“வானம் பொழியுது; பூமி விளையுது; உனக்கு ஏன் கட்ட வேண்டும் கப்பம்”

13,983 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 11, 2014, 2:28:07 AM7/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கட்டபொம்மன்: கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி! எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழினிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் திரை? போரடித்து நெற்குவிக்கும் வேழை நாட்டு உழவர் கூட்டம் உன் பரங்கியர்கள் உடல்களையும் போரடித்து தலைகளை நெற்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை! 

இந்த நிகழ்ச்சி நடந்த இடம் இங்கே காண்க....


மேலும் தெரிந்து கொள்ள  ➤ ➤ ➤ ➤ ➤ ➤  http://ariaravelan.blogspot.in/2014/07/blog-post_9.html


..... தேமொழி




Thirumoorthy Kasi

unread,
Jul 11, 2014, 2:57:41 AM7/11/14
to mint...@googlegroups.com
வணக்கம் தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Jul 11, 2014, 3:25:14 AM7/11/14
to mintamil
வீரபாண்டிய கட்டபொம்மன் அன்றைய கிழக்கிந்திய கும்பணியின் நெல்லை மாவட்டத் தண்டல்காரரான சாக்சன் என்பவரை 1798 செப்டம்பர் 10 ஆம் நாள் பேட்டி கண்டார்.  “வானம் பொழியுது; பூமி விளையுது; உனக்கு ஏன் கட்ட வேண்டும் கப்பம்” என கட்டபொம்மன் கூத்தில் முழக்கப்படும் உரிமைக்குரல் இவ்வறையில்தான் எழுப்பப்பட்டு இருக்கிறது!
~ வரலாற்றின் படி வீரபாண்டிய கட்டபொம்மன் கிஸ்தி கட்ட மறுக்கவில்லை. ஜாக்ஸன் துரையின் ஆணைக்குக் கட்டுப்பட்டுத்தான் அன்னாரை காணச்சென்றார். ஜாக்ஸனின் ஆணவம் தான் இவருக்கு சினத்தை ஏற்படித்தியது.
மேலும், பாளையாக்காரரான அவர் “வானம் பொழியுது; பூமி விளையுது; உனக்கு ஏன் கட்ட வேண்டும் கப்பம்”  என்று ஆர்க்காட்டு நவாப்பிடம் விவாதம் செய்யவில்லை. கிஸ்தி கட்டி வந்தார். ஆர்க்காட்டு நவாப் கேளிக்கைகளுக்காக எக்கச்சக்கமாக கலோனிய அரசிடம் கடன் வாங்கி, கிஸ்தி உரிமையை அனுபவ பத்திரம் எழுதிக்கொடுத்தார். இது தான் கிஸ்தி விவகாரத்தின் பின்னணி. ஆனால், மருது சகோதரர்கள் விஷயத்தில் கலோனிய அரசு செய்த கொடுமை மிக அதிகம்.
இன்னம்பூரான்

N. Ganesan

unread,
Jul 11, 2014, 8:40:43 AM7/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, July 10, 2014 11:28:07 PM UTC-7, தேமொழி wrote:
கட்டபொம்மன்: கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி! எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழினிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் திரை? போரடித்து நெற்குவிக்கும் வேழை நாட்டு உழவர் கூட்டம் உன் பரங்கியர்கள் உடல்களையும் போரடித்து தலைகளை நெற்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை! 

இந்த நிகழ்ச்சி நடந்த இடம் இங்கே காண்க....


கட்டபொம்முவின் வாரிசு இன்று அன்றாடங்காய்ச்சியாக வாழும் நிலை:

நா. கணேசன்

Dhivakar

unread,
Jul 12, 2014, 1:17:10 AM7/12/14
to vallamai, மின்தமிழ்
"இந்த நிகழ்ச்சி நடந்த இடம் இங்கே"

அன்புள்ள தேமொழி,

கிஸ்தி, திரை, மஞ்சள் அரைத்தாயா -  என்பதெல்லாம்சினிமாவுக்காக எழுதப்பட்டு சிவாஜியால மட்டுமே பேசப்பட்ட வசனம்.. நிஜத்தில் நம் வீரபாண்டிய கட்டபொம்மன் பிரிட்டிஷ்காரர்களுக்கு முதலில் இதை எல்லாம் கட்டிக் கொண்டிருந்தவன். பின்பு கட்டாமல் அவர்களுக்கு கடிதம் எழுதி கொஞ்சம் ‘டைம் கொடுங்கள்’ என்று கேட்டுப் பார்த்தவன். பின்பு அதுவும் முடியாமல் போய் வேறு வழியாமல் அவர்களால் பிடித்துக் கொல்லப்படுவதை விட எதிர்த்து நிற்பது மேல் என்ற முடிவுக்கு வந்தவன்.  கட்டபொம்மன் ஒரு தெலுங்குக் காரன். அவனுடைய முன்னோர் அவனுக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் ஆந்திராவில் வடகோடியில் இருக்கும் பொப்பிலி பக்கத்திலிருந்த விஜயநகர மன்னர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் என்றுதான் இங்கு சொல்கிறார்கள்.

வீரபாண்டியனை இந்த சினிமா கூட்டம் தூக்கி விடுவதில் ஒன்றும் பிரச்னை இல்லை.. ஆனால் அநியாயமாக எட்டயபுரத்தை இப்படி ஒரேயடியாக அவமானப்படுத்தி விட்டார்கள். அக்கிரம்மான விஷயம்.

இதையெல்லாம் ஏற்கனவே மின் தமிழில் எழுதி சில முறை வலம் வந்தாயிற்று கூட. சுபாவின் எட்டயபுரம் தொடர்கட்டுரையில் ஒரு சமயம் பின்னூட்டம் கூட வந்ததாக நினைவு.
2014-07-11 11:58 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Geetha Sambasivam

unread,
Jul 12, 2014, 1:26:18 AM7/12/14
to மின்தமிழ்
ஆமாம், பூலித் தேவனை வெள்ளையர்களிடம் பிடித்துக் கொடுத்தது வீரபாண்டியக் கட்டபொம்மனின் தந்தை.  அதற்கான பழிவாங்கலே கட்டபொம்மனைச் சிறைப்பிடித்தது. மற்றபடி கட்டபொம்மன் கிஸ்தி, திறை என்னும் பெயரிலே பொதுமக்களைக் கொள்ளை அடித்ததாகவே நானும் கேள்விப் பட்டிருக்கேன்.  இதைப் பற்றி நிறையவே பேசியாச்சு தான். :)

தேமொழி

unread,
Jul 12, 2014, 1:45:06 AM7/12/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com
ஆம் அறிவேன் நன்றி திரு. திவாகர்.

