--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
அருமை கண்மணி. சிறந்த தாெகுப்பு. இக்காலத் தேவை என்பதும் உண்மைதான். தாெடருங்கள்.
இங்கு பதியப்படுவது அச்சில் உள்ளதா?
அல்லது மக்கள் பாட பதியப் பெற்றதா? என்ற சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தேங்கா ஒடைக்கவே தண்ணி சிதறவேதெப்பக்குளம் ரெண்டும் தெத்தளிக்கமதுரை மீனாச்சி மன்னவன் தங்கச்சிதேரோடி வாறாளாம் தெப்பம் பாக்கஅம்மனும் அம்மனும் பொன்னால -அந்தஆவுடை அம்மனும் பொன்னாலவடக்க இருக்கும் பேச்சியம்மாவுக்குவலது கொண்டையும் பொன்னாலமூணாத்துக்கு உள்ளிருக்கும் முத்துமாரித் தாயேஅம்மா முத்து மாரித்தாயேஎங்க இன்னல்களைத் தீத்து வைத்துகாத்தருள வாயேன்.முத்தாலம்மா கோயிலிலே முத்துவிளையாடல்அம்மா முத்து விளையாடல்முத்தெடுத்து விலை மதிப்பாள்முத்தாலம்மன் தாயேபிள்ளையில்லாதவர் சொல்லுங்கம்மா -நல்லபுத்துமண்ணைக் கையில் ஏந்துங்கம்மாபிள்ளையும் தருவா பிணிகளும் தீப்பாபுண்ணிய தேவதை பேச்சியம்மா .நந்தவனத்திலே நாலுகிளி -நாலொரு மாதமா வந்த கிளிகொண்டை பெருத்தி பேச்சியம்மாவிற்குகோதி முடியுமா ரெண்டுகிளிகொடிமரமாம் திருமதிலாம் கோபுரம் போல் வளந்துஅம்மா கோபுரம் போல் வளந்துகுழந்தை முதல் கயறுகுத்துகூட இருந்து காப்பாகாளிக்கு கோபம் வந்தா பொங்கப்பான கேப்பாஅதுக்குமேல கோபம்வந்தா ஆட்டுத்தல கேப்பாமாரிக்கி கோபம் வந்தா மஞ்சப்பாலு கேப்பாஅதுக்குமேல கோபம் வந்தா பணக்கார கேப்பா
(இன்னும் வரும் )கண்மணி
2018-07-31 9:41 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:எலுமிச்சங்கா மாலை போட்டு இருபுறமும் வருவா -தாயிஇருபுறமும் வருவாசூலாயுதம் கைப்பிடிச்சி வீதி சுத்தி வருவாதங்கக் கொடபிடிச்சி தனிவழியே வருவா -அம்மாதனிவழியே வருவாதஞ்சமென்று வந்தவர்க்கு தகுந்தவரம் தருவாபொன்னுக் கொட பிடிச்சி பொழுதிருக்க வருவா -அம்மாபொழுதிருக்க வருவாபோயிப் பணிஞ்சவர்க்கு புஷ்பவரம் கொடுப்பாசப்பர மூஞ்சி ரதம் ஏறி சாயங்காலம் வருவா -அம்மாசாயங்காலம் வருவாசனங்களெல்லாம் பாப்பா -அம்மாசனங்களெல்லாம் பாத்தவுடன் தங்க ஊஞ்சல் கேப்பாகோபுர மூஞ்சி ரதம் ஏறி குளுந்தநேரம் வருவா -அம்மாகுளுந்த நேரம் வருவாகோடிசனம் பாப்பா -அம்மாகோடிசனம் பாத்தவுடன் குளுந்த நெழல் கேப்பாஅக்கினிச்சட்டி நெருநெருங்க- ஆவேசமா விளையாடிதாயே ஆவேசமா விளையாடிகோட்டையைச்சுத்தி எறக்கி வச்சாகேட்ட வரம் கொடுப்பா -தாயி கேட்ட வரம் கொடுப்பா
(இன்னும் வரும் )கண்மணி
2018-07-30 23:33 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:ஆல இலைபோல அடிவயிறராம்ஆனந்த நெற்றியும் புருவக்கட்டாம்.சோலைக்கிளி போல பேச்சியம்மாவிற்குசொந்தத் தெருவும் முருகன் காலனிமுருகன் காலனி வாழ் பேச்சியம்மன் -சாந்தி வழங்க வருகிறாள்சஞ்சலங்கள் தீர்ப்பதற்கு - சாம்பவியும் வருகிறாள்சோட்டானிக்கரை பகவதியும் -சோகம் தீர்க்க வருகிறாள்சொர்க்க போக வாழ்வை வழங்க -பேச்சி ஓடி வருகிறாள்நம்ம ஊரு பேச்சி -அவள் நாடு புகழும் ஜோதிவாருங்கம்மா தோழியரே -தினமும் அவளைப் பணிவோம்வேப்பங்கொளை கைபிடித்து வீதி சுத்தி வருவாஅம்மா விளையாடி வருவாசிவகாசி முருகன் காலனிக்கு -சீக்கிரமா வருவாள் .
(இன்னும் வரும் )கண்மணி
2018-07-30 1:20 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
பேச்சியம்மன் கோவிலிலே
மஞ்சப் பிள்ளைகள் நூறு -மாவிளக்கு நூறுகூட வந்து கும்மியடிக்கும்தண்டிதப் பிள்ளைகள் நூறு.செம்பு நிறைய தண்ணிகொண்டு கோயிலுக்கு போவோம்தாயே கோயிலுக்கு போவோம்கோயிலிலே இறக்கி வைத்துகூடிக்கும்மி அடிப்போம்குடம் நிறைய தண்ணி கொண்டு கோவிலுக்கு வருவோம்அம்மா கோவிலுக்கு வருவோம்.கோவிலிலே இறக்கி வைத்துகுலவை கும்மிகள் அடிப்போம்.சருவத்திலே தண்ணி கொண்டு சன்னதிக்கு போவோம்அம்மா சன்னதிக்கு போவோம்சன்னதியில் இறக்கி வைத்துசதுரக் கும்மி அடிப்போம் .
(இன்னும் வரும்)கண்மணி
2018-07-29 10:36 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:மேற்கே விழுந்த சடை முத்துமாரியம்மாஅவ மேல்கடலு நீராடும்கண்ணே நூறு காளிவடக்கே விழுந்த சடை முத்துமாரியம்மாஅவ வடகடலு நீராடும்கண்ணே நூறு காளிஉச்சியில் விழுந்த சடை முத்துமாரியம்மாஅவ உலகமெங்கும் நீராடும்கண்ணே நூறு காளி.கிழக்கே விழுந்த சடை முத்துமாரியம்மாஅவ கீக்கடல் நீராடும்கண்ணே நூறு காளி.தெக்கே விழுந்த சடை முத்துமாரியம்மாஅவ தென்கடல் நீராடும்கண்ணே நூறு காளி.பக்கச் ச டையிலும் முத்துமாரியம்மாஅவ பாம்பு வந்து கூத்தாடும்கண்ணே நூறு காளிஓரச் சடையிலும் முத்துமாரியம்மாஅவ குயிலிருந்து கூத்தாடும்கண்ணே நூறு காளி .முழங்காலு அக்கினிய -அம்மா முத்து மாரிஅவ முகத்தோட தான் அணைப்பாகண்ணே நூறு காளி.கணுக்காலு அக்கினிய -அம்மா முத்துமாரிஅவ கழுத்தோட தான் அணைப்பாகண்ணே நூறு காளி .ஆறு வண்டி நூறு சட்டம் முத்து மாரியம்மாஅசையா மணித்தேரு அவகண்ணே நூறு காளி .தேர் அசைய மணி குலுங்க முத்து மாரியம்மாதேசத்தார் கையெடுக்ககண்ணே நூறு காளி .பார்ப்பார் வடம் பிடிக்க முத்து மாரியம்மாபத்தினியாள் தேரேறிகண்ணே நூறு காளி .ஊர்க்காரர் வடம் பிடிக்க முத்துமாரியம்மாஉத்தமியாள் தேரேறிகண்ணே நூறு காளி .பச்சைப் பட்டுடுத்தி முத்துமாரியம்மாபாவையாள் தேரேறிகண்ணே நூறு காளி .மேகவண்ணப் பட்டுடுத்தி முத்துமாரியம்மாநிச்சயமாய் தேரேறிகண்ணே நூறு காளி .
