நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று...அதைப் படிப்பதும் நன்று.
பகிர்ந்தமைக்கு நன்றி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார்.பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.

--
You may want to read what Iravatham wrote in Dinamani on 9-2-1988.
reprinted in Airavati, festschrift volume for IM.
N. Ganesan
அதிசயம் ஆனால் உண்மை
ஆசிரியர் : ஐராவதம் மகாதேவன்
இந்தியாவில் ஒரு மாநிலம்; அதற்கு ஒரு முதல் அமைச்சர்; அவர் பத்தாண்டுகள்
ஆட்சி செய்தார்; அவர் முதல்வராக இருக்கும் பொழுதே தம் உடைகளைத் தாமே
தோய்த்து உடுத்திக் கொண்டார்; தம் கையால் சமைத்துச் சாப்பிட்டார்; தம்
செலவுகள் போக மிஞ்சிய சம்பளத்தைத் தம் கட்சிக்கு மாதாமாதம் கொடுத்து
விட்டார்; பதவிக் காலம் முடிந்த அன்றே அரசு கொடுத்த இல்லத்தைக் காலி
செய்தார்; தம்முடன் இரண்டு பெட்டிகளில் தனது துணிமணிகளையும்,
புத்தகங்களையும்க் மட்டும் எடுத்துச் சென்றார்; சொந்த வீடு இல்லாததால்
கட்சி அலுவலகத்தில் ஓர் அறையில் குடியேறினார்.
இது இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும்
என்று கற்பனை செய்து கொண்டு ஓர் இலட்சியவாதி எழுதிய நாவலின் சுருக்கம்
இல்லை. நேற்றைய நாளேடுகளில் தேடிப்பார்த்தீர்களானால் சின்னச் சின்ன
எழுத்துகளில் வெளிவந்திருக்கும் ஒரு பெரிய செய்தி இது. இந்த அதிசயம் -
ஆனால் - உண்மைச் சம்பவம் நடந்த மாநிலம் திரிபுரா. அந்த முதல்வரின் பெயர்
நிருபேந்(திர) சக்கரவர்த்தி. அவர் இடது கம்யூனிஸ்டு கட்சியைச்
சேர்ந்தவர்; அதைவிட முக்கியமான செய்தி அவர் பரம யோக்கியர் என்பதே.
அறியாமையிலும், ஊழலிலும், அரசியல்வாதிகளின் அடுக்கு மொழிகளிலும், சினிமா
நடிக, நடிகைகளின் மாயா ஜாலங்களிலும், சிக்குண்டு, தாழ்வுற்று, வறுமை
மிஞ்சி, பாழ்பட்டு நிற்கும் பாரத தேசம் இனி வாழவே முடியாது என்று கலங்கி
நிற்கும் மக்களுக்கு இது ஒரு நற்செய்தி.
வாசகர்களுக்கு நினைவிருக்கிறதோ என்னவோ; தமிழ்நாட்டில் கூட ஒரு காலத்தில்
இத்தகைய அதிசயப் பிறவிகள் உண்மையாகவே உயிர் வாழ்ந்தனர். காமராஜ் என்று
ஒரு முதல்வர்; கக்கன் என்று ஒரு அமைச்சர். மாற்றுத்துணிகளைத் தவிர வேறு
உடைமைகள் இல்லாதவர்கள் இவர்கள். மக்களின் அன்பு என்பதைத் தவிர வேறு
செல்வத்தைப் பெறாதவர்கள் இவர்கள். யார் கண்டது; அங்கொன்றும் இங்கொன்றும்
ஆக இன்று காணப்படும் தீப்பொறிகள் பற்றிக்கொண்டு உண்மைக் கனலாக வளர்ந்து
இன்றைய அரசியலின் பொய்மைகளை எரித்துவிடும் நற்காலமும் நம் நாட்டுக்கு
வரலாம் அல்லவா. அதை நினைத்து நிருபேந் சக்கரவர்த்திகளை வாழ்த்தி
வணக்குவோம்.
தினமணி
2-ம் ஆசிரிய உரை
(09-02-1988)
--
--
நன்றி.