அது நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையில் நம்பிக்கை வைத்து, அக்கால வசனங்களைக் கேட்டு மகிழ்ந்த திரைப்பட ரசிகர் கூட்டத்தைக்   கவரும் நோக்கில் சக்தி டி.கே. கிருஷ்ணசுவாமி எழுதியது.   

பூம்புகார் படத்தில் கண்ணகி பேசியதாக கருணாநிதி எழுதிய வசனம் போல  அக்கால மாணவ மாணவியர் பள்ளி விழாக்களில் தவறாது நடித்துக் காட்டி மகிழ்ந்தது.  

அரியரவேலன் கனகசபாபதி அவர்களின் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது.  வரலாற்றுச் சின்னங்களைக் காக்க வேண்டிய, நமது அருமையான மரபுச் செல்வங்களைப் பற்றிய கட்டுரை ஒன்றை அனைவரும் படிக்க வேண்டும் என்ற நோக்கில் டீசர் வரிகள் போல ஆவலைத் தூண்ட அவ்வாறு தொடர்புப்படுத்திக் காண்பித்தேன்.  

ஆனால் திடுக்கென்று திருமூர்த்தி காசி வந்து பின்னூட்டதிற்கு நன்றி என்கிறார்...இருவரும் ஒருவரா?  இது எப்போதிலிருந்து?


சீதம்மா,  சுபா, எட்டயபுரம் விவகாரம் போன்ற மின்தமிழில் விவாதங்கள் பற்றியும்  அறிவேன்.  கட்டபொம்மன் மலையாளியாகவோ அல்லது மராட்டியராகவோ இருந்தாலும் அதைப் பற்றி இப்பொழுது என்ன?  ஆங்கிலேயருக்கு எதிராகப் புரட்சி செய்த பலரில் ஒருவர்.  நம் மன்னர்கள் கூட்டாக இருந்திருந்தால் வெளிநாட்டுக்காரர்கள் ஏன் இந்தியாவில் வந்து கொட்டமடிக்கிறார்கள்?  

எத்தனையோ வரலாறுகள் சொல்லுபவர் கோணத்தில்தான் அறிந்து கொள்ளப்படுகிறது.  

நன்றி.


..... தேமொழி

Suba.T.

unread,
Jul 12, 2014, 3:52:28 AM7/12/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-11 8:28 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
கட்டபொம்மன்: கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி! எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழினிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் திரை? போரடித்து நெற்குவிக்கும் வேழை நாட்டு உழவர் கூட்டம் உன் பரங்கியர்கள் உடல்களையும் போரடித்து தலைகளை நெற்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை! 

​இப்படி சிவாஜி கணேசன் வசனம் பேசிய இடமா இது ? :-)

நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.
படங்களும் விளக்கங்களும் மிகச் சிறப்பாக இருக்கின்றன. அழகிய அரண்மனை. ஒரு முறை பார்த்து வரவேண்டும். 

சுபா

Suba.T.

unread,
Jul 12, 2014, 3:55:25 AM7/12/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-12 7:17 GMT+02:00 Dhivakar <venkdh...@gmail.com>:
"இந்த நிகழ்ச்சி நடந்த இடம் இங்கே"

அன்புள்ள தேமொழி,

கிஸ்தி, திரை, மஞ்சள் அரைத்தாயா -  என்பதெல்லாம்சினிமாவுக்காக எழுதப்பட்டு சிவாஜியால மட்டுமே பேசப்பட்ட வசனம்.. நிஜத்தில் நம் வீரபாண்டிய கட்டபொம்மன் பிரிட்டிஷ்காரர்களுக்கு முதலில் இதை எல்லாம் கட்டிக் கொண்டிருந்தவன். பின்பு கட்டாமல் அவர்களுக்கு கடிதம் எழுதி கொஞ்சம் ‘டைம் கொடுங்கள்’ என்று கேட்டுப் பார்த்தவன். பின்பு அதுவும் முடியாமல் போய் வேறு வழியாமல் அவர்களால் பிடித்துக் கொல்லப்படுவதை விட எதிர்த்து நிற்பது மேல் என்ற முடிவுக்கு வந்தவன்.  கட்டபொம்மன் ஒரு தெலுங்குக் காரன். அவனுடைய முன்னோர் அவனுக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் ஆந்திராவில் வடகோடியில் இருக்கும் பொப்பிலி பக்கத்திலிருந்த விஜயநகர மன்னர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் என்றுதான் இங்கு சொல்கிறார்கள்.

வீரபாண்டியனை இந்த சினிமா கூட்டம் தூக்கி விடுவதில் ஒன்றும் பிரச்னை இல்லை.. ஆனால் அநியாயமாக எட்டயபுரத்தை இப்படி ஒரேயடியாக அவமானப்படுத்தி விட்டார்கள். அக்கிரம்மான விஷயம்.

​ஆமாம். மிக அதிகப்படியான உணர்ச்சியுடன் எழுதி வரலாற்றை சினிமாவுக்காக மாற்றியது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.​

இதையெல்லாம் ஏற்கனவே மின் தமிழில் எழுதி சில முறை வலம் வந்தாயிற்று கூட. சுபாவின் எட்டயபுரம் தொடர்கட்டுரையில் ஒரு சமயம் பின்னூட்டம் கூட வந்ததாக நினைவு.

​எனது பதிவுகள் அனைத்தும், எட்டயபுரத்தோடு, ஒட்டப்பிடாரம் முதல் கட்டபொம்மனின் கயத்தாறு, பாஞ்சாலங்குறிச்சி குறிப்புக்கள் அனைத்தும் நம் வலைப்பூவில் இங்குள்ளன. 

44 பதிவுகள் மொத்தம் இங்கே காணலாம்.

சுபா

 



2014-07-11 11:58 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
கட்டபொம்மன்: கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி! எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழினிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் திரை? போரடித்து நெற்குவிக்கும் வேழை நாட்டு உழவர் கூட்டம் உன் பரங்கியர்கள் உடல்களையும் போரடித்து தலைகளை நெற்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை! 


இந்த நிகழ்ச்சி நடந்த இடம் இங்கே காண்க....


மேலும் தெரிந்து கொள்ள  ➤ ➤ ➤ ➤ ➤ ➤  http://ariaravelan.blogspot.in/2014/07/blog-post_9.html


..... தேமொழி




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba.T.

unread,
Jul 12, 2014, 3:58:07 AM7/12/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-11 14:40 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Thursday, July 10, 2014 11:28:07 PM UTC-7, தேமொழி wrote:
கட்டபொம்மன்: கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி! எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழினிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் திரை? போரடித்து நெற்குவிக்கும் வேழை நாட்டு உழவர் கூட்டம் உன் பரங்கியர்கள் உடல்களையும் போரடித்து தலைகளை நெற்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை! 

இந்த நிகழ்ச்சி நடந்த இடம் இங்கே காண்க....


கட்டபொம்முவின் வாரிசு இன்று அன்றாடங்காய்ச்சியாக வாழும் நிலை:

நா. கணேசன்
இவர் பாஞ்சாலங்குறிச்சியில் தான் இருந்தார் 2009ல். நான் சென்ற சமயம் அவர் வாசலில் காத்திருந்து பின்னர் எங்களிடம் வந்து பேசியதோடு ஜோதிடமும் சொல்லிச் சென்றார். முழு விபரங்கள் இங்கே.
​சுபா​


Gopalan Venkataraman

unread,
Jul 12, 2014, 5:04:46 AM7/12/14
to mint...@googlegroups.com
சமீப காலத்தில் பாஞ்சாலங்குறிஞ்சி கட்டபொம்மன் கோட்டை என்ற பெயரில் தமிழக அரசு கட்டிய சின்னஞ்சிறு கோட்டை மாதிரியான காட்சியகத்துக்குச் சென்றிருந்தேன். அந்த வளாகத்தினுள்ளேயே முன்பு கட்டபொம்மன் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அரண்மனை(?)யின் இடிபாடுகள் இருந்தன. சாதாரணமான நம் ஊர் கிராம பண்ணையார் வீட்டின் அளவுதான் இருக்கும். அப்போது தலையில் ஜரிகைத் துணியால் தலைப்பா கட்டிக்கொண்டு கோட் அணிந்து ஒருவர் வந்து எங்களுக்கு இந்த இடத்தின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டு வந்தார். இந்த இடிபாடுகளுக்கு அடியில் ஒரு இரகசிய அறை இருப்பதாகவும், அதில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் இருப்பதாகவும், அது எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை என்றார். நீங்கள் யார் என வினவியபோது நான் கட்டபொம்மன் பரம்பரை, எனக்கு இங்கு ஒரு வீடு கொடுத்திருக்கிறார்கள், மாதாந்தர பென்ஷனும் கிடைக்கிறது என்றார். எல்லாம் பார்த்து முடிந்து நான் புறப்படும் சமயம் அவர் எனக்கு ஏதாவது பணம் கொடுத்துவிட்டுப் போங்கள் என்றார். நான் நூறு ரூபாயைக் கொடுத்தபோது, என்னுடன் வந்திருந்த பாரதி இயக்கத்தின் இளைஞர் ஒருவர் எதற்கு ஐயா நூறு ரூபாய் என்றார். நான் சொன்னேன், அவருடைய முன்னோர்கள் காலத்தில் நமது முன்னோர்கள் அவரிடம் இதுபோல "யாசகம்" கேட்டிருப்போம் அல்லவா? இன்று அவர் நம்மிடம் கேட்கிறார், கொடுப்போம், பாவம் என்றேன். பாளையக்காரர்கள் திரைப்படத்தில் காட்டப்படுவது போல ஆடம்பரமாக வசனம் பேசிக் கொண்டிருந்தவர்கள் அல்ல. இன்றைய மக்களின் ரசனைக்கேற்ப அவர்கள் வாழ்க்கையை அப்படி மாற்றினார்கள், அவ்வளவே.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
VGopalan

Innamburan S.Soundararajan

unread,
Jul 12, 2014, 5:29:54 AM7/12/14
to mintamil, Innamburan S.Soundararajan
ஒரு மீள்பதிவு, வரளாற்றுக்கு வந்தனம் செலுத்த.
இன்னம்பூரான்

*****

அன்றொரு நாள்: ஜனவரி: 3

ஜக்கம்மா

“ போர்தேவதையின் கோயிலில் பூசாரியே பலி கடா; பலிகடாவே பூசாரி.”

~ கார்ல் மார்லண்டே(2011) ‘போருக்கு செல்வது எப்படி இருக்கிறது?’:கார்வெஸ் பதிப்பகம்.


இந்த நூலுக்கு மதிப்புரை எழுதிய பிரபல இதழாளர், மாக்ஸ் ஹேஸ்டிங்க்ஸ்: ‘போரிலிருந்து திரும்பிவரும் சிப்பாய்களில் பலர் மனதளவில் தோற்றவர்கள் ’ என்கிறார். போர் என்றால் இரு தரப்புகள்; இரண்டும் ஆவேசம் கொள்ளும்; நியாயம் பேசும்; வரலாறு எழுதும். ~மஹாபாரதப்போரிலிருந்து தற்கால லிபியா எழுச்சி வரை. இது நிற்க.


இன்று தமிழ்நாட்டின் வீரத்தின் சின்னமாக திகழும் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள். அவர் ஜனித்த தினம்: ஜனவரி 3, 1760. ஆற்காட்டு நவாப்பின் ஆடம்பர செலவுகளுக்கு கடன் கொடுத்து, அரசு ஆளுமையை பறித்துக்கொண்ட கிழக்கிந்திய கம்பெனியின் கை ஓங்கியிருந்த காலகட்டம். திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து 33 பாளையங்களில் ஒன்றான பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக ஃபிப்ரவரி 2, 1790ல் பதவி ஏற்று, கும்பனியாருடன் இடைவிடாத போர் நடத்தி, எதிரிகளால் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டு, வீரமரணம் எய்தவர். இந்த மாவீரரின் வரலாறு எழுதுவது கடினம். இணைய தளத்தில் அவரை பற்றிய கட்டுரைகளை படித்தால் தலை சுற்றும். சில நூல்களிலும் அப்படியே. அந்த அளவுக்கு புனைவுகள், கற்பனைகள், ஒரு தலை பக்ஷ இன வாதங்கள், தமிழ் வாணனின் ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்’ கருத்துக்கள் போன்றவை, சுவை மிகுந்த நாட்டுப்பாடல்கள், அவற்றில் புதைந்திருக்கும் உண்மைகள், சில ஆவணங்கள், அவற்றை சுழட்டி அடித்து, நிலை நாட்டப்படும் அபிப்ராயபேதங்கள். கலைக்டர் ஜேக்ஸனுக்கும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் உள்ள பகை, செப்டம்பர் 10, 1798 அன்று ராமநாதபுரத்தில் வெடித்தது. அந்த நிகழ்வும், பதவியிலிருந்து ஜேக்ஸன் விலக்கப்பட்டதும், ஆவணங்களிலிருந்த போதும், அந்த முக்கியமான திருப்புமுனையை பலவிதமாக, கம்பளத்தார் இனமும், தேவர் குலமும், வரலாற்று முரண்கள் பல புகுத்தி, பதிவு செய்துள்ளனர். சொல்லப்போனால், எட்டையபுரத்து மறுபக்கம் பற்றி சீதாலக்ஷ்மியும், சுபாஷிணியும் விவரமாக எழுதாவிடின், அந்த வரலாற்று செய்திகள் மக்கிப்போயிருக்கும். ஆய்வு செய்யும் ஆவலுடன் பல உசாத்துணைகளை தேடிய எனக்கு, நா. வானமாமலை அவர்கள் எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல், கட்டபொம்மு கூத்து, கட்டபொம்மன் கதைப்பாடல் (நாம் தமிழர் பதிப்பகம்) ஆகியவை இங்கு கிடைக்காததால், தமிழ்நாட்டு வரலாற்றின் சில முக்கியமான நிகழ்வுகளை பற்றி இன்று ஆதாரபூர்வமாக எழுத இயல வில்லை.  எனவே ஒரு மரபு சார்ந்த செய்தியை  மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். திருச்செந்தூர் கோயிலில் முருகனுக்கு உச்சிகால பூஜையின் போது அடிக்கப்படும் மணியோசை  கேட்டபின் தான், பக்திமான் ஆகிய வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவு அருந்துவார் என்று படித்திருக்கிறேன். அந்த மணி அவருடைய தந்தை திக்குவிஜய கட்டபொம்மனால் வழங்கப்பட்டது என்றும், கடந்த நூறு வருடங்களாக அது ஒலிக்கவில்லை என்றும், ஜூலை 2, 2009 அன்று,   திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது, அந்த மணி ஒலிக்கப்பட்டது என்றும், அதையொட்டி, பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன என்ற செய்தி (உபயம்: திரு.அண்ணாமலை சுகுமாரன்) மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையான வரலாறுகளும் ‘கிண்’ என்று மணி ஒலித்த வண்ணம் வருகை புரியவேண்டும். எனவே, வாசகர்கள், கூடிய சீக்கிரம், ஆதாரபூர்வமான செய்திகள், செவி வாய் செய்திகளும், அவற்றின் நம்பகத்தன்மை பற்றியும், இவ்விழையில் எழுதினால், ஃபிப்ரவரி 2, 2012 அன்று தொடர இயலலாம்.

இன்னம்பூரான்

03 01 2012

http://www.tamilheritage.org/kidangku/etayapuram/P1060064.JPG

pastedGraphic.pdf




உசாத்துணை:

  1. த.ம. அ: http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=359&Itemid=472
  1. மின் தமிழில்: ஸுபாஷிணி: எட்டயபுரத்தை நோக்கி - தொடர்;
  2. மின் தமிழில்: சீதாலக்ஷ்மி: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு
  3. மின் தமிழில்: அண்ணாமலை சுகுமாரன்: மின்செய்தி மாலை (ஜூலை 7, 2009)
  4. மின் தமிழில்: கே.சரவணன்:ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரன்
  1. http://ta.wikipedia.org/wiki/பேச்சு:வீரபாண்டிய_கட்டபொம்மன்
  2. http://www.thevarthalam.com/thevar/?p=1472
  3. http://rajakambalam.com/kattabomman%20tamil.htm
  1. த. ஸ்டாலின் குணசேகரன் : தொகுப்பாசிரியர்: (2000) விடுதலை வேள்வியில் தமிழகம்:: வே.மாணிக்கம்: வீரபாண்டிய கட்டபொம்மன், ஆ.மோஹன் தாஸ்: தளபதி சுந்தரலிங்கம், இல, செல்வமுத்து குமாரசாமி: ஊமைத்துரை.





pastedGraphic_1.pdf


Dhivakar <venkdh...@gmail.com>

1/3/12pastedGraphic_2.pdf


pastedGraphic_3.pdfpastedGraphic_4.pdf

to mintamil pastedGraphic_5.pdf





ம்ம்


நீங்கள் வைத்த தலைப்பு சூபர்


மற்றபடி வீரபாண்டிய கட்ட பொம்மு கடைசியில் ஆங்கில கும்பனியரால் தூக்கிலிடப்பட்டது உண்மை. ஆனால் சில அசைக்கமுடியாத சரித்திர ஆதாரங்கள் (ராஜாமுகம்மது எழுதிய கட்ட பொம்மனின் உண்மை சரித்திரம்) அதிலும் பிரிட்டிஷ் ட்ரெஷரியில் கிடைத்திருக்கும் 'கட்டபொம்முவின் மன்னிப்புக் கடிதங்கள்' வேறு விதமாக கட்டபொம்முவின் சரிதத்தை எடுத்துச் செல்கின்றன. சினிமா வந்ததும் வந்தது, அதிலும் ஆவேசமும் கூட சேர்ந்து கொண்டதால் உண்மைகள் மங்கிப் போய்விட்டன என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.


கட்டபொம்முவின் உண்மைச் சரிதம் மறுபடியும் நேர்மையாக ஆராயப்பட்டு எழுதப்பட்டால் மட்டும் போதாது.. ஏதாவது சினிமா எடுத்து வெற்றி கண்டால்தான் மக்கள் அறிந்துகொள்வர். அதுவரை யார் கட்டபொம்முவைப் பற்றி எதிர்முகத்தைக் காண்பித்தாலும், அவர் தமிழனின் எதிரியாகக் கருதப்படவும் வாய்ப்பு உள்ளது.


புதியதோர் உண்மை உலகம் செய்வோம்!!


2012/1/3 Innamburan Innamburan <innam...@gmail.com>


-- 

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

pastedGraphic_6.pdf




pastedGraphic_7.pdf


s.bala subramani B+ve <sunke...@gmail.com>

1/3/12pastedGraphic_8.pdf


pastedGraphic_9.pdfpastedGraphic_10.pdf

to mintamil pastedGraphic_11.pdf





ராஜ முகமது அவர்கள் என்னுடிய சிறந்த நலம் விரும்பி 

அவரிடம்  கட்டபொம்மன் தொடர்பான ஆங்கிலேயரின் பல ஆவணங்கள் இருக்கின்றன 


தொடர்பு என் தேவை என்றால் அனுப்புகிறேன் 


பாலு 

pastedGraphic_12.pdf




pastedGraphic_13.pdf


Innamburan Innamburan <innam...@gmail.com>

1/3/12pastedGraphic_14.pdf


pastedGraphic_15.pdfpastedGraphic_16.pdf

to mintamil pastedGraphic_17.pdf





திரு. ராஜா முகம்மது அவர்களின் http://aanipidunganum.blogspot.com/2008/02/blog-post.html படித்தேன், நேற்று. 'டுபாக்கூர்' என்ற சொல் இருந்ததால், 

உசாத்துணையில் குறிப்பிடவில்லை. ஒடிசா பாலு அவர்கள் த்ன்னிடம் இருக்கும் ஆவணங்கள் பற்றி எனக்கு தனி மடலிட்டால், அவருடைய மேற்கோள் கூறி, நன்றியும் உரைத்து, மேலும் எழுத உதவும்.

இன்னம்பூரான்


2012/1/3 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

pastedGraphic_18.pdf




pastedGraphic_19.pdf


Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

pastedGraphic_20.pdf1/3/12pastedGraphic_21.pdf


pastedGraphic_22.pdfpastedGraphic_23.pdf

to mintamil pastedGraphic_24.pdf





pastedGraphic_25.pdf

Panjalamkurichi Azhivu Charithra Kummi and Sivaganga Charitra Kummi copies are available at the manuscript library Chennai

Nagarajan


2012/1/3 Innamburan Innamburan <innam...@gmail.com>

pastedGraphic_26.pdf




pastedGraphic_27.pdf


Geetha Sambasivam <geetha...@gmail.com>

1/4/12pastedGraphic_28.pdf


pastedGraphic_29.pdfpastedGraphic_30.pdf

to thamizhvaasal, mintamil, me pastedGraphic_31.pdf





குறிப்பிடத்தக்க அருமையான இழை ஐயா.  காலையிலேயே என் கண்களில் படாமல் எப்படியோ இருந்திருக்கு! :)))) இருக்கட்டும். 


கட்டபொம்மன் குறித்தும், அவன் வீரம் குறித்தும் எனக்குப் பெரிதாக அபிப்பிராயங்கள் கிடையாது.  ஆரம்பத்தில் சின்ன வயசில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்துவிட்டுக் கட்டபொம்மனிடம் ஒரு மயக்கமும், காட்டிக்கொடுத்த எட்டப்பனிடம் கோபமும் வந்தது என்னவோ உண்மை.  ஆனால் காலம் செல்லச் செல்ல உண்மை புரியப் புரிய அது சுத்தமாய்ப் போய்விட்டது.


பூலித்தேவனின் மரணத்திற்கு/அல்லது மர்மமான முறையில் மறைந்ததற்கே கட்டபொம்மன் பழிவாங்கப்பட்டான். உண்மையில் ஜகவீரபாண்டியனின் நேரடியான வாரிசும் இல்லை கட்டபொம்மன். ஊமைத்துரையே பட்டத்து இளவரசன் என்றாலும் வாய் பேசமுடியாத காரணத்தினால் ஊமைத்துரை பட்டமேறமுடியாமல் சக்களத்தி என்று சிலரும் ஜகவீரபாண்டியனின் ஆசைநாயகி மகன் என்று சிலரும் சொல்லும் கட்டபொம்மன் அரசுக்கட்டிலேறினான். ஆரம்பத்தில் அவனும் மக்களை வரி விதித்துக் கடுமையாக வசூல் செய்தே வந்திருக்கிறான்.  ஆனால் கும்பெனியாரோடு வந்த பிரச்னை முழுக்கமுழுக்கக் கட்டபொம்மனின் தனிப்பட்ட பிரச்னை.

ை. சுதந்திரப் போராட்டம் என்றெல்லாம் சொல்ல முடியாது.  இது என்னுடைய ஆணித்தரமான கருத்து. 

ஒரு சாமர்த்தியமான விஷயம் என்னவெனில் கட்டபொம்மனாக முக்குலத்தோர் இனத்தவரான சிவாஜியையே நடிக்க வைத்துப் பிரபலம் ஆக்கினது தான். இதன் மூலம் கட்டபொம்மனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்பதும் உண்மை.  கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு இதற்கான ஆதாரங்களைத் தேடிப் பிடிக்கணும்.  


ஜெய் ஜக்கம்மா!!!!!!!!!!!!!



2012/1/3 Innamburan Innamburan <innam...@gmail.com>

pastedGraphic_32.pdf




pastedGraphic_33.pdf


s.bala subramani B+ve <sunke...@gmail.com>

1/4/12pastedGraphic_34.pdf


pastedGraphic_35.pdfpastedGraphic_36.pdf

to mintamil pastedGraphic_37.pdf





the site is not belongs to raja md.


will collect details from . iam allready having all the books written

by raja md sir.


iy u need i can air mail the books sir


>>    1. த.ம. அ:

>>

>> http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=359&Itemid=472

>>    2. மின் தமிழில்: ஸுபாஷிணி: எட்டயபுரத்தை நோக்கி - தொடர்;

>>    3. மின் தமிழில்: சீதாலக்ஷ்மி: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

>>    4. மின் தமிழில்: அண்ணாமலை சுகுமாரன்: மின்செய்தி மாலை (ஜூலை 7, 2009)

>>    5. மின் தமிழில்: கே.சரவணன்:ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரன்

>>    6. http://ta.wikipedia.org/wiki/பேச்சு:வீரபாண்டிய_கட்டபொம்மன்

>>    7. http://www.thevarthalam.com/thevar/?p=1472

>>    8. http://rajakambalam.com/kattabomman%20tamil.htm

>>    9. த. ஸ்டாலின் குணசேகரன் : தொகுப்பாசிரியர்: (2000) விடுதலை வேள்வியில்

>>    தமிழகம்:: வே.மாணிக்கம்: வீரபாண்டிய கட்டபொம்மன், ஆ.மோஹன் தாஸ்: தளபதி

>>    சுந்தரலிங்கம், இல, செல்வமுத்து குமாரசாமி: ஊமைத்துரை.

>>

>>  --

>> You received this message because you are subscribed to the Google Groups

>> "தமிழ் வாசல்" group.

>> To post to this group, send email to thamiz...@googlegroups.com.

>> To unsubscribe from this group, send email to

>> For more options, visit this group at

>>

>

> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.

> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our

> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post

> to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to

> minTamil-u...@googlegroups.com

pastedGraphic_38.pdf




pastedGraphic_39.pdf


Suresh sundaresan <sunds...@gmail.com>

1/4/12pastedGraphic_40.pdf


pastedGraphic_41.pdfpastedGraphic_42.pdf

to mintamil pastedGraphic_43.pdf





அய்யா

வணக்கம்  ஒரு மாதம் அலுவல் சுமையால் பெங்களூர் தங்கும் நிலைமை

 

தங்கள் கட்டபொம்மன் கட்டுரை படித்து மிகவும் மகிழ்தேன்

 

என்றும் இன்னம்புரன் நண்பன் 


2012/1/4 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

pastedGraphic_44.pdf




pastedGraphic_45.pdf


Innamburan Innamburan <innam...@gmail.com>

1/4/12pastedGraphic_46.pdf


pastedGraphic_47.pdfpastedGraphic_48.pdf

to mintamil pastedGraphic_49.pdf





கருத்துக்கள் சேர்வதைக் கண்டு மகிழ்ச்சி. நான் இது வரை கட்டபொம்மனின் வரலாற்றை

ஆழ்ந்து கவனித்தது இல்லை. இந்த 'அன்றொரு நாள்' இழைக்காகத் தேடினேன். அரசியல் விளம்பரங்களின் 'பிரதிபலன்' கண்டு அச்சமாக இருக்கிறது. ஒடிஷா பாலுவுக்கு மிகவும் நன்றிக்கடன். நான் புத்தகங்கள் சேர்ப்பதை விட்டு விட்டேன். இருந்ததை கொடுத்து விட்டேன். முதலில், ஒரு பட்டியல் அனுப்புங்கள், மற்ற அலுவல்கள் முடிந்து, நேரம் கிடைத்த போது. நூல்களை எனக்கு அனுப்பும் சிரமம் வேண்டாம்.  இந்த ஸுரேஷ் (நாளை, எப்போது பேசலாம், ஸுரேஷ்? ஸுரேஷ்: இன்று அண்டோ பீட்டர் நடத்தும் மீட்டிங் செல்லவும். ஸுபாஷிணி, கண்ணனை பார்க்கவும்.) இடம் கொடுத்தால் போதும் அவர் அனுப்பித்தருவார். தனிமடல் மூலம், அப்படி செய்து கொள்ளலாம் .











இன்னம்பூரான்

Innamburan S.Soundararajan

unread,
Jul 12, 2014, 8:17:02 AM7/12/14
to mintamil, Innamburan S.Soundararajan
வரலாறு.

வரலாறு அல்ல.

தேமொழி

unread,
Jul 13, 2014, 12:26:20 AM7/13/14
to mint...@googlegroups.com


On Saturday, July 12, 2014 5:17:02 AM UTC-7, இன்னம்பூரான் wrote:
வரலாறு.

வரலாறு அல்ல.


இவ்வாறு கருத்துரைக்கப்பட்ட மூன்றே மூன்று சொற்கள் 
  • இழையில் நான் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வைத்ததாக தோற்றத்தைத் தருவதால், 
  • இழையின் நோக்கத்தை கேள்விகுரியாக்குவதால்  
விரிவான விளக்கம்....

கட்டுரையில் குறிப்பிடப்படும் இராமலிங்க விலாசம் மாளிகையில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அன்றைய கிழக்கிந்திய கும்பணியின் நெல்லை மாவட்டத் தண்டல்காரரான சாக்சன் என்பவரை 1798 செப்டம்பர் 10 ஆம் நாள் பேட்டி கண்டார்.  

வானம் பொழியுது; பூமி விளையுது; உனக்கு ஏன் கட்ட வேண்டும் கப்பம்” என கட்டபொம்மன் கூத்தில் முழக்கப்படும் உரிமைக்குரல் இவ்வறையில்தான் எழுப்பப்பட்டு இருக்கிறது!

இது வரலாற்று உண்மை.  இதில் மாறுபாடு இல்லை.

அந்த சந்திப்பின் இறுதியில் எரிச்சலடைந்த கட்டபொம்மனுக்கு, வரி கட்டுவதில் விருப்பம் இல்லாமல் ஆங்கில அரசுக்கு எதிராகப் போர் புரியும் எண்ணம் வந்திருக்கிறது.

அப்படி அவர்கள் என்னதான்  பேசியிருப்பார்கள் என்பது 'கதை சொல்லி' விவரிக்க முற்பட்டது.

குறிப்பிட்ட  கட்டுரையும்  கட்டபொம்மனுக்கு ஆதரவும் தரவில்லை எதிர்க்கவும் துணியவில்லை, ஒரு வரலாற்று நிகழ்வின் இடம் இது என்று குறிப்பிட்டு செல்கிறது. நான் எவ்வாறு இங்கு  படிக்க பரிந்துரைதேனோ அதே போல.

இதைத் தவிர்த்து கட்டபொம்மனை இந்தைழையில் போற்றுவதும், தூற்றுவதும் அவரவர் கட்டபொம்மன் பற்றி அறிந்து கொண்ட பின்னணியின் கோணம்.  

..... தேமொழி



Innamburan S.Soundararajan

unread,
Jul 13, 2014, 3:26:18 AM7/13/14
to mintamil
ஜாக்ஸன் கட்டபொம்மனிடன் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று கலோனிய அரசு அவரை பதவி நீக்கம் செய்தது.

கட்டபொம்மன் ஆர்காட்டு நவாப்புக்கு கிஸ்தி கட்டியபோதோ, கலோனிய அரசுக்குக் கட்டியபோதோ இவ்வாறு உரிமைக்குரல் எழுப்பவில்லை.

வானம் பொழியுது; பூமி விளையுது; உனக்கு ஏன் கட்ட வேண்டும் கப்பம்” என கட்டபொம்மன் கூத்தில் முழக்கப்படும் உரிமைக்குரல் இவ்வறையில்தான் எழுப்பப்பட்டு இருக்கிறது என்பது வரலாற்று உண்மையா என்பதற்கு மிகவும் சான்றுகள் தேடினேன். கிடைக்கவில்ல. உசாத்துணைகளும் கொடுத்துள்ளேன். நீங்கள் சான்றுகள் கொடுத்தால் நல்வரவே.

வானம் பொழியுது; பூமி விளையுது; உனக்கு ஏன் கட்ட வேண்டும் கப்பம்”  என்ற கூற்று சரியானால், நாம் ஏன் வருமான வரி கட்டவேண்டும்?
இன்னம்பூரான்











இன்னம்பூரான்

தேமொழி

unread,
Jul 13, 2014, 3:48:58 AM7/13/14
to mint...@googlegroups.com
மீண்டும் கவனமாகப் படிக்கவும் ஐயா ... 