(இன்னும் வரும் )கண்மணி
2018-07-28 19:06 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:ரயிலு போறதப் பாருங்கம்மா -ரயிலுசுத்திப் போறதப் பாருங்கம்மாரயிலுத் தடம் போல பேச்சியம்மாவுக்குரவிக்கை மின்னலப் பாருங்கம்மா .பஸ்ஸு போறதப் பாருங்கம்மா -பஸ்ஸுபாஞ்சு போறதப் பாருங்கம்மாபஸ்ஸுத் தடம்போல பேச்சியம்மாவுக்குபல்லு வரிசையப் பாருங்கம்மா.மோட்டார் போறதப் பாருங்கம்மா -மோட்டார்மோதிப் போறதப் பாருங்கம்மாமோட்டார் தடம் போலப் பேச்சியம்மாவுக்குமுத்து வரிசையப் பாருங்கம்மா .காரு போறதப் பாருங்கம்மா -காருகவுந்து போறதப் பாருங்கம்மாகாருத்தடம் போல பேச்சியம்மாவுக்குகழுத்து அட்டிய பாருங்கம்மாசைக்கிள் போறதப் பாருங்கம்மா -சைக்கிள்சாஞ்சு போறதப் பாருங்கம்மாசைக்கிள் தடம் போல பேச்சியம்மாவுக்குசலங்க மணிக பாருங்கம்மாகுதிரை போறதப் பாருங்கம்மா- குதிரைகுதிச்சிப் போறதப் பாருங்கம்மாகுதிரைத்தடம் போல பேச்சியம்மாவுக்குகுஞ்சத்தழகைப் பாருங்கம்மாயான வர்றதப் பாருங்கம்மா -யானஅசஞ்சி வர்றதப் பாருங்கம்மாயானத் தடம் போல பேச்சியம்மாவுக்குஅழகுச் சங்கிலி பாருங்கம்மாபாம்பு போறத பாருங்கம்மாபாம்பு பதுங்கிப் போறதப் பாருங்கம்மாபாம்புத் தடம்போல பேச்சியம்மாவுக்குபதக்க மின்னலப் பாருங்கம்மா .நெருஞ்சி பூத்ததப் பாருங்கம்மா -நெருஞ்சிநெருக்கிப் பூத்ததப் பாருங்கம்மாநெருஞ்சிப் பூப்போல பேச்சியம்மாவுக்குநெத்திச் சூடியப் பாருங்கம்மா .கத்திரி பூத்ததைப் பாருங்கம்மா -கத்திரிகலந்து பூத்ததப் பாருங்கம்மாகத்திரிப் பூப்போல பேச்சியம்மாவுக்குகழுத்தில் மணிமால பாருங்கம்மா .கோவ படந்ததைப் பாருங்கம்மா -கோவகோத்துப் படந்ததைப் பாருங்கம்மாகோவைப்பழம் போல பேச்சியம்மாவுக்குகொண்டையழகப் பாருங்கம்மாபாவ படந்ததைப் பாருங்கம்மா- பாவபத்திப் படந்ததைப் பாருங்கம்மாபாவப்பழம் போல பேச்சியம்மாவுக்குபாத அழகப் பாருங்கம்மாசேரப்படைந்ததப் பாருங்கம்மா -சேரசுத்திப் படந்ததைப் பாருங்கம்மாசேரப் பழம் போல பேச்சியம்மாவுக்குசொக்கட்டா மேடையைப் பாருங்கம்மா .
(இன்னும் வரும் )கண்மணி
2018-07-28 11:18 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:///எழுதும் பாேது, வாய் மாெழிப்பாட்டை வாய்மாெழி வடிவில் இல்லாமல், இலக்கிய எழுத்து வடிவமாக மாற்றப்படுகிறது.
எங்கே? எப்போது ? யார் மாற்றினார்கள்?
ஒவ்வாெரு இடத்துக்கும் ஒவ்வாெரு சாெல்லாடல் உண்டு அல்லவா? இலக்கிய நடைக்கு மாற்றும் பாேது அந்த நடை அழிக்கப்படுகிறது அல்லவா?
உதாரணமாக
ஒற்றையடிப் பாதை என்பதை
ஒத்தையடிப்பாதை என்பதுதான் வாய்மாெழிப்பாட்டாக இருக்கும்.ஆனால் இதை இலக்கிய நடையாக மாற்றுவது என்பது, ஏற்புடையதா என்ற கேள்வி மிகு நீண்ட நாளாக இருக்கிறது.
ஏற்புடையது இல்லை.ஏனெனில் அந்தப் பேச்சுமொழி உயிரோட்டமுடையது. அந்த உயிர்ப்பைக் கெடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
தாங்களே கூறுங்களேன். வாய்ப்பாட்டை, தமிழ் இலக்கண வரம்புகளுக்குரிய சாெற்களாக மாற்றுவது என்பது...
வாய்மாெழிப் பாட்டின் தன்மையை மாற்றுமா? இல்லையா?
மக்கள் பாடிய சாெல்லை அப்படியே எழுதுவது நல்லதா? அல்லது தமிழ் இலக்கண வரம்பை அவர்களின் வார்த்தைகளுக்கு காெடுப்பது நன்றா?
யாராவது அப்படி மாற்றினால் அவர்களுக்கு நாட்டார் இலக்கியத்தின்(வாய் மொழி இலக்கியத்திற்குத் தமிழுலகில் எங்கள் முன்னோர் கொடுத்திருக்கும் பெயர்.) அருமை தெரியவில்லை என்று பொருள். இந்த நாட்டார் இலக்கியம் பல சமூக வரலாறுகளைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் பொக்கிஷம் .அது மட்டுமல்ல; இந்த பாமரத் தமிழை உச்சரிக்கும் போது ஒலி எழுமிடத்திலும் , ஒலி உருவாக்கும் உறுப்பிலும் ஏற்படும் சுகமான அனுபவத்தை வேறு எந்தச் செவ்வியல் இலக்கியத்திலும் கூடப் பெற முடியாது. ஒவ்வொரு பாடலும் ஒரு உருண்டை வெண்ணெயை விழுங்குவது போல இதமாக இருக்கும்.கண்மணி2018-07-26 9:34 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:I'll explain on 10th August.Wait.SkOn Thu, 26 Jul 2018 9:25 am PitchaiMuthu, <pitchaim...@gmail.com> wrote:சரி கண்மணி அவர்களே.
எழுதும் பாேது, வாய் மாெழிப்பாட்டை வாய்மாெழி வடிவில் இல்லாமல், இலக்கிய எழுத்து வடிவமாக மாற்றப்படுகிறது.
ஒவ்வாெரு இடத்துக்கும் ஒவ்வாெரு சாெல்லாடல் உண்டு அல்லவா? இலக்கிய நடைக்கு மாற்றும் பாேது அந்த நடை அழிக்கப்படுகிறது அல்லவா?
உதாரணமாக
ஒற்றையடிப் பாதை என்பதை
ஒத்தையடிப்பாதை என்பதுதான் வாய்மாெழிப்பாட்டாக இருக்கும்.ஆனால் இதை இலக்கிய நடையாக மாற்றுவது என்பது, ஏற்புடையதா என்ற கேள்வி மிகு நீண்ட நாளாக இருக்கிறது.
தாங்களே கூறுங்களேன். வாய்ப்பாட்டை, தமிழ் இலக்கண வரம்புகளுக்குரிய சாெற்களாக மாற்றுவது என்பது...
வாய்மாெழிப் பாட்டின் தன்மையை மாற்றுமா? இல்லையா?
மக்கள் பாடிய சாெல்லை அப்படியே எழுதுவது நல்லதா? அல்லது தமிழ் இலக்கண வரம்பை அவர்களின் வார்த்தைகளுக்கு காெடுப்பது நன்றா?
On Jul 26, 2018 8:55 AM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
No, Isaiyiniyan.It was collected by me and my students.Sk
On Wed, 25 Jul 2018 11:32 am இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
அருமை கண்மணி. சிறந்த தாெகுப்பு. இக்காலத் தேவை என்பதும் உண்மைதான். தாெடருங்கள்.
இங்கு பதியப்படுவது அச்சில் உள்ளதா?
அல்லது மக்கள் பாட பதியப் பெற்றதா? என்ற சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/q-VGGCEZ7JU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இது சிவகாசியில் முருகன் காலனியில் சேகரித்த பாடல் தொகுப்பு .மாசிமாதம் தெருக்கட்டுப் பொங்கலிலும், பங்குனி மாதம் மாரியம்மன் கோயிலுக்கு கரகநீரெடுத்துச் செல்லும் போதும், சித்திரை மாதம் காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் போதும் பாடப்படும்.கும்புடானப்பாடல் என்று சொல்வர்.கண்மணி
"ஆலமரத்த வெட்டுங்கம்மா "
நிச்சயமாய் வெட்டுங்க என இருந்திருக்காது கண்மணி அவர்களே.
