சுநீதிகுமார் சட்டோபாத்யாயர் (நன்னெறி முருகனார்)

325 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 29, 2014, 5:17:52 PM3/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, Karanthai Jayakumar, மு இளங்கோவன், rathina pugazhendi, guna thamizh
இந்தியாவின் நாட்டுப்பண் தந்த இரவீந்திரநாத தாகூரால் பாஷாச்சாரியர் என்று அழைக்கப்பட்டவர் சுநீதிகுமாரர். தமிழில் குருதேவர் தெபொமீ அவர்களால் நன்னெறிமுருகன் எனத் தமிழில் கையெழுத்திட்டு வாழ்ந்து, மொழியியல் துறைக்கு ஒரு மூத்த பேராசிரியராக விளங்கியவர்.  வட இந்திய மொழிகளில் திராவிட மொழிகளின் தாக்கம் (முக்கியமாக, தம் தாய்மொழி வங்காளியில்) ஆழமாக இருப்பதை விஞ்ஞான பூர்வமாக ஆய்வேடுகள் எழுதி நிரூபித்தவர் நன்னெறிமுருகர். இந்திய தேசக் கொடியில் அறவாழி (தருமசக்கரம்) திகழக்
காரணமாக இருந்தவர். அவரது மாளிகை போன்ற இல்லம் கட்டிடக்கலையின் மாட்சிகளில் ஒன்று எனக் கல்கத்தாவில் பெயர் வாங்கியது.

இலக்குவனார் திருவள்ளுவன் நன்னெறி முருகன் பெயரை “சுநீர்குமார் சாட்டர்சி” எனக் குறிப்பிடுகிறார். திருத்தம் பெற்றால் இந்தியாவின் 20-ஆம் நூற்றாண்டுப் பாஷாச்சாரியாரின் பெயரும், தமிழ் மொழிபெயர்ப்பும் இணையத்தில் விளங்கும்.
”Friday, February 03, 2012
வளர்தமிழ் பேரார்வலர் டாக்டர் சுநீர்குமார் சாட்டர்சி ~ அறிவோம் அறிஞர்களை!”

தமிழர்கள் அறிஞர் நன்னெறிமுருகன் பணிகளை அறிதல் அவசியமே. கணியில் சேமித்த ஒரு பழைய கட்டுரை பகிர்கிறேன்.

விஷ்ணு பற்றிய ஆழ்வார்கள் பாடல்களுக்கும், குறளில் உள்ள சூரியன் பற்றிய பாடலுக்கும் பொருளால் உள்ள வேறுபாடுகளைப் பற்றி எடுத்துரைத்தேன்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
- இக் குறளுக்கான எனது உரையில் பேரா. நன்னெறி முருகன் பற்றிச்
சில செய்திகள் காணலாகும்:

ஈழத்து விபுலானந்த அடிகள், (பூர்வாசிரமத்தில் எங்கள் உறவினர்), கீதை, திருவாசகம் உரைகள் கண்டு
(பல லட்சம் பிரதிகள் அச்சானது) சித்பவானந்த அடிகள் போன்றோர் இராமகிருஷ்ணமடத்தில் சேர்ந்து இளந்துறவிகள் ஆனவர்கள். சமற்கிருத விற்பன்னர்களாக இருந்தவர்கள் இருவரும். அவர்களுக்கு தீக்ஷை அளித்தவர் சிவானந்த மகராஜ் (அவர் ஒரு மருத்துவ டாக்டர்). விவேகானந்தர் (சச்சிதானந்த மகராஜ்) ஒருசாலை சீடர்கள். அவர்கள் குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பில் ஒரு சாட்டர்ஜிதான். ராஜேந்திரசோழன் கங்கைகொண்டான், வங்க மஹாராஜா மகிபாலனை வென்றான். பின் வந்த பால, சேன மன்னர்கள் தமிழகத்திலிருந்து பல அந்தணர்களை அழைத்துச் சென்று சட்ட புஸ்தகங்கள் எழுதி அரசாண்டனர். சாட்டர்ஜிகள் பலர் தமிழகத்துக்கும், வங்கத்துக்கும் உள்ள பழைய உறவு எனக் கேட்டிருக்கிறேன்.

நா. கணேசன்

Suniti Kumar Chatterji
Chatterji, Suniti Kumar (1890-1977)  linguist, educationist, litterateur, was born on 26 October, 1890 at Shivpur in Howrah, son of Haridas Chattopadhyay. Suniti Kumar was a meritorious student, and passed the Entrance (1907) from Motilal Free School, ranking sixth, and the FA from Scottish Church College, standing third. In both the BA Honours in English (1911) and MA (1913) examinations he stood first. For his performance in sanskrit, he got the premchand roychand studentship and the Jubilee Research Award. He did his diploma in Phonetics (1909) and DLitt (1921) from London University on an Indian government scholarship. In London, he studied Phonology, Indo-European Linguistics, Prakrit, Persian, old Irish, Gothic and other languages. He then went to Paris and did research at the Sorbonne in Indo-Aryan, Slav and Indo-European Linguistics, Greek and Latin. Returning to India in 1922, he joined Calcutta University as professor. After retirement he was made Professor Emeritus and, in 1963, National Professor.

Suniti Kumar accompanied rabindranath tagore to Malaya, Sumatra, Java, and Bali, where he delivered lectures on Indian art and culture. He represented Calcutta University at the second session of the International Conference on Phonetic Sciences in London and took part in conferences on linguistics in Asia, America, Australia and Africa. As a visiting professor he delivered lectures at both Indian and foreign universities.

He presided over the national language panel of the All-India Hindi Conference in Karachi. He was Speaker of the West Bengal Assembly (1952-58) and President (1969) of the Sahitya Academy.
Among his important publications on both language and literature are the origin and development of the bengali language, Bengali Phonetic Reader, Bangla Bhasatattver Bhumika (Introduction to Bangla Linguistics), Bharater Bhasa O Bhasa Samasya (Language and Language Problem of India), Jati Sangskrti Sahitya (Nation, Culture, Literature), Sangskrti Ki (What is Culture), Rabindra Sangame (Towards Unity with Raindranath), Pashchimer Yatri (Traveller to the West), Europe Bhraman (Travels in Europe), Dvipamay Bharat (India of Many Islands), etc. He was awarded the title of Bhasacharya by Rabindranath Tagore, Sahitya Vachaspati (1948) by Allahabad Hindi Literary Conference and Padmabibhusan (1948) by the Government of India. Suniti Kumar died on 29 May 1977 in Calcutta. [Badiuzzaman]

Dev Raj

unread,
Mar 29, 2014, 6:51:59 PM3/29/14
to mint...@googlegroups.com
On Saturday, 29 March 2014 14:17:52 UTC-7, N. Ganesan wrote:
இந்தியாவின் நாட்டுப்பண் தந்த இரவீந்திரநாத தாகூரால் பாஷாச்சாரியர் என்று அழைக்கப்பட்டவர் சுநீதிகுமாரர். 


வளர்தமிழ்ப் பேரார்வலர் என்று டாக்டர் சுநீதிகுமார் சாட்டர்ஜீயைச் சிறப்பித்துக் கூறினாலும் 
வங்கத்திலும் வடமொழியிலும் வல்லுனரான சட்டர்சிக்குத் தமிழோடு என்ன தொடர்பு இருக்க முடியும் 
என வினவுகிறார் பாவாணர் :

முனைவர் சட்டர்சி தமிழை நேர்வழியிற் கல்லாது, தமிழைப் பிறழவுணர்ந்த அல்லது திரித்துக் கூறுகின்ற பிராமணப் பேராசிரியர் எழுதிய ஆங்கில நூல் வாயிலாகக் கற்ற ஒரு வங்காளப் பிராமணர். அவர் தமிழறிவு எத்தகையதென்பதை எண்ணிப் பார்ப்போர்க்கு நன்கு விளங்கும். அடுத்து, முனைவர் கத்தரே ஒரு வடமொழி வெறியரான கொங்குனிப் பிராமணர். தமிழின் பெருமையையும் தொன்மையையும் சற்றும் அறியாதவர். பேரா. சீகண்டையா ஒரு கன்னடப் பிராமணர். இவரேனும் ஒரு திராவிட மொழிப் புலவரெனக் கொள்ளலாம். பாவாணரின் திராவிட மொழியாராய்ச்சித் துறையோடு தொடர்புடையவரென்றும் கருதலாம். ஆனால், வங்கத்திலும் வடமொழியிலும் வல்லுனரான சட்டர்சிக்கும் கொங்குனியிலும் வடமொழியிலும் புலவரான கத்தரேக்கும் தமிழோடு என்ன தொடர்பு இருக்க முடியுமென வினவுகிறார் பாவாணர். ஆரிய மொழிகளுக்குள் மட்டுமின்றி, இந்திய மொழிகளுக்குள்ளும் வடமொழியைத் தலைமையாகக் கொண்ட இவ்விருவரோடும் தமிழைத் தலைமையாகக் கொண்ட பாவாணர் விரைவில் முட்டுவாரென்றும் அவர் பணி தடைபடுமென்றும் எண்ணியே சூழ்ச்சியாளர் அவ்விருவரையும் பாவாணர் ஆராய்ச்சிப் பணிக்கு மேற்பார்வைக் குழுத் தலைவராகவும், துணைத் தலைவராகவும் அமர்த்தினர். அவர்கள் எதிர்பார்ப்பும் விரைவில் நிறைவேறுமெனப் பாவாணர் அறிந்திருந்தார்.




தேவ்
 

N. Ganesan

unread,
Apr 3, 2014, 8:16:38 AM4/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, March 29, 2014 3:51:59 PM UTC-7, Dev Raj wrote:
On Saturday, 29 March 2014 14:17:52 UTC-7, N. Ganesan wrote:
இந்தியாவின் நாட்டுப்பண் தந்த இரவீந்திரநாத தாகூரால் பாஷாச்சாரியர் என்று அழைக்கப்பட்டவர் சுநீதிகுமாரர். 


வளர்தமிழ்ப் பேரார்வலர் என்று டாக்டர் சுநீதிகுமார் சாட்டர்ஜீயைச் சிறப்பித்துக் கூறினாலும் 
வங்கத்திலும் வடமொழியிலும் வல்லுனரான சட்டர்சிக்குத் தமிழோடு என்ன தொடர்பு இருக்க முடியும் 
என வினவுகிறார் பாவாணர் :


தவறான கணிப்பு. தமிழின், திராவிட மொழிகளின் தாக்கம் எவ்வாறு 3000-4000 ஆண்டுகளாய்
வங்காள, இந்தி மொழிகளில் பராவியுள்ளது என எழுதிய இந்திய மொழியியல் வல்லுநர்களில்
தலையாயவர் நன்னெறிமுருகனார்தான். தமிழ்மீது ஏற்பட்ட காதலால் தமிழ்ப்பெயர்
வைத்துக்கொண்டு தமிழில் கையெழுத்திட்டவர். அவரது பெயரே இன்னும் சரியாக அறியப்படாமல்
பல தமிழரிடை இருக்கிறது.