ஆனால் இப்போது பார்த்தால் மிகவும் malnourished ஆக இருக்கிறார்கள்.
பாவம்! அப்பாவிற்கு அவ்வளவுதான் வருமானம் அப்போது! பெரிய குடும்பம்!
க.>
மக்களுக்கு மறதி அதிகம். காக்கை போல் பளபளப்பிற்கு மயங்கும்
தன்மையுடையர். சினிமா எனும் ஊடகம் தமிழன் மூளையை அப்படியே
அபகரித்துவிட்டது. தமிழனுக்கு சிந்திக்கக்கற்றுக்கொடுக்க வேண்டிய
அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். எது நல்லது, எது கெட்டது எனும்
பட்டறவு கூட அற்ற நிலையில் தமிழகம் இருக்கிறது. நாம் தொடர்ந்து
அறிவுச்சுடர் மங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நா.கண்ணன்
கக்கன் மாமனிதராக அல்ல வானளாவிய மனிதராகவே காட்சிப்படுகிறார். அத்தகு வானளாவிய மனிதரை தமிழக மக்களும் நினைவு கூர்வது இல்லை சரி அவர் சார்ந்த தலித் வகுப்பு மக்களாவது நினைவு கூர்கிறார்களா தெரியாது.
2012/12/27 N. Ganesan <naa.g...@gmail.com>:
>
>
> On Tuesday, December 25, 2012 4:07:57 AM UTC-6, kalai wrote:
>>
>> வணக்கம் ஐயா,
>>
>> 2012/12/25 seshadri sridharan <ssesh...@gmail.com>
>>
>>> கக்கன் மாமனிதராக அல்ல வானளாவிய மனிதராகவே காட்சிப்படுகிறார். அத்தகு
>>> வானளாவிய மனிதரை தமிழக மக்களும் நினைவு கூர்வது இல்லை சரி அவர் சார்ந்த தலித்
>>> வகுப்பு மக்களாவது நினைவு கூர்கிறார்களா தெரியாது.
>>
>>
>> தேவர், வ.உ.சி., காமராசர், கக்கன் முதலானோரை சாதி அடிப்படையில் பார்க்கக்
>> கூடாது.
>> (குன்றக்குடியில் என்னிடம் ஒரு பெரியவர் கூறியது இது)
>
>
> கண்ணதாசன், காந்தி, பெரியார், அம்பேத்கார், பாரதி, பாரதிதாசன், அண்ணா,
> எம்ஜிஆர், ...
> யாரையும் சாதி அடிப்படையில் பார்க்கக் கூடாது. சாதி கடந்துதான் சமூகசேவை
> செய்துள்ளனர்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
>
>>
>> --
>> அன்பன்
>> கி.காளைராசன்
>> http://pulikkarai-iyanar.blogspot.in/
>> http://thiruppuvanam1.blogspot.com
>> http://sakkudi.blogspot.com
>> http://kalairajan26.blogspot.com
>> http://www.freewebs.com/thirupoovanam/
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com
On Tuesday, December 25, 2012 4:07:57 AM UTC-6, kalai wrote:
வணக்கம் ஐயா,
2012/12/25 seshadri sridharan <ssesh...@gmail.com>கக்கன் மாமனிதராக அல்ல வானளாவிய மனிதராகவே காட்சிப்படுகிறார். அத்தகு வானளாவிய மனிதரை தமிழக மக்களும் நினைவு கூர்வது இல்லை சரி அவர் சார்ந்த தலித் வகுப்பு மக்களாவது நினைவு கூர்கிறார்களா தெரியாது.
தேவர், வ.உ.சி., காமராசர், கக்கன் முதலானோரை சாதி அடிப்படையில் பார்க்கக் கூடாது.(குன்றக்குடியில் என்னிடம் ஒரு பெரியவர் கூறியது இது)
கண்ணதாசன், காந்தி, பெரியார், அம்பேத்கார், பாரதி, பாரதிதாசன், அண்ணா, எம்ஜிஆர், ...
யாரையும் சாதி அடிப்படையில் பார்க்கக் கூடாது. சாதி கடந்துதான் சமூகசேவை
செய்துள்ளனர்.அன்புடன்,நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil