மோஸஸ் வீராசாமி நாகமுத்து
ஒரு தென் அமெரிக்க நாட்டின் பிரதமராக வம்சாவளி தமிழர்
பிரதமர் பதவி ஏற்கப் போகும் முதல் தமிழர் - மோஸஸ் வீராசாமி நாகமுத்து.
தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து ஒரு வம்சாவளி தமிழர் ஆவார்.
சுமார் 177 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் தமிழர்களும் இருந்தனர். அத்தகைய தமிழர்தான் நாகமுத்து.
இதுவரை ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை. சிங்கப்பூரின் குடியரசு தலைவராக S.R.நாதன் இருந்துள்ளார். சிலர் துணைப் பிரதமராக இருந்துள்ளனர்.
அமைச்சராக தமிழர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தென்னாபிரிக்கா, ஃபிஜி போன்ற நாடுகளில் இருந்துள்ளார்கள். ஆனால் பிரதமராக யாரும் இருந்ததில்லை.
இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதமராகிறார்.
http://en.wikipedia.org/wiki/Moses_Nagamootoo
அவருடைய தேர்தல் பிரச்சார படங்கள்
https://www.facebook.com/pages/Moses-Nagamootoo/234109576648233?sk=photos_stream
மே 16 அன்று பதவி ஏற்பார் என்று தெரிகிறது...
Prime Minister Elect Moses Veerasammy Nagamootoo
Moses Veerasammy Nagamootoo (born 30 November 1947) is a Guyanese politician and writer. He belongs to the Tamil ethnicity.
Nagamootoo was born in the village of Whim, in the eastern County of Berbice, Guyana. He worked as a teacher and journalist, and later became a lawyer.
He was elected to Parliament in 1992 as a People's Progressive Party MP and subsequently served as Minister of Information and Minister of Local Government. He remained in Cabinet under the presidencies of Cheddi Jagan, Samuel Hinds, Janet Jagan and Bharrat Jagdeo. He resigned as Minister in 2000 but remained an MP until 2011, when he resigned from the PPP, having first joined in 1964.
As a leader of the PPP, Nagamootoo received the fifth-highest number of votes (595) in the election to the PPP Central Committee at its 29th Congress on August 2, 2008.[1]
Nagamootoo was rumoured to be a potential PPP candidate for President in 2011; however, he resigned from the party on October 24, 2011, due to his feeling of "more ideas and a new conversation about Guyana's economic and foreign policy future".[citation needed] He joined the Alliance For Change (AFC) in October 2011 and was re-elected to Parliament.
He is the author of the novel Hendree's Cure (2001), which describes a world of Madrassi fishermen who inhabited the Corentyne village of Whim in the 1950s and 1960s.
http://www.inewsguyana.com/figures-show-apnuafc-wins-elect…/
http://www.guyanagraphic.com/…/congratulations-president-el…
http://www.antillean.org/guyana-2015-elections-backgrounder/
.....
கயானா தமிழர்களுக்கு தமிழ் மொழி நினைவில் இருக்கிறதா\? அங்கு தமிழ் பேசப்படுகிறதா?
இல்லையெனில், அங்கு தமிழை உயிர்ப்பிக்க ஏதாவது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா? - ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
.
தமிழன் தமிழ் நாட்டிற்கே முதவனாகமுடியாத போது வேற்று நாட்டில் முதன்மைஅமைச்சர் ஆவது பெருமை தான். வாழ்த்துவோம்.எவ்வளவு பெருந்தன்மையாக சகிப்புத்தமையின் வெளிப்பாடாக இருக்கின்றது இவ்வாக்கியம்.தமிழகத்திலிருந்து அயல் நாடு சென்று குடியேறியோர் அந்தவேற்று நாட்டில் எத்தகைய உயர் பதவியைப் பிடித்தாலும் வாழ்த்தலாம்.
ஆனால் அயலகத்தார் தமிழகத்தில் வந்து குடியேறினாலும் தாக்கவேண்டும். அவர்கள் செய்த நன்மைகளை கேவலப்படுத்த வேண்டும். அவர்களை ஏதாவது ஒரு வகையில் கேட்க ஒவ்வாத சொற்களைக் கொண்டு சுட்டி மனம் வருந்தும் வகையில் பேச வேண்டும் என வரும் தங்களது ஏனைய பதிவுகள் மனதில் நிழலாடுகின்றன. -சுபா
தமிழர் எதோ ஒருபோது தான் வேற்றுநாட்டில் ஆள்கின்றனர் ஆனால் வந்தேறி வடுகர் பல நூற்றாண்டுகளாக தமிழகத்தை ஆண்டுகொண்டு தமிழரை கூலிக்காரர் என ஏசுகின்றனர். உண்மையில் கொள்ளையர்களிடமிருந்து தாய்நாட்டு ஆட்சியை மீட்க வேண்டும் என்பது தான் தமிழ்தேசியர் முழக்கம்.தெரிந்து கொள்வதற்காக கேட்கின்றேன். தாங்கள் கூறும் இந்த தமிழ்தேசியர் என்பவர் யார்?இந்த அமைப்பின் தலைவர் யார்? உலகின் எந்த பகுதியில் நாட்டில் நகரத்தில் இவர்கள் வசிக்கின்றனர்? இந்த அமைப்பின் உறுப்பினர் அனைவரும் DNA test செய்து தாம் தமிழர் இல்லாது ஏனைய எந்த இனக்குழுவின் கலப்பும் அற்றோர் என்று மருத்துவ உறுதி செய்திருக்கின்றனரா?
இவர்கள் அனைவரும் தமிழர் மட்டுமன்றி ஏனையோர் உருவாக்கிய, தயாரித்த பொருட்களை, நூல்களை மட்டுமே தமது அன்றாட உணவு, உடை, தொழில் வாழ்வியல் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனரா? கேள்வி ஒவ்வொன்றிற்கும் பதில் கிடைத்தால் மகிழ்வேன் - சுபா
கைத்தொழுவான்
--
2015-05-17 16:46 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>தமிழர் எதோ ஒருபோது தான் வேற்றுநாட்டில் ஆள்கின்றனர் ஆனால் வந்தேறி வடுகர் பல நூற்றாண்டுகளாக தமிழகத்தை ஆண்டுகொண்டு தமிழரை கூலிக்காரர் என ஏசுகின்றனர். உண்மையில் கொள்ளையர்களிடமிருந்து தாய்நாட்டு ஆட்சியை மீட்க வேண்டும் என்பது தான் தமிழ்தேசியர் முழக்கம்.தெரிந்து கொள்வதற்காக கேட்கின்றேன். தாங்கள் கூறும் இந்த தமிழ்தேசியர் என்பவர் யார்?இந்த அமைப்பின் தலைவர் யார்? உலகின் எந்த பகுதியில் நாட்டில் நகரத்தில் இவர்கள் வசிக்கின்றனர்? இந்த அமைப்பின் உறுப்பினர் அனைவரும் DNA test செய்து தாம் தமிழர் இல்லாது ஏனைய எந்த இனக்குழுவின் கலப்பும் அற்றோர் என்று மருத்துவ உறுதி செய்திருக்கின்றனரா?தமிழ்த் தேசியர் என்போர் உலக தமிழர் அனைவரும் நாடு அரசியல் ஆகியவற்றால் பிரிந்திருந்தாலாம் பண்பாடு மரபு ஆகியவற்றால் ஒருவரே என்தர கொள்கை உடையவர். இதற்கு தலைவர் என்று யாரும் இலர். இது ஒரு கருத்தியல் குழு. DNA அடிப்படையில் தமிழ்தேசியர் செயற்படுவது இல்லை. வீட்டிலிலும் வெளியிலும் தம்மை தமிழர் என உணரும் மரபுவழித் தமிழர் எவரும் தமிழ்த் தேசியரே..
தமிழ்த் தேசியர் என்போர் உலக தமிழர் அனைவரும் நாடு அரசியல் ஆகியவற்றால் பிரிந்திருந்தாலாம் பண்பாடு மரபு ஆகியவற்றால் ஒருவரே என்தர கொள்கை உடையவர். இதற்கு தலைவர் என்று யாரும் இலர். இது ஒரு கருத்தியல் குழு. DNA அடிப்படையில் தமிழ்தேசியர் செயற்படுவது இல்லை. வீட்டிலிலும் வெளியிலும் தம்மை தமிழர் என உணரும் மரபுவழித் தமிழர் எவரும் தமிழ்த் தேசியரே..
மரபுவழித்தமிழர் ? தங்கள் கருத்தில் இதன் பொருள் என்ன? - சுபா
மோஸஸ் வீராசாமி நாகமுத்து
ஒரு தென் அமெரிக்க நாட்டின் பிரதமராக வம்சாவளி தமிழர்
பிரதமர் பதவி ஏற்கப் போகும் முதல் தமிழர் - மோஸஸ் வீராசாமி நாகமுத்து.
--
வேற்று மொழியாளர் தெலுங்கர், சௌரடிரர், மலையாளிகள், கன்னடர் தமிழும் அறிந்த இருமொழியாளராய் இருந்து கொண்டாலும் தமிழர் ஆகார். தமிழரி அறிந்திருப்பதாலேயே கால்டுவெல், போப்பு, கரஷிமா போன்றோர் தமிழர் ஆகுவரோ?
நிலமற்ற கூலி விவசாயிகளுக்கா, அல்லது நிலக்கிழார்களுக்கா?
2015-05-18 1:48 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:தமிழ்த் தேசியர் என்போர் உலக தமிழர் அனைவரும் நாடு அரசியல் ஆகியவற்றால் பிரிந்திருந்தாலாம் பண்பாடு மரபு ஆகியவற்றால் ஒருவரே என்தர கொள்கை உடையவர். இதற்கு தலைவர் என்று யாரும் இலர். இது ஒரு கருத்தியல் குழு. DNA அடிப்படையில் தமிழ்தேசியர் செயற்படுவது இல்லை. வீட்டிலிலும் வெளியிலும் தம்மை தமிழர் என உணரும் மரபுவழித் தமிழர் எவரும் தமிழ்த் தேசியரே..மரபுவழித்தமிழர் ? தங்கள் கருத்தில் இதன் பொருள் என்ன? - சுபாமூன்று நான்கு தலைமுறைகளாக வீட்டில், வெளியில் தமிழே பேசி தமிழர் என்ற உணர்வில் வாழ்பவரே மரபுவழித் தமிழர். தாம் வேற்று மொழியர் என்ற சிந்தனை இல்லாதவராக இருந்தால் வேண்டும். பெற்றோரில் தாயோ தந்தையோ அயல்மொழியராக இல்லாது தமிழராக இருத்தல் வேண்டும்.
வெறுமனே பெற்றோரில் ஒருவர் தமிழராக இருந்து பிள்ளை தமிழ் மரபு, பண்பாடு ஏதும் அறியாமல் தமிழும் அறியாமல் தமிழர் என உரிமை கொண்டாடுவது கேலிக்கூத்து. (நீங்கள் இதைப்பத்க்ரி தான் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகின்றீர் என நான் உணர்கிறேன்).
வேற்று மொழியாளர் தெலுங்கர், சௌரடிரர், மலையாளிகள், கன்னடர் தமிழும் அறிந்த இருமொழியாளராய் இருந்து கொண்டாலும் தமிழர் ஆகார். தமிழரி அறிந்திருப்பதாலேயே கால்டுவெல், போப்பு, கரஷிமா போன்றோர் தமிழர் ஆகுவரோ?
கைத்தொழுவான்
-
ஆனால் தமிழ் மண்ணிலேயே வாழ்வோர் அவர்களே தம்மை பிரித்து பார்த்தாலே தவிர ஏனைய படி அவர்கள் தமிழர்கள் தாம் என்பது என் கருத்து.சுபா
பிறப்பால் அன்னியராக உள்ளவர்கள் தமிழின் மேல் ஆர்வம் கொண்டோர் தமிழ் ஆர்வலர்கள் என்ற வகையில் சொல்லப்பட வேண்டும்.ஆனால் தமிழ் மண்ணிலேயே வாழ்வோர் அவர்களே தம்மை பிரித்து பார்த்தாலே தவிர ஏனைய படி அவர்கள் தமிழர்கள் தாம் என்பது என் கருத்து.
தேடித் தேடி ஓடிஓடி தெலுங்கரையே கைபிடிக்கும் தெலுங்கர் தமிழர் என வேடம் இடுவதைப்பாரீர்.
டித் தேடி ஓடிஓடி தெலுங்கரையே கைபிடிக்கும் தெலுங்கர் தமிழர் என வேடம் இடுவதைப்பாரீர்.
அழகிரிக்குத் தேடி ஓடிப் பிடித்த பெண் மதுரை தலித் அல்லோ - பல்களைக்கலகன்
அருந்ததியர் என்றால் அவரும் தெலுங்கு மரபினரே