இங்கு குறிக்கப்படுவது இராமலிங்க விலாசம் மாளிகையில் இருவருக்கும் நடந்த சந்திப்பு பற்றிய வரலாற்று நிகழ்வு  மட்டுமே 



///அப்படி அவர்கள் என்னதான்  பேசியிருப்பார்கள் என்பது 'கதை சொல்லி' விவரிக்க முற்பட்டது////

என்று நான் எழுதியிருப்பதைக் கவனிக்கவும்...


அந்தக்  கட்டுரை ஆசிரியரும் கூத்தில் முழக்கப்படும் உரிமைக்குரல்  என்று வெகு கவனமாகத்தான் தனது கட்டுரையில்  சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

இருவருக்கும் நடந்த உரையாடல் verbatim உங்களிடம் இருந்தால் தந்து உதவலாம்...

வார்த்தைக்கு வார்த்தை பேட்டியில் என்ன பேசினார்கள் என்பது இருந்தால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும்...
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jul 13, 2014, 5:13:32 AM7/13/14
to mintamil
புரிகிறது, தேமொழி. அதனால் தான் நா.வானமாமலை அவர்களை பற்றி
குறிப்பிட்டேன். எனக்கு வீரபாண்டிய கட்ட்பொம்மர் மீது அவதூறு கூறும்
எண்ணம் இல்லை.

>>> minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups
>>> "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>>> email to mintamil+u...@googlegroups.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 13, 2014, 3:26:32 PM7/13/14
to mint...@googlegroups.com

புரிதலுக்கு மிக்க நன்றி ஐயா.
நாட்டுப்புறப் பாடலும் இரண்டாம் நிலை செவிவழிச் செய்திதான்.  அதிலும் எனக்கு நம்பிக்கையில்லை.


கட்டபொம்மனுடன் சென்றவர்கள், அங்கு அந்த அறையில் உரையாடல் காலத்தில் அவருடன் இருந்தவர்கள்,  அவர் ஆதரவாளர்களாக இருக்கவே வாய்ப்புள்ளது.
அவர்கள் வழி பரவிய செய்தி நாட்டுப்புறப் பாடலாக உருப்பெற்றுள்ளது.

இதற்கும் அந்த சந்திப்பைப் பற்றித் தனது பக்க நியாயத்தை கம்பெனியாருக்கு  ஜாக்ஸன் அறிக்கை சமர்பித்திருந்தால் அதற்கும் வேறுபாடு இல்லை.
இரண்டுமே அவரவர் கோணம். 

செய்திகள் இரண்டுமே documented minutes of the meeting கிடையாது.
முதல்நிலை ஆவணம் போல ஆகாது.


இது போன்றே வேறுபட்ட தகவல்களை ஆவணப்படுத்தும் வழக்கம் கல்வெட்டுகளிலும் உண்டு என்று நான் படித்ததுண்டு.
குறிப்பாக சாளுக்கியர் தாங்கள் தமிழகத்தில் வெற்றி கொண்ட இடங்களாகத் தங்கள் கல்வெட்டுகளில்  பதிந்திருப்பதும், தமிழக மன்னவர்கள் தரும் கல்வெட்டுத் தகவல்களும் ஒத்துப் போவதில்லை என்றும் படித்திருக்கிறேன்.

உண்மையில் நடந்தது என்ன?  வரலாற்றில் நாம் படிப்பது வெற்றிபெற்றவர் கோணம். 
ஒவ்வொருவரும் தங்கள் பக்கம் நியாயம் இருந்ததென்று போராடியதால் அவர்களும் அவரவர் கோணத்தை முன் வைத்தனர்.

தனது உரிமைக்காகப் போராடிய கட்டபொம்மனுக்கும், தனது உரிமைக்காகப் போராடிய ஜான்சிராணி லக்ஷ்மிபாய்க்கும் வேறுபாடு இல்லை. 
இருவருமே தங்கள் உடமையைக் காக்கப் போராடினார்கள்.  அதனால் அவர்கள் இருவரையுமே ஆங்கிலயேரை எதிர்த்த புரட்சியாளர் வரிசையில்தான் வைத்துப் பார்க்கிறோம்.


வ.வு.சி போலவோ. வீரவாஞ்சிநாதன் போலவோ அவர்கள் நோக்கம் ஆங்கிலேயரை வெளியேற்றுவதா?
ஜான்சிராணி லக்ஷ்மிபாய் இந்திய சுதந்திரத்திற்காக நேரடியாகப் போராடியதாக சொல்வோமா? 
அவரது குறிக்கோள் இந்தியாவின் சுதந்திரமா?
அவருக்கு அவரது நாடு முக்கியம்.அதுவே கட்டபொம்மனுக்கும் குறிக்கோள்.

உண்மை இவ்வாறிருக்க ஒருவரை ஒருதட்டிலும் இன்னொருவரை மறுதட்டிலும் வைத்துப் பார்ப்பதன் நோக்கம் உண்மையில் எனக்குப் புரியவில்லை.

அக்கால தமிழக மன்னர்கள் நாடு பிடிக்க கையாண்ட அடாவடி செயலுக்கும் கட்டபொம்மன் செயலுக்கும்  என்ன வேறுபாடு?
ராஜராஜசோழனோ, சுந்தரபான்டியனோ, தமிழர்களால் கொள்ளையர்களாகக் கருதப்பட்டதுண்டா?
அலாவுதீன் கில்ஜியையும், மாலிக்காபூரைம் இவர்கள் வரிசையிலேயே தமிழர்கள் வைக்கிறார்களா?
கட்டபொம்மனை .... லக்ஷ்மிபாய் போல தனது உரிமைக்காக ஆங்கிலேயரை எதிர்த்த ஒரு பாளையக்காரருக்கு அவருக்குரிய மரியாதையைக் கொடுப்பதில் என்ன தவறு?

சிற்றசர்களுக்குள் போரே வந்ததில்லையா? ஒருவருக்கொருவர் குழிபறிக்க அரசியல் செய்ததில்லையா? 
பெரும் சோழ நாடே அதன் உச்சகட்டத்தில் இந்த அரசியலில் மாட்டியதால்தானே ஆதித்த கரிகாலன்  கொலை செய்யப்பட்டார்.