ஆலமரத்தை வெட்டும் பழக்கம் தமிழருக்கு இல்லை. அதுவும் காேவில் திரு விழாவில் இப்படி பாடி இருக்க முடியாது என்பது எனது சிந்தை.
வேறு ஏதும் மரப்பெயர் இருந்திருக்கலாம்.
சரி, ஆனா உண்மை ஒன்று இருக்கிறது. அதை மட்டுமே குறிப்பிட்டேன்.
ஆனா பாெருட் பிழையுடன் இப்பாடல் இருக்கட்டும் என்க.
முளைப்பாரிப் பாடல்-2முந்தி விநாயகரே முருகா சரஸ்வதியேகந்தனுக்கு முன்பிறந்த கணபதியே முன்நடவாதொந்திக்கணபதியே தோகை மயில் வாகனனேஐயா கணபதியே ஆறுமுக வேலவரேமஞ்சள் ஒரசி வச்சு மங்கையர்க சுத்திவந்துமகுமையில பாருங்களேசெங்க ஒரசி வச்சு சிறுபிள்ளை சுத்தி வந்துசிறுபிள்ளைக சுத்தி வர ;சுத்துரத பாருங்களேன்இடி இடியா மழை பெய்ய; இருகரையும் பெருகிவர -அந்தபெருகிவந்த தண்ணியிலே; பெண்களெல்லாம் நீராடநீராடி நீர் தொளிச்சி ; நீலவர்ண பட்டுடுத்திகோலாடி கோலடிச்சி கோலவர்ண பட்டுடுத்தி -அங்குவாழைமரம் கொண்டுவந்து ;வாசலிலே வந்திறங்கிஅந்த அகத்திமரம் கொண்டு வந்து அழகாக பந்தலிட்டுஅந்த பச்ச ரயிட்ட கொண்டுவந்து பக்குவமா கட்டுங்களேன்அந்த சிவப்பு ரயிட்ட கொண்டுவந்து சீக்கிரமா கட்டுங்களேன்அந்த கோலவர்ண ரயிட்டுகள கொண்டுவந்து கோளாறா கட்டுங்களேன்என்னகச்ச இடுப்பிலிட்டு வண்ணப்பொட்டி தலையிலிட்டுஅங்க பெரியவீடு இன்னு சொல்லி பிச்சை கேட்டு வந்தோம் அம்மாஅந்தப்பூமியிலே வெளஞ்ச பண்டம்; புதுப் பண்டம் போடுங்கம்மாஅந்த நாட்டிலே வெளஞ்ச பண்டம் ;நல்ல பண்டம் போடுங்கம்மாநம்ம காணியிலே வெளஞ்ச பண்டம் ; கலந்த பண்டம் போடுங்கம்மாஅவர துவர மொச்ச அஞ்சுவகை ஆமணக்குஎள்ளு சிறுபயறு ஏத்த மணிப்பயறுகடல சிறுபயறு காரமணிப் பயறுவாங்கிவந்த பயறுகள வாளியில ஊறப்போட்டுகொண்டுவந்த பயறுகள கொடத்துல ஊறப்போட்டுஆசாரி அழச்சு வந்து அழகா ஓடொடச்சிகொசவனோட சில்லையில கொடத்தோட ஓடொடச்சிஆட்டாம் சிறுவர்களே ; ஆடு மேய்க்கும் பாலர்களேஆட்டாந்தொளி தொறங்க ;ஆட்டெருவெ வாரிவரமாட்டாஞ்சிறுவர்களே ;மாடு மேய்க்கும் பாலர்களேமாட்டாந் தொளிதொறங்க ;மாட்டெருவெ வாரிவரஅந்த வாரிவந்த எருவுகள வயசுப்பிள்ள தானிடிச்சிஅந்த கொண்டுவந்த எருவுகள கொழந்தப்புள்ள தானிடிச்சிசம்சாரி படப்பேறி சம்பா வைக்கெ தானெடுத்துமுதலாளி படப்பேறி முத்து வைக்கெ தானெடுத்துகம்பந்தட்ட ரெண்டெடுத்து கணுக்கணுவா மொளி நெருக்கிசோளத்தட்ட ரெண்டெடுத்து சோகையோட மொளி நெருக்கிசீராக எருவெடுத்து சிறப்பாக வைக்கலமிக்கிவட்ட ஓடெடுத்து திட்டமுள்ள முளை பரப்பிமுளைபோட்ட மூனாம்நாளு முளைச்சதும்மா பயறுவகைமுத்து முளை தெரிக்க மோதிரக்கை சீராடபவள முளை தெரிக்க பாதசரம் சீராடமலடி வந்து மொளை தெளிப்பா ; மாணிக்கத்த பெத்தெடுப்பாஇருசி வந்து மொளை தெளிப்பா ;இளஞ்சியத்தைப் பெத்தெடுப்பாஒன்னான நாப்பொழுது ;ஊசி நெறம் ஆயிருவாரெண்டான நாப்பொழுது ரெட்ட நெறம் ஆயிருவாமூனான நாப்பொழுது முத்து நெறம் ஆயிருவாநாலான நாப்பொழுது நல்ல நெறம் ஆயிருவாஅஞ்சான நாப்பொழுது மஞ்ச நெறம் ஆயிருவாஆறான நாப்பொழுது அழகா சொரிஞ்சிருப்பாஏழான நாப்பொழுது எல்லோர்க்கும் தங்கிருப்பாஎட்டான நாப்பொழுது எல்லையில தங்கிருப்பாஒம்போதா நாப்பொழுது ஊரைவிட்டுக் கெளம்பிருவாகொட்டு சத்தம் கேப்பாளோ ;கொலவ சத்தம் கேப்பாளோபத்தான நாப்பொழுது சாலகிணறு தேடிருவாசிந்தாம செதறாம வளத்த நம்ம தாயசித்தாத்து தண்ணிக்கு போறயாமா தாயேஒன்ன வாடாம வசங்காம வளத்தனம்மா தாயேகோணாம கொணங்காம வளத்தேனம்மா தாயேநீ கூடார சோலைக்கு போறயம்மா தாயே
(தொடரும் )கண்மணி
2018-08-06 19:09 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:கருப்பசாமி பாடல் -2கருமலையான் சன்னதியிலேகருங்கல்லாக சிலை வளந்துமேபொதிமாட்டுக்காரன் கூடபுறப்பட்டுமே வாராராம் .ஆரணியாம் வீரணியாம்அணித் தோப்பு மண்டபமாம்இடையில் ஒரு வல்லயமாம்தேரடி வந்து சேர்ந்தார்தெய்வக் கருப்பசாமி -கருப்பனுக்குஈக்கி கம்பி வேட்டிகளாம்முழுச் சிவப்பு கம்மல் நிறம்வேட்டை நாயை கைப்பிடிச்சிவிடியற்காலை நேரத்திலேவேட்டைக்கு போறாரம்மாகாட்டையும் கலைச்சாராம்கடிநாயை ஏவி விட்டார்யானையைக் கொன்னுமேஅங்கேயே நிலைநிறுத்திசிங்கத்தைக் கொன்னுமேஎன் தகப்பன் கருப்பன்ஜெயம் கொண்டு வாராராம்வணங்குகிற பக்தர்களுக்குவரங்கொடுக்கும் கருப்பசாமிமீனாட்சியம்மனுக்கும், மேலான சொக்கருக்கும்கோதண்ட ராமருக்கும், குமரவடிவேலருக்கும்பார்வதி அம்மனுக்கும், படியளக்கும் பரமனுக்கும்எங்கும் நிறைந்திருக்கும் -என் அப்பனை நானழைத்தேன் .
(தொடரும் )கண்மணி
2018-08-05 19:04 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:நன்றி ஐயாகண்மணி
--
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Dr.K.Subashinihttp://www.subaonline.net - எனது பக்கங்கள்http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Dr.K.Subashinihttp://www.subaonline.net - எனது பக்கங்கள்http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Dr.K.Subashinihttp://www.subaonline.net - எனது பக்கங்கள்http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Dr.K.Subashinihttp://www.subaonline.net - எனது பக்கங்கள்http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
<div class="gmail_e
மாத்தையிலே = மாதத்தில்?
