Re: [வல்லமை] சம்பங்கி - அரும்பிலிருந்து அழகு மலராக..

76 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Jul 12, 2013, 3:00:52 AM7/12/13
to வல்லமை, minT...@googlegroups.com, tamil...@googlegroups.com, Maravanpulavu K. Sachithananthan, முனைவர் இர.வாசுதேவன், Arunachalam sivakumar, adi...@shaivam.org, mayla...@gmail.com

அன்புள்ள மடலாடருக்கு,


தங்கள் இடுகைக்கு பாராட்டுகள் 


ஆனால் இதனை சம்பங்கி என எவ்வாறு குறித் தீர் என அறிய ஆவல்

அதன் மூலம் அய்யப்பா டுடையதே 

நாங்கள் அறிந்தவரை இது தான் 'சங்க இலக்கியங்கள்' குறித்த
                                பாலை '
ஆங்கிலத்தில் Plumeria (common name Frangipani)
நல்லமண முள்ள பூக்கும் சிறு மரம் தாழ்த்த கிளைகளுள்ள பாலுள்ள மரம் 
இதன்  இனமான துதான் அரளி ஓர் செடி 
முன்பெல்லாம் இம்மரங்கள் சென்னை மெரீனா கடற்கரையில் வைத் திருந்தனர் 
அவ்வகை நிலப்பாங்கு உள்ள இடங்களிலும் வளரக் கூடியதாலும்
மேற்பார்வை அவ்வளவாகத் தேரவைபடாது எனபதாலும் 


இம் மர த் தை ப்பற்றி மேலும் அறிய சொடுகுக காண்க 
   




வேறொரு அன்பரும் இது பா திரி ஆயிற்றே எனவும் கேட்டுள்ளார்  காண்க 

நில சம்பங்கி என்பது வேறு யினம் கிளைகலில்லா மல் கிழங்கிலிருந்து வளர்ப்பது 
குத்தாக ஒரு காம்பு வளர்ந்து பல பூ க்களை க்கொதிளிருந்து ஒவ்வொன்றாகஒப் 
பூத்துவிட்டு நின்றுபோகும் இலைகள் புல் போல் நீண்டு இருக்கும் (BLADE) 
காய் விதை கிடையாது கிழங்கிலிருந்து இனப்பெருக்கம் 

கொ டி சம்பங்கி எனபதும்  வேறு மிகச்சிறு குவளை  மலர் போல் இளம் பச்சை நிறத் துடன் 
மணமானபூ பந்தலில்  பூக்கும் 





2013/7/12 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

நடுவில் மஞ்சளும் இதழோரங்கள் வெண்மையிலுமாக இருக்கும் இம்மலர் அரும்பு விடுவதோ ஆழ் பழுப்பு வண்ணத்தில்..
[படங்களுடன் ஒரு பகிர்வு] 



சம்பங்கி - அரும்பிலிருந்து அழகு மலராக.. 

http://tamilamudam.blogspot.com/2013/07/blog-post_12.html



--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Ramalakshmi Rajan

unread,
Jul 12, 2013, 11:34:00 AM7/12/13
to வல்லமை, Groups

வணக்கம். தகவல்களுக்கு மிகவும் நன்றி. பதிவில் முன்னரே குறிப்பிட்டிருந்தது போல Frangipani என்பதில் குழப்பம் இல்லை. http://tamilcube.com/res/indian_flowers.html இந்தத் தளத்திலிருந்து சம்பங்கி எனும் பெயர் கிடைத்தது. நண்பர் ஆன்டன் ’சண்பகம்’ என்றும் கூறியுள்ளார். அந்தப் பூ வேறு விதமாக உள்ளது. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Magnolia_champaca2.JPG<br /> இணையத் தேடலிலும், https://www.google.com/search?q=Magnolia+champaca&rls={moz:distributionID}:{moz:locale}:{moz:official}&source=lnms&tbm=isch&sa=X&ei=NBzgUZHTLIjJrQeon4HYCg&ved=0CAkQ_AUoAQ&biw=1360&bih=644
தமிழில் பரவலாக அறியப்படும் பெயர்களைப் பதிவில் சேர்த்து, தலைப்பை ‘Frangipani' என்றே மாற்றி விட்டேன்,  சரியான தமிழ்ப் பெயர் எது என்பதில் எனக்கு இன்னும் குழப்பம் இருப்பதால். நிலச்சம்பங்கி, கொடிச்சம்பங்கி குறித்த விரிவான பகிர்வுக்கும் நன்றி.

அன்புடன்
ராமலக்ஷ்மி


2013/7/12 N D Logasundaram <selvi...@gmail.com>

Ramalakshmi Rajan

unread,
Jul 14, 2013, 6:23:09 AM7/14/13
to வல்லமை, Groups, தமிழ் வாசல், tamizhsiragugal, Thamizhthendral
ஆம். நீங்கள் சொல்வது சரியே. / Frangipani, Temple Tree எனப் பரவலாக அறியப்படும்   Plumeria,
தமிழில் அரளி, நாவில்லா அரளி, அலரி, பாதிரிப்பூ, நாகவல்லிப்பூ போன்ற பெயர்களால் அறியப்படுகிறது.  / எனப் பதிவிலும் திருத்தம் செய்து விட்டேன், நண்பர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகளில் கிடைத்த தகவல்களிலிருந்து. சம்பங்கி Pulmeria-வின் ஒரு வகை.
டெம்பிள் ட்ரீ இணையத் தேடலில்தான் இந்தப் பூக்கள் அதிகமாக பகிரப் பட்டுள்ளன: https://www.google.com/search?q=Temple+Tree&rls={moz:distributionID}:{moz:locale}:{moz:official}&source=lnms&tbm=isch&sa=X&ei=63fiUfSBNoXprQeP24C4Dw&ved=0CAkQ_AUoAQ&biw=1360&bih=644
Plumeria rubra வகை. அரளி என்பதே அதிகமாக வழக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

நன்றி சா.கி. சார்.


2013/7/14 sk natarajan <sknatar...@gmail.com>
படங்கள் அருமை
ஆனால் இது சம்பங்கி பூ அல்ல

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/7/12 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

நடுவில் மஞ்சளும் இதழோரங்கள் வெண்மையிலுமாக இருக்கும் இம்மலர் அரும்பு விடுவதோ ஆழ் பழுப்பு வண்ணத்தில்..
[படங்களுடன் ஒரு பகிர்வு] 



சம்பங்கி - அரும்பிலிருந்து அழகு மலராக.. 

http://tamilamudam.blogspot.com/2013/07/blog-post_12.html



--
அன்புடன்
ராமலக்ஷ்மி
வலைப்பூ: முத்துச்சரம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
அன்புடன்
ராமலக்ஷ்மி
Reply all
Reply to author
Forward
0 new messages