நா. கணேசன்

 
முனைவர் சட்டர்சி தமிழை நேர்வழியிற் கல்லாது, தமிழைப் பிறழவுணர்ந்த அல்லது திரித்துக் கூறுகின்ற பிராமணப் பேராசிரியர் எழுதிய ஆங்கில நூல் வாயிலாகக் கற்ற ஒரு வங்காளப் பிராமணர். அவர் தமிழறிவு எத்தகையதென்பதை எண்ணிப் பார்ப்போர்க்கு நன்கு விளங்கும். அடுத்து, முனைவர் கத்தரே ஒரு வடமொழி வெறியரான கொங்குனிப் பிராமணர். தமிழின் பெருமையையும் தொன்மையையும் சற்றும் அறியாதவர். பேரா. சீகண்டையா ஒரு கன்னடப் பிராமணர். இவரேனும் ஒரு திராவிட மொழிப் புலவரெனக் கொள்ளலாம். பாவாணரின் திராவிட மொழியாராய்ச்சித் துறையோடு தொடர்புடையவரென்றும் கருதலாம். ஆனால், வங்கத்திலும் வடமொழியிலும் வல்லுனரான சட்டர்சிக்கும் கொங்குனியிலும் வடமொழியிலும் புலவரான கத்தரேக்கும் தமிழோடு என்ன தொடர்பு இருக்க முடியுமென வினவுகிறார் பாவாணர். ஆரிய மொழிகளுக்குள் மட்டுமின்றி, இந்திய மொழிகளுக்குள்ளும் வடமொழியைத் தலைமையாகக் கொண்ட இவ்விருவரோடும் தமிழைத் தலைமையாகக் கொண்ட பாவாணர் விரைவில் முட்டுவாரென்றும் அவர் பணி தடைபடுமென்றும் எண்ணியே சூழ்ச்சியாளர் அவ்விருவரையும் பாவாணர் ஆராய்ச்சிப் பணிக்கு மேற்பார்வைக் குழுத் தலைவராகவும், துணைத் தலைவராகவும் அமர்த்தினர். அவர்கள் எதிர்பார்ப்பும் விரைவில் நிறைவேறுமெனப் பாவாணர் அறிந்திருந்தார்.




தேவ்
 

Swaminathan Venkat

unread,
Apr 4, 2014, 1:07:04 AM4/4/14
to all friends in, all friends of
இந்த மனிதரின் மன வார்ப்பையும், பட்டை போட்ட பார்வையையும் கண்டு  உதறி எறிந்து விட்டு மேற்செல்வதா மற்ற காரியங்களைப் பார்க்க, இல்லை வேறென்ன செய்வது, தெரியவில்லை. இந்த மனிதரின்  விகாரப்பட்ட மன வார்ப்பு தானே உருவாக்கிக் கொண்டதா, இல்லை அவர் காலத்திய திராவிட சிந்தனை என்ற குருட்டுத்தனமும் வெறுப்பும் நிறைந்த சித்தாந்தத்தின் வார்ப்பா? 

சுனிதி குமார் சட்டர்ஜியைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமலேயே, அதற்கு எந்த அவசியமும் தன்க்கு இல்லை, என்ற ஒரு இயல்பை வளர்த்துக்கொண்ட நிலையில் வாய்க்கு வந்ததை உளற்வது என்பதே இந்த கூட்டத்தின் குணமாகி போனது. தமிழ் ஒரு காட்டு மிராண்டி பாஷை என்று சொன்னவரைப் பற்றி இவர் கொஞ்சமாவது யோசித்து இருப்பாரா?


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

Dev Raj

unread,
Apr 5, 2014, 12:02:01 AM4/5/14
to mint...@googlegroups.com
Dr. Suniti Kumar Chatterji

. In 1914, he became assistant professor of English in the Post-Graduate Department of the University of Calcutta, which he held till 1919. 

. He went abroad to study at the University of London where he studied Phonology, Indo-European Linguistics, Prakrit, Persian, Old Irish, Gothic and other languages. 

. He went to Paris and did research at the Sorbonne in Indo-Aryan, Slav and Indo-European Linguistics, Greek and Latin. His teacher was internationally acclaimed linguist, Jules Bloch. 

. After returning to India in 1922, he joined the University of Calcutta as the Professor of Indian Linguistics and Phonetics. 

. After retirement in 1952, he was made Professor Emeritus and later in 1965, the National Research Professor of India for Humanities.

. Suniti Kumar accompanied Rabindranath Tagore to Malaya, Sumatra, Java, and Bali, where he delivered lectures on Indian art and culture. 

. He was Chairman of the West Bengal Legislative Council (1952–58) 

He was President (1969) of the Sahitya Akademi.





dev
Reply all
Reply to author
Forward
0 new messages