இன்றும் வீரமல்லைகலை வெட்டிப்போடும் குடும்பத்கார் கதைகள் தொடர்கிறது.
--
தந்தி, இரயில் எல்லாம் வருகிறதே இந்த நாட்டார் பாடலில் !!!
--
அக்கா-தங்கை சக்தியைப் புலப்படுத்தும் கதைகாளியம்மன் தான் அக்கா; மாரியம்மன் தங்கை .காளியம்மனுக்கு குழந்தைகள் இல்லை;ஆனால் செல்வம் மிகுந்தவள் .மாரியம்மன் வசதி குறைந்தவள்; ஆனால் அவளிடம் பிள்ளைச்செல்வம் மிகுதி.பிள்ளை இல்லாத காளியம்மன் தங்கையின் குழந்தைகளைக் காண ஆவலோடு அவள் இருப்பிடத்திற்கு வந்து போவாளாம்.மாரியம்மனுக்கோ அக்கா தன் பிள்ளைகளை இப்படி அடிக்கடி வந்து பார்த்தால்; கண்ணேறு பட்டு நோயுறுற்று விடுவரே என்று கவலை வந்து விட்டதாம்.ஒருநாள் அக்கா பிள்ளைகளைப் பார்க்க வருகிறாள் என்று தெரிந்தவுடன் குழந்தைகள் எல்லோரையும் ஒருங்கு கூட்டி பெரிய பஞ்சாரக்கூடையைக் கவிழ்த்து வைத்து மறைத்து விட்டாளாம்; குழந்தைகள் வெளியே விளையாடப் போய் உள்ளனர் என்று பொய் கூறி விட்டாளாம் மாரியம்மன். காளியம்மனுக்கோ தங்கையின் மனக்கிடக்கை புரிந்து வருத்தமுற்றாளாம். ஆனாலும் தங்கையிடம் தன் வருத்தத்தைக் காட்டிக் கொள்ளாமல் கிளம்பித் தன் வீடு திரும்பினாளாம்.அக்கா அப்பால் நகர்ந்தவுடன் பஞ்சாராக் கூடையைத் தூக்கிய மாரியம்மனுக்கோ அதிர்ச்சி; தூக்கி வாரிப் போட்டதாம். அவளது குழந்தைகள் எல்லாம் கோழிக் குஞ்சுகளாக மாறி இருந்தனராம். அப்புறம் அக்காவிடம் சென்று மனம் வருந்திக் கெஞ்சி மீண்டும் குழந்தைகளை மீட்டாளாம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முந்தைய மடலில் கூறிய ஆண்களின் கோஷமும் அமைகிறது.கண்மணி
தானானே தானானே தாணத்தந்தம் தானானே
தொந்திக் கணபதியே கந்தனுக்கு முன்பிறந்த
கணபதியே வாருமையா
முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே
கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே
முத்தாலே தண்டைகொஞ்ச முன்நடவாய் பிள்ளையாரே
சொல்வாக்கு தப்பாதே சக்கம்மாள் தாயாரே
மாராடி பாசிக்காரி மகிழ்வுடனே வரம்கொடம்மா
முள்கோட்டைத் தாயேநீ முன்நின்று வரம்கொடம்மா
சேவல்கொடி அழகன்அவன் திருச்செந்தூர் வேலன்அவன் (10)
தமிழுக்கு அதிபதியாம் நல்லதமிழ் தாருமைய்யா
முருகா சரஸ்வதியே சதுர்முகனார் தேவியரே
என்நாவில் குடியிருந்து நல்லோசை தாருமைய்யா
காளியம்மன் தன்கதையை கருத்துடனே நான்பாட
மாரியம்மன் தன்கதையை மனம் மகிழ்ந்து நான்பாட
என்தாயே ஈஸ்வரியே வலதுபுறம் வந்திடம்மா
வனத்தில் பிறந்தவளாம் வனபூஜை கொண்டவளாம்
பச்சரிசி வனத்திலேயும் மகிடனும் ஆண்டு வந்தான்
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணுரானே மகிடனுமே
அரக்கிமகன் அரக்கனாம் அரனேசிவனே யென்று (20)
அருந்தவமும் செய்யுறானாம்
கரக்கண்டரைப் பார்க்கவே கடுந்தவமும் செய்யுறானாம்
ஈஸ்வரனை தான்நினைச்சு இருந்துதவம் செய்யுறானாம்
மகிடனோட தவபூஜை தானறிந்தார் ஈஸ்வரனும்
கைலாச லோகம் விட்டு கரக்கண்டரும் வாராராம்
தவத்திலிருக்கும் மகுடனே தகுந்தவரம் கேளு என்றார்
என்குழந்தை பாலகனே என்னவரம் வேண்டுமென்றார்
என்னைப்போல் ஆண்பிள்ளை எனக்கு எதிரியும் ஆகவேண்டாம்
ஆண் பிள்ளை கையாலே எனக்கு அழிவே வேண்டாமையா
என்று தானே மகிடனுமே வரமுந்தானே கேட்டானாம் (30)
கேடு கெட்ட அரக்கனுக்கு கேட்ட வரம் கொடுத்தாராம்
அவன் ஆடுறானாம் பாடுறானாம் அட்டகாசம் பண்ணுறானாம்
தவம்செய்யும் முனிவரோட தவத்தை யெல்லாம் அழிக்கிறானாம்
முப்பத்து முக்கோடி முனிவர்களும் தேவர்களும்
ஒன்றாக சேர்ந்து கொண்டு மகுடன் செய்யும் கொடுமைதனை
எம்பெருமான் கண்ணனிடம் முறையிடவே போறாகளாம்
வைகுண்டம் போறாகளாம் பார்த்தாரே எம்பெருமான்
ஆண்பிள்ளை கையாலே அழிவில்லை மகுடனுக்கு
பெண்பிள்ளை கையாலே அழிவுண்டு என்று தானே
முறையாகத் தெரிந்து கொண்டு ஏது செய்வோம் என்று தானே(40)
எம்பெருமான் பார்க்கையிலே சிவனாரின் பூஜைக்கு
தரணிதனில் பூவெடுத்தாள் என் தாயே நாக கன்னி
நாககன்னி நாகராசா செய்துவரும் பூஜைதனை
தானறிந்தார் மாயவனும்
கையினால் பூவெடுத்தால் காம்பழுகி போகுமுன்னு
விரலாலே பூவெடுத்தால் வெந்தழுகி போகுமுன்னு
தங்கத்தினால் ஊசி கொண்டு தனி மலரும் தானெடுத்தாள்
என்தாயே நாககன்னி
வெள்ளியினால் ஊசி கொண்டு விழி மலரும் தானெடுத்தாள்
என்தாயே நாககன்னி (50)
தண்ணியையும் திரட்டினாளாம் அரனோட பூஜைக்கு
என்தாயே நாககன்னி நாககன்னி நாகராசா
சிறப்புடனே பூஜைதனை செய்துவரும் வேளையிலே
கொங்கு பெருத்த வனம் கொன்றைகள் பூத்த வனம்
மூங்கில் பெருத்த வனம் முனிவர்கள் ஆளும் வனம்
ஏலக்காய் காய்க்கும் வனம் ஈஸ்வரியாள் ஆண்ட வனம்
சாதிக்காய் காய்க்கும் வனம் தவ முனிவர் ஆண்ட வனம்
அந்த வனத்திலேயும் அண்ணனும் தங்கையுமாய்
நாககன்னி நாகராசா பூஜைசெய்யும் வேளையிலே
வட்டமிடும் கருடனுடன் வாராரே எம்பெருமான்(60)
பார்த்தாளே நாககன்னி என்தாயே நாககன்னி
வயத்துல கர்ப்பமாச்சி என்தாயே நாககன்னி
அழுது புலம்பினாளாம் என்தாயே நாககன்னி
அண்ணனிடம் வந்தாளாம் பார்த்தாரே நாகராசா
பூஜைக்கு வேண்டாமென்று அடித்தல்லோ விரட்டிவிட்டார்
என்தாயே நாககன்னி அழுது புலம்பிக் கொண்டு
ஒட்டாரம் காட்டுக்குள்ளே பரிதவிச்சி நின்னாளாம்
என்தாயே நாக கன்னி
ஒன்னாவது மாத்தையிலே உடம்பெல்லாம் நோகுதின்னா
2வது மாத்தையிலே தலையும் தான் சுத்துதின்னா(70)