கட்டபொம்மன் நாட்டுப்புறப்பாடலில் உள்ள பாடல்வரிகள் சிவாஜி நடித்த திரைப்படத்திலும் இடப் பெற்றிருக்கிறது.
கட்டபொம்மன் பற்றிய விவாதத்தில் சாதிப் பிரச்சனைகளையும், இனப் பிரச்சனைகளையும் (முக்குலத்தோர், தெலுங்கர் போன்ற குறிப்புக்கள்) இழுத்துவிடுவதன் நோக்கம் முற்றிலும் புரியவில்லை. 
>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups
>>> "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

Nagarajan Vadivel

unread,
Jul 13, 2014, 7:31:35 PM7/13/14
to மின்தமிழ்
திரைப்படம் தொடர்பாக நான் அறிந்த செய்திகள்
1. பி.ஆர்.பந்துலு அவர்கள் திரைப்படத் தயாரிப்புக்காக ஒரு கதையைத் தேடிக்கொண்டிருந்தார்
2.அப்போது ம.பொ.சி. அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி எழுதிய நூல் ஒரு நல்ல திரைப்படக்கரு உள்ள ஒன்று என்று வீரபாண்டியன் கதையைத் திரைக்கதையாகத் தேர்ந்தெடுத்தார்
 
3.ம.பொ.சி அவர்கள் ஒரு முறை எட்டையபுரம் அரண்மனைக்குச் சென்றபோது அவரைவிருந்தினருக்குரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்ற வெறுப்பின் காரணமாக எட்டயபுரம் அரசரை மட்டம் தட்டவே இந்த நூலை எழுதினார் என்று சொல்லப்பட்டது
 
4.திரைக்கதை வசனத்தை திரைப்பட வசனகர்த்தா  சக்தி கிருஷ்ணசாமி எழுதினார்.
 
5. இந்தத் திரைப்படக்கதைபற்றிய தகவல் திரட்ட ஒரு ஆராய்ச்சிக்குழுவை அமைத்துத் தேவையான தகவலைத் திரட்டி அதன் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ம.பொ.சி நியமிக்கப்பட்டார்


6.அவர்கள் எந்தெந்த ஆவணங்களைத் திரட்டினார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை. 
 
7.இந்தக் கோணம் கட்டபொம்மனைவிட எட்டயபுரம் அரசரை மட்டம் தட்டும் விதமாக அமைந்தது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்
 
எட்டயபுரம் மன்னருக்கு ஆதரவாக எழுதப்பட்ட ஆவணத்தைப் பின்னர் தருகிறேன்
 
8.இந்தக்காலகட்டத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி தன் அதிகார வரம்புக்குமீறி பல குறுநில ஜமீன்கள் ஆட்சியில் தலையிட ஆரம்பித்த காலகட்டம்.
 
9.1857-ல் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய அரசாளுமைய்ல் இருந்து நீக்கப்பட்டு விக்டோரியாஅரசியே நேரடியாக நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டபின்னர் எட்டயபுரம் புதுக்கோட்டை அரசர்களுக்கு உரிய மரியாதை கிட்டியது
 
10.கிழக்கிந்தியக் கம்பெனியின் குறிப்புகளின் அடிப்படியில் நோக்கினால் கட்டபொம்மன் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வரி கட்டிக்கொண்டிருந்த ஒரு சிறு ஜமீன் என்ற குறிப்பு கிடைக்கிறது
 
மதஎசுஇந்திரன்


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jul 13, 2014, 7:57:15 PM7/13/14
to mintamil
பத்துப்பாயிண்ட் போட்டு 'பாயிண்ட் மேட்' செய்துவிட்ட்டார் மதஎசு இந்திரரனார் அடிகளார். தேமொழியின் விளக்கம் நன்கு அமைந்து உள்ளது.

வரலாறு எழுதுவது எளிதல்ல.  ஆனாடனப்பட்ட Baron Dacre of Glanton அவர்களே ஹிட்லர் டயரி என்று ஏமாந்து போகவில்லையைஅ!

இன்னம்பூரான்

தேமொழி

unread,
Jul 13, 2014, 8:08:24 PM7/13/14
to mint...@googlegroups.com


///ம.பொ.சி அவர்கள் ஒரு முறை எட்டையபுரம் அரண்மனைக்குச் சென்றபோது அவரைவிருந்தினருக்குரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்ற வெறுப்பின் காரணமாக எட்டயபுரம் அரசரை மட்டம் தட்டவே இந்த நூலை எழுதினார் என்று சொல்லப்பட்டது////

///இந்தக் கோணம் கட்டபொம்மனைவிட எட்டயபுரம் அரசரை மட்டம் தட்டும் விதமாக அமைந்தது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்///



நன்றி பேராசிரியரே. இந்தக் கோணத்தைப் பலமுறை மின்தமிழில் படித்துள்ளேன். 

எட்டயபுரத்தை தனியே விட்டுவிடுவோம்.  அது இப்பொழுது பிரச்சனையே இல்லை. 




இங்கு ஜாக்சனும் கட்டபொம்மனும் இராமலிங்க விலாசம் மாளிகையில் சந்தித்த நிகழ்ச்சியில் கருத்து பேதமில்லை. 

ஆனால் என்ன பேசினார்கள் என்பதில்தான்  தெளிவு இல்லை.  எட்டயபுர விவகாரத்தை இங்கு கொண்டு வந்து இணைப்பது எந்த வகையிலும் தெளிவுக்கு வழி வகுக்காது. .



கட்டபொம்மன் பிற மன்னர்களைப் போல கூழைக் கும்பிடு போட்டு வரி கட்டுகிறேன் தொரை என்று பணிந்திருந்தால் தூக்கில் தொங்கியிருக்க வேண்டியது இல்லை அல்லவா?

இன்றும் புதுக்கோட்டை மகாராஜா குடும்பம் போல கட்டபொம்மன்  குடும்பமும் வாழ்ந்திருக்கலாம்தான். 

ஏற்கனவே அங்கும் இங்கும் இழுத்தடித்து  அலைக்கழித்து அவமானப்படுத்திய  ஜாக்ஸனிடம் கட்டபொம்மனுக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. கம்பெனியும் சரியாகக் கையாளத் தெரியவில்லை என்று கூறி ஜாக்சனை பதவி விலக்கி இருக்கிறது.

இதனால் பேட்டி மோசமான நிலையை எட்டி கத்தியை உருவும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 


இந்த நிலைமை ஏற்பட அப்படி என்னதான் பேசினார்கள்?  இதை எப்படித் தெரிந்து கொள்வது? எங்கே போய் தேடுவது?



..... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages