல்லா மொழியும் நல்ல மொழி என்ற கண்ணோட்டத்துடன் நோக்குங்கள் அந்த மொழியின் குறைபாடு மறைந்துவிடும்
என்பீர்களா ?? 
அல்லது
இப்படி எழுதுவது நன்றாக த்தன் இருக்கின்றது என்று அப்படியே எழுத பழகுவீர்களா?? 

அன்புடன் 
நூ த லோ சு
மயிலை 


2015-01-01 6:46 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
எந்த ஒரு மொழியையும் ஒரு குறைபாட்டு கண்ணுடன் நோக்குவதால் பயனில்லை . மொழியை வைத்து பிரிவினை செய்யாமல் இருங்கள் அதுவே நாம் மொழிக்கும் நண்பர்களுக்கும் செய்யும் நன்மை எல்லா மொழியும் நல்ல மொழி என்ற கண்ணோட்டத்துடன் நோக்குங்கள் அந்த மொழியின் குறைபாடு மறைந்துவிடும் 

தி ருச்செம்பூரான் 

2014-12-31 22:42 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
Vinaitheerthan என்ற பெயரை ஆங்கிலத்தில் படித்துவிட்டு வினைதீர்தன், வீனைதிர்தன், வினயதீர்த்தான் என்று பலவாறு ஒலிப்பு அறியாதவர் அழைத்ததுண்டு. அதுபோல வினைதீர்த்தான் என்ற பெயரினை ஆங்கிலத்தில்  Venaytheerthan, vinaithirthan, Vinaitheerthaan என்று நண்பர்கள் எழுதுவதுண்டு.
எனவே எந்த மொழியிலிருந்து எழுதினாலும், பலுக்கினாலும் சரிவரத்தெரியாவிட்டால் ஒலிப்பிலும் ந்ழுதுவதிலும் தவறு வருவதுண்டு. 

மொழியின் குறைபாடாக அதனைக்கருத வேண்டுவதில்லை என எண்ணுகிறேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014-12-31 6:55 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

எழுதுவது மட்டுமா. அட்சர சுத்தமாக உச்சரிப்பதும் கடினம்.  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--



 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 1, 2015, 6:10:46 AM1/1/15
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Banukumar Rajendran, ara...@gmail.com, resp...@shaivam.org, Raji M
எண்ணிப்பார்க்க வேண்டிய கருத்து ஐயா. நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

எனவே எந்த மொழியிலிருந்து எழுதினாலும், பலுக்கினாலும் சரிவரத்தெரியாவிட்டால் ஒலிப்பிலும் எழுதுவதிலும் தவறு வருவதுண்டு. 

ஒரு மொழியின் குறைபாடாக அதனைக்கருத வேண்டுவதில்லை என எண்ணுகிறேன்.

வேந்தன் அரசு

unread,
Jan 1, 2015, 7:07:06 AM1/1/15
to vallamai, மின்தமிழ்


31 டிசம்பர், 2014 ’அன்று’ 11:02 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Thursday, January 1, 2015 12:18:31 AM UTC-6, வேந்தன் அரசு wrote:


தொல்காப்பியரை தொல்ஹாப்பியர் என்றவர்தானே

In Tamil, Tolhaappiyar. In Telugu, what you say, will be Tolgappiyar

தொல்காப்பியர்  தன் பேரை தொல்க்காப்பியர் என்றே எழுதி இருப்பார்

நனவினான் நல்காதவரை]= nalgaa not nalka

velha, celha, varuha, nalha, taruha, ...

You are writing Telugu  with -g-, not Tamil.

இவை தமிழ்ச்சொற்கள். தெலுகு சொற்கள் அல்ல. ககரத்தை ஹகரமாக ஒலிக்கும்  தெலுங்கு சொற்கள் நான் அறிந்தவற்றில் இல்லை.

வெல்ஹ செல்ஹ என உச்சரிப்பதாகவும் எனக்கு தோணலை. உங்கள் கற்பனையில் தோணுது. மூன்றாம் தரப்பினர் தான் முடிவு சொல்லணும். இதைப்பற்றி மேற்கொண்டு பேசி பயன் இல்லை.

வேந்தன் அரசு

unread,
Jan 1, 2015, 7:14:10 AM1/1/15
to vallamai, மின்தமிழ்


1 ஜனவரி, 2015 ’அன்று’ 4:07 முற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:



31 டிசம்பர், 2014 ’அன்று’ 11:02 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Thursday, January 1, 2015 12:18:31 AM UTC-6, வேந்தன் அரசு wrote:


தொல்காப்பியரை தொல்ஹாப்பியர் என்றவர்தானே

In Tamil, Tolhaappiyar. In Telugu, what you say, will be Tolgappiyar

தொல்காப்பியர்  தன் பேரை தொல்க்காப்பியர் என்றே எழுதி இருப்பார்

நனவினான் நல்காதவரை]= nalgaa not nalka

velha, celha, varuha, nalha, taruha, ...

You are writing Telugu  with -g-, not Tamil.

இவை தமிழ்ச்சொற்கள். தெலுகு சொற்கள் அல்ல. ககரத்தை ஹகரமாக ஒலிக்கும்  தெலுங்கு சொற்கள் நான் அறிந்தவற்றில் இல்லை.
  திருத்தம்: இதுபோல வருக, தருக என ககரம் பயலும் சொற்கள் தெலுகில் இல்லை 

வெல்ஹ செல்ஹ என உச்சரிப்பதாகவும் எனக்கு தோணலை. உங்கள் கற்பனையில் தோணுது. மூன்றாம் தரப்பினர் தான் முடிவு சொல்லணும். இதைப்பற்றி மேற்கொண்டு பேசி பயன் இல்லை.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Jan 1, 2015, 7:18:44 AM1/1/15
to தமிழ் மன்றம், வல்லமை, mintamil, thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Banukumar Rajendran, ara...@gmail.com, resp...@shaivam.org, Raji M


1 ஜனவரி, 2015 ’அன்று’ 2:49 முற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:
இப்படி எழுதுவது நன்றாக த்தன் இருக்கின்றது என்று அப்படியே எழுத பழகுவீர்களா?? 


அப்படி ஏன் எழுதினார் என்று ஆராயமல் சாட்டுகிறீர்கள்.
கிரந்த  எழுத்துகள் இருப்பதால்  வடசொற்கள் தமிழில் அப்படியே நுழைகின்றன என்பதற்கு காட்டாக எழுதப்பட்டது ஹகரம் இருப்பதால்  ஹரியை அரி என்றுதானே பெயர் சூட்டுவர்.

RBala krishnan

unread,
Jan 1, 2015, 7:44:51 AM1/1/15
to mint...@googlegroups.com
”க்ஷ்” என்ற எழுத்தை எழுத என்.எச்.எம். ரைட்டரில் "x" ஐ அமுக்கவும்.நன்றி.

2014-12-30 22:36 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
2014-12-30 3:37 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
28 டிசம்பர், 2014 ’அன்று’ 1:34 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:
க்ஷ்”(இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்) எழுத்து எழுத என்.எச்.எம். ரைட்டரில் எந்த ஆங்கில எழுத்துக்களைப்பயன்படுத்த வேண்டுமென்பதற்கு நண்பர்கள் எழுதுங்கள். நான் “க்ஷ்” எழுத்தை பயன்படுத்துவதில்லை. மீனாட்சி. இலட்சுமி என்று எழுதிவிடுவேன். இருந்தாலும் நண்பர்கள் லக்ஷ்மணன், லக்ஷ்மி என தங்கள் பெயரை எழுதும்போது. நானும் அவ்வாறே எழுத விரும்புவதால் அறிய விரும்புகிறேன். 

அவர்களின் நட்பை துணித்து விடலாமே
உங்கள் வழி அவர் வாரார் எனின்.
வேந்தன் அரசு

நண்பர் வேந்தன் அரசு கிடுக்கிப்பிடி வினா எழுப்பியுள்ளார்.
வடஎழுத்துக்கள் குறித்து என் எண்ணங்களை நண்பர்கள் பார்வைக்குப்பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

1. ஸ, ஜ, ஷ, ஹ இந்த நான்கு எழுத்துக்களை மட்டும் வெகு அரிதாக பெயர்ச்சொற்களை எழுதும்போது மட்டிலும் பயன்படுத்துகிறேன். பிற சொற்களுக்கு பொருத்தமான வேறு சொற்களை எண்ணிப்பார்த்து எழுதுகிறேன்.
2.க்ஷ எழுத்து எழுதவேண்டியபொழுது ஒலிப்பில் மிகுந்த வேறுபாடு இல்லாததால் “ட்சி” எழுத்துக்களைப்பயன்படுத்துகிறேன்.
3.பெயர்களை குறிப்பிட்ட நண்பர் எழுதியுள்ளதுபோன்று எழுதாவிட்டால் அவர் விருப்பம் மதிக்கப்படவில்லையே என்ற எண்ணம் தயக்கம் தருகிறது.
4.வேந்தன் அரசு அவர்கள் கூறுவதுபோல நட்பைத்துணித்துக்கொண்டால் அதற்கு எல்லை இல்லாமல் நண்பர்கள் இல்லாத நிலை ஏற்படும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குற்றமா இல்லையா என்று தீர்மானிக்க அருகதையில்லாத என் போன்றோர் உறவைத்துணிக்கும் எல்லைவரை செல்லமுடியாது.
சுருக்கமாகக்கூறுவதென்றால் இயன்றவரை வடஎழுத்துக்களை ஒதுக்கி எழுதுவது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. நண்பர்கள் தங்கள் எண்ணங்களைத்தெரிவிக்க வேண்டுகிறேன்.
நன்றி.
சொ.வினைதீர்த்தான்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Hari Krishnan

unread,
Jan 1, 2015, 7:51:48 AM1/1/15
to தமிழ் மன்றம், வல்லமை, mintamil, thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Banukumar Rajendran, ara...@gmail.com, resp...@shaivam.org, Raji M

2015-01-01 17:48 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஹகரம் இருப்பதால்  ஹரியை அரி என்றுதானே பெயர் சூட்டுவர்.

என்னை இதற்குள் வலியத் திணிக்க முயல்வது தெரிகின்றது ஐயா.  நான் இந்த ஆட்டத்தில் இல்லை.  புண்ணியமாகப் போகட்டும்.  ஒதுங்கிக் கொள்கிறேன்.

N. Ganesan

unread,
Jan 1, 2015, 8:26:09 AM1/1/15
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com


On Thursday, January 1, 2015 6:07:04 AM UTC-6, வேந்தன் அரசு wrote:


31 டிசம்பர், 2014 ’அன்று’ 11:02 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Thursday, January 1, 2015 12:18:31 AM UTC-6, வேந்தன் அரசு wrote:


தொல்காப்பியரை தொல்ஹாப்பியர் என்றவர்தானே

In Tamil, Tolhaappiyar. In Telugu, what you say, will be Tolgappiyar

தொல்காப்பியர்  தன் பேரை தொல்க்காப்பியர் என்றே எழுதி இருப்பார்

நனவினான் நல்காதவரை]= nalgaa not nalka

velha, celha, varuha, nalha, taruha, ...

You are writing Telugu  with -g-, not Tamil.

இவை தமிழ்ச்சொற்கள். தெலுகு சொற்கள் அல்ல. ககரத்தை ஹகரமாக ஒலிக்கும்  தெலுங்கு சொற்கள் நான் அறிந்தவற்றில் இல்லை.

வெல்ஹ செல்ஹ என உச்சரிப்பதாகவும் எனக்கு தோணலை.

உங்கள் தெலுங்கில் இல்லை என்பது உண்மைதான்.
 
உங்கள் கற்பனையில் தோணுது. மூன்றாம் தரப்பினர் தான் முடிவு சொல்லணும். இதைப்பற்றி மேற்கொண்டு பேசி பயன் இல்லை.

என் கற்பனையில் தோன்றுவது அல்ல இது. பல தமிழ்ப் பேராசிரியர்களும், மொழியியல் நிபுணர்களும் நூற்றாண்டுகளாக
மொழியியல் நூல்களில் எழுதியிருப்பது. பல சான்றுகள் கொடுத்துள்ளேன். நீங்கள் படிக்காத நூல்கள் இவை.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jan 1, 2015, 8:30:29 AM1/1/15
to vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, minT...@googlegroups.com, thami...@googlegroups.com, abans...@gmail.com, tami...@gmail.com, podh...@gmail.com, banuk...@gmail.com, ara...@gmail.com, resp...@shaivam.org, myla...@gmail.com

2015-01-01 17:48 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஹகரம் இருப்பதால்  ஹரியை அரி என்றுதானே பெயர் சூட்டுவர்.


தெலுங்கில் இருப்பதை எடுத்துவிடுவார்களா? 

தமிழில் இருக்கும் fricatives-ஐ எடுத்துவிடுவதற்கும், வடசொற்களை சரியாக எழுதவிடாமல் செய்வதற்கும்
உங்கள் ஒருவரி ஆராய்ச்சிகள் பார்க்கிறோம். ஆனால், அவை தமிழுக்கு மிகத் தேவையானவை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 1, 2015, 8:37:09 AM1/1/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com


On Thursday, January 1, 2015 6:14:10 AM UTC-6, Zஈனத் Xஏவியர் wrote:

இவை தமிழ்ச்சொற்கள். தெலுகு சொற்கள் அல்ல. ககரத்தை ஹகரமாக ஒலிக்கும்  தெலுங்கு சொற்கள் நான் அறிந்தவற்றில் இல்லை.
  திருத்தம்: இதுபோல வருக, தருக என ககரம் பயலும் சொற்கள் தெலுகில் இல்லை 

தெலுங்கர்கள் தம் மொழியில் fricatives இழந்துவிட்டனர். தமிழர்கள் இன்னும் வைத்துள்ளனர்.

மொழியியல் நூல்களில் பார்க்கலாம்.
 

வெல்ஹ செல்ஹ என உச்சரிப்பதாகவும் எனக்கு தோணலை. உங்கள் கற்பனையில் தோணுது. மூன்றாம் தரப்பினர் தான் முடிவு சொல்லணும். இதைப்பற்றி மேற்கொண்டு பேசி பயன் இல்லை.

தெலுங்கருக்கு தெரியாமல் இருப்பது வாஸ்தவம். நல்ல மொழியியல் நூல்களில் உள்ள செய்திதான் இது. ஒன்றும் புதிதில்லை.
ஆனால், தெலுங்கர்கள் தமிழ் வார்த்தைகளை fricatives இல்லாமல் எழுதுவதால் ஆங்கில பத்திரிகைகள் போன்றவற்றில் நிறைய.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 1, 2015, 9:08:04 AM1/1/15
to vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, minT...@googlegroups.com, thami...@googlegroups.com, abans...@gmail.com, tami...@gmail.com, podh...@gmail.com, banuk...@gmail.com, ara...@gmail.com, resp...@shaivam.org, myla...@gmail.com


On Thursday, January 1, 2015 6:18:42 AM UTC-6, வேந்தன் அரசு wrote:

கிரந்த  எழுத்துகள் இருப்பதால்  வடசொற்கள் தமிழில் அப்படியே நுழைகின்றன என்பதற்கு காட்டாக எழுதப்பட்டது ஹகரம் இருப்பதால்  ஹரியை அரி என்றுதானே பெயர் சூட்டுவர்.

தெலுங்கில், கன்னடத்தில், மலையாளத்தில் இருப்பதால் தமிழிலும் இருக்கட்டுமே. தமிழர்கள் பலரும் பயன்படுத்தவும் செய்கின்றனர்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Jan 1, 2015, 9:39:47 AM1/1/15
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com
On Sunday, December 28, 2014 3:34:52 AM UTC-6, சொ.வினைதீர்த்தான் wrote:
க்ஷ்”(இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்) எழுத்து எழுத என்.எச்.எம். ரைட்டரில் எந்த ஆங்கில எழுத்துக்களைப்பயன்படுத்த வேண்டுமென்பதற்கு நண்பர்கள் எழுதுங்கள். நான் “க்ஷ்” எழுத்தை பயன்படுத்துவதில்லை. மீனாட்சி. இலட்சுமி என்று எழுதிவிடுவேன். இருந்தாலும் நண்பர்கள் லக்ஷ்மணன், லக்ஷ்மி என தங்கள் பெயரை எழுதும்போது. நானும் அவ்வாறே எழுத விரும்புவதால் அறிய விரும்புகிறேன். 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்



வினைதீர்த்தான் ஐயா,

இருசொற்கள் சேர்ந்து வரும்போது வல்லினம் ka, ca, Ta, tha, pa, (க,ச,த, ப) என்றே ஒலிக்கும். எனவே தான் வினை-தீர்த்தான் = vinai-theerththaan.
(vinaidheerththaan என்று வரவேவராது). ஒலிபெயர்ப்பு = olipeyarppu என்பர் தமிழர்கள். olibeyarppu எனல் பிழை. ஹரிகி, ராம்கி என்னும்போதும்
வடமொழியின் இருபெயர்கள் ஒட்டுவதால் Hariki, Ramki, ... என்றாகிறது. இராமகி என்று எழுதுவர் பலர். தொல்பொருள் = தொல்+பொருள்<
எனவே, tholporuL. இவை போன்றே இருசொல் ஒட்டு ஆனதால், nuulkaNDu, kalkaNDu என தமிழில் ஒலிக்கிறோம்.

-----------------------------

தமிழ்லிபியில் ஜ, ஹ, ஸ, ஷ, ஶ என்ற ஐந்து கிரந்த மெய்யெழுத்துக்கள் பரவலாக வழங்குகிறோம்.
இந்திய பாஷைகளின் வார்த்தைகளை எழுத இந்த 5 எழுத்துக்களும் அவசியம். 

தமிழ் ஒருங்குகுறியில் சிவன் பற்றிய பண்டை இலக்கியச் செய்திகளை, தேவ் வழங்குகிறார்.
மின்தமிழில் இங்கே பார்க்க, பயன்கொள்க: முக்கட்பிரானும் மூவா நான்மறையும்

யாத இஷு​: ஶிவதமா ஶிவம் ப₃பூ₄வ தே த₄நு​: |
ஶிவா ஶரவ்யா யாதவ தயாநோ ருத்₃ர ம்ருʼட₃ய ||1.2||

நம: ஶாந்தாய  கோராய.........

நம​: ஶிவாய ச ஶிவதராய ச -
நற்றுணையாவது    நமச்சிவாயவே!

நமோ ப₄வாய ச ருத்₃ராய ச நம: ஶர்வாய ச பஶுபதயே ச
நமோ நீலக்₃ரீவாய ச ஶிதிகண்டா₂ய ச நம: கபர்தி₃நே......

ஶ, ஶா, ஶி, ஶு, ... எப்படி தமிழ் எழுத்தானது? உத்தமத் திருப்பணி இன்று இந்திய செம்மொழிகள்
இரண்டின் கருத்தாடலுக்கு உதவுகிறது. 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 1, 2015, 10:32:37 AM1/1/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Thursday, January 1, 2015 9:16:18 AM UTC-6, மின்னம்பலத்தான் wrote:

2015-01-01 20:40 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கிரந்த எழுத்தை விரும்பி எழுதிய தமிழர்கள் இருந்தார்கள்< இருக்கிறார்கள். தேவரம் போன்ற புனிதநூல்கள் க்ரந்தத்தில் எழுதியுள்ளனர்.

​புத்தாண்டிலாவது சரியான ஆவணத்தைத் தேடிப் பார்த்துத் தமிழுலகுக்கு அளிக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்

கிரந்த எழுத்தில் தேவாரம் தங்களைப் போன்ற அறிஞர்கள் வாசிக்க;

தெலுங்கர்கள் தெலுங்கிலும், கன்னடியர்கள் கன்னடத்திலும் வாசிக்கவும் வசதி செய்துள்ளார்கள்.

நா. கணேசன்

 

ரு.பூனை

N. Ganesan

unread,
Jan 1, 2015, 10:41:31 AM1/1/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com

On Thursday, January 1, 2015 12:18:31 AM UTC-6, வேந்தன் அரசு wrote:


தொல்காப்பியரை தொல்ஹாப்பியர் என்றவர்தானே

In Tamil, it is Tolhaappiyar. In Telugu, what you say, will be Tolgappiyar


யார் எழுதியுள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் எனப் பார்ப்போம்;
அவர்களூக்கு தமிழ் நன்கு தெரியும்.


K. V. Zvelebil, Tamil literature (Handbuch der Orientalistik), 
1975: E. J. Brill. Note on Transliteration and Pronunciation, 
See p. X 
"p, t, T, c, k are pronounced differently according to their 
position: initially, p, t, and k are voiceless stops, T does 
not occur, and c is initially pronounced as s or sh. Between 
vowels, p, t, T are voiced into b, d, and D and pronounced 
as lax voiced stops; k and c are pronounced as gh or h and 
s or sh. After nasals, all stops are voiced into b, d, D, j, g. 

 Instances: *akam* is usually pronounced aham, *tolkAppiyam* 
as tolhAppiyam, *kuRuntokai* as korundohey, *naRRiNai* 
as nattiney" 

Please note what the famous linguist and Dravidologist 
K. Zvelebil, Drav. linguistics today, 1984 writes: 
"Proto-Dravidian phonology may be very much like (Old) Tamil; 
In morphology and syntax, Tamil and South Dravidian had their 
far-reaching innovations". 

---------------

S. Ilakkuvanar, TholkAppiyam in English with critical studies, 
1963 (second edition 1994), Madras 
p.272 
"In the spoken language there are ten more additional sounds. 
The hard class consonants are pronounced as voiced ones when 
preceded by their respective nasals [10]. k is pronounced 
as h when standing alone in the middle of a word as in aham 
and when preded by Aytam as in eHku. 

[10] paGgu, kaJji, kaNDu, pandu, ambu." 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 1, 2015, 11:34:42 AM1/1/15
to vall...@googlegroups.com, mintamil


On Thursday, January 1, 2015 10:11:24 AM UTC-6, மின்னம்பலத்தான் wrote:
ஆனால் தமிழ் மொழியில் உள்ள இலக்கிய பக்தி நூல்கள் கிரந்தத்தில் வெளியாகியதாகத் தகவலோ ஆவணமோ கிட்டவில்லை


பழைய எழுத்துக்களை அறிஞர் தெபொமீ தந்திருக்கிறாரே. இக் குழுவில் கொடுத்துள்ளேன். இன்னும் பல அறிஞர்களும் தேவாரம் கிரந்தத்தில் 
இருப்பதை எழுதியுள்ளனரே..  கிரந்த எழுத்தில் தேவாரம் தங்களைப் போன்ற அறிஞர்கள் வாசிக்க;


> தமிழ் இழந்துவிட்ட கிரந்தத்தை மீட்டெடுங்கள்

உங்களைப் போன்ற அறிஞர்கள் உதவி செய்தால் முடியும். ஓர் உதாரணம்;

2015-01-01 20:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஶ, ஶா, ஶி, ஶு, ... எப்படி தமிழ் எழுத்தானது? உத்தமத் திருப்பணி இன்று இந்திய செம்மொழிகள்
இரண்டின் கருத்தாடலுக்கு உதவுகிறது. 


நீங்கள் எழுதினீர்கள்:
​இது புதியது. 

பழசு  ஶ, ஶா, ஶி, ஶு, ... கிரந்த எழுத்து இல்லையா?

இதுபோலத் தான் பழங்காலத்தில் கிரந்த எழுத்தில் தேவாரமும் எழுதியுள்ளார்கள்.
கணினியில் கிரந்தத்தை மலையாளம், தெலுகு, தேவாரம் போன்றாவை எப்படி எழுத
வேண்டும் என அறிஞர் நாகசாமி போன்றோர் விளக்கியுள்ளனர். தேவாரம்.ஓர்க் தளத்திலும்
மற்றவற்றிலும் அறிஞர்கள் துணைக்கொண்டு செய்தல்வேண்டும்.

நா. கணேசன் 

வேந்தன் அரசு

unread,
Jan 2, 2015, 9:36:58 PM1/2/15
to vallamai, தமிழ் மன்றம், mintamil, thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Banukumar Rajendran, ara...@gmail.com, resp...@shaivam.org, Raji M


1 ஜனவரி, 2015 ’அன்று’ 7:51 முற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2015-01-01 17:48 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஹகரம் இருப்பதால்  ஹரியை அரி என்றுதானே பெயர் சூட்டுவர்.

என்னை இதற்குள் வலியத் திணிக்க முயல்வது தெரிகின்றது ஐயா.  நான் இந்த ஆட்டத்தில் இல்லை.  புண்ணியமாகப் போகட்டும்.  ஒதுங்கிக் கொள்கிறேன்.



 நான் உதாரணத்துக்கு ஹரி என்று சொன்னேன். ஹரி உங்க பேர் அல்ல

வேந்தன் அரசு

unread,
Jan 2, 2015, 9:42:03 PM1/2/15
to vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், தமிழாயம், M.A.Siva Kumar, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Banukumar Rajendran, ara...@gmail.com, resp...@shaivam.org, Raji M


1 ஜனவரி, 2015 ’அன்று’ 8:30 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
தமிழுக்கு அல்ல. திரு கணேசருக்கு தேவை.
 நீங்க ”கிரந்தம் மீட்ட கொங்கர்” என்ற புகழை பெற்றீர்,

கண்முன்னால் தமிழ் திரிந்து தெலுகு, கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகள் ஆனதை உணர்ந்தும் கிரந்தம் தமிழுக்கு தேவை என்று வாதாடுகிறீர்கள். கம்பன் வேண்டாத கிரந்தம் கணேசருக்கு வேணுமோ?

வேந்தன் அரசு

unread,
Jan 2, 2015, 9:45:09 PM1/2/15
to vallamai, மின்தமிழ்


1 ஜனவரி, 2015 ’அன்று’ 9:37 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Sunday, December 28, 2014 3:34:52 AM UTC-6, சொ.வினைதீர்த்தான் wrote:
க்ஷ்”(இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்) எழுத்து எழுத என்.எச்.எம். ரைட்டரில் எந்த ஆங்கில எழுத்துக்களைப்பயன்படுத்த வேண்டுமென்பதற்கு நண்பர்கள் எழுதுங்கள். நான் “க்ஷ்” எழுத்தை பயன்படுத்துவதில்லை. மீனாட்சி. இலட்சுமி என்று எழுதிவிடுவேன். இருந்தாலும் நண்பர்கள் லக்ஷ்மணன், லக்ஷ்மி என தங்கள் பெயரை எழுதும்போது. நானும் அவ்வாறே எழுத விரும்புவதால் அறிய விரும்புகிறேன். 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்



வினைதீர்த்தான் ஐயா,

இருசொற்கள் சேர்ந்து வரும்போது வல்லினம் ka, ca, Ta, tha, pa, (க,ச,த, ப) என்றே ஒலிக்கும். எனவே தான் வினை-தீர்த்தான் = vinai-theerththaan.
(vinaidheerththaan என்று வரவேவராது). ஒலிபெயர்ப்பு = olipeyarppu என்பர் தமிழர்கள். olibeyarppu எனல் பிழை. ஹரிகி, ராம்கி என்னும்போதும்
வடமொழியின் இருபெயர்கள் ஒட்டுவதால் Hariki, Ramki, ... என்றாகிறது. இராமகி என்று எழுதுவர் பலர். தொல்பொருள் = தொல்+பொருள்<
எனவே, tholporuL. இவை போன்றே இருசொல் ஒட்டு ஆனதால், nuulkaNDu, kalkaNDu என தமிழில் ஒலிக்கிறோம்.

சொல் + பொருள்  என்பதை எப்படி எழுதுவீர்கள்

வேந்தன் அரசு

unread,
Jan 2, 2015, 9:48:07 PM1/2/15
to vallamai, மின்தமிழ்


1 ஜனவரி, 2015 ’அன்று’ 11:11 முற்பகல் அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:

2015-01-01 21:02 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கிரந்த எழுத்தில் தேவாரம் தங்களைப் போன்ற அறிஞர்கள் வாசிக்க;

​  எனக்குத் தெரிந்து கிரந்தம்பற்றி அதிகம் தெரிந்த அறிஞர் தாங்கள் ஒருவர் மட்டுமே. 

நலல் காலம் ஒருவர் மட்டுமே,. 
தமிழ்த்தாய்க்கு தலை தப்பியது

வேந்தன் அரசு

unread,
Jan 2, 2015, 9:55:01 PM1/2/15
to vallamai, மின்தமிழ்


1 ஜனவரி, 2015 ’அன்று’ 8:37 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Thursday, January 1, 2015 6:14:10 AM UTC-6, Zஈனத் Xஏவியர் wrote:

இவை தமிழ்ச்சொற்கள். தெலுகு சொற்கள் அல்ல. ககரத்தை ஹகரமாக ஒலிக்கும்  தெலுங்கு சொற்கள் நான் அறிந்தவற்றில் இல்லை.
  திருத்தம்: இதுபோல வருக, தருக என ககரம் பயலும் சொற்கள் தெலுகில் இல்லை 

தெலுங்கர்கள் தம் மொழியில் fricatives இழந்துவிட்டனர். தமிழர்கள் இன்னும் வைத்துள்ளனர்.

மொழியியல் நூல்களில் பார்க்கலாம்.
 

வெல்ஹ செல்ஹ என உச்சரிப்பதாகவும் எனக்கு தோணலை. உங்கள் கற்பனையில் தோணுது. மூன்றாம் தரப்பினர் தான் முடிவு சொல்லணும். இதைப்பற்றி மேற்கொண்டு பேசி பயன் இல்லை.

தெலுங்கருக்கு தெரியாமல் இருப்பது வாஸ்தவம். நல்ல மொழியியல் நூல்களில் உள்ள செய்திதான் இது. ஒன்றும் புதிதில்லை.
ஆனால், தெலுங்கர்கள் தமிழ் வார்த்தைகளை fricatives இல்லாமல் எழுதுவதால் ஆங்கில பத்திரிகைகள் போன்றவற்றில் நிறைய.



நிறைய??

தெலுகில் 
வாடகை = பாடிக
பண்டிகை = பண்டக
தெலுங்கு = தெலுகு


இவை போல் ககரத்தில் முடியும் தெலுகு சொற்கள் என்ன இருக்கு
 எனில் G பயன்படுத்தும் வழக்கம் தெலுங்கர்கள்து என்று எப்படி சொல்லுவீர்கள்
 

வேந்தன் அரசு

unread,
Jan 2, 2015, 9:57:54 PM1/2/15
to vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், தமிழாயம், M.A.Siva Kumar, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Banukumar Rajendran, ara...@gmail.com, resp...@shaivam.org, Raji M
இந்த பாடலில்
கணேசர் சொல்லுவது உண்மையே போலும்.

மருதமலை மாமணியே முருஹையா என்றுதான் பாடுகிறார்

வேந்தன் அரசு

unread,
Jan 2, 2015, 10:10:43 PM1/2/15
to vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், தமிழாயம், M.A.Siva Kumar, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Banukumar Rajendran, ara...@gmail.com, resp...@shaivam.org, Raji M
கோவிந்தராசரும்  

அறுபடை வீடுஹொண்ட திருமுருஹா என்றுதான் பாடுஹிறார்,

https://www.youtube.com/watch?v=82qfhI7uZf0

2 ஜனவரி, 2015 ’அன்று’ 9:57 பிற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு

unread,
Jan 3, 2015, 7:46:10 AM1/3/15
to vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், தமிழாயம், M.A.Siva Kumar, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Banukumar Rajendran, ara...@gmail.com, resp...@shaivam.org, Raji M
ஆனால் கன்னட ஜெயலலிதாவும் மலையாளி கே ஆர் விஜயாவும் முருga என்றே பாடுகிறார்கள்

https://www.youtube.com/watch?v=d9mhH4naphg 

2 ஜனவரி, 2015 ’அன்று’ 10:10 பிற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jan 3, 2015, 7:50:27 AM1/3/15
to vallamai, மின்தமிழ்


2 ஜனவரி, 2015 ’அன்று’ 9:54 பிற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:



1 ஜனவரி, 2015 ’அன்று’ 8:37 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Thursday, January 1, 2015 6:14:10 AM UTC-6, Zஈனத் Xஏவியர் wrote:

இவை தமிழ்ச்சொற்கள். தெலுகு சொற்கள் அல்ல. ககரத்தை ஹகரமாக ஒலிக்கும்  தெலுங்கு சொற்கள் நான் அறிந்தவற்றில் இல்லை.
  திருத்தம்: இதுபோல வருக, தருக என ககரம் பயலும் சொற்கள் தெலுகில் இல்லை 

தெலுங்கர்கள் தம் மொழியில் fricatives இழந்துவிட்டனர். தமிழர்கள் இன்னும் வைத்துள்ளனர்.

மொழியியல் நூல்களில் பார்க்கலாம்.
 

வெல்ஹ செல்ஹ என உச்சரிப்பதாகவும் எனக்கு தோணலை. உங்கள் கற்பனையில் தோணுது. மூன்றாம் தரப்பினர் தான் முடிவு சொல்லணும். இதைப்பற்றி மேற்கொண்டு பேசி பயன் இல்லை.

தெலுங்கருக்கு தெரியாமல் இருப்பது வாஸ்தவம். நல்ல மொழியியல் நூல்களில் உள்ள செய்திதான் இது. ஒன்றும் புதிதில்லை.
ஆனால், தெலுங்கர்கள் தமிழ் வார்த்தைகளை fricatives இல்லாமல் எழுதுவதால் ஆங்கில பத்திரிகைகள் போன்றவற்றில் நிறைய.



நிறைய??

தெலுகில் 
வாடகை = பாடிக
பண்டிகை = பண்டக
தெலுங்கு = தெலுகு


நான்கு = நால்கு
திரும்பு = திருகு

N. Ganesan

unread,
Jan 3, 2015, 9:04:09 AM1/3/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற த்ராவிடபாஷைகள் ஆங்கில எழுத்தில், அறபி எழுத்தில் எழுதப்படுகிண்ரன. அதனால் மலையாளமோ, தமிழோ அழிந்துவிட்டதா? கிரந்த எழுத்தில் சிலர் மலையாளத்தை மற்ற த்ராவ்ட பாஷைகளை எழுதினால் கோடிக்கணக்கானோர் எழுதும் தமிழ் அழிந்துவிடுமா? தேவாரம் கிரந்தத்தில் வலைப்பக்கத்தில் எழுதப்படுகிறது. தேவாராம் அதனால் அழிந்துவிட்டதா?

 நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jan 3, 2015, 9:17:04 AM1/3/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
சொ. வினைதீர்த்தான் எழுதினார்;

>இந்நிலையில் மக்கள் (வெகுஜன) தளங்களில் கிரந்தம் புகுத்த உரையாடலோ, கிரந்தத்தை பெரிய அளவு பயன்பாட்டுக்கு 
>ஊக்குவிக்கும் முயற்சியோ இவைகளுக்கு செலவிடப்படும் நேரமோ, பணமோ, முயற்சியோ வீணானவை. பிற வகையில் இவை >திருப்பப்பட்டால் சிறப்பான பலனளிக்க வல்லவை என்பது கண்கூடு. ..
> நன்றி.

>அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்

யார் இவ்வளவு நேரம், பணம், ... எல்லாம் செலவு செய்கிறார்கள் என்றறிய ஆவல்.

எத்தனையோ மொழிகளுக்கு தென்னிந்தியாவிலும், தென்கீழ் ஆசியாவிலும் லிபி தந்தது கிரந்தம். ஆர்ய, த்ராவிட பாஷைகளை எழுத கணினிக்கு இற்றைப்படுத்தினால் மலையாளம், ஹிந்தி, போன்ற பாஷைகளை படிக்க ஒரு கருவி.

 நா. கணேசன் 

வேந்தன் அரசு

unread,
Jan 3, 2015, 9:20:33 AM1/3/15
to vallamai, மின்தமிழ்


3 ஜனவரி, 2015 ’அன்று’ 9:04 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
மலையாளத்தில் தமிழ் ஏன் அழிந்தது?
 

வேந்தன் அரசு

unread,
Jan 3, 2015, 9:22:14 AM1/3/15
to vallamai, மின்தமிழ்


3 ஜனவரி, 2015 ’அன்று’ 9:17 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
இதுவரை நீங்க எத்தனை மொழிகள் கற்று இருக்கிறீர்கள் என பட்டியல் இடுங்க
 

N. Ganesan

unread,
Jan 3, 2015, 9:29:41 AM1/3/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
really?? Many Tamils live in Kerala.

N. Ganesan

unread,
Jan 3, 2015, 9:30:57 AM1/3/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
You can do it. 

What does this has to do with updating Grantha in computers to be able to write Malayalam? 

N. Ganesan

வேந்தன் அரசு

unread,
Jan 3, 2015, 1:47:16 PM1/3/15
to vallamai, மின்தமிழ்


3 ஜனவரி, 2015 ’அன்று’ 9:29 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
ஓகே. மலையாள நாட்டில்  தமிழ் 99% ஏன் அழிந்தது?

வேந்தன் அரசு

unread,
Jan 3, 2015, 1:49:23 PM1/3/15
to vallamai, மின்தமிழ்


3 ஜனவரி, 2015 ’அன்று’ 9:30 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
அதனால் கிரந்தம் அறிந்த நீங்க எத்தனை இந்திய மொழிகளை அதன் வாயிலாக கற்றீர்கள்
 

வேந்தன் அரசு

unread,
Jan 3, 2015, 3:09:03 PM1/3/15
to vallamai, மின்தமிழ்
கணேசரு

ஒற்றை ஆளாக இந்த கிரந்தம் திணிக்கும் உங்கள் ஆள்வினைக்கு வாழ்த்து சொல்ல விரும்பாவிட்டாலும் பாராட்டு சொல்ல விரும்புகிறேன்.

உங்களை போன்ற அருமை உடைத்து என்று அசாவாமல் உழைக்கும் மக்கள் இருப்பதால் தானோ என்னவோ கொங்குநாடு வளம் பெருக்குது.

N. Ganesan

unread,
Jan 5, 2015, 11:13:01 PM1/5/15
to mint...@googlegroups.com
Since research professor's views on Grantha script writing Malayalam more fits with this thread, I reproduce
to his statements in 2 mails. 

2015-01-06 8:25 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அப்படி ஆனால், கிரந்த லிபியில் கன்னடம், மலையாளம் எழுதலாமா?

நாகராஜன் எழுதினார்:
​இது கொஞ்சம் ஓவர் ஆர்வம்.  சமஸ்கிரித ஒலிகளுக்குக் கிரந்தம் வரிவடிவம் கொடுத்தது
ஐ.ஐ.டி சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடியைப் படித்து சமஸ்கிரித எழுத்துக்களுக்கான கிரந்தக் குறியீட்டைக் கொடுத்துள்ளனர்.
[...]
எனவே கிரந்தம் ஒருவழிப்பாதை சமஸ்கிரிதம் தெரியாதவர்கள் சமஸ்கிரிதம் அறிந்துகொள்ள உதவியது அவ்வளவுதான்.  அதைப் பயன்படுத்தித் தமிழ் மலையாளம் கன்னட வளங்கள் கிரந்தப்பட்டுத்தப்பட்டதா என்பதற்க்கான சான்றுகள் இல்லை.

-----------

அவ்வாறு இல்லை. மலையாளம் எழுதவும் கிரந்தம் பயன்படுகிறது. உங்கள் மடலிலே
சற்று நேரத்துக்கு முன் அறிவித்தீர்கள் உங்கள் ஆராய்ச்சியை.


இதற்கும் முந்தைய மடலில் நாகராசனார் எழுதினார்:
> கிரந்தம் தமிழில் மட்டுமல்லாது கன்னடம் தெலுங்கு மலையாளம் தேவநகரி ஆகிய 
> மொழிகளில் இருந்து தேவையானவற்றைக் கடன்பெற்று வடக்கையும் தெற்கையும் 
> இணக்கும் பாலமாக விளங்கியது

ஆமாம். மலையாள ஒலிகளுக்கும் கிரந்தத்தில் வரிவடிவம் கொடுத்துள்ளனர். அதனால்தால் கேட்டேன்: உங்கள் அனுமதி மலையாளம் கிரந்தத்தில் எழுதக் கிடைக்குமா? என்று.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 5, 2015, 11:21:21 PM1/5/15
to mint...@googlegroups.com, vallamai


On Monday, January 5, 2015 8:13:01 PM UTC-8, N. Ganesan wrote:
Since research professor's views on Grantha script writing Malayalam more fits with this thread, I reproduce
to his statements in 2 mails. 

2015-01-06 8:25 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அப்படி ஆனால், கிரந்த லிபியில் கன்னடம், மலையாளம் எழுதலாமா?

நாகராஜன் எழுதினார்:
​இது கொஞ்சம் ஓவர் ஆர்வம்.  சமஸ்கிரித ஒலிகளுக்குக் கிரந்தம் வரிவடிவம் கொடுத்தது
ஐ.ஐ.டி சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடியைப் படித்து சமஸ்கிரித எழுத்துக்களுக்கான கிரந்தக் குறியீட்டைக் கொடுத்துள்ளனர்.
[...]
எனவே கிரந்தம் ஒருவழிப்பாதை சமஸ்கிரிதம் தெரியாதவர்கள் சமஸ்கிரிதம் அறிந்துகொள்ள உதவியது அவ்வளவுதான்.  அதைப் பயன்படுத்தித் தமிழ் மலையாளம் கன்னட வளங்கள் கிரந்தப்பட்டுத்தப்பட்டதா என்பதற்க்கான சான்றுகள் இல்லை.


பேரா. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் தமிழறிஞர்களில் முதன்முதலாக பல்கலைக்கழக துணைவேந்தர்.
அவர் 104 பாடல்கள் சான்று - ஆழ்வார்கள், தேவார முதலிகள் - கொடுக்கிறார். 4 ஆண்டுக்கு முந்தைய மடலில்
ஆதாரம் கொடுத்தேன்:

104 Tamil sacred verses (written in Grantha script in Thailand)
will send the scans from Prof. T. P. Meenakshisundaranar's
book. 1961. (II ed., 1978), Taylantil Tiruvempavai Tiruppavai
(Contributions to the External History of the Tamils).
 
Prof. TPM (first VC, Madurai University) lists a total of 104 Tamil verses 
as Appendixes I - VII that he studied were written in Grantha script.
 
Prof. TPM's book, pp. 71-94.
 
Appendix
I Tiruppavai
II Tiruvempavai
  Uyyakkondar Arulicceyta Taniyan (also)
III Tiruvaymoli (Nammalvar)
IV Tevaram (Sambandar)
        Pumpavai Pathikam (Mylapore)
V Tevaram (Sambandar)
        Todudaiya Seviyan (Shiyali)
VI Tevaram (Sundarar)
        Pitta piRaicUDii
VII Tevaram (Appar)
       Kurrayinavaru 
 
It is interesting that these 104 sacred verses have
an order different from normal print editions we have.
 

N. Ganesan

unread,
Jan 5, 2015, 11:40:08 PM1/5/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இதற்கும் முந்தைய மடலில் நாகராசனார் எழுதினார்:
> கிரந்தம் தமிழில் மட்டுமல்லாது கன்னடம் தெலுங்கு மலையாளம் தேவநகரி ஆகிய 
> மொழிகளில் இருந்து தேவையானவற்றைக் கடன்பெற்று வடக்கையும் தெற்கையும் 
> இணக்கும் பாலமாக விளங்கியது

ஆமாம். மலையாள ஒலிகளுக்கும் கிரந்தத்தில் வரிவடிவம் கொடுத்துள்ளனர். அதனால்தால் கேட்டேன்: உங்கள் அனுமதி மலையாளம் கிரந்தத்தில் எழுதக் கிடைக்குமா? என்று.

நா. கணேசன்


பேரா. நாகராசன் எழுதினார்:
​> என் அனுமதி எதற்கு.  நீங்கள் முன்னர் ஒருங்குறியீட்டுச் சேர்த்தியத்துக்கு 
> முன்மொழிந்த கிரந்தம் கிரந்தமே அல்ல என்று கேரளாவில் உள்ள அகில இந்திய 
>கிரந்த மொழிச் சங்கம் மைய அரசுக்கு உழுதியதை நீங்கள் அறிவீர்களே.  எனவே >உங்களுக்கு அனுமதிகொடுக்க வேண்டியவர்கள் மலையாளிகளும் அகில இந்திய >கிரந்தமொழிச் சங்கமுமே

கிரந்தத்திற்கு இன்னும் ரெண்டரிங் எஞ்சின் இல்லையே, என்ன செய்வது? என்று கேட்டபோது யூனிகோடு நிறுவனம் மலையாளம், தமிழ், கன்னடம், சம்ஸ்கிருதம், ... போன்றவற்றை மலையாள பிளாக்கில் எழுதுக என்று என்னிடம் கூறுகிறது. 
மலையாளம்  கிரந்தத்தில் எழுதலாமா? என்று நீங்கள் சொல்லுங்கள். மலையாளத்தை
கிரந்த ஃபாண்ட்டில் எழுத ஏற்பாடு செய்ய இயலும்.

”அகில இந்திய கிரந்த மொழிச் சங்கம்” என்று எழுதுகிறீர்கள். கேரளாவில் இருப்பதாகவும்,
மத்திய அரசுக்கு எழுதியதாகவும் சொல்கிறீர்கள். 
முதல் கேள்வி: கிரந்தம் மொழியா?
இரண்டாம் கேள்வி: அகில இந்திய கிரந்த மொழிச் சங்கம் கேரளாவில் இருக்கிறதா?

மலையாளிகள் யாரும் மலையாளத்தை கிரந்தத்தில் எழுதுவதை எதிர்த்ததை
நான் பார்க்கவில்லை. அப்படி யார் எதிர்க்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

அயோத்திதாசர் சிலோனில் சம்ஸ்கிருதம் படித்தார் என்று சொன்னீர்கள்.
அதுபோலவா மலையாளிகள் மலையாளத்தை கிரந்தத்தில் யாரும் எழுதலை.
எழுதக்கூடாது என்கிறார்கள் என்பது.




அயோத்திதாசர் இலங்கையில் வித்யாலங்கார பிரிவேனாவில் சமஸ்கிரிதம் கற்றதற்கான குறிப்பு கீழே​
 



 அயோத்திதாசர் வித்யாலங்கார பிரிவேனாவில் சம்ஸ்கிருதம் கற்ற குறிப்பே காணோமே.
எங்கே இந்த வலைப்பக்கத்தில் அயோத்திதாசர் சமஸ்கிரிதம் படித்த செய்தி இல்லையே.

அப்படி இருந்தால் அயோத்திதாசர் வடமொழிப் புலமை பெற்றது என்ற வித்யாலங்கார பிரிவேனாவில்
என்று உள்ள வரிகளை தாருங்கள். அயோத்திதாசருக்கு வடமொழி தெரியாது. 
வித்யாலங்கார பிரிவேனாவில் படித்தவர் சிங்களவர். உங்கள் சுட்டியை வாசித்துப் பார்த்தால்
விளங்கிவிடும்.

நா. கணேசன்
> நான் தொடக்கத்தில் இருந்து இப்போது வழங்கும் தமிழ் நெடுங்கணக்கே கிரந்தம் என்று > வீரமாமுனிவர் ஜி.யூ.போப் ஜிகன்பால் ஆகியாஒ குறிப்படுவதைச் சுட்டியுள்ளேனே

> இப்போதுள்ள தமிழ் நெடுங்கணக்கு தனித்தமிழ் எழுதவும் மணிப்பிரவாளம் எழுதவும் 
> வசதியாக உள்ளது.  தனித்தமிழ் எழுத்துவோர் மணிப்பிரவாளம் எழுதுவோரை ஏன் 
> எதிர்க்கவேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை.  நீங்கள்தான் புரியவைக்கவேண்டும்

> மின்னம்பலத்தான்​

N. Ganesan

unread,
Jan 5, 2015, 11:50:00 PM1/5/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Monday, January 5, 2015 8:34:08 PM UTC-8, மின்னம்பலத்தான் wrote:
காஞ்சிப் பெரியவர் கிரந்தத்தில் அருள்வாக்கு அருளியதுபோல் 



தமிழில் உள்ள படைப்பு கிரந்தத்தில் இருப்பதைக் காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நீங்களும் புலி வருது புலிவருது என்று பலநாளாகச் சொல்லிக்கொண்டுவருகிறீர்கள்.  புலிதான் வரமாட்டேன் என்கிறது.

http://thevaaram.org தளத்தில் கிரந்தத்தில் தமிழின் புனித நூல்கள் இருக்கின்றனவே. புலி வந்துவிட்டதே.
நீங்கள் இன்னும் பார்க்கலையா?

மலையாளத்தை கிரந்த ஃபாண்ட்டில் ரெண்டரிங் எஞ்சின் இருக்கும் பிளாக்கில் கொண்டுவரலாமா?
செய்யலாம் என்கிறது யூனிகோட் நிறுவனம். உங்கள் அனுமதி கிடைக்குமா? - என்பதே என் கேள்வி.
யாராவது மலையாளிகள் எதிர்க்கிறார்களா? நீங்கதான் சொல்லணும். 
 

மின்னம்பலத்தான்
டிஸ்கி: பேராசிரியர்கள் என்ற ஒரு பிரிவுதான் பல்கலைக் கழகங்களில்.  ஆராய்ச்சிப் பேராசிரியர் என்ற பிரிவெல்லாம் இல்லை.  நான் பழனிக் கல்லூரியில் படிக்கும்போது அவர் மதுரைப்பல்கலைக் கழகத் துணை வேந்தர்.  தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அவரைத் துணைவேந்தர் பதவியில் இருந்து தூக்கவேண்டும் என்ற எதிர்ப்புக் கிளம்பி அவர் பதவிக்காலத்துக்கு முன்னரே பதவியைவிட்டு விலகினார்.

கிரந்த இலிபியில் தேவாரம் எழுதியதை அவர் காட்டினார் என்பதாலா? அவருக்கப்புறம் பல ஆராய்ச்சி பேராசிரியர்கள்
தோன்றிவிட்டனர்.  

தேவாரம் அதற்கான தளத்தில் 17 லிபிகளில் - கிரந்தம் உட்பட - இருக்கிறது. பார்த்து சரிதானா? - என்று சொல்லுங்கள்.
இன்னும் மேம்படுத்தலாம். மலையாள பிளாக்கில் கிரந்த ஃபாண்ட்டில் மலையாளம் எழுதலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 5, 2015, 11:58:59 PM1/5/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பேரா. நாகராசன் எழுதினார்:
> நான் தொடக்கத்தில் இருந்து இப்போது வழங்கும் தமிழ் நெடுங்கணக்கே கிரந்தம் என்று > வீரமாமுனிவர் ஜி.யூ.போப் ஜிகன்பால் ஆகியாஒ குறிப்படுவதைச் சுட்டியுள்ளேனே


இப்படி தெளிவாக எழுதிய உங்கள் மடலை தாருங்கள். இதுபற்றி ஒரு கட்டுரை எழுதி த.ம.அ. அறக்கட்டளை வலைப்பக்கத்தில்
தர வேண்டுகோள்.

கல்வெட்டறிஞர்கள் இரா. நாகசாமி போன்றோர் எனக்கு கிரந்தத்தில் எப்படி மலையாளம் போன்ற த்ராவிட பாஷைகளை
எழுதுவது என்று ஆப்பிள் ஐபேடில் எழுதிக் காட்டியுள்ளனர். உங்கள் மடலும் பார்க்க வேண்டும். தேவாரம்.ஆர்க் தளத்தில்
வங்காள பிளாக்கில் கிரந்த ஃபாண்ட் உள்ளது. கௌடீய சம்பிரதாய வைஷ்ணவம் ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா மூவ்மெண்ட் பக்தர் செய்த கிரந்த ஃபாண்ட்டால். ஆனால், கிரந்தத்துக்கு நெருக்கமான லிபி மலையாளம்தான். எனவே
மலையாள பிளாக்கில் கிரந்த பாண்ட் ஆர்ய, த்ராவிட பாஷைகளை எழுத உதவுகிறது. கிரந்த பிளாக் பரவலாக வரும்வரை
மலையாளம், சம்ஸ்கிருதம் போன்றன சிறப்பாக எழுத அது உபாயம் என்கின்றனர் யூனிகோட் நிபுணர்கள்.

நா. கணேசன்
 
> இப்போதுள்ள தமிழ் நெடுங்கணக்கு தனித்தமிழ் எழுதவும் மணிப்பிரவாளம் எழுதவும் 
> வசதியாக உள்ளது.  தனித்தமிழ் எழுத்துவோர் மணிப்பிரவாளம் எழுதுவோரை ஏன் 
> எதிர்க்கவேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை.  நீங்கள்தான் புரியவைக்கவேண்டும்

N. Ganesan

unread,
Jan 10, 2015, 10:16:20 AM1/10/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, சி. ஜெயபாரதன்
அன்பின் விஞ்ஞானி ஜெயபாரதன் ஐயா,

கவிஞர் புகாரி சொல்வது போல, தேவைக்கு கிரந்த எழுத்துக்களை நாம் பாவிக்கவேண்டும். உ-ம்: பஞ்சாப்
மங்கையர்திலகம் குஷ்பு காங்கிரஸ் வளர்க்க திமுகவில் இருந்து சென்றுள்ளார். இரு கட்சிகளும் தேர்தல்
சமயத்தில் சேர்வதற்கு உதவக் கூடும். குஷ்பு என்னும் தலைவியார் பெயரை குசுப்பு/குசுப்பூ என்றெல்லாம்
ஒருசிலர் வேண்டுமானால் எழுதட்டும். ஆனால், பத்திரிகைகளில் குஷ்பு என்றுதான் எழுதுகிறார்கள்.

1500 ஆண்டுகளாக ஆரிய, த்ராவிட, பிற இந்திய, தென்கிழக்கு ஆசிய மொழிகளை எழுதப்பயன்படும்
கிரந்த லிபியை இற்றைப்படுத்தினால் பிறமொழிச் சொற்களை அதன் ஒலிப்புடன் எழுதும் பிரச்சினை
தீர்ந்துவிடும். தேவைப்படுவோர் பாவிக்கலாம். கிரந்தம் வளர்த்த செட்டிநாட்டார் துணையை நாம் நாடுவோம்.
நீங்கள் எழுதினீர்கள்: “என் தர்க்க அடிப்படையே  அதுதான்.   தமிழில் இல்லாதவற்றை, தமிழால் இயலாத வற்றைப் பிற வடிவங்களில், எழுத்துக்களில், சொற்களில், மொழிகளில் தேடி,  தமிழ் மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே. ”  நல்ல அறிவுரை ஐயா. கிரந்தத்தின் மீதுள்ள காழ்ப்பு என் மீது காழ்ப்பாக மாறுவதைத் தாங்கள்
பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். தமிழர்கள் பாரத பண்பாட்டுடன் இணைய, பிறமொழி நாகரீகங்களை
அறிந்துகொள்ள, விஞ்ஞானம் வளர தனித்தமிழ் மாத்திரம் போதாது. கிரந்தத்தில் ஆங்கில கண்டுபிடிப்புச் சொற்களை
வேண்டுவோர் எழுதும் நிலை வரவேண்டும். இந்தி எழுத்துக்கு ஒரு மாற்றாகவும் க்ரந்தம் பயன்படும்.
1940களில் தொழில்நுட்பம் இல்லை. எனவே இந்தி லிபியைத் திணித்தனர். இன்று நாம் உருவாக்கிய,
இற்றைப்படுத்தும் கிரந்தம், மற்ற மாநிலங்களின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், எல்லாவற்றிலும்
இந்திய நடுவணரசு (பாஜக) போற்றும் சம்ஸ்கிருத இலக்கியங்களும் எழுதும் சரிசமான நிலை ஏற்படுத்தவேண்டும்.
பல வட இந்தியர்களுக்கு இந்தியாவின் செம்மொழி இந்தி எழுத்து மூலியமாக தான் எழுதணும், எழுதப்பட்டது
என்ற தவறான புரிதல் உண்டு. இன்று, இந்திப் பக்கங்களை, மலையாளப் பக்கங்களை, கிரந்த லிபியில்
ஐபேடில், ஆண்ட்ராயிடில் படிக்கும் தொழிநுட்பம் வந்துவிட்டது - யூனிகோடால்.

கிரந்தமோ, யூனிகோடோ தெரியாதவர்களால் பொய்யான பரிந்துரை அளிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு
கிரந்தம் இயங்காது என அதற்கான காரணங்களை யூனிகோட் நிபுணர்கள் விவரித்ததை நேற்று எழுதினேன்.
பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். 
Reply all
Reply to author
Forward
0 new messages