3வது மாத்தையிலே முகமெல்லாம் வெளுத்து நின்னா
4வது மாத்தையிலே நடையும் தளர்ந்து விட்டா
5வது மாத்தையிலே அடிவயிறும் கனக்குதின்னா
6வது மாத்தையிலே அரனாரை நினைச்சாளாம்
என்தாயே நாக கன்னி
7வது மாத்தையிலே ஏங்கி நின்னு அழுதாளாம்
8வது மாத்தையிலே எட்டெடுத்து வைக்கவில்லை
என் தாயே நாக கன்னி
9வது மாத்தையிலே தவங்கிநின்னு தான்அழுதாள்
10வது மாத்தையிலே பார்வதியைத் தான்நினைச்சா (80)
என்தாயே நாககன்னி பார்த்தாளே பார்வதியும்
குறிசொல்லும் பாப்பாத்தி வேடம்கொண்டு பார்வதியும்
கூடை இடுப்பில்கொண்டு பிரம்பும்தான் கையில்கொண்டு
என்தாயே ஈஸ்வரியே வாராளே பார்வதியும்
என்தாயே ஈஸ்வரியே அழுவவேண்டாம் கலங்கவேண்டாம்
வலதுபுறம் நான்இருக்கேன் என்றுசொல்லி பார்வதியும்
தன்னையும் தான்காட்டினாளாம் கருத்தையும்தான் மாத்தினாளாம்
ஒட்டாரம் காட்டுக்குள்ளே ஒத்தநல்ல குலவைபோட்டு
என் தாயே ஈஸ்வரியே ஏழுபேரும் பிறந்தாளாம்
1வது பிறந்தவளாம் காளியம்மன் பிறந்தாளாம்(90)
2வது பிறந்தவளாம் மாரியம்மன் பிறந்தாளாம்
3வது பிறந்தவளாம் முத்துமாரி பிறந்தாளாம்
4வது பிறந்தவளாம் ராக்காச்சி பிறந்தாளாம்
5வது பிறந்தவளாம் துர்க்கையம்மன் பிறந்தாளாம்
6வது பிறந்தவளாம் பேச்சியம்மன் பிறந்தாளாம்
7வது பிறந்தவளாம் முத்தாலம்மன் பிறந்தாளாம்
என்தாயே ஈஸ்வரியே
அவள்அழகு பிறந்தஇடம் அயோத்திநகர் பட்டினமாம்
என்தாயே ஈஸ்வரியே
பம்பை பிறந்தஇடம் பளிங்குமா மேடையிலே (100)
என்தாயே ஈஸ்வரியே
பிரம்பு பிறந்த இடம் பிச்சாண்டி சன்னதியாம்
சடையே பிறந்ததம்மா சதுரகிரி மேடையிலே
என்தாயே ஈஸ்வரியே
சிலம்போ பிறந்ததம்மா சிவசக்தி மேடையிலே
உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச மேடையிலே
என்தாயே ஈஸ்வரியே நாககன்னி நாககன்னி
கடமையும்தான் முடிஞ்சிருச்சு நல்லபதவி தாரேன்என்று
சொல்லியே பார்வதியும் சிவலோகம் அனுப்பிவைச்சா
என்தாயே ஈஸ்வரியே (110)
அக்காதங்கை ஏழுபேரும் அடங்காத தேவகன்னி
ஊட்டுநல்ல வேண்டுமென்று பரமனையும் பார்க்கப்போனாள்
என்தாயே ஈஸ்வரியே மலையாம் மலைகடந்து
வனமாம் வனம்கடந்து வந்தாளே எழுபேரும்
என்தாயே ஈஸ்வரியே
எமனோட வாசலிலே எருமைக்கடா காவுகொண்டாள்
பரமனோட வாசலிலே பால்பசுவை காவுகொண்டாள்
என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாரே பரமனுமே மோசம்போனோம் என்று சொல்லி
தர்ப்பப்புல்லை புடுங்கினாரே வைரவனை படைச்சாரே(120)
வைரவனை கையில்கொண்டு வாராளே வனப்பளிச்சி
என்தாயே ஈஸ்வரியே
பச்சரிசி வனத்துலேயும் மகிடாசுரன் உறங்குறானே
அவனையும்தான் கொன்றுவாம்மா
வரமும் தாரேன் என்று பரமனுமே சொன்னாரே
என்தாயே ஈஸ்வரியே
போனாளே ஏழுபேரும் உறங்குறான் மகிடாசுரன்
என்தாயே ஈஸ்வரியே
பனை மரத்தை தான் புடுங்கி பந்துபோல வீசினாளாம்
என்தாயே ஈஸ்வரியே(130)
மகிடனோட சண்டைபோட்டா
மணிக்குடலைத் தான்பிடுங்கி மாலைபோல் போட்டாளே
என்தாயே ஈஸ்வரியே
எலும்பையும் தான்முறிச்சி இரத்தத்தையும் குடிச்சாளாம்
என்தாயே ஈஸ்வரியே
அக்காதங்கை ஏழுபேரும் கைலைமலை போறாளே
கோபத்தோட வாராளே என்தாயே ஈஸ்வரியே
பரமனிடம் வந்தாளே மகுடனை அழித்துவிட்டோம்
வரமுந்தானே வேண்டுமின்னு என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாரே பரமனுமே ஒருவண்டி முத்தெடுத்து(140)
காளியிடம் கொடுத்தாரே என்தாயே ஈஸ்வரியே
பச்சைமுத்தை தான்எடுத்து பவளம்போல கொடுத்தாரே
முத்துக்களைத் தானெடுத்து பூலோகம் போகச் சொல்லி
பரமனும் சொன்னாரே என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாளே ஏழுபேரும் ஏச்சிப்புட்டான் என்றுசொல்லி
பச்சைமுத்தைத் தான்எடுத்து பரமனுக்கே போட்டாளே
என்தாயே ஈஸ்வரியே
உச்சியிலே போட்டமுத்து உடம்பையும்தான் துளைக்குதின்னார்
மார்புல போட்டமுத்து மார்பையும்தான் துளைக்குதின்னார்
கணுக்காலில் போட்டமுத்து காலெல்லாம் நோகுதின்னார்(150)
கண்ணுல போட்டமுத்து கண்ணே தெரியலன்னார
காந்துதே காந்துதே காந்தாரி போட்ட முத்து
எரியுதே எரியுதே ஏழுபேரும் போட்ட முத்து
என்றுசொல்லி பரமனுமே ஏங்கிநின்னு அழுதாரே
என்தாயே ஈஸ்வரியே பார்த்தாளே பார்வதியும்
தலைவாழை இலைவிரிச்சு சங்கரனை படுக்கவைச்சா
ஈனாத வாழையிலே ஈஸ்வரரை படுக்கவைச்சா
அண்ணனையும் தான்நினைத்தாள் என்தாயி பார்வதியும்
பார்த்தாரே மாயக்கண்ணன் குழலோடு வந்தாரே
காராம் பசுவும் கொண்டு கக்கத்திலே கம்பளியாம்(160)
எங்கமாயக் கண்ணனுக்கு கடைவாயில் சங்குழலாம்
எங்கமாயக் கண்ணனுக்கு
நானூறு மாட்டுலேயும் நடுப்பாலை பீச்சி வந்தார்
எங்கமாயக் கண்ணன் கெண்டியிலே பாலெடுத்து
எங்கமாயக்கண்ணன் கடைவாயில் ஊத்தினாராம்
என்தாயே ஈஸ்வரியே
பச்சைமுத்தைத் தான்வாங்கி வறுத்துநல்லோர் கொடுத்தாரே
முந்தியையும் தான்ஏந்தி முழங்காலும் தானும்போட்டு
பார்வதி தேவியுமே மடிப்பிச்சை கேட்டாளே
வேர்வையும் வழித்துப் போட்டா வேப்பமரம் ஆனதுல்ல(170)
வேப்பக்குலையை தான்ஒடிச்சி பரமனுக்கு வீசிவிட்டா.
என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாளே ஏழுபேரும் அடங்காத தேவகன்னி
முத்தையும்தான் இறக்கினாளாம் பரமனுமே எழுந்துவிட்டார்
என்தாயே ஈஸ்வரியே
பரமனிடம் விடையும்பெற்று பூலோகம் காக்கப்போறோம்
என்றுசொல்லி ஏழுபேரும் பூலோகம் போய்ச்சேர்ந்தார்.
