இது நக்கீரனார் சொல்வது என்று நினைக்கிறேன். இவர் ஏன் இவ்வாறு
சொல்கிறார் ? சங்கரனுக்கு குலம் கிடையாதா ?
சிவ கோத்திரம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இறைவன் அநாதி இல்லையா? தோற்றம் அங்கிருந்துதான் தோன்றுகிறது. அதற்கு முன்
ஏதும் கிடையாது.
இதுவொரு புரிதல். இன்னும் சுவாரசியமாகச் சொல்லும் திறம் இம்மன்றத்திற்குண்டு!!
க.>
2010/3/5 வி. சு. <vijayakuma...@gmail.com>:
On Feb 23, 10:09 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
...
> சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம்?
...
இது நக்கீரனார் சொல்வது என்று நினைக்கிறேன். இவர் ஏன் இவ்வாறு
சொல்கிறார் ? சங்கரனுக்கு குலம் கிடையாதா ?
சிவ கோத்திரம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
"சங்கரனார்க்கு ஏது குலம்" என்று நக்கீரனார் சொல்வதைக் கேட்டு இறைவன் ஏன்
கோபப்படவேண்டும் ?! இது ஒரு வகையான புகழ்ச்சி இல்லையா ?
கேட்டால், நாம் விஷ்ணுவை வணங்குபவர்கள் அப்ப விஷ்ணு கோத்திரம் தானே என்று
சொல்லுவார்.
இப்படியும் கூட சொல்லுவார்கள் என்று இப்போது தான் தெரிகிறது :-)
V
On Mar 5, 8:43 pm, K R A Narasiah <narasiah...@gmail.com> wrote:
> ஆந்திராவில் கோத்திரம் தெரியாதவர்கள், சிவ, விஷ்ணு என்ற் இரண்டி கோத்திரங்களில்
> தங்களைக் கூறிக்கொள்வார்கள்
> ந
>
> 2010/3/5 raman ramanujan <ramanramanu...@yahoo.co.uk>
>
>
>
> > ரிஷிகளின் வழியாக கோத்திரம் சொல்வது வழக்கம்.அவ்வாறு கோத்திரம்
> > தெரியாதவர்களை சிவா கோத்திரம் என்று சொல்லுவார்கள்
>
> > 2010/3/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> > சிவ கோத்திரம் என்றொரு கோத்திரமே இல்லை. பொதுவாக ஈசன் அநாதியானவன் என்றும்
> >> எந்தக்குலத்தையோ அல்லது கோத்திரத்தையுமே சாராதவன் என்ற பொருளிலும்
> >> கோத்திரமற்றவர்களை சிவ கோத்திரம் என்று சொல்லுவார்கள். மேலதிக விளக்கம் வேறு
> >> யாரேனும் தந்தாலும் நன்று.
>
> >> 2010/3/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>
>
> >>> On Feb 23, 10:09 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> >>> ...
> >>> > சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம்?
> >>> ...
>
> >>> இது நக்கீரனார் சொல்வது என்று நினைக்கிறேன். இவர் ஏன் இவ்வாறு
> >>> சொல்கிறார் ? சங்கரனுக்கு குலம் கிடையாதா ?
>
> >>> சிவ கோத்திரம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
>
> >>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:
> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
சிவ கோத்திரம் என்றொரு கோத்திரமே இல்லை. பொதுவாக ஈசன் அநாதியானவன் என்றும் எந்தக்குலத்தையோ அல்லது கோத்திரத்தையுமே சாராதவன் என்ற பொருளிலும் கோத்திரமற்றவர்களை சிவ கோத்திரம் என்று சொல்லுவார்கள். மேலதிக விளக்கம் வேறு யாரேனும் தந்தாலும் நன்று.
*************************************************
மீண்டும் முதலிலிருந்து படித்தால் கதையில் கூடுதல் தெளிவு ஏற்படலாம்.
இப்பதிவின் சுட்டி: http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_15.html
நடராஜனின் படைப்பு அருமை!
--
On 3/9/10, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:
> ரசித்து படித்தேன். இந்தச் சென்னை தமிழ் அலாதியான அழகுதான். ..:-)
> -சுபா
>
> 2010/3/5 OAGAI NATARAJAN <enge...@gmail.com>
>
>>
>>
>> 2010/3/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>
>>> சிவ கோத்திரம் என்றொரு கோத்திரமே இல்லை. பொதுவாக ஈசன் அநாதியானவன் என்றும்
>>> எந்தக்குலத்தையோ அல்லது கோத்திரத்தையுமே சாராதவன் என்ற பொருளிலும்
>>> கோத்திரமற்றவர்களை சிவ கோத்திரம் என்று சொல்லுவார்கள். மேலதிக விளக்கம் வேறு
>>> யாரேனும் தந்தாலும் நன்று.
>>>
>>>
>> மேலதிக விளக்கம் என்னிடம் இல்லை. ஆனால் மேலதிகமாக ஒரு கதை விட்டிருக்கிறேன்.
>> படித்துப் பாருங்கள்.
>>
>> ழான், பேச்சுத் தமிழைக் கொஞ்சம் சுவைத்துப் பாருங்கள்.
>>
>> ஓகை நடராஜன்.
>>
>> ********************
>> *படைப்பின் இலவசம்*
>>
>> சென்னை நகரில் ஒரு சின்ன வீட்டுக்குள்ளே நடந்த ஓர் உரையாடல்.
>>
>> "மச்சான், மச்சான், கபாலி மச்சான்"
>>
>> "இன்னாமே கப்பு, இன்னா கூவுற, ரோசனய கலைக்காதமே"
>>
>> "இன்னா ரோசன மச்சான், அப்புடியே முங்கிகின. என்னாண்ட சொல்லு "
>>
>> "பிர்ச்சனயே உன்னாலதாமே! நீ யாரு எத்த கேட்டாலும் குடுத்துகினே கீறியே, அதான்
>> பிர்ச்சனையே!!"
>>
>> "கேட்டா குடுத்துடு மச்சான்"
>>
>> "இன்னா பேச்சு பேசுற நீ, பாத்தரம் பாத்து பிச்ச போட தாவலயா?"
>>
>> "பிச்சைய பத்தி நீ பேசாத மச்சான், நீயே பிச்ச எட்த்து துன்ற ஆளுதான"
>>
>> "இன்னா குத்திக் காமிக்கிறியா?"
>>
>> "ஆமா, பத்து ஊட்டு சோறு துன்றதுக்கோசரம் பிச்ச எடுக்கிற நீ. அத்த வுடு, யாரு
>> உன்னாண்ட இன்னா கேட்டாங்க?"
>>
>> "அல்லாருக்கும் வவுறு நெறைய சோறு வோணுமாம், அல்லாருக்கும் கரீட்டா படி
>> அளக்குனுமாம். அல்லாரையும் அப்பிடியே எரிச்சி பஸ்பமாக்குலாமான்னு தோனுது"
>>
>> "நீ பொண்டாட்டின்னு கூட பாக்காம என்னையே உயிரோட எரிச்ச ஆளாச்சே, நீ
>> செய்வய்யா,
>> கவாலி!"
>>
>> "அதான் பொழச்சி முழுசா வந்துட்டியே கப்பு! இன்னா கப்பு ஒன்னு சொல்லகுடாதுன்ற.
>> இந்த கபாலிய காவாலின்னு கபால்னு சொல்றியே!!"
>>
>> "இதுக்கெல்லாம் ஒன்னியும் கொர்ச்சல் இல்ல!"
>>
>> *"கப்பு உனுக்கு காண்டு ஆவாதேடி, - கற்பகமே,
>> தப்பு ஏது செஞ்சேன், கப்பு உனுக்கு.........."
>> *
>> "ஐயே, இன்னாதுய்யா அரத பழசு பாட்டு?"
>>
>> "புச்சு வோணுமா? இந்தா கேளு,
>>
>> *'சிர்ச்சி சிர்ச்சி வந்த சின்ன கப்பு நீ
>> பிர்ச்சி பிர்ச்சி வச்ச பிச்சுப் பூவும் நீ.'..."
>> *