மீன் ‘Fish'

1,202 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 24, 2016, 10:01:51 AM9/24/16
to மின்தமிழ், Santhavasantham, vallamai
நக்ஷத்ரம் மின்னுவதால் மீன் (star). புரிகிறது.

நீர்வாழ் உயிரி ஆனவற்றுக்கு ‘மீன்’ என ஏன் பெயர் வந்தது?
விளக்கமுடியுமா?

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Sep 24, 2016, 3:01:14 PM9/24/16
to vallamai, மின்தமிழ், Santhavasantham
மீன் என்ற பொதுச்சொல் சங்கத்தமிழில் உண்டா? சிறப்புப்பெயர்கள்தான் கண்டேன்

24 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:01 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Sep 24, 2016, 4:47:28 PM9/24/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Saturday, September 24, 2016 at 12:01:14 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
மீன் என்ற பொதுச்சொல் சங்கத்தமிழில் உண்டா? சிறப்புப்பெயர்கள்தான் கண்டேன்

கலித்தொகை பார்த்தேன். எல்லா மீன் ஜாதிகளையும் சேர்த்து மீன் என்று
வரும் இடங்கள் இரண்டு கண்டேன்.

மற்ற நூல்களைப் பார்க்கவில்லை. மீன் என்பது சிறப்புப் பெயராய் எங்கே வருகிறது?

 

24 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:01 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
நக்ஷத்ரம் மின்னுவதால் மீன் (star). புரிகிறது.

நீர்வாழ் உயிரி ஆனவற்றுக்கு ‘மீன்’ என ஏன் பெயர் வந்தது?
விளக்கமுடியுமா?

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Sep 24, 2016, 4:57:42 PM9/24/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Saturday, September 24, 2016 at 12:01:14 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
மீன் என்ற பொதுச்சொல் சங்கத்தமிழில் உண்டா? சிறப்புப்பெயர்கள்தான் கண்டேன்

மீனெறி தூண்டிலார் பாடல்:

யானே யீண்டை யேனே யென்னலனே 
    
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக் 
    
கான யானை கைவிடு பசுங்கழை  
    
மீனெறி தூண்டிலி னிவக்கும் 
5
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே. 

இதில் எந்த இன மீனையும் குறிக்கும் பொதுச்சொல் தானே.

 

24 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:01 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
நக்ஷத்ரம் மின்னுவதால் மீன் (star). புரிகிறது.

நீர்வாழ் உயிரி ஆனவற்றுக்கு ‘மீன்’ என ஏன் பெயர் வந்தது?
விளக்கமுடியுமா?

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Sep 24, 2016, 5:43:29 PM9/24/16
to vallamai, மின்தமிழ்


24 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:47 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Saturday, September 24, 2016 at 12:01:14 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
மீன் என்ற பொதுச்சொல் சங்கத்தமிழில் உண்டா? சிறப்புப்பெயர்கள்தான் கண்டேன்

கலித்தொகை பார்த்தேன். எல்லா மீன் ஜாதிகளையும் சேர்த்து மீன் என்று
வரும் இடங்கள் இரண்டு கண்டேன்.

மற்ற நூல்களைப் பார்க்கவில்லை. மீன் என்பது சிறப்புப் பெயராய் எங்கே வருகிறது?

 

மீன் என்பது வானத்து மீன்கள்.
கயல், கெண்டை, வாளை என்றுதான் சங்கப்பாடல்களில் நீர்வாழ் மீன்களைக்குறிப்பார்கள் 

வேந்தன் அரசு

unread,
Sep 24, 2016, 5:44:35 PM9/24/16
to vallamai, மின்தமிழ்


24 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:57 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Saturday, September 24, 2016 at 12:01:14 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
மீன் என்ற பொதுச்சொல் சங்கத்தமிழில் உண்டா? சிறப்புப்பெயர்கள்தான் கண்டேன்

மீனெறி தூண்டிலார் பாடல்:

யானே யீண்டை யேனே யென்னலனே 
    
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக் 
    
கான யானை கைவிடு பசுங்கழை  
    
மீனெறி தூண்டிலி னிவக்கும் 
5
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே. 

இதில் எந்த இன மீனையும் குறிக்கும் பொதுச்சொல் தானே.

 

ஆம்

N. Ganesan

unread,
Sep 24, 2016, 5:54:02 PM9/24/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Saturday, September 24, 2016 at 2:43:29 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

மீன் என்பது வானத்து மீன்கள்.
கயல், கெண்டை, வாளை என்றுதான் சங்கப்பாடல்களில் நீர்வாழ் மீன்களைக்குறிப்பார்கள் 

இல்லை. 

மீன் எறி தூண்டில் பாடலில் நான் கெட்டேன். 
இதில் எந்த இன மீனையும் குறிக்கும் பொதுச்சொல் தானே.

 

> ஆம்

உங்கள் பதிலுக்கு நன்றி. எல்லா த்ராவிட பாஷைகளிலும் மீன் பொதுச் சொல்லாக Fish.

கலித்தொகை பார்ப்போம். சில நிபுணர் கூற்றும் (உ-ம்: அசோகன் பார்ப்போலா) பார்ப்போம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 24, 2016, 5:55:03 PM9/24/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
நன்று. 

என் வினா அப்படியே இருக்கிறது:
மீன் என ஏன் Fish-க்குப் பெயர்?
 

N. Ganesan

unread,
Sep 25, 2016, 4:09:18 PM9/25/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
மீன் என்பது பொதுப்பெயராகவும் பல இனங்களாக உள்ள மீன்கள் ஒவ்வொன்றுக்கும் தனிப் பெயர்களும் தமிழில் உள்ளன. லெக்சிகானில் ஒரு 200 பெயர்கள் மீன்வகுப்புகளுக்கு இருக்கும். குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரம் மீன் பெயர்கள் இருப்பதாக ச. பரிமளா (1991) நூலில் கூறியுள்ளார். அவர் சங்க இலக்கியத்தில் 17 மீன்களின் பெயர்களும், பள்ளு இலக்கியங்களில் சுமார் 100 மீன்களின் பெயர்களும் இருப்பதாகக் கணித்துள்ளார்.


கோவையில் செம்மொழி மாநாடு நடந்துமுடிந்த சமயம். அதில் தான் லிங்க வழிபாட்டின் தோற்றம் மகரத்தில் உள்ளது எனக் கட்டுரை வாசித்தேன். மகரம் என்னும் கடியால் முதலையைச்
சுறாமீன் ஆக்கிவிட்டனர் (உ-ம்: நச்சினார்க்கினியர்).

நாஞ்சில்நாடன் நல்ல எழுத்தாளர். கோவையில் தான் பற்பல ஆண்டுகள் வாசம். மகள் ராமகிருஷ்ணாவில் டாக்டர். செம்மொழி மாநாடு முடிந்த சமயத்தில்
முனைவர் ச. பரிமளாவின்  ”மீன்கள் அன்றும் இன்றும்” நூலை அறிமுகஞ்செய்து கட்டுரை எழுதினார். சுவாரசியாமன கட்டுரை.

நா. கணேசன்

மீன்கள் அன்றும் இன்றும்

Posted on 05/10/2010by S i Sulthan

மீன்கள் அன்றும் இன்றும்

‘சுசீந்திரத்தான் தேர் பாரான், கன்னியாகுமரியான் கடலாடான்,’ எனவொரு சொலவம் உண்டு. அதுபோல் ஆனது என்கதை. கோவையில் வாழ்ந்தும், செம்மொழித் தமிழ் மாநாடு கடந்த ஜூன் 23 முதல் 27 வரை, குண்டி தரித்து வீடடங்கிக் கிடந்தேன். அச்சம் காரணமாக இல்லை. பகட்டான கோலாகலங்கள், கொண்டாட்டங்களில் மனம் சென்று ஒப்புவதில்லை.

ஆளாளே கேட்டார்கள், ‘செம்மொழி மாநாட்டுக்குப் போகலியா?’ என. போயிருக்கலாம்தான், வேடிக்கை பார்த்தும் இருக்கலாம்தான். ‘கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?’ எனக் கேட்டது உள்மனம். ஆய்வரங்குகளில் அமர்ந்து செவிமடுக்க ஆசைதான். அரங்கில் பார்வையாளராக அமர்ந்தவர் கூட்டுத் தொகை மூன்றிலிருந்து நான்காக உயர்ந்திருக்கக் கூடும். ஆனால் அழையா விருந்தாளிகளுக்கு அனுமதியும் இல்லை. பலரும் வெந்த புண்ணில் துரும்பு விட்டு ஆட்டியது போலக் கேட்டார்கள், ‘ என்ன உங்களுக்கு அழைப்பு இல்லையா?’ , ‘என்ன உங்களுக்குக் கூட அழைப்பு இல்லையா?’ என. நாம் ஏதோ ஒரு கீழைத் தேய நாட்டுத் தொல் தமிழ் ஆராய்ச்சி அறிஞர் எனும் நினைப்பில். அந்தரங்கமான சில நண்பர்களிடம் சொன்னேன், “எப்பிடியா அழைப்பு அனுப்புவான்? நாம ஏதோ கதை கிதை எளுதிக்கிட்டு ஒரு மூலைலே கெடக்கோம்! இல்லாட்டாலும் கெட்டுச் சோத்துக்குள்ள எவனாம் எலியை வச்சுக் கட்டுவானா?” என்று.

சில முற்போக்கு எழுத்தாளர் தாம் புதியதாய்த் தமிழில் தேடிக் கண்டு பிடித்தவற்றை விளம்பி, பஞ்சப்படி, பயணப்படி, ஓமப்பொடி என்று வாங்கிக் கட்டிக் கொண்டு போனார்கள் என்றும், அந்தரங்கமாய் ஈழத்தமிழர் சாக்காட்டுக் கொடுமை தாங்கமாட்டாமல் வேறு சிலர் குவார்ட்டர் வாங்கிக் கவிழ்த்து விட்டு சடைவு மாறத் தூங்கினார்கள் என்றும், அதி நவீன எழுத்தாளர் சிலரும், பண்டு நிலப்பிரபுக்கள் தலையில் துண்டு போட்டு மறைத்துத் தேவையாக் குடிக்குப் போவது போல, புகுந்து காட்ட வேண்டியவர்களுக்கு முகம் காட்டி, சாரைப்பாம்பு போல சரசரப்பின்றி ஊர்ந்து போனார்கள் என்றும் சொல்லக் கேள்வி. எதுவானாலும் நமக்கு சுயஜாதி அபிமானம் அதிகம். காட்டிக் கொடுக்கலாமா?

நாட்கள் நான்கிலும் தீவிரமாய், கோலாகலமான கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் எனத் தமிழ் தழைத்தோங்கி, வளர்வதை ஆனந்த அனுபூதியுடன் பார்த்திருந்தேன், தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து. தேநீர், உணவு யாவும் இருக்குமிடம் வந்து சேர்ந்தன. அனுபூதி பெருகி, எதுக்களித்த நேர்கையில் உப்பும் எலுமிச்சம்பழத் துண்டும் வைத்திருந்தேன் என்பதோர் கூறியது கூறல்.

கவிஞர் பெருமக்கள் நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டம். ஒரு முறை கேட்டாலே இப்பிறப்பில் மறக்கவியலா கவி ஆளுமை. செஞ்சொற் புலமை. கம்பனின் சொற்களை மாற்றிப் போட்டால், கோதாவரி போன்ற சான்றோர் கவி. வாணியம்பாடிக் கவி ஒருவன், ‘நீ ஆஸ்த்தான கவி, அரசருக்குத் தோஸ்த்தான கவி,’ என்று தீந்தமிழ் வளர்த்தா_ ன் போடுவதா, ர் போடுவதா? வானொலிக் கவிதாயினியோ, ‘அரசே, நீ தமிழுக்கு மடிக்கணினி, நான் அதன் மவுசான மவுஸ்,’ என்று வாயாறினார். நல்லாயனின் வழி நடத்தலால் மந்தையில் இருந்து தப்பாத ஒன்று, ‘சாத்திரங்கள் மீது உன் மூத்தோர் மூத்திரம் பெய்தனர்.’ என்றார். கருத்தரங்குக்கு வந்த ஆன்றவிந்து அடங்கிய தமிழ்ச் சான்றோரோ, திருவிளக்கு பூசைக்கு வந்தவராக, ‘வாழ்க நீ எம்மான்,’ பாடினார்கள். பட்டிமன்றம் பற்றிப் பேச நமக்குத் தகுதி மிகக் குறைவு.

நான்கு நாட்கள் தமிழ்க்குசு குடித்து எனக்கு வயிற்று உப்புசம் ஆனது. அது நீங்கிக் கிடைக்க, மாநாடு முடிந்து ஆரவாரம், ஆகுலம் அடங்கியபின், தொடர்ந்து தினமும் புத்தகக் கண்காட்சிக்குப் போனேன். அங்கு எனக்குச் சில அற்புதங்கள் கிடைத்தன.

அவற்றுள் ஒன்று ‘புறத்திரட்டு,’ சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு, 1938-இல் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுத்ததன் மறுபதிப்பு. இன்னொன்று தஞ்சைப் பல்கலைக்கழக வெளியீடான, ‘செம்மொழித் தமிழ்.’ தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் அடக்கம் 41 நூல்களின் தொகை, மூலம் மட்டும். நல்ல தாள், அழகிய அமைப்பு, அச்சு, கட்டு. மூன்றாவது ‘சங்க இலக்கிய சொற்றொகை’. முன்பு சொல்லடைவு என்றார்கள். தாமஸ் லெஹ்மான், தாம்ஸ் மால்ட்டென் என இருவர் தொகுத்தது. எடுத்துக்காட்டாக, இடும்பை (துன்பம்) எனும் சொல் சங்க இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளதா எனும் ஐயம் எழுந்தால், சொற்றொகை விடை பகரும். அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, குறுந்தொகை, திருமுருகாற்றுப்படை, நற்றிணை, புறநானூறு, பொருநர் ஆற்றுப்படை ஆகிய நூல்களில் இடும்பை எனும் சொல் வருகிறது என்றும், எந்தெந்தப் பாடல்களில் வருகிறது என்றும் தகவல் தருவது. ‘கள்ளர்’ எனும் சொல் பற்றிய ஐயம் வருமானால், அச்சொல் சங்க இலக்கியத்தில் கலித்தொகையில் மட்டுமே ஆளப்பட்டுள்ளது எனும் தகவல் தருவது. ஆனால் சொல்லடைவு அல்லது சொற்றொகை என்பது பொருள் தரும் அகராதி அல்ல.

சமகால இலக்கிய நூற்கள் பலவும் வாங்கினேன். நான் வாங்கிய இன்னுமோர் முக்கியமான நூல்,’மீன்கள் அன்றும், இன்றும்!’ இதுவரை நான் செய்தது மைக் டெஸ்டிங். இனிமேல் புத்தக அறிமுகம்.

பெண்களின் கண்களுக்கு மீனை உவமை சொன்னார்கள். கயல்விழி என்பார், அங்கயற்கண்ணி என்பார். அம்+கயல்+ கண்ணி= அங்கயற்கண்ணி. மீனாட்சி என்றாலும் மீன் போன்ற கண்களை உடையவள் என்பது பொருள். சேல் என்றாலும் மீன்தான். ‘சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில்,’ என்பார் அருணகிரியார். ‘ஓங்கு செந்நெல் ஊடு கயல் உகள,’ என்பாள் ஆண்டாள். ‘செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப.’ என்பார் இளங்கோ. கெண்டை என்பதோர் மீனினம். கெண்டைக் கண்கள் என்பார் கவிஞர்.

‘மீன்கள் அன்றும் இன்றும்,’ நூலை எழுதியது முனைவர் ச.பரிமளா. தமிழ்ப்பல்கலைக்கழகம் 1991-இல் வெளியிட்டது. சிலர் மணக்கோலத்தில் கூடக் கிழவன் போல் தோற்றம் தருவதுண்டு. அதுபோல, வாங்குபோதே பழம் புத்தகமாகத் தோன்றியது. விலை குறிப்பிட்டிருக்கவில்லை. 280 பக்கங்கள் கொண்ட டெமி அளவிலான நூலுக்கு, கழிவு போக, என்னிடம் ஐம்பத்தி நான்கு ரூபாய் வாங்கினார்கள். ஒரிஜினல் அட்டை தொலைந்து, தற்காலிக ஏற்பாடோ என வியக்கும் வண்ணம், புத்தக அட்டையை அடுத்துப் புத்தகங்களில் Fly leaf ஆகப் பயன்படுத்தப்படும் தாளில், ஒற்றை வண்ண எளிய அட்டை. தமிழின் பதிப்புத் தொழில் நுட்பம் உலகத் தரத்தை எட்டிவிட்ட காலத்தில், மிக அலட்சியமான புத்தகத் தயாரிப்பு. அதற்கென்ன செய்யவியலும்? காவேரி ஆறு கஞ்சியாக ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கும்?

ஆனால் இந்த நூல் முனைவர் ச.பரிமளா அவர்களின் அரிய உழைப்பு. எனக்கு அவரைத் தெரியாது. கேள்விப்பட்டதும் இல்லை. எம்.எஸ்.சி, பி.எச்.டி பட்டதாரியான இவர், தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தொல் அறிவியல் துறையில் பணி புரிந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடல் வாழ் உயிரின உயராய்வு மையத்தில், மீன் உயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

வெளிவந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த நூலைக் கண்ணுற நேர்வதில் எனக்கு வெட்கம் உண்டு.

ஏறத்தாழ 71 விழுக்காடு ஆழி சூழ் உலகில் 20000 மீனினங்கள் காணப்படும் தகவலும் ஏற்கனவே பி.எல்.சாமி எழுதிய ‘சங்க நூல்களில் மீன்கள்’ எனும் நூல் எழுதப்படடிருப்பதையும் நாம் அறிய முடிகிறது.

இந்த நூலில், நாம் உண்டு களித்திருக்கிற, கேள்விப்பட்டிருக்கிற, பல மீன்களின் கருப்பு-வெள்ளையில் தெளிந்த புகைப்படங்கள் உண்டு.

எனதாச்சரியம் இவற்றில் பலவற்றை சங்கத் தமிழன் அறிந்து வைத்திருந்தான் என்பதும், புலவன் அதை பாட்டில் பொறித்து வைத்திருந்தான் என்பதும். சங்கப்பாடல்களில் 17 வகையான மீன்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சிறியதோர் பட்டியல்தான். நற்றிணை- 1, குறுந்தொகை – 7, ஐங்குறுநூறு-8, பதிற்றுப்பத்து – 2, பரிபாடல்- 2, கலித்தொகை- 1, அகநானூறு- 10, புறநானூறு- 12, திருமுருகாற்றுப்படை- 1, பொருநர் ஆற்றுப்படை- 11, சிறுபாணாற்றுப்படை- 8, பெரும்பாணாற்றுப்படை- 3, மதுரைக்காஞ்சி-3, பட்டினப்பாலை-1, மலைபடுகடாம் – 2 இவற்றை எல்லாம் கூட்டிப் பார்த்தால் எப்படிப் பதினேழு எனக் கேட்கமாட்டீர்களென நம்புகிறேன்.

மதுரைக் காஞ்சியில் பேசப்படும் பனைமீன், கம்பராமாயணத்தில் கடல்தாவு படலத்தில் ”பனைமீன் திமிலோடு தொடர்ந்து துள்ள” எனும் பாடல்வரி பேசும் பனைமீன், திமிங்கிலம் என்பது நூலாசிரியர் அறுதியிட்டுக் கூறுவது.

மிகவும் பிற்காலத்தில் பள்ளு இலக்கியங்கள் ஏறத்தாழ நூறு மீன்களைப் பற்றிப் பேசுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை ஆற்று மீன்கள். தமிழில் ஐம்பது வகைப்பட்ட பள்ளு நூல்கள் உண்டு என்றும் அவற்றில் 27 நூல்களே அச்சேறியுள்ளன என்றும் கூறும் ஆசிரியர், பள்ளு இலக்கியம் கையாண்ட மீன்கள் பற்றித் தரும் தகவல் சுவாரசியமானது.

பள்ளுப்பாடல்குறிப்பிடப்பட்டிருக்கும்மீன்களின் எண்ணிக்கை
தென்காசைப் பள்ளு26
பொய்கைப் பள்ளு10
பள்ளுப் பிரபந்தம்11
குருகூர்ப் பள்ளு22
கண்ணுடையம்மன் பள்ளு8
செண்பகராமன் பள்ளு1
திருவாரூர்ப் பள்ளு20
முக்கூடற் பள்ளு38
வையாபுரிப் பள்ளு34
திருமலை முருகன் பள்ளு34
சிவசயிலப் பள்ளு38
தண்டிகைக் கனகராயன் பள்ளு37
கதிரை மலைப் பள்ளு36
பறாளை விநாயகர் பள்ளு68
கட்டி மகிபன் பள்ளு28
  
  
  

பாடல் பெற்ற நதிகள் பஞ்ச நதி, வைகை நதி, பொருனை நதி, சித்திரா நதி, சண்முக நதி, அனும் நதி ஆகியவை. குறிஞ்சிப் பாட்டில் கபிலர் நூற்றுப் பக்கமுள்ள மாக்களைக் குறிப்பிடுவதைப் போல, பள்ளு இலக்கியங்களில் கூட்டம் கூட்டமாக மீன் பெயர் தருகின்றன. பள்ளு இலக்கியங்களில் ஏன் மீன்கள் முக்கியப்படுத்தப்பட்டன என்பதையும் ஆராய வேண்டும்.

‘சுறவு கோட்டன்ன முள் இலைத் தாழை,’

‘கருங்கண் வரால்,’

‘கடுஞ்சுறா எறிந்த கொடுந் திமில் பரதவர்,’

‘இருஞ் சேற்று அயிரை,’

‘ஒழுகு நீர் ஆரல்,’

‘கணைக் கோட்டு வாளை,’

என்றெல்லாம் சங்கப் பாடல்கள் மீன்களை அடையாளப் படுத்துகின்றன.

நெத்திலி எனும் பெயரில் சிற்றினக் குறுமீன் ஒன்றுண்டு. கரு நெத்திலி, வெள்ளை நெத்திலி, கோவா நெத்திலி என்றெல்லாம் வகைப்படுத்துவார்கள். பச்சையாகச் சமைக்க அற்புதமான மீன் இது. நெத்திலிக் கருவாடு அதியற்புதம். எடைக்கு எடை பொன் கொடுக்கலாம். இந்த மீனின் பெயர் உண்மையில் ‘நெய்த்தோலி’ என்றறிய வியப்பேற்பட்டது. மலையாளம் இன்றும் ‘நெத்தோலி’ என்றே வழங்கும்.

சித்த வைத்தியத்தில் மீனின் பயன்பாடு அதிகம் பேசப்படுகிறது என்கிறார் நூலாசிரியர். சுறா, திருக்கை, உல்லம், கரு வௌவால், வெள்ளை வௌவால், கிழங்கான், கடற்கெளிறு, கோலா, சுரும்பு, நெய்த்தோலி, மடவை, மயறி, வாளை, விலாங்கு, அயிலை, உழுவை, குறவை, கெண்டை, ஆசல், வரால் எனப் பெரியதோர் பட்டியல், இன்ன நோய்க்கு இன்ன மீன் மருந்து என. இவற்றின் மருத்துவப் பயனைக் கண்டடைந்த தமிழன் மருத்துவ அறிவு பெருமிதம் கொள்ள வைக்கிறது.

நூலாசிரியர் தரும் பல தகவல்கள் பயனுள்ளவை. புலால் உணவுகளில் ஆட்டிறைச்சி கொழுப்பு 48 சதமானம், பன்றி இறைச்சியில் 36 சதமானம், ஆனால் மீனில் 11 முதல் 26 சதமானம் மட்டுமே. மீன் எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூட்டு வாதத்தைக் குறைக்கின்றன. அயிலை மீன் எண்ணெய் தோல் நோய்க்குச் சிறந்த குணமளிக்கிறது. சுறா மீனின் எண்ணெய் காச நோய்க்கு மருந்து எனபன ஒரு சிறிய சாம்பிள் சர்வே மட்டுமே.

சுறா மீன்கள் பற்றிய சிறந்ததோர் பகுதி உண்டு இந்நூலில். அவற்றின் தன்மைகள், வாழ்முறை, வகைகள் பற்றிய அருமையான தகவல்கள். சாம்பசிவம் பிள்ளையின் தமிழ்-ஆங்கில அகராதி 22 வகையான சுறாக்களின் பட்டியல் தருகிறது. எனும் தகவல் ஒன்று கிடைக்கிறது. உயிரியல் பற்றிய தகவல் தொழில் நுட்ப காலத்துக்கு முந்தியே தொகுக்கப்பட்டவை இவை. அறிய விருப்பமுடையவர்களுக்காக, பட்டியல் இதோ;

குருங்கண் சுறா
செஞ்சுறா
கொம்பன்சுறா
வெள்ளைச் சுறா
மணிச் சுறா
மட்டிச்சுறா
கோலாச்சுறா
காலன் சுறா
ஆரணிச்சுறா
மேயுஞ்சுறா
புலிச்சுறா

படுவாய்ச்சுறா
வடுவன் சுறா
புள்ளிச் சுறா
பால் சுறா
ஓங்கிற்சுறா
வெண்ணெய்ச் சுறா
வெள்ளைக்கோலாச் சுறா
நெளிஞ்சுறா
பேய்ச்சுறா
புடுக்கன் சுறா
பறங்கிச்சுறா

இவற்றில் புடுக்கன் சுறாவின் காரணப் பெயர் குறித்து நாஞ்சில் நாட்டுக்காரர்கள் சிரித்துக் கொள்க.

திருக்கை மீன்களைப் பற்றிப் பன்னிரு பள்ளு இலக்கியங்கள் பாடுகின்றன. முத்தமிழ் அறிஞர்கள் பற்றிக் கூட இத்தனைப் பள்ளுகள் பாடவில்லை. சாம்பசிவம் பிள்ளை 35 வகையான திருக்கைகளைப் பட்டியலிடுவதை இந்நூல் மேற்கோள் காட்டும். அந்தப் பட்டியலையும், எழுத மனம் பரபரத்தாலும் கை வேதனிக்கிறது. எங்களூரில் திருக்கையைத் திரைச்சி என்பார்கள். திரைச்சி மீன் அவியல் நாவூற வைக்கும். மேலதிகம் தகவல் வேறொரு நூலில் தருவேன்.

அரிஸ்டாடில் காலம் முதல் இன்று வரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் விலாங்குமீன் பற்றிய தகவல்கள் வியப்பளிப்பவை. இது ஒரு வழுவழுப்பான தோலை உடைய முகம் பாம்பு போன்றும் வால் மீன் போன்றும் இயற்கை அமைப்புடைய மீனினம். இதனாலேயே அதற்கு அவப்பெயர் உண்டு. பச்சோந்தி, அரணை, நரி என ஏராளமான உயிரினங்கள் மனிதர் மதிப்பீட்டின் படி பழி சுமந்து அலைபவை.

397 வகையிலான விலாங்கு இனங்களைக் கொண்ட இந்த இனம் சங்க இலக்கியத்தில் ‘மலங்கு’ என வழங்கப்பட்டது. ஆதாரம் புற நானூறு, பாடல் எண் 61.

விலாங்கு மீனின் மேலுள்ள அபவாதத்தை நாலடியார் தெளிவுறவே மொழிகிறது.

‘பாம்பிற்கொரு தலைக்காட்டி, ஒரு தலை

தேம்படு தெண்கயத்து மீன் காட்டும் ஆங்கு

மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வார்

விலங்கு அன்ன வெள்ளறிவினார்’

என்பது பாடல்.

‘ஐரோப்பிய நன்னீர் ஆறுகளில் வளரும் விலாங்கு மீன்கள் முழுவளர்ச்சி அடைந்தவுடன், இலட்சக் கணக்கில் ஒன்று சேர்ந்து, பெர்மூடா அருகேயுள்ள வட அட்லாண்டிக் பகுதியில் உள்ள சர்கோஸா கடல் பகுதியினை நீந்தி அடைந்து, அங்கே முட்டைகளை இட்டவுடன் இறந்து போய்விடுகின்றன. முட்டைகள் அக்கடற்பகுதியிலேயே வளர்ந்து, குஞ்சுகளாகி, சிறு சிறு கூட்டமாக அட்லாண்டிக் கடற்பரப்பினை நீந்திக் கடந்து தம் தாயின் இருப்பிடமாகிய ஐரோப்பிய ஆற்றுப்பகுதியினை வந்தடைகின்றன! ஏறத்தாழ 3500 கிலோமீட்டர் தாண்டி. இன்றளவும் ஆய்வாளருக்கு வியப்பளிக்கும் செய்தி இது என்கிறார் நூலாசிரியர்.

‘முட்டம்’ எனும் சிறு நூலெழுதிய சிறில் அலெக்ஸ் கூறும் சில தகவல்களையும் இங்கு ரேகைப்படுத்துவேன். பச்சையாகச் சுட்டுத் தின்னும் சாளை, அயிலை பற்றியும் ‘மூரை’ எனும் மீனின் ஓட்டை உடைத்தால் இளந்திடப் பொருளாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் பகுதியைப் பச்சையாக உண்பது பற்றியும் எழுதப்பட்ட தகவல்களும் எனக்குப் புதியவை. இந்த மூரையின் ஓட்டின் மீது ஆணி போல் முட்கள் வளர்ந்து செறிந்திருக்கும். அவற்றை கடற்குச்சி என்றழைப்போம். சிறு பருவத்தில் சிலேட்டில் எழுதக் கடற்குச்சிகள் பயன்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில் தொடர்புடைய மற்றுமோர் நூலையும் நான் குறித்துச் செல்லாமல் இருக்கலாகாது. கேரளப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் என். ஸ்டீவன் சாம் எழுதிய ‘கன்னியாகுமரி மாவட்ட மீன்களின் வாழ்வியல் – ஓர் ஆய்வு’ எனும் நூலது.

சுமார் 68 கிலோமீட்டர் நீளமுடைய கன்னியாகுமரி மாவட்ட 44 மீனவர் கிராமங்களில் செய்த கள ஆய்வின் மூலம் சேகரித்த தகவல்கள் அடங்கியது. வியப்பூட்டும் செய்தி ஒன்றுண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்கும் 920 மீன்களின் பெயர்களை அவர் பட்டியலிட்டிருக்கிறார். அவை இன்னும் மக்கள் நாவில் வழங்குகின்றன, அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆனால் எந்த அகராதியிலும் இதுவரை தொகுக்கப் பெறாமல் போனவை. இதெல்லாம் எம்மை யோசிக்க வைக்கின்றன.

நம்மில் பலர் மீன்களைத் தொட்டிகளில், காட்சி இடங்களில், புகைப்படங்களில், திரைப்படங்களில் கண்டிருப்போம். பலர் மீன் உணவை விரும்பி உண்ணவும் செய்கிறோம். ஆனால் மீன்கள் பற்றிய அற்புதமான ஆய்வு நூலொன்று தமிழில் வாசிக்கக் கிடைப்பது நமது நற்பேறு. எந்த மீன் என்ற பெயர் கூடத் தெரியாமல் பொத்தாம் பொதுவாக ‘Fish Fry’, தின்று திருவது தீப்பேறு.

Innamburan S.Soundararajan

unread,
Sep 25, 2016, 8:56:54 PM9/25/16
to mintamil, vall...@googlegroups.com
அச்சம் காரணமாக இல்லை. பகட்டான கோலாகலங்கள், கொண்டாட்டங்களில் மனம் சென்று ஒப்புவதில்லை.
~ பாயிண்ட் மேட்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Sep 25, 2016, 9:16:09 PM9/25/16
to vallamai, mintamil
பரிமளாவின் நூலை இலக்கப்படுத்தவேண்டுமே.

வங்கதேசத்துக்கடைக்காரன் தான்விற்கும் மீன்களில்  ஒன்றின் பெயரை அயிரா என்று  சொன்னான்,

25 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:56 அன்று, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Sep 25, 2016, 11:12:50 PM9/25/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
Tuna - the yellow fin kind - abounds near India.

Ernest Hmingway, The old man and the sea:
“He’s found fish,” he said aloud. No flying fish broke the surface and there was no scattering of bait [37] fish. But as the old man watched, a small tuna rose in the air, turned and dropped head first into the water. The tuna shone silver in the sun and after he had dropped back into the water another and another rose and they were jumping in all directions, churning the water and leaping in long jumps after the bait. They were circling it and driving it. 


NG

nkantan r

unread,
Sep 26, 2016, 12:38:32 AM9/26/16
to மின்தமிழ்
மாடு -ம் ஆடு-ம் எப்படியோ அப்படியே மீன்-ம் .  ஆமாம்? மின்னுவது எப்படி மீன் ஆகும்? (மின்மினிப்பூச்சி-தானே; மீன்மினி இல்லையே ??)
regards
rnkantan

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 26, 2016, 1:14:46 AM9/26/16
to mintamil

2016-09-25 2:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கலித்தொகை பார்த்தேன். எல்லா மீன் ஜாதிகளையும் சேர்த்து மீன் என்று
வரும் இடங்கள் இரண்டு கண்டேன்.

ரெண்டே இடமா?

மொத்தம் 180 இடத்துல சங்க இலக்கியத்துல மீன் வருது. புடிச்சுக்குங்க. :)))

உங்களுக்கு இப்ப மீன் பேருல என்ன ஐயம்?

மரத்துக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?

கடலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? சொல்ல முடியுமா உங்களால?

இதெல்லாம் இடுகுறிப்பெயர்னு உங்களுக்குத் தெரியாதா?

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

nkantan r

unread,
Sep 26, 2016, 1:27:17 AM9/26/16
to மின்தமிழ்
Aside:
what are the five fish types sanctioned as food for brahmins in brihaddharma?

hilsa,  (the famous ilish fish which now has been lost to india and imported heavily from bangladesh, thanks to the infamous farakka barrage!)
௨ள்ளம்,
கருவாவுளம்





==========
2.  bhetki, (கொடுவாய்), barramundi not barracuda.


bhetki fish, bhetki fish picture, bhetki fish bangladesh

============

3) magur (or catfish),  (
கெளிறு மீன். கெளுத்தி மீன் )

Image result for கெளுத்தி மீன்

===========================
4)  sole (நாக்கு மீன் , தட்டை மீன் ) ((எருமை நாக்கு வேறு)



===========================
5)  rohu. (carpo, கண்ணாடி கெண்டை )

(actualy, 
கெண்டை is a common name for fish in tamil; there are about 15 கெண்டை varieties in tamilnadu and 20+ in india!)

young
Labeo rohita

mature:

Labeo rohita

regards
rnkantan

N. Ganesan

unread,
Sep 26, 2016, 9:41:04 AM9/26/16
to மின்தமிழ், Santhavasantham, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai, pira...@googlegroups.com


On Sunday, September 25, 2016 at 10:27:17 PM UTC-7, nkantan r wrote:
Aside:
what are the five fish types sanctioned as food for brahmins in brihaddharma?

hilsa,  (the famous ilish fish which now has been lost to india and imported heavily from bangladesh, thanks to the infamous farakka barrage!)
௨ள்ளம்,
கருவாவுளம்


Thanks. I have written extensively on this fish name. What is the ancient name of the உள்ளல் fish? It is முள்ளல். முள்ளம் > உள்ளம், like மலர் > அலர்.
A favorite of Bengalis is this muLLam/uLLam 'hilsa' fish. (will give Tagore's praise on UVS in Bengali, he calls Sangam editor as Agastya himself.)
முள்ளம்:உள்ளம் மீன் (Indian Salmon fish, Hilsa)

N. Ganesan

N. Ganesan

unread,
Sep 26, 2016, 10:21:23 AM9/26/16
to மின்தமிழ்


On Sunday, September 25, 2016 at 10:14:46 PM UTC-7, வேந்தன் சரவணன் wrote:

2016-09-25 2:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கலித்தொகை பார்த்தேன். எல்லா மீன் ஜாதிகளையும் சேர்த்து மீன் என்று
வரும் இடங்கள் இரண்டு கண்டேன்.

ரெண்டே இடமா?

கலித்தொகையில் இரண்டு இடங்களில்.

N. Ganesan

unread,
Sep 26, 2016, 3:38:17 PM9/26/16
to சந்தவசந்தம், mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, vall...@googlegroups.com, pira...@googlegroups.com
தண்ணீர்த்தொட்டி மீன்கள்
~ ஞானக்கூத்தன்

இந்தக் கடலின்
எந்தக் குபேர மூலையிலும்
கிடைக்காத புழுக்கள்
வேளை தவறாமல்
தானாய் வருகிறது.

தெய்வக் கிருபையால்
புயல்களும் இல்லை.
திமிங்கிலங்களை
அவதாரக் கடவுள்
காணாமல் செய்துவிட்டார்.

ஆனால் இன்னும்
ஒன்று மட்டும்
புரியாத புதிராய் இருக்கிறது.

உலகத்தை உதடு குவியப் புணர்கையில்
அஃதென்ன இடையில்?
அப்புறம் ஒன்று
எங்கே எங்கள்
முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்?

-----------------------------------


அற்புதமான கவிதை. சராசரி மனிதனின் கண்ணாடிக்கூண்டு வாழ்க்கை.
எல்லாம் கிடைக்கிறது. ஆனாலும், தொட்டிமீன் கண்ணாடிச் சுவரில் முட்டும்போது
விடுதலை இல்லாமை புரியமாட்டேன் என்கிறது!

இறுதிவரி சிகரம். மீன்கள் முள்ளு (தூண்டியில்) மாட்டி, சூரியனில் காய்ந்து
வதங்கிக் கருவாடு ஆகும்.  ஆனால், தொட்டிமீன்கள் அவ்விதியில் தப்பிவிட்டன.

 ”கருவாடும் கள்ளும்” என்பதை
நாட்டார் வழக்கில் முள்ளுச் சூரியனும், கள்ளுப் பிறையும் என்கிறார். 
பிறை = பிறை போல் உள்ள கிண்ணம் (wine cup or chalice). சந்திராதித்தர் உள்ளவரை (கல்வெட்டு),
சந்திர சூரிய பிறைகள் - மணப்பெண் தலையில். அதுபோல், சந்திர சூரியர்
“எங்கே எங்கள் முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்? “ கடைசி வரியில் வருவது அழகு!

கள்ளும் கருவாடும் - நாட்டார் பாடல்களில்


குமரிமாவட்ட மக்கள் அடையாளமும் வாழ்வுமுறைகளும்,

நா. கணேசன்

Though he had a strong foundation in Tamil classical literature, including Sangam poetry, Kamba Ramayanam and Bhakti poetry, and had studied the Bhagavad Gita and Kalidasa’s work in Sanskrit, he opted to write in free verse, after experimenting with longer poems.

He questioned the genuineness of the Dravidian Movement’s concern for Tamil language, and was critical of its rhetoric. He even declared that the movement’s approach towards Tamil literature was no different from that of the British.

“They are responsible for Tamils losing respect for their language,” he would say. He responded disdainfully to some Dravidian leaders’ common refrain ‘Tamil engal moochu’ (‘Tamil is our breath’) by writing: “Enakkum Tamilthaan moochu; aanaal aduthavar mel athai vidamatten” (“Tamil is akin to my breath too, but I will not exhale it on others”).

N. Ganesan

unread,
Sep 26, 2016, 3:40:33 PM9/26/16
to மின்தமிழ், santhav...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, vall...@googlegroups.com, pira...@googlegroups.com

N. Ganesan

unread,
Sep 26, 2016, 11:36:49 PM9/26/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Santhavasantham
நல்ல பதிவு.

மீன்களில் சில கயல்/கெண்டை வகுப்புகள்.


On Sunday, September 25, 2016 at 10:27:17 PM UTC-7, nkantan r wrote:
Aside:
what are the five fish types sanctioned as food for brahmins in brihaddharma?

hilsa,  (the famous ilish fish which now has been lost to india and imported heavily from bangladesh, thanks to the infamous farakka barrage!)
௨ள்ளம்,
கருவாவுளம்

 I have written extensively on this fish name. What is the ancient name of the உள்ளல் fish? It is முள்ளல். முள்ளம் > உள்ளம், like மலர் > அலர்.
A favorite of Bengalis is this muLLam/uLLam 'hilsa' fish. (will give Tagore's praise on UVS in Bengali, he calls Sangam editor as Agastya himself.)
முள்ளம்:உள்ளம் மீன் (Indian Salmon fish, Hilsa)
 






[...]
 
===========================
5)  rohu. (carpo, கண்ணாடி கெண்டை )

(actualy, 
கெண்டை is a common name for fish in tamil; there are about 15 கெண்டை varieties in tamilnadu and 20+ in india!)

young

ரோகு என வடக்கே வழங்கும் இந்த மீன் தமிழ் இலக்கியத்தில் “உரோகிதம்”. சிவப்பாக இருப்பதால்.

Labeo rohita (Hamilton, 1822)



இதற்குத் பழந்தமிழ்ப் பெயர்: செங்கயல் (= Red Carp) = உரோகிதம் = Labeo rohita. விடலைப் பருவத்தில் சிவப்பாய் இருக்கும் கயல்.
 
அழிவின் அருகே உள்ள இன்னொரு வகை செங்கயல்:
fringed-lipped carp

Labeo rohita

mature:

Labeo rohita

-----------------------------

சேற்கெண்டை cēṟ-keṇṭai , n. < id. +. Carnatic carp, greenish-brown, weighing as much as 25 lb., Barbus carnaticus; 25-பவுண்டு நிறையும் கரும்பச்சைநிறமும் உடைய கெண்டைமீன் வகை.

சேல்: 


 















சோழக் கெண்டை https://en.wikipedia.org/wiki/Swamp_barbகருங்கெண்டை karu-ṅ-keṇṭai , n. < id. +. Bitter Carp, silvery, attaining 5 in. in length, Barbus chola; ஆற்றுமீன் வகை.
The swamp barb was originally named Cyprinus chola by Dr. Francis Buchanan-Hamilton in 1822, and has also been referred to in scientific literature as Puntius titiusBarbus cholaCapoeta chola, or Barbus titius.In Bengali:পুঁটি

வரைக்கெண்டை = வரைக்கயல் = மலைக்கயல்









 









இலங்கைத் தீவின் கோழிக் கெண்டை  (கோழி இங்கே சேவலின் சூட்டு நிறத்தால்)
Note that the Tamil name, kOzhik keNDai and this special fish of Iizham island is not described in Tamil internet sites.

There is much to do to describe Tamil/Dravidian names of fish species.



 
















N. Ganesan

N. Ganesan

unread,
Sep 27, 2016, 8:44:39 AM9/27/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com, pira...@googlegroups.com
On Sunday, September 25, 2016 at 6:16:09 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
பரிமளாவின் நூலை இலக்கப்படுத்தவேண்டுமே.

வங்கதேசத்துக்கடைக்காரன் தான்விற்கும் மீன்களில்  ஒன்றின் பெயரை அயிரா என்று  சொன்னான்,


வங்காளியரிடம் அயிரை படம் காட்டிக் கேட்கலாம். வங்க அகராதிகளில் அயிரா இருந்தால் சிறப்பு.

---------------------

வேதத்தில் விஷ்ணு என்றால் சூரியனின் கதிர் எனப் பொருள்.
விள்- என்ற தாதுவேர் தருவது: விண்ணு, விட்டு, விண்டு ... 
-ள்-/-ட்-/-ண்- இரண்டாம் எழுத்தாய் இருக்கும் சொற்றொகுதி பல. தமிழ்ச்சொற்பிறப்பில் முக்கிய விதிகளில் ஒன்று:

கட்ல என்று கெண்டை மீன் இந்தி, வங்காளி ... வடசொல்லாக வழங்குவது இதனால் என்பது தெளிவு.

கெள்- என்னும் தாதுவேர் அளிக்கும் சொற்கள்:
கெளுத்தி, கெண்டை, கெட்டில் 
கெட்டில்/கெட்டல் > கட்ல என வட இந்தியாவில் வழங்குகிறது.

கெட்டி/கட்டி என்ற சொற்களையும் நோக்குக. வளர்தல், அதிகமாதல்.
கெட்டி/கட்டி ‘bump', தசை பிடித்துக்கொள்தலைக் ‘கெண்டை பிடிச்சிருக்கு’ என்கிறோம்.
கச்சேரி களைகட்டியிருக்கு, முகம் களையாக இருக்கிறது என்பனவும்
இந்த கெள்-/கெண்-/கெட்- என்ற தாதுச்சொல்.

களையேறு-தல் kaḷai-y-ēṟu- , v. intr. < களை&sup5; +. 1. To increase in lustre, as one's countenance; ஒளி மிகுதல். 2. To grow in lustre on account of the increased manifestation of Godhead in an idol; விக்கிரகத்தில் தெய்வசத்தி மிகுதல். 3. To increase, as the phase of the moon; சந்திரகலை வளர்தல். (W.)
களைவாங்கு-தல் kaḷai-vāṅku- , v. intr. < id. +. 1. To decrease in lustre, as one's countenance; அழகுகுறைதல். 2. To lose lustre on account of the decreased manifestation of Godhead in an idol; விக்கிரகத்தில் தெய்வசத்தி நீங்குதல்.
களை&sup5; kaḷai , n. < kalā. 1. A digit of the moon; சந்திரகலை. களைப்பான் மதிமுகக் காரிகையீர் (வெங்கைக்கோ. 61). 2. Beauty, splendour, glow, lustre; அழகு. முகமுங்களைக ளின்று. (தாயு. வண்ணம்.). 3. (Mus.) The element of time-measure which specifies the various sub-divisions of akṣara- kālam, one of ten tāḷa-p-pirāṇam, q.v.; தாளப் பிராணத்தொன்று. (பரத. தாள. 49.)
களைக்கட்டு-தல் kaḷai-k-kaṭṭu- , v. intr. < களை&sup5; +. To sound effectively, as music within an enclosure; இசைச்கருவிகளின் நாதம் அடக்கமான இடத்தில் நன்கு ஒலித்தல். Colloq.

In sum, the North Indian words for carp fish is Catla, and is Dravidian in origin. Catla is connected to words for carp in Tamil: keLutti/keNTai & kaLai, kaTTi etc.,

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 27, 2016, 8:46:51 AM9/27/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, pira...@googlegroups.com
Systematics, Germplasm evaluation and pattern of distribution and abundance of freshwater fishes of Kerala (India)en_US
dc.creator.researcherRadhakrishnan K V
This has many local names for freshwater fishes of Kerala

N. Ganesan

unread,
Sep 28, 2016, 1:18:41 AM9/28/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, pira...@googlegroups.com, Santhavasantham
> மாடு -ம் ஆடு-ம் எப்படியோ அப்படியே மீன்-ம் .  ஆமாம்? மின்னுவது எப்படி மீன் ஆகும்? 
> (மின்மினிப்பூச்சி-தானே; மீன்மினி இல்லையே ??)
> regards, rnkantan

தென்னிந்திய மொழிகளில் குறில், நெடில் மாறி பெயர்ச்சொல், வினைச்சொல் உருவாகும்.
தும்-/தம்- “சிவப்பு”, தம்- > தாமரை, தாம்ரம். மடி உள்ளது மாடு, களைப்பு விடுக்கும் இடம் வீடு, விடுதி,
காண்பது கண், எலும்பு மூட்டப்பட்ட இடம் முட்டி (> முஷ்டி), காற்றை முகப்பது மூக்கு, சுரீர் என கதிர் காய்வது சூரியன், ......

மீன் காரணப் பெயர். பாரதிதாசன் (1958):
”மீன் - இது கூட மீனம்  என்று வடசொற் சிதைவாம். மின்னல் என்பது அல் இறுதி நிலைபெற்ற தொழிற் பெயர். அது அவ்விகுதி நிலை கெட்டு மின் என நிற்பதுண்டு. அந்நிலையில் அதை முதனிலை தொழிற்பெயர் என்பார்கள்.

அம் முதனிலையாகிய மின் என்பதும் முதல் நீண்டு மீன் என்று ஆகும். அந்நிலையில் அதை முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பார்கள்.

எனவே, மீன் என்பதும் முதனிலை தொழிற்பெயர். அது தொழிலாகு பெயர் என்னும் கோளைக் குறிக்கும். எனவே, மீன் தூய தமிழ்ச் சொல் பெயர்.

கோள் மின்னும் மீன் சூழ் குளிர்மாமதித் தோற்றம் என்ற சான்றோர் செய்யுளையும் நோக்குக. மின்னுவது மீன் எனக் காரணப் பெயர் என்று உணர்க.” (குயில் 28. 6. 1958)

ஆயிரக்கணக்கான மீன் வகுப்புகளின் பெயர்கள் தமிழில் உள்ளன (உ-ம்: முனைவர் ச. பரிமளா எழுதிய நூல், 1991). 
http://mohanareuban.blogspot.com/2015/12/blog-post.html : இதில் 1200 மீன் பெயர்கள் உள்ளன. ஆனால், அவை எல்லாவற்றுக்கும் பொதுப்பெயர் மீன் தான். இதனை எல்லா திராவிடமொழிகளிலும் மீன் ‘Fish' என்ற சொல் காணலாம். ஆயிரக்கணக்கான மீன் இனங்களில் பலவும் பகல் நீரில் பார்க்கும் போது மின்னும் தன்மை உடையனவாக உள்ளன. இதனால் காரணப்பெயராக மீன் என்றே அழைத்துள்ளனர்.

உவமைக் கவிஞர் சுரதா பாடல் ஒன்றில் மலைப்பொருள்கள் மணமும், கடற்பொருள்கள் ஒளியும் பெறுதலைப் பாடியுள்ளார் (நன்றி: திருச்சிப் புலவர் ராமமூர்த்தி). ஹெமிங்வே நாவலிலும் மீன்களின் வெள்ளிநிறம் சொல்லப்படுகிறது.

அலைவளர் கடலே ஆழம் 
      அலைகளே அதன் கைத் தாளம்! 
கலம்பகக் கடலின் செல்வம் 
      கைவிரல் தொகைப்போல் ஐந்தே! 
மலைபடு பொருள்கள் யாவும் 
      மலர்போன்று மணத்தை வீசும். 
ஒலிகடல் வழங்கும் செல்வம் 
      ஓங்கிய ஒளியை வீசும்; (சுரதா, நெய்தல் நீர்).

சென்னைக் கடற்கரை, பாடல் 12:

மீனெழுந்து விளையாட மின்னல் தோன்ற 
  வியப்படைந்த மக்களதால் இன்பம் கொள்ள 
கானல்வரிப் பாடல்போல் காதற் பாடல்  
   காதினிலே தமிழின்பம் ஊட்டும் போது 
தேனினிய செந்தமிழைச் சுவைக்க வேண்டி
  திரைகடலும் ஓய்ந்திருந்து கேட்கும் காட்சி 
வானிருந்து மதிகண்டு மகிழ்தல் பாரீர் 
  வந்திதனைப் பார்த்தாலே கவிதை தோன்றும்! (கவிஞர் சிவ.சூரி)

-----------------

மீன் பொதுப் பெயராகத் தான் சங்க இலக்கியம் முழுதும் இருக்கிறது.
றன்னகரம் - ன் - சம்ஸ்கிருதத்தில் இல்லை. எனவே, தெலுங்கு, கன்னடம், வடமொழி போன்றவற்றில்
மீன் மீந- என்றே எழுதப்படுகிறது. மொழியியல் அறிஞர் எல்லோரும் மீநம் என்பது தென்னிந்திய மீன்
என்பதுதான் என விளக்கியுள்ளனர்.

கலித்தொகையில் இரண்டு ஆட்சி:

நா. கணேசன்

கலித்தொகையில் இரண்டு ஆட்சி:
(A)
1) பூக்கவின் கொண்ட (2) புகழ்சாலெழிலுண்க
(3) ணோககுங்கா னோக்கி னணங்2காக்குஞ் சாயலாய் தாக்கி
யினமீ னிகன்மாற வென்ற சினமீ
(4)னெறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த

நச். உரை:
எ - து: நோக்குங்காலத்து அப்பார்வையாலே பிறர்க்கு 1வருத்தமுண்டாக்கும், தன்னில்இணையொத்துப் பூவினதழகைத் தன்னிடத்தேகொண்ட புகழ்ச்சியமைந்த 1அழகினையுடைய கண்ணினையுடையாய்! சாயலாய்! இனமான மீன்களது மாறுபாடுகெடத் தாக்கிவென்ற சினத்தையுடைய மீனாகிய எறியுஞ் (1) சுறாவினது மருப்பாற் 
(1) சுறாவினது மருப்பாற் செய்த பலகையைக் கோத்துப் புறவிதழொடித்த நெய்தற் பூவை நெடியநாரிலே தொடுத்து அழகுபெறக் கட்டிக் கையாலே வாசித்தலையுடைய யாழினது ஓசையைத் 1தம்மிடத்தேகொண்ட இனமான 2வண்டுகள் 3ஆளா[ப்]பஞ்செய்து பாடத்தாழாமல் தேன்றுளிக்கும்

(B)
3பாத்துற்றன பாடமாயின், பிரிவுற்றனவென்க.
31 கரைகவர்கொடுங்கழிக் கண்கவர் புள்ளினந்
திரையுறப் பொன்றிய புலவுமீ னல்லதை
யிரையுயிர் செகுத்துண்ணாத் துறைவனை யாம்பாடு
மசைவர லூசற்சீ ரழித்தொன்று பாடித்தை
எ - து. அது கேட்ட தலைவி, கரையைபிடித்துத் தனக்காக்கிக்கொள்ளுகின்ற கொடுங்கழியிடத்து நோக்கினார்கண்ணை வாங்கிக்கொள்ளும்அழகையுடைய பறவைத்திரள் திரைமோதுகையினாலே இறந்த 4புலானாற்றத்தை யுடைய மீனை 
இரையாகத் 1தின்னுமதல்லது தாம்ஒன்றன் உயிரைப்போக்கி இரையாக அதனைஉண்ணாத அருட்டுறைவனை நாம்பாடும் அசைந்துவருதலை யுடைய ஊசற்பாட்டை, நீ இயற்பழித்ததனை அழித்து இயற்பட ஒன்றுபாடுவாய் என்றாள். எ - று.

N. Ganesan

unread,
Sep 28, 2016, 8:56:03 AM9/28/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai
2016-09-28 14:31 GMT+05:30 Vis Gop <vis...@gmail.com>:
NG> மடி உள்ளது மாடு
சற்று வியப்பாக இருக்கிறது. காளைமாடும் உண்டல்லவா? மாடு என்றால் செல்வம் என்ற பொருள் உண்டு. பசுக்களும் எருதுகளும் எருமைகளும் செல்வமாகக் கருதப் பட்டதால் மாடென்றழைக்கப் பட்டதாகவும் நான் கேள்விப்பட்டதுண்டு.
கோபால்.

விவசாயஞ் செய்யும் வெள்ளாளரிடம் கேட்டுப் பாருங்கள். மாடு என்பது முதன்மையாக பசுமாட்டையே குறிக்கும். தாய் போல, பால் தருதலால், அதன் சிறப்புக் கருதி மடியில் இருந்து மாடு என்னும் சொல். ஆண்பாற் பசுவுக்கு, சேங்கன்று, விடை, ஏறு, காளை, எருது என்ற பெயர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவங் குறிப்பன. நகர்ப்புறங்களில், வேளாண்மை அறியாதார் மாடு என்றால் இருபால் பசுக்கள் என்றாகிவிட்டது. இன்னுங் கொஞ்சநாளில் பசுக்களுக்குப் பட்டி என்பதே இராது. கொரை என்று நாங்கள் சொல்லும் கன்றுகாலிகள் மேயும்  பூமிகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. முல்லை நிலங்களில் மேய்ந்து பட்டி, சிறுவீடு திரும்பும் கால்நடைகள் காண கோபாலன் வேய்ங்குழல் ஊதும் வட இந்திய சித்திரங்கள் தாம் மிஞ்சும். “மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ” என்ற நாஞ்சில் நாட்டு வேளாளர் நம்மாழ்வார் பாடும் பாசுரம் தான் இருக்கும்: http://nganesan.blogspot.com/2008/01/blog-post_02.html சிறுவிவசாயிகள் எப்பொழுதும் மாடு (பெண்பசு) வைத்துச் ஜீவநம். ’ஓரான் வல்சி’ என்பது அதனைச் சங்க இலக்கியம்.
இவ்வகை உழுகுடிகளின் மாடுகளுக்கு உதவியாக கிழார் நிலங்களில் ஏறுவிடுதல் உண்டு. 32 அறங்களில் ஒன்று இது (அபிதான சிந்தாமணி).
BTW, மடுத்தல் என்ற சொல் அடுப்பு, உண்ணுதல் இரண்டுக்கும். மடப்பள்ளி, மடையர், ... இதிலிருந்து வந்த சம்ஸ்கிருதச் சொல்: மடம். இரா. நாகசாமி ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். என் வீட்டிலிருந்து எழுதிய கட்டுரை அது. 

இரண்டு உதாரணங்கள் தருகிறான்:
(1) தாமரை: “தாமரை: தும்-துமர்-துவர்=சிவப்புதுவர்-துவரை=செம்பயறுதுமர்-தமர்(தமரை)-தாமரைசெந்நிற நீர்ப்பூவகைஇச்சொல் இன்று தன் சிறப்புப் பொருளிழந்துஅவ்வகையின்இருநிற மலர்க்கும் பொதுப்பெயராக வழங்குகின்றதுதாமரை-தாமரஸ(.). “ (பாவாணர்).

 இன்று சிறப்புப் பொருளில் செந்தாமரை மட்டுமின்றி, வெண்டாமரைக்கும் தாமரை என்றே சொல்கிறோம். அதுபோல், சே, காளை, எருது எல்லாம் மாடு :) (முக்கியமாக, சென்னையில்).

(2) பெண்ணை - பெண் பனை. ஏற்றை - ஆண் பனை. ஏதும் காய்க்காத ஆண்பனையால் பிரயோசனமில்லை. சுடுகாட்டுக்கு தான் லாயக்கு என்று பழைய தமிழ்வெண்பா உண்டு. ஆனால், பண்ணை ஊர்நடுவே இருந்து பயன் தருவது. சிறப்புப் பொருளிழந்து, பெண்ணை என்றாலே பனை என்று குறிப்பிடும் வழக்கு இலக்கியத்தில் இருக்கிறது. பெண்ணை சூழ்ந்த காடுகள் உள்ள இடத்தில் பெண்ணை நதிகள் பாய்கின்றன என்பதும் ஒரு பெயர்க்காரணம். 

ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) - பனை மரங்களில் பால் பாகுபாடு


நாளுக்குநாள் வேளாண்மை ஆகட்டும், வைதிகம் ஆகட்டும், தமிழ் ஆகட்டும், இயற்கைச் சூழல் ஆகட்டும், .... 
நவீன வாழ்க்கை நம்மை விலக்கிக்கொண்டே செல்கிறது.

நா. கணேசன்

On Wednesday, September 28, 2016 at 2:36:27 AM UTC-7, Paaki wrote:
கேடு இல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு, அல்ல மற்றுப் பிற.

இக்குறளில் மாடு என்பது செல்வம் என்ற பொருளில்தான் வருகிறது. அநேகமாக, உழவு, பயணம், பால், உணவு ஆகியவற்றுக்குப் பயன்படுவதால், மாடு என்ற சொல் அனைத்துக் கால்நடைகளுக்கும் பொருந்தும் எனத் தோன்றுகிறது.


Dr. Paa Krishnan (Paaki),   "பாகி"
Writer, Softskill Trainer and Film Artiste,
"Sruthi Nivas", Plot : 76,
Jouranlists Colony,
Thiruvanmiyur, Chennai 600 041.

 


2016-09-28 10:48 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>தென்னிந்திய மொழிகளில் குறில், நெடில் மாறி பெயர்ச்சொல், வினைச்சொல் உருவாகும்.
> தும்-/தம்- “சிவப்பு”, தம்- > தாமரை, தாம்ரம். மடி உள்ளது மாடு, களைப்பு விடுக்கும் இடம் வீடு, விடுதி,
> காண்பது கண், எலும்பு மூட்டப்பட்ட இடம் முட்டி (> முஷ்டி), காற்றை முகப்பது மூக்கு, சுரீர் என கதிர் காய்வது சூரியன், ......
 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 28, 2016, 3:03:17 PM9/28/16
to சந்தவசந்தம், housto...@googlegroups.com, மின்தமிழ், vallamai


On Wednesday, September 28, 2016 at 8:10:13 AM UTC-7, Lalitha and Suryanarayanan wrote:

மின்னும் கயல்


வணக்கம் கணக்கில. சந்தம் துள்ளும் உங்கள் கவிதையை உவேசா வானில் வாழ்த்துவார்.

அமெரிக்காவில் பல வகை கயல் (Cf. கயம்) இனங்கள் நீர்வளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இப்போது ஆசியா கயகளின் ஆதிக்கம் - invasive species.

கண்ணாடிக் கெண்டை சூரிய ஒளியில் துள்ளும் காட்சி: http://bigcarpnews.com/web/asian-carp-know-the-difference/

 

























 



































(பொம்மைச் சுறாவைப் பார்த்து துள்ளும் வெள்ளிக் கெண்டை மீன்கள்.
உங்கள் மின்னும் கயல் கவிதை கண்டு துள்ளாத மனமும் துள்ளும்!

நா. கணேசன்

 
பாயும்புனல் வேகம்புவி வீழுந்திருக் காட்சி
   பாடும்படி ஆசையெனுள் தானேஎழக் கண்டேன்
ஆயும்தமிழ் ஞானந்திகழ் ஆசான்மொழி கேட்டேன்
   ஆகாஅதை நேரில்விழி காணும்நிலை என்னே!
தாயும்பல சேயும்என நீரின்மிசை மீன்கள்
   தாவிப்புனல் வானின்வழி மேவிச்செலல் என்னே!
காயும்கதிர் காதற்கரம் நீரில்விளை யாட
   காதல்நதி நாணக்கலை பூணப்பல வண்ணம்!

பாவப்பொதி போக்கும்புவி ஓடிக்களி ஆறு
   பார்க்கும்விழி போலத்திகழ் மீனத்திருக் கூட்டம்
தாவிச்செல காணும்கவி என்னுள்நிலை மாற்றம்
   தட்டுத்தடு மாற்றத்துடன் சங்கத்தமிழ் கொண்டு
மேவிக்கவி பாடப்பல சந்தத்துணை வேண்டி
   விண்ணில்தவழ் புதிரோஎன விளங்காநிலை கொண்டு
கூவிக்கவி கொட்டித்தர மேளம்பல கொட்டி
   கொண்டல்மிசை நின்றுச்சுரம் கூட்டும்நிலை பாரீர்!

முத்தைத்தரு ஆற்றின்கரை முத்தம்பல சிந்தி
    முன்னும்பினர் பின்னும்கதிர்  என்னும்படி ஓடி
நித்தம்தவம் செய்யும்மரம் சித்தம்களி கூர
   நெஞ்சத்தடம் ஞானக்கதிர் வீசும்படி மின்னி
தத்தம்பணி தவமாய்ச்செய தடைகள்தமை மீறி
    சத்தக்கடல் கூடச்செலும் ஆற்றுப்பட கேறி
தத்தித்தவழ் மீனும்நதி உச்சித்தலம் மோர்ந்து
    தானும்துணை ஆகிக்கடல் காணச்செலல் உண்டோ!

தெளிவாகிய புனலேதவழ் நறுந்தாமிர பரணி
   செதிலாமவை நவமாமணி எனவேதிகழ் கயலை
அளியார்மலர் எனவும்பெரும் புலவோர்சிலர் சொல்வார்
   அகலாயிருள் தனையோட்டிடும் அகலாய்ச்சிலர் கொள்வார்
அளவாஎழில் நதியாமதன் திருமேனியின் மேலே
   அழகாயுள கதிரோவிலை மதியோவெனக் கொஞ்சிக்
களியாமனம் உடையார்புவி உளரோஎனப் பேசும்
   கவிகோடியின் வழியேவரும் சிவசூரியும் சொல்வேன்.

சிவசூரி.


2016-09-28 11:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


உவேசா, என் சரித்திரம்:
”பாபநாசம்

செவந்திபுரத்தில் சுப்பிரமணிய தேசிகர் நான்குமாத காலம் தங்கியிருந்தார். தினந்தோறும் காலையில் அருகிலுள்ள பாபநாசம் சென்று தாமிரபர்ணியில் நீராடி ஸ்ரீ உலகம்மையையும் ஸ்ரீ கலியாணசுந்தரேசுவரரையும் தரிசித்து வருவார். அவருடன் நாங்களும் செல்வோம். பொதிய மலை அடிவாரத்தில் அமைந்த அந்த ஸ்தலத்தின் காட்சி மனோரம்மியமாக இருக்கும். பாறைகளினிடையே தத்தித் தவழ்ந்து வரும் அருவியின் அழகும் அதில் கொழுத்த பல நிறமுள்ள மீன்கள் பளிச்சுப் பளிச்சென்று மின்னி விளையாடும் தோற்றமும் மெல்லென்ற காற்றும் நம்மை மறக்கச் செய்யும். அங்கே யாரும் மீனைப் பிடிக்கக்கூடாது. அதனால் அங்குள்ள மீன்கள் சிறிதும் அச்சமின்றி நீராடுவோர்கள் மீது மோதி விளையாடும்.

பாபநாசம் கோயிலில் எண்ணெய்ச் சாதமென்ற ஒருவகைப் பிரசாதமும் அதற்கேற்ற துவையலும் நிவேதனம் செய்யப்படும். எங்கள் காலை நேர இளம் பசியைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அப்பிரசாதத்தை எங்களுக்கு அளிக்கும்படி தேசிகர் ஏற்பாடு செய்திருந்தார். பொதிய மலையிலிருந்து வேகமாய் இறங்கி ஓடி வரும் தாமிரபர்ணியின் தெளிந்த நீரில் மீனினங்கள் எங்களைச் சுற்றிச் சுற்றி வர, அவைகளுண்ணும்படி அன்னத்தை இறைத்து நாங்கள் அப்பிரசாதத்தை உண்ணும்போது உண்டான இன்பத்துக்கு இணையாக எதைச் சொல்லலாமென்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

கவிஞர் மீ.வி. போன்ற நெல்லைமாவட்டக்காரர்கள் இக் காட்சியைப் பலமுறை அனுபவித்திருப்பர். மீன்கள் மின்னுவதும், துள்ளுவதும், அருகே வருவதுமான காட்சியைப்
பாட்டாக்கித் தரலாமே.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Sep 29, 2016, 10:34:03 AM9/29/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai


On Sunday, September 25, 2016 at 8:02:01 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
மலைபடு பொருள்கள் யாவும் 
      மலர்போன்று மணத்தை வீசும். 
ஒலிகடல் வழங்கும் செல்வம் 
      ஓங்கிய ஒளியை வீசும்;

இந்த வரிகளில்  மணம், மலைபடு  பொருளிலும்,
ஒளி ,  கடல் வழங்கும் செல்வமாகிய மீன், பவளம் 
முத்து முதலானவற்றில் உள்ளதாக சுரதா பாடுகிறார்!
.புலவர்  இராமமூர்த்தி.


கடலில் மீன்கள் ஓங்கிய ஒளியை மின்னிக் காட்டும் என்ற கருத்தை
1200 ஆண்டு முன்னர், சேரமான்பெருமாள் நாயனாரின் 
திருக்கையிலாய ஞானவுலாவில் பார்க்கலாம்.

 சாந்தம் இலங்கும் அகலத்தாள் - வாய்ந்துடனே
 ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
 தேய்ந்து துடித்த செழும்பவளம் - காய்ந்திலங்கி
 முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும்
 சித்தந் திறைகொள்ளும் செவ்வாயாள் - ஒத்து
 வரிகிடந்(து) அஞ்சனம் ஆடி மணிகள்
 உருவம் நடுவுடைய வாகிப் - பெருகிய
 தண்ணங் கயலும் சலஞ்சலமும் தோன்றுதலால்
 வண்ணம் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த

தெளிவுரை : ஒன்றுடன் ஒன்று நெருங்கி ஒத்துள்ள தனங்களை உடையவள். அழகுடைய அனைத்திற்கும் ஒப்பற்ற அழகினையுடைய பெண் மக்களிற் சிறந்தவள். சிறிய மூங்கில் ஒத்த இரு தோள்களை உடையவள். கைகளின் அழகால் காந்தள் மலர்த் தொகுதியைத் தோற்கச் செய்தவள். மன்மதன் விரும்பும் இரதி போல்வாள். சந்தனம் பூசி ஒளிரும் மார்பை உடையவள். இரண்டாக அமைந்து, ஒப்பாகி, குவிவு பெற்று, திரட்சி யுற்று, மடங்கி இருமுனையிலும் தேய்வு பெற்றுத் துடித்துக் கொண்டிருக்கின்ற செழுமையான பவளம் போன்ற உதடுகளும், மிக்கு ஒளிரும் பற்களாகிய முத்துக்களும், ஊறல் நீரான தேனும் நிறைந்து, முனிவர் மனத்தையும் கப்பமாகக் கொள்ளும் சிவந்த வாயினை உடையவள். செவ்வரிகள் சமமாகப் படர்ந்து, அஞ்சனம் பூசி, கரு விழிகளான நீல மணிகளின் உருவம் நடுவில் இருப்பதாய், பிறழ்ச்சியாலும் ஒளியாலும் மிக்க குளிர்ந்த அழகிய கயல் மீனும், சலஞ்சலம் என்ற வெண் சங்கும் வெள்ளை விழிகளாகக் காணப்படுதலினால் கடலின் தன்மை ஒத்த ஒளிவீசும் கண்களை உடையவள். குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய ....

தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால்
வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் ஒண்ணிறத்த

குறிப்புரை :

வரி - செவ்வரிகள்.
அஞ்சனம் ஆடி - மையி னுள் முழுகி.
மணிகள் - கண்மணிகள்.
`மணிகளின் உருவம்` என்க.
``சலஞ்சலம்`` என்பது `சலம் + சலம்` என இரு மொழியாய் முறையே `நீர், வஞ்சனை` என இருபொருளையும் `சலஞ்சலம்` என ஒருமொழி யாய் `ஒருவகைச் சங்கு` என வேறு ஒரு பொருளையும் தருதலால் சிலேடை.
வஞ்சனை, ஆடவரை நோக்காதது போல நோக்குதல்.
மகளிர் கண்களைக் கருமையும் விசாலமும், அலைவும் பற்றிக் கட லோடு ஒப்புமை கூறுதற்கு ஏற்ப, அவை சலஞ்சலமும் உடையவாயின என நயம்படக் கூறியவாறு.
 
கண்ணின் கருவிழிக்குக் கருங்கெண்டை மீனும், 
வெள்விழிக்கு வெண்சங்கும் உவமை.

மீனியல் விஞ்ஞானத்தில் கருங்கெண்டை சோழக்கெண்டை என்ற பெயர் அளிக்கப்பட்டுள்ளது.
சோழக் கெண்டை https://en.wikipedia.org/wiki/Swamp_barb = கருங்கெண்டை karu-ṅ-keṇṭai , n. < id. +. Bitter Carp, silvery, attaining 5 in. in length, Barbus chola; ஆற்றுமீன் வகை.
The swamp barb was originally named Cyprinus chola by Dr. Francis Buchanan-Hamilton in 1822, and has also been referred to in scientific literature as Puntius titiusBarbus cholaCapoeta chola, or Barbus titius.


இந்தக் கருங்கெண்டை (Puntius Chola) - தலைவியின் கருவிழிக்கு உவமை:























 










 
2016-09-25 19:43 GMT-07:00 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
சென்னைக் கடற்கரை, பாடல் 12:

மீனெழுந்து விளையாட மின்னல் தோன்ற 
  வியப்படைந்த மக்களதால் இன்பம் கொள்ள 
கானல்வரிப் பாடல்போல் காதற் பாடல்  
   காதினிலே தமிழின்பம் ஊட்டும் போது 
தேனினிய செந்தமிழைச் சுவைக்க வேண்டி
  திரைகடலும் ஓய்ந்திருந்து கேட்கும் காட்சி 
வானிருந்து மதிகண்டு மகிழ்தல் பாரீர் 
  வந்திதனைப் பார்த்தாலே கவிதை தோன்றும்!


சிவசூரி.

2016-09-26 7:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Sunday, September 25, 2016 at 7:06:16 PM UTC-7, Lalitha and Suryanarayanan wrote:
புலவர் கூறும் பாடல் :



அச்சுநூலில் “கலம்பகக்” என்றே உள்ளது. கடல்படு திரவியம் ஐந்து. சிலம்பின் உரை.

   

N. Ganesan

unread,
Sep 30, 2016, 8:49:13 AM9/30/16
to மின்தமிழ், santhav...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
வாள்மீன் (அ) கத்தி மீன் = Xiphias gladius


வாள் மீன்களில் இன்னும் இரண்டு வகை:
(2) மயில் மீன் (அல்லது) தளப்பத்து - Sail Fish
(3) கொப்பரக்குல்லா - Marlin

N. Ganesan

தளப்பத்து (மயில் மீன்)

ஈட்டி போன்ற கூரிய மூக்கு, தலை முதல் வால்வரை படகு பாய் போன்ற பெரிய தூவி, அதிவேக நீச்சல், துள்ளல் பாய்ச்சல்….தளப்பத்து மீனின் அடையாளங்கள் இவை. 4 முதல் 8 அடி நீள மீன் இது.
SAIL FISH என அழைக்கப்படும் தளப்பத்தின் இன்னொரு பெயர் மயில் மீன். இதன் பெரிய தூவியில் எண்ணற்ற கரும்புள்ளிகள் அமைந்திருக்கும். மயில் மீன் என்று இது அழைக்கப்பட இதுவே காரணம்.
கீழ்ப்புற முன்தூவிகள் இரண்டும் மெல்லிய நீளத்தூவிகளாக இருக்கும். வால் பிறை வடிவானது. வேகமாக நீந்த உதவுவது.
தளப்பத்து அதிவேகமாக நீந்தும்போது, இந்த தோகையை மடக்கி அதற்குரிய பள்ளத்தில் வைத்துக் கொண்டு இன்னும் அதிவேகமாக நீந்தும். இரை மீன் கூட்டதைப் பந்தாகச் சுருளச் செய்து, கூர்மூக்கால் அவ்வப்போது மீன்கூட்டத்தின் இரைமீன்களைக் காயப்படுத்தும்.
உதிர்ந்து உயிரிழந்துவிழும் மீன்களை உணவாகக் கொள்ளும். திறந்த பெருங்கடல் பரப்பில் 50 ஆயிரம் வரை முட்டைகளை இது இடும். நீர்ப்பரப்பில் மிதந்தலையும் தளப்பத்தின் முட்டைகளில் மிகச்சிலவே மீனாக உருக் கொள்ளும்.

கொப்பரக்குல்லா  (MARLIN)

தளப்பத்து போன்ற இன்னொரு மீன் கொப்பரக்குல்லா. இந்த மீன், தலையில் மட்டுமே பெரிய குல்லா போன்ற தூவியுள்ளது. இதன் தூவி வரவர சிறுத்து மறையும். ஆங்கிலத்தில் மர்லின் (MARLIN) என்று அழைக்கப்படும் கொப்பரக்குல்லா, ஹெர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய கடலும் கிழவனும் நாவல் மூலம், கடல்மீன்களில் கதாநாயக அந்தஸ்து பெற்ற மீனாக உயர்ந்தது.
தளப்பத்து மீனுடன் ஒப்பிடும்போது கொப்பரக்குல்லா நீளமானது. இந்த இரு வகை மீன்களுமே அதிவேகத்தில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தக்கூடியவை.

SWORD FISH என அழைக்கப்படும் வாள்மீன், (Xiphias gladius), தளப்பத்து, கொப்பரக்குல்லாவுடன் சேராத தனி வகை மீன் ஆகும். இந்த மூன்று மீன்களையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளக்கூடாது.


மொழிபெயர்க்க முயற்சி தேவையான ஹெமிங்வே நாவல் - பல இன மீன்கள் பெயர் தெரிஞ்சிருக்கணும்:
பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே

N. Ganesan

unread,
Nov 16, 2016, 10:43:59 PM11/16/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai
நளவெண்பா:
செப்பிளங் கொங்கைமீர் திங்கட் சுடர்ப்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுதும்
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து.

செல்லூர்கிழார் உரை:
http://www.tamilvu.org/slet/l5E10/l5E10pom.jsp?sid=111

வானத்தைக் கடலாகவும், விண்மீன்களை மீன்களாகவும் ஹஃபிஸ் (1320-1389 CE) பாடுகிறார் - சங்க இலக்கிய உருவகம் பாரசீகக் கவிதையில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்.
வானத்து மீன்களை நீர்மீன்களாகவே சிந்து முத்திரையில் காட்டியுள்ளனர் பண்டை சிந்து சமவெளியினர்.  ~NG

A Suspended Blue Ocean


The sky

Is a suspended blue ocean.

The stars are the fish

That swim.


The planets are the white whales

I sometimes hitch a ride on,


And the sun and all light

Have forever fused themselves


Into my heart and upon

My skin.


There is only one rule

On this Wild Playground,


For every sign Hafiz has ever seen

Reads the same.


They all say,


"Have fun, my dear; my dear, have fun,

In the Beloved's Divine

Game,


O, in the Beloved's

Wonderful

Game."



On Wednesday, September 28, 2016 at 8:10:13 AM UTC-7, Lalitha and Suryanarayanan wrote:
மின்னும் கயல்

N. Ganesan

unread,
Nov 16, 2016, 11:28:51 PM11/16/16
to சந்தவசந்தம், minT...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, November 16, 2016 at 7:43:57 PM UTC-8, N. Ganesan wrote:
நளவெண்பா:
செப்பிளங் கொங்கைமீர் திங்கட் சுடர்ப்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுதும்
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து.

செல்லூர்கிழார் உரை:

இந்த நளவெண்பாவுக்கு ஆதாரமான கம்பர் பாடல்:

'அப்புடை அலங்கு மீன் 
     அலர்ந்ததாம் என - 
உப்புடை இந்து என்று 
     உதித்த ஊழித் தீ, 
வெப்புடை விரி கதிர் 
     வெதுப்ப - மெய் எலாம் 
கொப்புளம் பொடித்ததோ, 
     கொதிக்கும் வானமே?'

வேந்தன் அரசு

unread,
Nov 17, 2016, 7:43:02 AM11/17/16
to vallamai, சந்தவசந்தம், மின்தமிழ்
<சுரீர் என கதிர் காய்வது சூரியன்,>

சுள்ளெனஅடிப்பதால்  சூள்ளான்
சுட்டெரிப்பதால் சூட்டான்.
 
அன்விகுதிகொண்ட அஃறிணைப்பெயர்கள் என்ன இருக்கு?

N. Ganesan

unread,
Nov 17, 2016, 10:44:16 AM11/17/16
to மின்தமிழ், santhav...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com


On Wednesday, November 16, 2016 at 7:43:57 PM UTC-8, N. Ganesan wrote:
நளவெண்பா:
செப்பிளங் கொங்கைமீர் திங்கட் சுடர்ப்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுதும்
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து.

செல்லூர்கிழார் உரை:

இந்த நளவெண்பாவுக்கு ஆதாரமான கம்பர் பாடல்:

'அப்புடை அலங்கு மீன் 
     அலர்ந்ததாம் என - 
உப்புடை இந்து என்று 
     உதித்த ஊழித் தீ, 
வெப்புடை விரி கதிர் 
     வெதுப்ப - மெய் எலாம் 
கொப்புளம் பொடித்ததோ, 
     கொதிக்கும் வானமே?'


 

அப்பு = நீர். அது, கடலுக்கு ஆகுபெயராய் இப்பாடலில் வந்துள்ளது.
அப்பு = கடல் (MTL).

உப்பு < சுப்பு = சுவை. சுவையுடைய சந்திரன் (பொங்கிவரும் பெருநிலவு - பாரதி)
அமிர்த தாரையுடைய சந்திரன் என்பதை ’உப்புடை இந்து’ என்கிறார் கம்பர்.
உப்பு என்பதற்கு ‘salt' என்ற பொருளல்லாது “சுவை” (அமிர்தம்) என்ற பொருளில் 
உள்ள அரிய பாடல். கம்பர்.

இதனை, புகழேந்திப் புலவர் அப்படியே வெண்பா ஆக்கியுள்ளார். 

~NG

Dev Raj

unread,
Nov 18, 2016, 10:00:04 AM11/18/16
to மின்தமிழ்

iraamaki

unread,
Nov 18, 2016, 10:46:11 AM11/18/16
to mint...@googlegroups.com
எல்லா மீன்களும் மின்னா.
வெளிச்சம் கடலில் 2, 3 மீட்டர் ஆழத்திற்குமேல் போவதில்லை.
வெளிச்சம் புகாத இடத்தில் மின்னுவதும் தெரியாது.
அந்நிலையில் மீன்கள் மின்னத் தேவையுமில்லை.
[எனக்குப் புரிந்த பூதவியலில் (physics) அப்படித்தான் சொல்லிக்கொடுத்தார்.]
மின்னுவதால் என்ன பலன்?
வேறு ஏதோவொரு காரணம் இருக்கவேண்டும்.
மின்னுவது மீன் என்பது ஒருவிதமான உலகுரைப்புச் (folklore) சொற்பிறப்பியல்.
வெற்றுச்சொல்லாய் இதை எத்தனைமுறை கேட்பது?
 
அன்புடன்,
இராம.கி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Nov 18, 2016, 12:22:32 PM11/18/16
to மின்தமிழ்
On Friday, 18 November 2016 21:16:11 UTC+5:30, இராம.கி wrote:
எல்லா மீன்களும் மின்னா.
வெளிச்சம் கடலில் 2, 3 மீட்டர் ஆழத்திற்குமேல் போவதில்லை.
வெளிச்சம் புகாத இடத்தில் மின்னுவதும் தெரியாது.
அந்நிலையில் மீன்கள் மின்னத் தேவையுமில்லை.
[எனக்குப் புரிந்த பூதவியலில் (physics) அப்படித்தான் சொல்லிக்கொடுத்தார்.]
மின்னுவதால் என்ன பலன்?
வேறு ஏதோவொரு காரணம் இருக்கவேண்டும்.
மின்னுவது மீன் என்பது ஒருவிதமான உலகுரைப்புச் (folklore) சொற்பிறப்பியல்.
வெற்றுச்சொல்லாய் இதை எத்தனைமுறை கேட்பது?
 

செக்கர் - சக்ரவாகத்துடன் பொருத்துவது எவ்வகையான சொல்லாய்வு ?
சக்ரவாகம் தமிழில் எவ்வாறு சொல்லப்படுகிறது ?
கரிஞ்சம் - க்ரௌஞ்சம் , பொருத்தம் உள்ளதா ? சங்க இலக்கியத்தில் 
”கரிஞ்சம்” உள்ளதா ? 


தேவ்

iraamaki

unread,
Nov 23, 2016, 4:35:02 AM11/23/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
மின்னுவதால் மீனென்பது விண்மீனுக்கு வேண்டுமெனிற் சரியாகவிருக்கும்; நீர்வாழ்மீனுக்குச் சரியல்ல. அப்படிச்சொல்வது உலகியல்வழிச் சொற்பிறப்புக் (folk etymology) குறிப்பாகும். Rebus principle இன் படி ஒருசேரக் கருதும் இருபொருட் சொற்களிடை ஒலிப்பொற்றுமை வேண்டுமேயொழிய, சொற்பிறப்பு ஒன்றுபோலாகத் தேவையில்லை. மள்>மய் எனும் வேர்வழிப்பிறந்த மயிலைக்கு வெண்மை கலந்த கருநிறப் பொருள் சொல்வர் (ash colour, grey, mixed colour of white and black.). மயிலைக்கு மீனென்றும் பொருளுண்டு. பெரும்பாலும் மீன்கள் அந்நிறத்தில், வெள்ளையிற் புள்ளிகளோடு காட்சி அளிக்கின்றன. மள் வேர் வழிப் பிறந்த இன்னொரு சொல்லான மச்சிற்கும் கரும்புள்ளியெனவே பொருள்சொல்வர். நிறையக் கரும்புள்ளி கொண்ட நீருயிரி மச்சமெனும் மீனாகும். (மச்சத்தைச் சங்கதமென்பது அறியாதோர் செய்யுங் குழப்பம்.) நீர்வாழ் மீனுக்கு நான் பரிந்துரைக்கும் தமிழ்ச் சொற்பிறப்பு மள்>மயி>மயின்>மீன் என்பது தான்.
 
அன்புடன்,
இராம.கி.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 23, 2016, 9:07:03 AM11/23/16
to mintamil

2016-11-22 8:05 GMT+05:30 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
மின்னுவதால் மீனென்பது விண்மீனுக்கு வேண்டுமெனிற் சரியாகவிருக்கும்;

மின்னுதல் என்பதற்கு தோன்றி மறைதல் அதாவது கால இடைவெளி விட்டு காணப்படுதல் என்று பொருள்கொண்டால்,

மின்னல் = மழைநேரத்தில் வானில் தோன்றி மறைவது

மீன் = இரவு நேரத்தில் வானில் தோன்றி மறைவது

மீன் = நீருக்குள் தோன்றி மறைவது

இப்படியும் பொருள் கொள்ளலாம் போலத் தோன்றுகிறது ஐயா.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளா !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

N. Ganesan

unread,
Nov 23, 2016, 9:25:27 AM11/23/16
to மின்தமிழ், vallamai


On Friday, November 18, 2016 at 9:22:32 AM UTC-8, Dev Raj wrote:

செக்கர் - சக்ரவாகத்துடன் பொருத்துவது எவ்வகையான சொல்லாய்வு ?
சக்ரவாகம் தமிழில் எவ்வாறு சொல்லப்படுகிறது ?
கரிஞ்சம் - க்ரௌஞ்சம் , பொருத்தம் உள்ளதா ? சங்க இலக்கியத்தில் 
”கரிஞ்சம்” உள்ளதா ? 


சங்க இலக்கியத்தில் - 26000 வரிகளில் - இல்லாத சொற்கள் திராவிட மொழிகளில் எத்தனையோ உள்ளன.
சிரும்பு (> இரும்பு), சிரலை (இரலை. Kingfisher bird, Black buck), சுழை (உழை. Black buck) .... 

மூக்கு:மூச்சு. செக்கர்: செச்சி. செச்சிப் பூ > தெச்சிப்பூ என்றும் வழங்கும். இது ஈசுவரனுக்கு ஆனதால் Ixora
என்று ஸ்பானிஷ் பாதிரியார்கள் அழைக்கலாயினர் (பார்க்க: அன்றீக்கு பாதிரியாரின் நூல், ஜெர்மனி, 1982).

செக்கரவாகம் > சக்கரவாகம். எ, ஒ வடக்கே அகரம் ஆகும். உ-ம்: பொலி > பலி.
இன்னொன்று: செக்கர், செகப்பு இதன் அடிப்படையில் உருவான புட்பெயர்: சகோரம் (நிலாமுகிப் புள்).
செக்கரவாகம் > சக்கவாகெ (பாலி) இழையில் சொல்வேன்.

நா. கணேசன்
 

தேவ்

N. Ganesan

unread,
Nov 23, 2016, 9:48:14 AM11/23/16
to மின்தமிழ், vallamai


On Wednesday, November 23, 2016 at 1:35:02 AM UTC-8, இராம.கி wrote:
மின்னுவதால் மீனென்பது விண்மீனுக்கு வேண்டுமெனிற் சரியாகவிருக்கும்; நீர்வாழ்மீனுக்குச் சரியல்ல. அப்படிச்சொல்வது உலகியல்வழிச் சொற்பிறப்புக் (folk etymology) குறிப்பாகும். Rebus principle இன் படி ஒருசேரக் கருதும் இருபொருட் சொற்களிடை ஒலிப்பொற்றுமை வேண்டுமேயொழிய, சொற்பிறப்பு ஒன்றுபோலாகத் தேவையில்லை. மள்>மய் எனும் வேர்வழிப்பிறந்த மயிலைக்கு வெண்மை கலந்த கருநிறப் பொருள் சொல்வர் (ash colour, grey, mixed colour of white and black.). மயிலைக்கு மீனென்றும் பொருளுண்டு. பெரும்பாலும் மீன்கள் அந்நிறத்தில், வெள்ளையிற் புள்ளிகளோடு காட்சி அளிக்கின்றன. மள் வேர் வழிப் பிறந்த இன்னொரு சொல்லான மச்சிற்கும் கரும்புள்ளியெனவே பொருள்சொல்வர். நிறையக் கரும்புள்ளி கொண்ட நீருயிரி மச்சமெனும் மீனாகும். (மச்சத்தைச் சங்கதமென்பது அறியாதோர் செய்யுங் குழப்பம்.) நீர்வாழ் மீனுக்கு நான் பரிந்துரைக்கும் தமிழ்ச் சொற்பிறப்பு மள்>மயி>மயின்>மீன் என்பது தான்.


மச்சம் என்பது மத்ஸ்யம் - நல்ல இந்தோ-ஐரோப்பிய மொழிச்சொல். இது த்ராவிட மொழியின் சொல் அல்ல.

மள்> மயி > மயின் > மீன் என்றெல்லாம் ஆகாது. மள்- மள்ளல் - மண்டுவிடல், மட்டு, .... 

மின்னுவது மீன். எத்தனையோ முக்கியமான மீன் இனங்கள் மின்னுகின்றன. கெண்டை, வாளை, செங்கயல் (Rohu), ....  


கம்பர் கடல், மீன் இரண்டையும் விண், விண்மீன் உருவகம் ஆக்கும் பாடல் கொடுத்தேன்.
அதனை அப்படியே நளவெண்பாவில் பாடினார் புகழேந்தி.

மின்னும் மீன் என Fish வடிவை விண்மீன் (deity) என்பதற்கு சிந்துமுத்திரைகளில் காண்கிறோம்.
முதலில் சொன்னவர் ஜேசு சபைப் பாதிரியார்: ஹென்ரி ஹீராஸ்.

நா. கணேசன்
 
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Friday, November 18, 2016 9:16 PM
Subject: Re: [MinTamil] Re: [வல்லமை] மீன் ‘Fish'
 
எல்லா மீன்களும் மின்னா.
வெளிச்சம் கடலில் 2, 3 மீட்டர் ஆழத்திற்குமேல் போவதில்லை.
வெளிச்சம் புகாத இடத்தில் மின்னுவதும் தெரியாது.
அந்நிலையில் மீன்கள் மின்னத் தேவையுமில்லை.
[எனக்குப் புரிந்த பூதவியலில் (physics) அப்படித்தான் சொல்லிக்கொடுத்தார்.]
மின்னுவதால் என்ன பலன்?
வேறு ஏதோவொரு காரணம் இருக்கவேண்டும்.
மின்னுவது மீன் என்பது ஒருவிதமான உலகுரைப்புச் (folklore) சொற்பிறப்பியல்.
வெற்றுச்சொல்லாய் இதை எத்தனைமுறை கேட்பது?
 
அன்புடன்,
இராம.கி.

iraamaki

unread,
Nov 23, 2016, 8:57:15 PM11/23/16
to mint...@googlegroups.com
அன்பிற்குரிய சரவணன்,
 
தோன்றிமறைதலை மின்னுவதாகச் சொல்லுவது தமிழில் வழக்கமில்லை. ”அது ”தோன்றி மறைந்தது” என்றே சொல்லப்படும்.  மின்னுவது என்பது அதற்கும் சற்று மேலானது. அறிவியலின் படி, ஏதொன்று ஒளியை ஓரளவாவது மறுபளிக்கிறதோ (அதாவது மீண்டும் பளிச்சிக்காட்டுகிறதோ reflect) அதுவே மின்னுதலாகும். Every surface has reflective and absorptive properties for light. Certain surfaces excel in reflection.  ஓர் ஆடி மின்னும்.  தரையிற் பதிக்கும் சில வழவழப்பான ஓடுகள் மின்னும். (அதெபொழுது வேறுசில ஓடுகள் மின்னாது. காட்டாக அடுப்படியில் பதிக்கும் மின்னாத ஓடுகளை matt finish tiles என்பார்.) பளிச்சிடப்பட்ட (polished) பளிங்குத்தரை மின்னும். பளிச்சூட்டப்படாத தரை மின்னாது. கருங்கல்லைக் கூட பளிச்சிட வைக்க முடியும்.
 
அதுபோலத்தான் சில மீன்கள் பளிச்சிடும் (மீன்தொட்டியில் நாம் வளர்க்கும் சிலவகை மீன்கள்); பெரும்பாலாவை பளிச்சிடா. மின்னுவது என்பது எல்லா மீன்களுக்கும் பொதுக்குணமல்ல. ஒருசில மீன்களுக்கு மட்டுமேயுள்ள விதப்புக்குணம்.
 
நீங்கள் வளர்பவர். இன்னும் தேடுதலும், வேட்கையும் தங்களிடம் கூடவேண்டுமெனச் சொல்கிறேன்.
 
சில அதிமேதாவிகள் சொல்வது போல் “மின்னுவதால் நீருயிரி மீனாயிற்று” என்று  (நான் படித்தவரை) எந்தத் தமிழிலக்கியமும் சொல்லவில்லை. அதேபொழுது நான் கற்றது கையளவு தான்.  சிலர் பரட்டுவது போல், ”ஆகா, ஊகூ” என்று உலகளவு சொல்வது என் வழக்கமில்லை.
 
அன்புடன்,
இராம.கி.
 
 
Sent: Wednesday, November 23, 2016 7:36 PM
Subject: Re: [MinTamil] Re: [வல்லமை] மீன் ‘Fish'
 

N. Ganesan

unread,
Nov 23, 2016, 10:52:48 PM11/23/16
to மின்தமிழ்

நூற்றுக்கணக்கான மீன் இனங்கள் நீரில் (கடலில், ஆற்றில்) மின்னுவதால் மீன் எனப் பெயர். பல இன மீன்கள் கொடுத்துள்ளேன். சுரதா அருமையான பாடல் தந்துள்ளார்.
மேலும், பல இனங்களில் - கடல், ஆறு - மின்னும் மீன்களைப் பார்ப்போம்.  

ஆரல் (அ) ஆரை என்னும் மீனை கார்த்திகை மீன் என்பது சங்க இலக்கியம். ஏனென்று பார்த்தால், நட்சத்திரங்களும், நீருயிரிகளுக்கும் பெயர் விளங்கும்.


- hide quoted text -

iraamaki

unread,
Nov 24, 2016, 4:27:40 AM11/24/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
fish என்ற சொல்லுக்கு ஈடாக மயிலை, மச்சம் போன்ற சொற்கள் திராவிட மொழிகளிலும், இந்தோ ஆரியனிலும் தவிர்த்து வேறு எந்த மொழிக்குடும்பத்திலுங் கிடையாது. இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் தேடிப்பாருங்கள்.l 
 
Indic languages
matsya - Sanskrit; māchhli - Gujarati; maachhali - Rajasthani; māsa - Marathi; machhlī - Hindustani; machhī - Punjabi; machhī - Sindhi; mach - Bengali; gāda - Kashmiri; nuste, masoli - Konkani; machhri - Bhojpuri; mācha - Odissa; mass - Assamese; masun, mathasya, malu - Singala; māchā - Nepali; machho - Romani; machhey - Saraiki (Southern Punjabi)
 
Iranian languages
mase - Zaza; masî - Kurdish; kəb - Pashto; mâyi - Tati; moy -    Talyshi; māhi, māhig - Balochi; mâhî - Mazandarani; māhi - Persian; māhig - Middle persian; māsyāg - Parthian; masya -   Avestan; kæsag - Ossetian
 
இந்தோ - ஆரியமொழிகள் தவிர்த்த இந்தோ இரோப்பியனில் இவை கிடையவே கிடையாது. இந்தோ இரோப்பியனில் மறுவுருவாக்கம் பெற்றவற்றையும் பாருங்கள். 
 
East Eurpean languages
*dʰǵʰu -    reconstructed Indo-european for fish;    žuvis - Lithuanian ,zivs - Latvian , ձուկն ‎(jukn) Old Armenian; ikhthus - Ancient Greek, suckis - Old Prussian
 
West European languages:
*pisḱ - reconstructed Indo-european for fish; piscis - Latin; íasc/iasc - Irish; fisks - Gothic; fiskr - Old Norse; fisc/fish - English; fisc/Fisch - German; пескарь ‎(peskár’) - Russian; piskorz - Polish;  pysgodyn - Welsh; peshk - Albanian
 
வழக்கம் போல ”ஆய்வுப்புலி” திரு.நாக.கணேசன் ”குன்ஸ்” அடித்துவிடுகிறார். இவருடைய பெரும்பாலான முன்னீடுகளை இக்குழுவில் யாரும் ஆய்ந்துபார்க்காத காரணத்தால் கண்டபடி அடித்து விடுவதே வழக்கமாய்ப் போய்விட்டது போலும். “ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை” என்பார். அதுதான் இங்கு நடக்கிறது. கூர்ந்து கவனித்தால் வட இந்திய மொழிகளிலும் மயிலை> மசிலை என்ற சொல்லுக்கு அருகேயே மற்ற சொற்கள் உள்ளன. மீனைக் குறிக்கும் மயிலை என்ற சொல் தமிழிலும் உண்டு. மயிலைக் காளைக்குக் greyish black நிறக்காளை என்றே பொருள். greyish black என்ற பொருளிலேயே மீனுக்கும் பெயர் வந்தது. ”அந்தப் பாட்டில் வருகிறது, இந்தப் பாட்டில் வருகிறது” என்று விதப்பான மீன்களின் பெயரைக் அடுக்கிக் காட்ட வேண்டுமானால் நானுங் காட்டலாம்.  அதில் எதுவும் இங்கே பயன்படப்போவதில்லை.
 
”எப்படிச் சொற்பிறப்பு எழுந்தது?” என்பது தான் இங்கு கேள்வி. ”மின்னுவது” எனும் பொருளில் உலகின் எந்த மொழியிலும் மீன்களுக்குச் சொற்பிறப்பு எழவில்லை. அதையும் எல்லாவிடத்திலும் தேடிப்பார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் பழைய மொழிகள் தமிழ்ச்சொல்லிற்கு நெருங்கிவருமானால் அவை பழம் அக்கேடியனும், பழைய எகிப்தியனும் தான். nunu akkadian; nuna Modern East Assyrian; nuno Modern west Assyrian; nun - old egyptian; எகிப்தியனில் இது ஈல் (eel) மீனைக் குறிக்கும். இதுபோக rem என்ற பொதுச்சொல்லும் எகிப்தியனில் மீனுக்குண்டு. சுமேரியனில் kua, ha என்பவை மீனையும் haaki என்பது மீனின் பன்மையையுங் குறிக்கும்.
 
இன்னொரு வியப்பான செய்தி mu என்ற சொல் சுமேரியனினும் அக்கேடியனிலும் நீருக்கு இணையாயுண்டு. mia என்பது Modern East Assyrian இலும்; maye என்பது Modern west Assyrian இலும் உண்டு. சுமேரியனில் mu என்பது போக a, azu என்ற சொற்களும் நீரைக் குறிக்கும். எகிப்தியனில் mu, mem என்ற சொற்கள் நீரைக் குறிக்கும். நீல்/நீர் என்பது திராவிடமொழிகள் பலவற்றின் அடிக்கூறு. தவிர மகரமும் நகரமும் தமிழிற் போலிகள். முப்பது நுப்பதாகும். முடம் நுடமாகும் முதல் நுதலாகும். இது தமிழர் ஒலிப்பாங்கின் மரபு.
 
தவிர இன்று M என்றும் N என்றும் உரோமன் எழுத்துக்களை எழுதுகிறோமே அவை பொ/உ/மு. 1850 இல் நீரைக் குறிக்கும் படவெழுத்திலிருந்தும், மீனைக் குறிக்கும் படவெழுத்திலும் முறையே கிளைத்தவை என்று பல ஆசிரியருஞ் சொல்கிறார். (பார்க்க:The Alphabet by David Sacks 2003, Paperback published by Random house). இந்தப் பொத்தகத்தின் இரு பக்கங்களை மட்டும் கண்ணித்துப் போட்டிருக்கிறேன்.
 
மீனுக்கும் நீருக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. நானறிந்தவரை இரண்டுமே கருமைப் பொருள் கொண்டவை.
 
அன்புடன்,
இராம.கி.
Sent: Thursday, November 24, 2016 9:22 AM
Subject: Re: [MinTamil] Re: [வல்லமை] மீன் ‘Fish'
--
img145.jpg

N. Ganesan

unread,
Nov 24, 2016, 5:37:25 AM11/24/16
to மின்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com


On Thursday, November 24, 2016 at 1:27:40 AM UTC-8, இராம.கி wrote:

மீனுக்கும் நீருக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. நானறிந்தவரை இரண்டுமே கருமைப் பொருள் கொண்டவை.

ஆமாம். மீன் மின்னிக் கொண்டு நீரில் நீந்துகிறது. நூற்றுக்கணக்கான மீன் இனங்களில்.

நா. கணேசன் 
 
Reply all
Reply to author
Forward
0 new messages