📌அறிவிப்பு📌
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் ஒரு நாள் வரலாற்று மரபுப் பயணம் – மரக்காணம், கடலூர் சோழமண்டலக் கடற்கரை நகர வரலாறு
நாள்: 28.டிசம்பர்.2025 (ஞாயிறு) காலை 5:15 - இரவு 9:00
எயிற்பட்டிணம் என சங்கத்தமிழ் புகழ்ந்து பேசும் மரக்காணம் தமிழ்நாட்டின் ஒரு தொன்மையான கடற்கரையோர நகரம். இங்கு உப்பு உற்பத்தி செய்யப்படுவதை நேரில் பார்வையிடுதல்
அதுமட்டுமல்ல.. ஆலம்பரா கோட்டை அதன் அருகிலேயே உள்ளது. அதனையும் பார்வையிடல்.
மரக்காணம் முடித்து இப்பயணத்தில் நாம் செல்லவிருப்பது கடலூர்.
* கடலூர் அருங்காட்சியகம்
* தென்பெண்ணை நதி
* கெடிலம் ஆறு
* டேவிட் கோட்டை
* பிரிட்டிஷ் மாளிகை
* மீனவர் கிராமம்
தமிழ்நாட்டின் கடற்கரையோர வரலாற்றை அறிந்து கொள்ள நீங்களும் இப்பயணத்தில் இணைந்து கொள்ளலாம்.
20 பேர் மட்டுமே செல்லக்கூடிய வகையில் இப்பயணம் வடிவமைக்கப்படுகிறது.
இப்பயணத்தில் இணைந்து கொள்ள
https://shorturl.at/HDh64 லிங்க் வழி பதிவு செய்டு விடுங்கள்.
பயண கட்டணம்: ₹1600 / Person (காலை உணவு + காலை தேநீர் உள்பட)
GPay Number:
7094141476-மரபுப் பயண ஏற்பாட்டுக் குழு