என்தாயே ஈஸ்வரியே
ஒட்டாரம் காட்டோரம் ஓலை பறிகொடுத்தா
தில்லைவனக் காட்டுக்குள்ளே சேலை பறிகொடுத்தா(180)
என்தாயே ஈஸ்வரியே
வந்து இறங்கினாளாம் மக்களுக்கு முத்து போட
என்தாயே ஈஸ்வரியே
பார்த்தார்கள் பெரியவர்கள் நாட்டுப் பெரியவர்கள்
நல்லமனிதர் ஒன்றுகூடி ஏதுசெய்வோம் என்றுஎண்ணி
எம்பெருமானை வேண்டிநிற்க எம்பெருமான் அருளாலே
அக்காதங்கை ஆறுபேர்க்கும் அவரவர்க்கு ஏற்றதொரு
ஆலயமும் ஏற்படுத்தி ஆறுகால பூஜைகளும்
ஆண்டுக்கொரு திருவிழாவும் அனைவருமே சேர்ந்துவந்து
ஆலயத்தில் கூடிமகிழ உலகத் தாயான(190)
எங்க முத்தாலம்மனுக்கு
தனித்துநின்ன தாயான தங்கமுத்தா லம்மனுக்கு
வாருமம்மா முத்தாளம்மா உனக்கேத்த ஆலயமும்
நாங்கள் அமைத்துதாறோம் என்றுசொல்லி மக்களெல்லாம்
சொல்லி வருகையிலே என்தாயே முத்தாளம்மா
எனக்கேத்த கோயிலும் எங்குமே இல்லையே
எனக்கேத்த இடமும்தான் முச்சந்தியாம் என்றுசொல்லி
என்தாயே முத்தாளம்மா அன்றுபிறந்து அன்றழிவேன்
மக்கள் செய்யும் பூஜையிலே மனமுவந்து வந்திடுவேன்
என்றுமே சொன்னாளாம் அன்றுபிறந்து அன்றழிவேன்(200)
வணங்கிநின்ற மக்களுக்கு வரங்களும் நான்கொடுப்பேன்
செட்டியாரு செய்துவரும் உருவத்திலே நான்வருவேன்
அன்றுபிறந்து அன்றுஅழிவா என்றுதானே அறிந்துகொண்டு
7வது தாயான எங்க முத்தாலம்மனுக்கு
ஏற்றதொரு இடமுந்தானே முச்சந்தியாம் என்றுசொல்லி
என்தாயி முத்தாளைக்கு மக்கள்செய்யும் பூஜையிலே
அக்காதங்கை ஆறுபேரின் அருள்வாக்கும் கிடைத்திடுமாம்
என்றுமே அறிந்துகொண்டு அம்மாவந்து இறங்கியிருக்கா
குளுமையும் தான்செய்ய வேண்டும் என்தாயே ஈஸ்வரியே
என்று பெரியவர்கள் உண்மையாகப் பேசிக்கொண்டு(210)
முளைப்பாரி போடவேண்டும் சாம்பானைக் கூப்பிட்டு
ஒருவீடு தப்பாம சாட்டிவாடா சாம்பாகுட்டி
என்று நல்லோர் சொன்னார்கள் என்தாயே ஈஸ்வரியே
திருமுகத்து பெண்களெல்லாம் ஒருமுகமாய் கூடிநின்று
சின்னகொட்டான் பெட்டிகொண்டு தெருக்களெல்லாம் பயிரெடுத்து
வாங்களம்மா தோழிமாரே அம்மாவுக்கு முளைபோட
என்தாயே ஈஸ்வரியே
காரா மணிபயிறு கலந்துவைச்ச தட்டpபயறு
சிறு பயறும் தானெடுத்து என்தாயே ஈஸ்வரியே
கம்பங் கொல்லையிலே கம்பந்தட்டை எடுத்துவந்து(220)
சம்சாரி படப்புலயும் சம்பாவைக்க ரெண்டெடுத்து
என் தாயே ஈஸ்வரியே
ஆட்டாந் தொழுதிறந்து ஆட்டெருவ தான்எடுத்து
மாட்டாந் தொழுதிறந்து மாட்டெருவ தான்எடுத்து
என்தாயே ஈஸ்வரியே
குசவனாரு சுல்லையிலே குடத்தோடு எடுத்துவந்து
வட்டவட்ட ஓடுதட்டி என்தாயே ஈஸ்வரியே
ஆட்டெருவ கீழ்பரப்பி அம்மாமுத்த மேல்பரப்பி
மாட்டெருவ கீழ்பரப்பி மாரிமுத்தை மேல்பரப்பி
என்தாயே ஈஸ்வரியே(230)
முளைபோட்ட மூணாம்நாளு முளைகளெல்லாம் பீலிவிட
பீலியிட்ட சத்தம்கேட்டு பெண்களெல்லாம் நீராடி
நீராடி நீர்தெளித்து நீலவர்ணப் பட்டுடுத்தி
வாங்களம்மா தோழிமாரே வளைஞ்சிநின்னு கும்மியடிப்போம்
என்தாயே முத்தாளம்மா
வெள்ளிக் கிழமையன்று வெள்ளிரதம் போலிருப்பா
என் தாயே முத்தாளம்மா
சனிக்கிழமை இரவுகொண்டு சல்லிவேரும் போட்டிடுமாம்
ஞாயிற்று கிழமையன்று நல்லமுளை கொண்டிடுமாம்
என்தாயி முத்தாளைக்கு என்தாயி ஈஸ்வரிக்கு(240)
பச்சைமண்ணை எடுத்துத்தானே பாங்குடனே பீடம்செய்து
என்தாயி முத்தாளைக்கு என்தாயி ஈஸ்வரிக்கு
ஈரமண்ணை எடுத்துத்தானே இன்பமுடன் பீடம்செய்து
பாலரெல்லாம் ஒன்றுசேர்ந்து பாங்குடனே பீடம்கட்டி
பாசத்துடன் அழைத்திடுவோம் என்தாயி முத்தாளையும்
செட்டியொரு தானாக செய்துவரும் உருவத்திலே
துள்ளியே வந்திடுவாள் பாலர்கள் செய்துவைத்த
பீடத்திலும் வீற்றிருப்பாள் என்தாயி முத்தாளையும்
செவ்வாய் கிழமையன்று வெளியேற நினைச்சிடுவா
என்தாயே முத்தாளம்மா பெண்களெல்லாம் ஒன்றுகூடி(250)
குளித்து திலகமிட்டு என்தாயே முத்தாளம்மா
தூத்து தொளிக்கச்சொன்னா தோரணங்கள் கட்டச்சொன்னா
வேப்பிலையும் தோரணமும் வாங்கரும்பும் சாத்துவாராம்
மாவிலையாம் தோரணமாம் எங்கமுத்தா லம்மனுக்கு
கோழி கொழுக்கட்டையாம் முட்டை முருங்கைக்காயாம்
என்தாய்க்குப் படைச்சிவச்சி உறுமிக்கொட்டும் தான்முழங்க
கொட்டுமேளம் தான்முழங்க முளைப்பாரி தலையில்வைச்சி
ரதவீதி சுத்திவந்து என்தாயி முத்தாளம்மா
முச்சந்தியில் வீற்றிருப்பா காதோலை கருகமணி
இடதுபுறம் வீற்றிருக்க மஞ்சளையும் குங்குமமும்(260)
வலதுபுறம் வீற்றிருக்க என்தாயி முத்தாளைக்கு
பானக்காரம் கரைச்சிவைச்சி வேப்பம்பாலும் கரைச்சிவைச்சி
துள்ளுமாவும் இடிச்சிவைச்சி என்தாயி முத்தாளைக்கு
இளநீர்க்கண் திறந்துவைச்சி சித்தாடை உடுத்திவைச்சி
எலுமிச்சை மாலைபோட்டு நிறமாலை தானும்சாத்தி
என்தாயி முத்தாளைக்கு
தென்னம்பூவை சிரசில்வைச்சி கும்பக்கலயம் தானும்வைச்சி
முத்துப்போல இலங்குறாளாம் எங்கள் முத்தாளம்மா
வெண்பொங்கல் தானும்வைச்சி அழைக்கிறோம் மாதாவே
வருந்தி அழைக்கிறேனே வனக்கிளியே வந்திடம்மா(270)
கூப்பிட்டு நான்அழைச்சேன் குயில்மொழியே வந்திடம்மா
என்தாயே முத்தாளம்மா மஞ்சள் சேலைக்காரி
மாராடி பாசிக்காரி மடிநிறைந்த மகிழம்பூவாம்
அடுக்குமல்லி தொடுக்குமல்லி ஆனந்தமாய் பிச்சிரோஜா
என்தாயே ஈஸ்வரியே
கூப்பிட்ட சத்தமும்தான் கோவிலுக்கு கேக்கலையோ
அழைக்கிற சத்தமுந்தான் ஆலையமும் கேக்கலையோ
கல்லான உன்மனசு கரையவேணும் இந்தநேரம்
இரும்பான உன்மனது இளகவேணும் இந்தநேரம்
என்தாயே முத்தாளம்மா ஆறுபேரும் வாராளாம்(280)
பம்பையும் தான்முழங்க உறுமிக் கொட்டும் தான்முழங்க
ஆனந்தமா வாராளே வாராளே வாராளே
மாகாளி வாராளம்மா சிலம்போசை கேட்குதம்மா
காவிநல்ல பட்டுடுத்தி காளியம்மன் வாராளே
மஞ்சள்நல்ல பட்டுடுத்தி மாரியம்மன் வாராளே
முகத்து அழகுக்காரி முத்துமாரி வாராளே
அரக்குநல்ல பட்டுடுத்தி ராக்காச்சி வாராளே.
சிவப்புநல்ல பட்டுடுத்தி துர்க்கையம்மன் வாராளே
பச்சைநல்ல பட்டுடுத்தி பேச்சியம்மன் வாராளே
முத்துமுத்தாய் பட்டுதுலங்க முத்தாளம்மா வாராளே(290)
என்தாயே ஈஸ்வரியே
ஏற்றதொரு பட்டுடுத்தி ஏழுபேரும் வாராளே
ஒத்தநல்ல குலவைபோட்டு ஓங்காரி வாராளம்மா
குற்றம்குறை இருந்தாலும் ஏழைமக்கள் பூஜையம்மா
குணமயிலே ஏத்துக்கம்மா என்தாயி முத்தாளம்மா
சாமக்கோழி கூவையிலே சேவலையும் காவுகொண்டா
மஞ்சள்பாலைத் தான்குடிச்சா பானக்காரம் தான்குடிச்சா
துள்ளுமாவும் சாப்பிட்டாளாம் வெண்பொங்கலும் சாப்பிட்டாளாம்
என்தாயி ஈஸ்வரியாள் வயிறுநல்லா குளிர்ந்திருச்சி
பசியும்நல்லா அடங்கிருச்சி மனசும்நல்லா நிறைஞ்சிருச்சி(300)
மக்களுக்கு நல்லவரம் தந்தேன் என்று
என்தாயே ஈஸ்வரியாள்
மஞ்சளையும் காக்கவேணும் குங்குமத்தைக் காக்கவேணும்
உழைக்கிற மக்களுக்கு உள்ளம்மகிழ வரம்கொடம்மா
என்தாயே முத்தாளம்மா நாளைக்கு பயணமின்னு
ஏங்கிநின்னு அழுதாயோ முகம்கோணி நின்னாயோ
என்தாயி முத்தாளம்மா வருந்தாதம்மா ஏங்காதம்மா
வருகிற வருசத்திலே வளரும்பிறை நாளையிலே
உன்னையும் தான் அழைக்கிறோமே
முளைப்பாரி தானும்போட்டு குளுமையும் தான்செய்திடுவோம்(310)
என்று சொல்லி மக்களெல்லாம் ஒரு முகமாய் நிக்கையிலே
என் தாயி முத்தாளம்மா என்தாயி ஈஸ்வரியாள்
மனம்மகிழ்ந்து போறாளே மகிழ்ச்சியுடன் போறாளே
என்தாயே முத்தாளம்மா
அன்றுபிறந்து அன்றழிவா அரசிலையில் வீத்திருப்பா
ஒரு நாளிருந்துமே
உலகமே ஆண்டிடுவா உத்தமியாம் முத்தாளம்மா
சித்திரைத்தேர் ஓடுதம்மா சிவகாசி வீதியிலே
சிவகாசி பத்ரகாளி சேவிப்போர்க்கு வரம்தருவா
ஆயிரங் கண்ணுடையாள் அனைவரையும் காத்திடுவாள்(320)
சக்கம்மா தாயிஅம்மா சமயம்வந்து வரம்கொடுப்பா
சிவகாசி மாரியம்மா சீக்கிரம் வரம்கொடுப்பா
இருக்கன்குடி மாரியம்மா இருந்துநல்லா வரம்கொடுப்பா
சமயபுரம் மாரியம்மா சாய்ந்திருந்து வரம்கொடுப்பா
கண்ணபுர மாரியம்மா கண்ணையும்தான் கொடுத்திடுவா
வேற்காட்டு மாரியம்மா வேண்டும்வரம் தான்கொடுப்பா
கடும்பாடி மாரியம்மா கருத்தையும்தான் கொடுத்திடுவா
கோவியனூர் மாரியம்மா கேட்டவரம் தான்கொடுப்பா
பாளையத்து மாரியம்மா பார்த்திருந்து வரம்கொடுப்பா
முன்னிருக்கும் முத்தாளம்மா பூடத்தின் அருகினிலே (330)
நின்றுபாடும் அருந்தவப் புதல்வி யம்மா
என்தாயே முத்தாளம்மா
மங்களமாம் மங்களம் எங்கும் நிறைந்திருக்கும்
///எழுதும் பாேது, வாய் மாெழிப்பாட்டை வாய்மாெழி வடிவில் இல்லாமல், இலக்கிய எழுத்து வடிவமாக மாற்றப்படுகிறது.
எங்கே? எப்போது ? யார் மாற்றினார்கள்?
ஒவ்வாெரு இடத்துக்கும் ஒவ்வாெரு சாெல்லாடல் உண்டு அல்லவா? இலக்கிய நடைக்கு மாற்றும் பாேது அந்த நடை அழிக்கப்படுகிறது அல்லவா?
உதாரணமாக
ஒற்றையடிப் பாதை என்பதை
ஒத்தையடிப்பாதை என்பதுதான் வாய்மாெழிப்பாட்டாக இருக்கும்.ஆனால் இதை இலக்கிய நடையாக மாற்றுவது என்பது, ஏற்புடையதா என்ற கேள்வி மிகு நீண்ட நாளாக இருக்கிறது.
ஏற்புடையது இல்லை.ஏனெனில் அந்தப் பேச்சுமொழி உயிரோட்டமுடையது. அந்த உயிர்ப்பைக் கெடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
தாங்களே கூறுங்களேன். வாய்ப்பாட்டை, தமிழ் இலக்கண வரம்புகளுக்குரிய சாெற்களாக மாற்றுவது என்பது...
வாய்மாெழிப் பாட்டின் தன்மையை மாற்றுமா? இல்லையா?
மக்கள் பாடிய சாெல்லை அப்படியே எழுதுவது நல்லதா? அல்லது தமிழ் இலக்கண வரம்பை அவர்களின் வார்த்தைகளுக்கு காெடுப்பது நன்றா?
யாராவது அப்படி மாற்றினால் அவர்களுக்கு நாட்டார் இலக்கியத்தின்(வாய் மொழி இலக்கியத்திற்குத் தமிழுலகில் எங்கள் முன்னோர் கொடுத்திருக்கும் பெயர்.) அருமை தெரியவில்லை என்று பொருள். இந்த நாட்டார் இலக்கியம் பல சமூக வரலாறுகளைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் பொக்கிஷம் .அது மட்டுமல்ல; இந்த பாமரத் தமிழை உச்சரிக்கும் போது ஒலி எழுமிடத்திலும் , ஒலி உருவாக்கும் உறுப்பிலும் ஏற்படும் சுகமான அனுபவத்தை வேறு எந்தச் செவ்வியல் இலக்கியத்திலும் கூடப் பெற முடியாது. ஒவ்வொரு பாடலும் ஒரு உருண்டை வெண்ணெயை விழுங்குவது போல இதமாக இருக்கும்.கண்மணி2018-07-26 9:34 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:I'll explain on 10th August.Wait.SkOn Thu, 26 Jul 2018 9:25 am PitchaiMuthu, <pitchaim...@gmail.com> wrote:சரி கண்மணி அவர்களே.
எழுதும் பாேது, வாய் மாெழிப்பாட்டை வாய்மாெழி வடிவில் இல்லாமல், இலக்கிய எழுத்து வடிவமாக மாற்றப்படுகிறது.
ஒவ்வாெரு இடத்துக்கும் ஒவ்வாெரு சாெல்லாடல் உண்டு அல்லவா? இலக்கிய நடைக்கு மாற்றும் பாேது அந்த நடை அழிக்கப்படுகிறது அல்லவா?
உதாரணமாக
ஒற்றையடிப் பாதை என்பதை
ஒத்தையடிப்பாதை என்பதுதான் வாய்மாெழிப்பாட்டாக இருக்கும்.ஆனால் இதை இலக்கிய நடையாக மாற்றுவது என்பது, ஏற்புடையதா என்ற கேள்வி மிகு நீண்ட நாளாக இருக்கிறது.
தாங்களே கூறுங்களேன். வாய்ப்பாட்டை, தமிழ் இலக்கண வரம்புகளுக்குரிய சாெற்களாக மாற்றுவது என்பது...
வாய்மாெழிப் பாட்டின் தன்மையை மாற்றுமா? இல்லையா?
மக்கள் பாடிய சாெல்லை அப்படியே எழுதுவது நல்லதா? அல்லது தமிழ் இலக்கண வரம்பை அவர்களின் வார்த்தைகளுக்கு காெடுப்பது நன்றா?
On Jul 26, 2018 8:55 AM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:No, Isaiyiniyan.It was collected by me and my students.SkOn Wed, 25 Jul 2018 11:32 am இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:அருமை கண்மணி. சிறந்த தாெகுப்பு. இக்காலத் தேவை என்பதும் உண்மைதான். தாெடருங்கள்.
இங்கு பதியப்படுவது அச்சில் உள்ளதா?
அல்லது மக்கள் பாட பதியப் பெற்றதா? என்ற சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/q-VGGCEZ7JU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
எலுமிச்சங்கா மாலை போட்டு இருபுறமும் வருவா -தாயிஇருபுறமும் வருவாசூலாயுதம் கைப்பிடிச்சி வீதி சுத்தி வருவாதங்கக் கொடபிடிச்சி தனிவழியே வருவா -அம்மாதனிவழியே வருவாதஞ்சமென்று வந்தவர்க்கு தகுந்தவரம் தருவாபொன்னுக் கொட பிடிச்சி பொழுதிருக்க வருவா -அம்மாபொழுதிருக்க வருவாபோயிப் பணிஞ்சவர்க்கு புஷ்பவரம் கொடுப்பாசப்பர மூஞ்சி ரதம் ஏறி சாயங்காலம் வருவா -அம்மாசாயங்காலம் வருவாசனங்களெல்லாம் பாப்பா -அம்மாசனங்களெல்லாம் பாத்தவுடன் தங்க ஊஞ்சல் கேப்பாகோபுர மூஞ்சி ரதம் ஏறி குளுந்தநேரம் வருவா -அம்மாகுளுந்த நேரம் வருவாகோடிசனம் பாப்பா -அம்மாகோடிசனம் பாத்தவுடன் குளுந்த நெழல் கேப்பாஅக்கினிச்சட்டி நெருநெருங்க- ஆவேசமா விளையாடிதாயே ஆவேசமா விளையாடிகோட்டையைச்சுத்தி எறக்கி வச்சாகேட்ட வரம் கொடுப்பா -தாயி கேட்ட வரம் கொடுப்பா
(இன்னும் வரும் )கண்மணி
நன்றி ஐயாகண்மணி
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Sun, Aug 5, 2018 at 12:26 PM
Subject: Re: [MinTamil] சிவகாசி வட்டார வாய்மொழிப் பாடல்கள்
To: mintamil <mint...@googlegroups.com>கருப்பசாமி பாடல்கருப்பன் வாரான் கருப்பன் வாரான் கருப்பசாமிகார்மேகம் போல வாரான் கருப்பசாமி (கருப்பன் )முன்கொண்டைக்காரன் அவன் கருப்பசாமிவில்லுப்பாட்டு பாடி வாரான் கருப்பசாமிவிதவிதமாய் ஆடி வாரான் கருப்பசாமி (கருப்பன் )சந்தனப்பொட்டுக்காரன் கருப்பசாமிசபரிமலைக்காவல்காரன் கருப்பசாமிகச்சையைக்கட்டி வாரான் கருப்பசாமிகை அரிவாள் காட்டி வாரான் கருப்பசாமி (கருப்பன் )மீசையை முறுக்கி வாரான் கருப்பசாமிமின்னல் போல ஓடிவாரான் கருப்பசாமிபந்தம் பிடித்து வாரான் கருப்பசாமிபாரி வேட்டை ஆடி வாரான் கருப்பசாமி (கருப்பன் )கும்பிடாத பேர்களில்லை கருப்பசாமி -உன்னைக்குவலயம் தன்னில் தானே கருப்பசாமிமண்ணுலகைக் காக்க வாரான் கருப்பசாமிமன்றாடிக் கும்பிடுவோம் கருப்பசாமி (கருப்பன் )பம்பைப்பாலன் காவல்காரன் கருப்பசாமிபதினெட்டாம் படிக்காவல் கருப்பசாமிபிறந்ததெங்கே வளந்ததெங்கே கருப்பசாமிபேரு ஊருசொல்ல வாரான் கருப்பசாமி (கருப்பன் )ஒத்தக்காலு மண்டி போட்டு கருப்பசாமிஒய்யாரமா ஆடிவாரான் கருப்பசாமிஅந்தா வாரான் இந்தா வாரான் கருப்பசாமிஅய்யப்பனின் காவல்காரன் கருப்பசாமி (கருப்பன் )வெண்பட்டு உடுத்தி வாரான் கருப்பசாமிவெள்ளைக்குதிரை ஏறி வாரான் கருப்பசாமிசங்கிலி கருப்பனாம் கருப்பசாமிசகல கலா வல்லவனாம் கருப்பசாமி (கருப்பன்)ஜவ்வாது பொட்டுக்காரன் கருப்பசாமிஅவன் சாஸ்தாவின் காவல்காரன் கருப்பசாமிகோடாங்கி கருப்பனாம் கருப்பசாமிகுலக்காவல் நீ தானே கருப்பசாமி (கருப்பன் )கண்மணிOn Sat, 4 Aug 2018 3:29 pm PitchaiMuthu, <pitchaim...@gmail.com> wrote:சரி, ஆனா உண்மை ஒன்று இருக்கிறது. அதை மட்டுமே குறிப்பிட்டேன்.
ஆனா பாெருட் பிழையுடன் இப்பாடல் இருக்கட்டும் என்க.
On Aug 4, 2018 10:01 AM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:நாட்டுப்புறப் பாடல்கள் வாய்வழியாக காலாகாலமாக வழங்கி வருவதால் அதில் சொற்கள் பல திரிந்து வழங்குவது உண்மை தான்.ஆனாலும் இந்த குறிப்பிட்ட அடியில் எனக்கு ஐயம் எழவில்லை.ஏனென்றால் தமிழ்ச் சொலவடைகள் ஆலங்குச்சியின் மகிமையை இன்றுவரை காப்பாற்றி வந்துள்ளன."ஆலும்வேலும் பல்லுக்குறுதி ""ஆலப்போல் வேலப்போல் ஆலம்விழுது போல் மாமன் நெஞ்சில் நானிருப்பேனே "(இந்தக்காலத்துச் சினிமாப்பாட்டு இதுக்கு மேல மனசுல பதியல.......அது யாரு?ஹும்! மீனா வாயசைத்து ரஜினியோடு பாடும் டூயட்) கட்டுக்கட்டா எவ்வளவு ஆலங்குச்சியை ஒடித்துக் கொடுக்கிறாள் ! அவள் மாமாவுக்குப் பல்வலியாம் . திரைக்கதையின் கற்பனை தான் ; என்றாலும் தமிழர் ஆலங்குச்சியை மருந்துப் பொருளாகப் பாவித்தவர்.'ஆலமரத்தை வெட்டுங்கம்மா'னு பாடினவுடன் கோடாலி ,கடப்பாரை, மம்பட்டியுடன் போய் வெட்டுவதாக எண்ணக்கூடாது................இது இலக்கியம் .இதில் கற்பனை இருக்கத்தான் செய்யும். தேவைக்கேற்ப ஒரு தடுப்பணையைப் போட்டுக் கொண்டு தான் பொருள் கொள்ள வேண்டும்."பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ? பூப்பறிக்கக் கோடரி எதற்கு?" இது இலக்கியம் ; இப்படித்தான் இருக்கும்.கண்மணி2018-08-03 21:52 GMT+05:30 PitchaiMuthu <pitchaim...@gmail.com>:"ஆலமரத்த வெட்டுங்கம்மா "
நிச்சயமாய் வெட்டுங்க என இருந்திருக்காது கண்மணி அவர்களே.
ஆலமரத்தை வெட்டும் பழக்கம் தமிழருக்கு இல்லை. அதுவும் காேவில் திரு விழாவில் இப்படி பாடி இருக்க முடியாது என்பது எனது சிந்தை.