வடக்கிலும் தெற்கிலும் வாழ்வியல் மரபில் நீக்கமற நிறைந்துருப்பது காமம்
வடக்கே காம லோகா தெற்கே காமத்துப் பால்
காமம் என்ற சொல் இரண்டுக்கும் பொதுவா அல்லது தனித் தனி வேற்சொற்களா
காமத்திற்கு ஆரம்பம் வத்சாயனரிலிருந்தோ அல்லது அதிவீர ராம பாண்டியர்டில் இருந்தோ தொடங்குவதில்லை
சன்க கால்த்திலிருந்தும் வேத காலத்தில் இருந்தும் தொடக்கம்
காமன் முதன்மைக் கடவுள்
சமயங்கள் அனைத்திலும் காமனுக்கோர் இடமுண்டு
Sensual pleasure and sexula pleasure என்ற நுண்ணிய வேறுபாட்டை இந்திய மரபு வலியுறுத்துகிறது
இது பற்றி மேலும் சில தகவல் தேடிக்கொண்டிருக்கிறேன்
Human Development and Adulty Education is an important but often neglected area of learning
நாகராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2011/3/5 பேரா.நாகராசன் <radius.co...@gmail.com>
வடக்கே காம லோகா தெற்கே காமத்துப் பால்
காமம் என்ற சொல் இரண்டுக்கும் பொதுவா அல்லது தனித் தனி வேற்சொற்களா
Sensual pleasure and sexula pleasure என்ற நுண்ணிய வேறுபாட்டை இந்திய மரபு வலியுறுத்துகிறது
Sensual pleasure and sexula pleasure என்ற நுண்ணிய வேறுபாட்டை இந்திய
மரபு வலியுறுத்துகிறது <<
காம: - வடசொல், வேர் ‘கம்’;
பல தொகைகளுக்கு வழி வகுக்கிறது.
தமிழில் இதற்கான வேர் உள்ளதா தெரியவில்லை. ‘காம லோகா’ என்று எதைக்
கூறுகிறீர்கள் புரியவில்லை. காம புருஷார்த்தம் என்று கூறுவர்.
இரு மொழிகளிலும் sensual pleasure and sexual pleasure இரண்டிற்குமே
பயனாகிறது.
’காமம்’ விருப்பம், பாலுணர்வு இரண்டையும் குறிப்பது. விருப்பம் மனம்
உள்ளவரை தொடரும்; பாலுணர்வு பருவம் உள்ளவரை நீடிப்பது.
’காமம் செப்பாது, கண்டது மொழிமோ’ (இறையனார்) – மனம் விரும்பியதைக்
கூறாமல் பார்த்ததை உள்ளபடியே சொல் என்று தும்பியிடம் கூறுமிடத்தில்
காமம் விருப்பத்தைக் குறிப்பது.
முப்பால்களுள் ஒன்றாகும் காமத்துப்பால் தாம்பத்யத்தை மையமாகக் கொண்டது.
‘ஜஹி ஸ²த்ரும் மஹாபா³ஹோ காம ரூபம் து³ராஸத³ம்’ (கீதை) என்னுமிடத்தில்
கண்ணபிரான் விருப்பங்கள் (காமனைகள்) அனைத்தையும் வெல்லுமாறு சொல்கிறார்.
விருப்பம் என்பதே அனைத்தையும் உள்ளடக்கியதுதானே என்று கேட்டாலும் ஆம்
என்றுதான் விடை கூறியாக வேண்டும்; ஆனால் காமன் பருவ இச்சைக்கே உரிய
கடவுளாவதால், தனியாகவும் அதன் பொருளை வகைப்படுத்தி இருப்பதாகவே கொள்ள
வேண்டும், பயன்பாட்டை ஒட்டியதாக.
’யத் க்ரௌஞ்சமிது²நாத் ஏகமவதி⁴: காம மோஹிதம்’ (வால்மீo ராமாo) – ஜோடிப்
பறவைகள் பற்றி இங்கு கூறப்படும் காமம் பாலுணர்வுடன் தொடர்புடையது.
இச்சொல்லைப் பொருத்தமட்டில் பயன்பாட்டில் இரு மொழிகளுக்கிடையே வேறுபாடு
இல்லை என்றுதான் தெரிகிறது.
உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்
தேவ்
காம லோகம் – இது சரியன்று; ப்ரம்ம லோகமும் காம லோகத்தோடு சேர்ந்ததுதான்.
சந்தனு கங்கையைப் பார்த்து மோகம் கொண்டது இங்குதான். ப்ருகு மஹர்ஷி
ப்ரம்மதேவரிடம் சினம் கொண்டு சாபம் கொடுத்ததும் இங்குதான். ப்ரக்ருதி
மண்டலம் முழுவதும் காம க்ரோதங்களுக்கு இடமளிப்பதால் காம லோகம்தான்.
திரும்பத் திரும்பக் கூறுவது சலிப்பைத் தரலாம். மூல நூல்களை உள்ளபடியே
வாசித்தறிவதுதான் நல்ல புரிதலுக்கும், ஆராய்ச்சிக்கும் துணை செய்யும்
தேவ்
On Mar 5, 2:29 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com




வடக்கிலும் தெற்கிலும் வாழ்வியல் மரபில் நீக்கமற நிறைந்துருப்பது காமம்
வடக்கே காம லோகா தெற்கே காமத்துப் பால்
காமம் என்ற சொல் இரண்டுக்கும் பொதுவா அல்லது தனித் தனி வேற்சொற்களா
காமத்திற்கு ஆரம்பம் வத்சாயனரிலிருந்தோ அல்லது அதிவீர ராம பாண்டியர்டில் இருந்தோ தொடங்குவதில்லை
சன்க கால்த்திலிருந்தும் வேத காலத்தில் இருந்தும் தொடக்கம்
காமன் முதன்மைக் கடவுள்
இந்திய சமயங்கள் அனைத்திலும் காமனுக்கோர் இடமுண்டு
Sensual pleasure and sexula pleasure என்ற நுண்ணிய வேறுபாட்டை இந்திய மரபு வலியுறுத்துகிறது
இது பற்றி மேலும் சில தகவல் தேடிக்கொண்டிருக்கிறேன்