கௌடில்யரின் அர்த்தசாஸ்திர நூற்றாண்டு விழா! Kautilya’s Arthashastra

282 views
Skip to first unread message

Narayanan Kannan

unread,
Jul 21, 2009, 3:50:03 AM7/21/09
to minT...@googlegroups.com
மின்தமிழ் அன்பர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

இந்திய சரித்திர வாசிப்பையே புரட்டிப்போட்ட சாணக்கியரின் அர்த்தசாஸ்திர
நூல் 'முதல் அச்சுப்பதிப்பு' கண்டு நூறு ஆண்டுகள் ஆகின்றன.
இந்நூல் பற்றி கிரேக்க யாத்திரிகள்வரை பலரும் சொல்லியிருந்தாலும்
இந்நூலின் சுவடிப்படியிலிருந்து முதன்முறையாக critical publication
கண்டது 1909 ஆண்டுதான்.
அதைச் செய்வித்தவர் சியாமா சாஸ்திரிகள் எனும் பெரியவர். அவர் மைசூர்
ஓரியண்டல் நூலகத்தின் அதிகாரியாக இருந்தவர்.
இந்த நூலின் மிகப்பெரிய சிறப்பு இந்தப்படி சங்கத மொழிக்கான தேவநாகரியில்
எழுதப்படவில்லை என்பதுதான்.
தமிழ் அறிந்த பெரியோர் மட்டுமே புரிந்து கொள்ளத்தக்க கிரந்த லிபியில்
(திராவிட லிபியில்) அந்த நூல் எழுதப்படிருந்தது.
அப்படித் தென்னவர் அந்த நூலைக் காக்கவில்லையெனில் இன்று சாணக்கியர்
பற்றிய சரித்திர பூர்வமான ஆதாரம் கிடைத்திருக்காது.
இது போல் இன்னும் எத்தனை பொக்கிஷங்கள் மறைந்திருக்கின்றனவோ?

URL:
http://www.outlookindia.com/article.aspx?250522

இந்த அறிய நூற்றாண்டை தமிழின் முதுசொம் நூற்றாண்டு என்று வாழ்த்தி வணங்குவோம்.

கண்ணன்

Geetha Sambasivam

unread,
Jul 21, 2009, 4:58:59 AM7/21/09
to minT...@googlegroups.com
//தமிழ் அறிந்த பெரியோர் மட்டுமே புரிந்து கொள்ளத்தக்க கிரந்த லிபியில்
(திராவிட லிபியில்)  அந்த நூல் எழுதப்படிருந்தது.//

புதிய செய்தி, நன்றி தகவலுக்கு.

2009/7/21 Narayanan Kannan <nka...@gmail.com>

K R A Narasiah

unread,
Jul 21, 2009, 5:49:42 AM7/21/09
to minT...@googlegroups.com
 அர்த்தசாஸ்திரத்தின் 4 வ்து அத்தியாயத்தில் இர்ண்டாவ்து இயலில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. 
The Translation was published in 1915 by the Government Press Bangalore translated by R. Shamasastry. It says " In the centre of the city . . The above Goddess Madira (Madira Graham) is situated.
I have used this information in my Aalavai, since the name Madurai was hardly known in Sangam age. Madurai kanchi itself says only ONCE Maathiari  In the entire Sangam literature the name Maduari is not to be seen. only in 5 or 6 places we fimnd the name either as Maathiari Maththirai or Mathirai.
 
Narasiah
n


2009/7/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>

N. Kannan

unread,
Jul 21, 2009, 6:29:37 AM7/21/09
to minT...@googlegroups.com
பாருங்களேன்! எவ்வளவு முக்கிய சேதியிது!

காஞ்சி மடத்தில் இதுபோல் நிறைய ஓலைச்சுவடிகளுள்ளன. பெரியவரே ஆள் அனுப்பி
எனக்கு காண்பித்தார். பார்த்த புண்ணியம்தான். கிரந்தமறிந்த பெரியவர்கள்
உதவினால் சில சுவடிகளையாவது நாம் மின்னாக்கலாம். முதலில் சேகரம், பின்
மொழிபெயர்த்தல், பின் திறனாய்வு.

நம் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.

க.>

2009/7/21 K R A Narasiah <naras...@gmail.com>:

devoo

unread,
Jul 21, 2009, 6:41:59 AM7/21/09
to மின்தமிழ்
Jul 21, 3:29 pm, "N. Kannan"

காஞ்சி மடத்தில் இதுபோல் நிறைய ஓலைச்சுவடிகளுள்ளன.//

ஏனாத்தூர் விச்வ மஹாவித்யாலயத்தில் சேமித்து வைக்கப்பட்டதாகத் தகவல்.

தேவ்

N. Kannan

unread,
Jul 21, 2009, 6:51:31 AM7/21/09
to minT...@googlegroups.com
2009/7/21 devoo <rde...@gmail.com>:

>  Jul 21, 3:29 pm, "N. Kannan"
>
>  காஞ்சி மடத்தில் இதுபோல் நிறைய ஓலைச்சுவடிகளுள்ளன.//
>
> ஏனாத்தூர் விச்வ மஹாவித்யாலயத்தில் சேமித்து வைக்கப்பட்டதாகத் தகவல்.


ஏன்? மேரு நூல் நிலையம் இருக்கிறதே? இல்லை ஏனாத்தூர் என்று நீங்கள்
சொல்வது அதைத்தானா? (எனக்கு இப்போது தமிழ்நாட்டை விட கொரிய நிலப்பரப்பு
நன்றாய் தெரிகிறது ;-(

க.>

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Tthamizth Tthenee

unread,
Jul 21, 2009, 7:15:37 AM7/21/09
to minT...@googlegroups.com
ஸ்ரீஜெயேந்திரரை  அணுகி கேட்டுப் பார்க்கலாமே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 

devoo

unread,
Jul 21, 2009, 7:17:50 AM7/21/09
to மின்தமிழ்

The info I collected from Kanchi Mutt -
International Library is a dept. in Vishva Maha Vidyaalaya
(Enaaththur)
wherein palm leaves are stored.

Dev

N. Kannan

unread,
Jul 21, 2009, 7:32:15 AM7/21/09
to minT...@googlegroups.com
எனக்குக்காண்பித்தது மேரு நூல் நிலையத்தில்.
அங்கு ஓலைச்சுவடிகள் மிக நேர்த்தியான முறையில் பாதுகாக்கப்பட்டு, முறையாக
மின்னாக்கம் பெறுகின்றன.
மின்னாக்கப்பட்டியல் கிடைக்குமா? பொதுமக்கள் பார்வைக்கு உண்டா? எனத்தெரியவில்லை?

க.>

2009/7/21 devoo <rde...@gmail.com>:

N. Ganesan

unread,
Jul 21, 2009, 8:16:28 AM7/21/09
to மின்தமிழ்

மைசூரிலும், தஞ்சை சரஸ்வதி மகாலிலும், புதுவை பிரெஞ்சு நிறுவனத்திலும்,
சென்னை அடையாறு லைப்ரரியிலும், ... ஆயிரக் கணக்காக அச்சான
புத்தகங்கள் கிரந்த லிபியில் இருக்கின்றன. ஓலைகளுக்குச் சொல்லவே


வேண்டாம்.

அத்தனை உள்ளன. காரைக்குடி, தேவகோட்டை, ஸ்ரீரங்கம், நெல்லை, யாழ்ப்பாணம்,
சிதம்பரம், .. .... பல அச்சகங்கள் இருந்தன. இன்றும் ஒரு 25 அச்சகங்கள்
கணினி மூலம் கிரந்த எழுத்தைப் பதிப்பிக்கின்றன - இலங்கை, தமிழ்நாட்டில்.
மலையாள லிபி தமிழரின் கிரந்த லிபியின் சிறு மாற்றமே.

யூனிகோட் கிரந்த லிபி என் புரப்போஸல் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது.
மகேந்திர பல்லவன், ராஜராஜ சோழன் போன்றோர் கோயில் சுவர்களில் எழுதின
கிரந்த லிபியை
நாம் கணினியில் எழுத முடியும். இன்னும் சில மாதங்களில் :)
அழகான் ஃபாண்ட் தயாரிக்க வேண்டும் - ஜேம்ஸ் காஸ், வினோத், ... உதவுவர்.

அதன் பிறகு, பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனம் போன்றவை சம்ஸ்கிருத
காவியங்களை, பாணிநீயத்தை, சைவ, வைணவ ஆகமங்களை, வியாகரண நூல்களை, ...
கணிவலை ஆக்கும்போது தேவநாகரி லிபியில் மாத்திரம் அல்லாமல்,
கிரந்த லிபியிலும் வைக்க வேண்டுகோள் உத்தமம், த.ம.அ., .. ,மூலம்
விடுக்கலாம்.
ஜீன் - லூய்க் செவ்வியார் போன்றோருக்கும் எழுதலாம். நிச்சயம்
ஒரு புராஜக்டாக கிரந்த லிபியில் வான்மீகம், பாரதம், இருக்குவேதம்,
பாணினி,
சைவாகமங்கள், .... பிரெஞ்சு நாட்டு நிறுவனம் செய்துதந்தால்
வானுலகில் வாழும் ஜீன் ஃபிலியோசா போன்ற இந்தியவியல் நிபுணர்கள்,
காஞ்சி மகாபெரியவர், .... ஆசீர்வாதம் கிட்டும்.

கல்வெட்டுகளை அடுத்த தலைமுறை படிக்க கிரந்த லிபிப் பக்கங்கள்
மிக உதவும்.

நா. கணேசன்

வினோத் ராஜன்

unread,
Jul 21, 2009, 8:20:00 AM7/21/09
to மின்தமிழ்
//யூனிகோட் கிரந்த லிபி என் புரப்போஸல் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது.//

மிக்க சந்தோஷம் :)

devoo

unread,
Jul 21, 2009, 8:26:47 AM7/21/09
to மின்தமிழ்

Jul 21, 5:16 pm, "N. Ganesan"

*யூனிகோட் கிரந்த லிபி என் புரப்போஸல் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது.*

ஆரவாரமற்ற அரும்பணி ! மனமார்ந்த பாராட்டுகள்.பாரதீய கலாசாரத்துக்கு நல்
விடிவு, நந்நாள்
உதயமாகி விட்டது.

தேவ்

வினோத் ராஜன்

unread,
Jul 21, 2009, 8:29:52 AM7/21/09
to மின்தமிழ்
நூலகத்திலே ஒரு முப்பது கிரந்த புத்தகங்களை இண்டக்ஸ் செய்து
வைத்துள்ளேன். காண்க:

http://tinyurl.com/grantha-books

http://tinyurl.com/grantha-portal

On Jul 21, 3:29 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> பாருங்களேன்! எவ்வளவு முக்கிய சேதியிது!
>
> காஞ்சி மடத்தில் இதுபோல் நிறைய ஓலைச்சுவடிகளுள்ளன.  பெரியவரே ஆள் அனுப்பி
> எனக்கு காண்பித்தார். பார்த்த புண்ணியம்தான். கிரந்தமறிந்த பெரியவர்கள்
> உதவினால் சில சுவடிகளையாவது நாம் மின்னாக்கலாம். முதலில் சேகரம், பின்
> மொழிபெயர்த்தல், பின் திறனாய்வு.
>
> நம் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.
>
> க.>
>

> 2009/7/21 K R A Narasiah <narasiah...@gmail.com>:

N. Kannan

unread,
Jul 21, 2009, 10:23:44 AM7/21/09
to minT...@googlegroups.com
மிகவும் மகிழ்வான சேதி கணேசனாரே!

தமிழ் மரபு அறக்கட்டளை உருவாகுவதற்கு இந்த திராவிட லிபியும் ஒரு காரணம்.
ஆழ்வார்திருநகரியில் நான் கண்ட ஒரு நெக்குருகும் காட்சியை அன்று
விவரித்தேன். அது அமைச்சரின் மனத்தை உலுக்கி அழ வைத்தது.

வயது முதிர்ந்த ஒரு பெரியவர். அவருக்கு திராவிட லிபி மட்டுமே தெரியும்.
ஆகமங்கள் முழுக்க அந்த லிபியில். அவர் கட்டு, கட்டாகக் காண்பித்தார்.
சரியான ஆதரவு இல்லாததால் அவர் அவைகளை தெலுங்கு லிபிக்கு மாற்றிக்
கொண்டிருந்தார். காரணம்? வேங்கடேஸ்வரா தேவஸ்தானம் அவருக்கு ஆதரவு
தருகிறது. இப்படித் தமிழர்கள் அல்லலுற வேண்டுமா? என்பது என் கேள்வி.
கிரந்தம் தமிழர் கண்டுபிடிப்புதானே! அதில் ஏன் நமக்கு பெருமிதம்
வருவதில்லை? இன்று சாணக்கிய சாஸ்திரம் அந்த லிபியில் எழுதப்பட்டு
இந்தியாவின் சரித்திரத்தை ஒரு உயர் பீடத்தில் வைத்திருக்கிறது என்றால்
நமக்கு அதில் பெருமை இல்லையா?

தேவ் சொல்வது போல் தங்கள் பணி பெரியோர் எல்லோராலும் ஆசீர்வதிக்கப்படுவது.
நல்லோர் ஆசிகள் என்றும் உங்களுக்கு இருக்கும். வாழ்க.

காலம் வரும் போது த.ம.அ என்ன செய்ய்வேண்டும் என்று சொல்லுங்கள். உடனே ஆவண
செய்வோம். இது நம் முதுசொம் பணி.

க.>

2009/7/21 devoo <rde...@gmail.com>:


> ஆரவாரமற்ற அரும்பணி ! மனமார்ந்த பாராட்டுகள்.பாரதீய கலாசாரத்துக்கு நல்
> விடிவு, நந்நாள்
> உதயமாகி விட்டது.
>
> தேவ்

--

srirangammohanarangan v

unread,
Jul 21, 2009, 11:28:38 AM7/21/09
to minT...@googlegroups.com
தேவலை.    தமிழினி  இதழில்  எழுதிய  கட்டுரையின்    கிரந்தலிபி  சம்பந்தமான  ஒரு  கருத்து   இங்கு  விரிவாகப்  பேசப்படுகிறது.  பால்  தேவசேனரின்   நூலகத்தில்   விவேகாநந்தர்   தமிழ்  லிபியில்  அச்சிட்ட   உபநிஷதத்  தொகுப்பு  நூலைப்  பார்த்து  வியந்து,  அளசிங்கருக்குக்  கடிதம் எழுதுகிறார்,  'அந்த  நூல்  ஒரு  பிரதி  கிடைத்தால்  அதுவும்,   தமிழ்  லிபிக்கு  எதிரில்   தேவநாகரி எழுத்து எழுதி   ஒரு  பேப்பரும்  அனுப்புமாறு'
 
 
முதலில்   செய்யவேண்டிய  வேலை    இந்த  ஒரிஸா   பாலசுப்பிரமணியன்  எங்கு  இருக்கிறார்  என்று  பார்த்து,    பாவம்  மனிதன்  எல்லாரிடமும்   சொல்லி    அலுத்து  விட்டார்,  ஒரிசாவில்    பல  மடங்களில்   வைஷ்ணவம்  சம்பந்தமாக  ஏகப்பட்ட   சுவடிகள்  உள்ளனவாம்.  யாரும்  வரமாட்டேன் என்கிறீர்களே,  அதைக்காப்பதற்கும்,  ஆய்வதற்கும்    யாராவது  வாருங்களேன் என்று.  எல்லோரும் என்னைப்போல்  சோம்பேறியாக  இருந்தால்  என்ன  செய்வது?  சோம்பல்  என்னுடைய  தனிப்பட்ட   காப்புரிமை  பெற்ற  உடைமை.  மற்ற்வர்களுக்கு  அதில் என்ன  வேலை?

2009/7/21 N. Kannan <navan...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jul 21, 2009, 12:36:44 PM7/21/09
to minT...@googlegroups.com
திரு அல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில், இந்த விவேகானந்தரின் கடிதம் கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இன்னம்பூரான்

2009/7/21 srirangammohanarangan v <ranga...@gmail.com>

v4vijayakumar

unread,
Jul 22, 2009, 8:34:56 AM7/22/09
to மின்தமிழ்
On Jul 21, 12:50 pm, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
...

> இந்த அறிய நூற்றாண்டை தமிழின் முதுசொம் நூற்றாண்டு என்று வாழ்த்தி வணங்குவோம்.
...

முதுசொம் என்றால் என்ன ?

முது as in, முதல் (first / capital), முதுமை (old / senile), முதுமலை
(?!)

சொம் (?!)

v4vijayakumar

unread,
Jul 22, 2009, 8:49:07 AM7/22/09
to மின்தமிழ்
On Jul 21, 12:50 pm, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
...
> இந்த நூலின் மிகப்பெரிய சிறப்பு இந்தப்படி சங்கத மொழிக்கான தேவநாகரியில்
> எழுதப்படவில்லை என்பதுதான்.
> தமிழ் அறிந்த பெரியோர் மட்டுமே புரிந்து கொள்ளத்தக்க கிரந்த லிபியில்
> (திராவிட லிபியில்) அந்த நூல் எழுதப்படிருந்தது.
...

சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தை கிரந்தத்தில் எழுதினாரா? இல்லை,
தேவநாகரியில் எழுதினாரா? :)

திருவள்ளுவர் அர்த்தசாஸ்திரம், தர்மசாஸ்திரம், காமசூத்ரம் இவைகளை
காப்பியடித்து திருக்குறள் எழுதினார் என்று எங்கோ படித்திருக்கிறேன். :)

சாணக்கியர் என்பது கௌடில்யரின் தமிழ் பெயரா ? ஜீஸஸ் - இயேசு போன்ற
பெயர்களின் தொடர்பு புரிகிறது, ஆனால் இது சுத்தமாக புரிய வில்லை.

K R A Narasiah

unread,
Jul 22, 2009, 8:57:05 AM7/22/09
to minT...@googlegroups.com
முது = பழைய
சொம்f = செல்வம்
தெலுங்கில் சொம்மு என்றால் பணம் அல்லது செல்வம் என்று பொருள்
நரசய்யா 

2009/7/22 v4vijayakumar <vijayakuma...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jul 22, 2009, 9:00:24 AM7/22/09
to minT...@googlegroups.com
அதனால்தானோ  தங்கக்காசுகளைப் போட்டு புதைத்து வைக்கும் பாத்திரங்களுக்கு  சொம்பு என்று பெயரிட்டார்களோ
 
சொம்      சொம்பு 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
2009/7/22 v4vijayakumar <vijayakuma...@gmail.com>


அன்புள்ள

தமிழ்த்தேனீ

devoo

unread,
Jul 22, 2009, 9:31:47 AM7/22/09
to மின்தமிழ்
Jul 22, 5:49 pm, v4vijayakumar

சாணக்கியர் என்பது கௌடில்யரின் தமிழ் பெயரா ? ஜீஸஸ் - இயேசு போன்ற
பெயர்களின் தொடர்பு புரிகிறது, ஆனால் இது சுத்தமாக புரிய வில்லை/

சணகரின் வம்சம் - சாணக்யர்
குடிலமான (காலத்துக்கேற்ற கோணலான) நீதி சொன்னதால்
கௌடில்யர்; அவர் கூறியது சுக்ர நீதியை அடியொற்றி்யது என்பர்.
விஷ்ணு குப்தன் என்ற பெயரும் உள்ளது.

தேவ்

devoo

unread,
Jul 22, 2009, 9:43:37 AM7/22/09
to மின்தமிழ்
Jul 22, 5:34 pm, v4vijayakumar

முதுசொம் என்றால் என்ன ?

திரு.விஜய்,

http://groups.google.com/g/d427fcf3/t/62563881541096d8/d/8747f2a411ec5329

இந்த இழையைச் சற்றுப் பார்க்கவும்.

தேவ்

N. Ganesan

unread,
Jul 22, 2009, 10:26:33 PM7/22/09
to மின்தமிழ்

(அ)
சாணக்யர், குடில்யர் - இருவரும் வெவ்வேறானவர்கள் என்றும் சொல்கிறார்கள்.
சணகம் = கடலை. அந்தப் பெயருடைய குடியில் பிறந்தவர் சாணக்யர்
என்று லக்‌ஷ்மி ஸ்ரீநிவாஸ் எழுதிப் பார்த்திருக்கிறேன்.

(ஆ) முன்குடுமி (பூர்வசிகை) கொண்ட சோழிய பிராமணர் வம்சத்தில்
பிறந்தவர் குடில்யர்/கௌடில்யர் என்னும் வழக்கம் இருக்கிறது.

குடுமி/குடும்பி (சோழியன் குடுமி சும்மா ஆடாது ...) கூடு- என்ற
வினையடிப் பிறந்தசொல். கூடு-/சூடு-, இது வடசொல்லாக சூட என்கிறார்கள்.

கோயில் விமானக் கும்பம் வைக்கும் இடத்தைக் கூடு என்று
இந்தியா முழுக்கச் சொல்கிறார்கள். கூடு- > குடிசை/குடில்.
குடில் என்பதற்கு குடுமி என்ற பொருளும் கொள்ள இடமுண்டு
(இரண்டுக்கும் பிறப்பு கூடுதல் என்ற வினைச்சொல்லே).

காவேரி நதி தீரத்தில் இருந்த பூர்வசிகை அந்தணர்கள்
குடில்யன் என்றழைக்கப்பட்டிருக்கலாம். 4 பிராமண
ஆழ்வார்களும் பூர்வசிகை கொண்டோர் என்று தெரிகிறது.

ஹேமசந்திரர் என்னும் ஜைநசமயி ஆக்கிய அபிதான சிந்தாமணியில்
கௌடில்யர் திரமிளர் என்ற செய்தி இருக்கிறது.

விரிவாகப் பின்னர்.

நா. கணேசன்

> தேவ்

K R A Narasiah

unread,
Jul 23, 2009, 12:32:47 AM7/23/09
to minT...@googlegroups.com
I understand that Kautilya is known by that name after his Gotra which is Kautsa. I am not sure and stand to correction. But this is what I have heard. His name of birth is Vishnu Sharma. He is accused of being a misogynist as well. 

நந்த அரசர்களுடன் கருத்து வேறுபாடு கொண்fடு சென்ற கதை எல்லோருக்கும் தெரிந்ததே. என்னுடைய "கடல் வழி வணிகம்" என்ற நூலில் ச்ங்க கால்த்து மாமூலனார் பாட்டைக் குறிப்பிட்டுள்ளேன்:
 "பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

 
2009/7/23 N. Ganesan <naa.g...@gmail.com>

K R A Narasiah

unread,
Jul 23, 2009, 12:39:20 AM7/23/09
to minT...@googlegroups.com
நந்த அரசர்களுடன் கருத்து வேறுபாடு கொண்fடு சென்ற கதை எல்லோருக்கும் தெரிந்ததே. என்னுடைய "கடல் வழி வணிகம்" என்ற நூலில் ச்ங்க கால்த்து மாமூலனார் பாட்டைக் குறிப்பிட்டுள்ளேன்:
 "பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் க்ங்கை
நீர்முதற் காத்த நீதியங்கொல்லோ"
 
மெளரியர் காலத்து நந்தன் அரசுச் செல்வத்தைக் க்ங்கைக் கரையில் புதைத்து வைத்திருந்தான்: அதைச் சாணக்கியன் தோண்டி எடுத்து குதிரைகளில் கட்டி பாடலிபுத்ர வீதிகளில் ஓட்டிச் சென்று மக்களை அடையச் செய்தான் என்பதைக் கூறும் பாடல்! 
கடல் வழி வணிகம் ப்க்கம் 60
 
நரசய்யா 
 
2009/7/23 K R A Narasiah <naras...@gmail.com>

v4vijayakumar

unread,
Jul 22, 2009, 9:14:55 AM7/22/09
to மின்தமிழ்
On Jul 22, 5:57 pm, K R A Narasiah <narasiah...@gmail.com> wrote:
> முது = பழைய
> சொம்f = செல்வம்
> தெலுங்கில் சொம்மு என்றால் பணம் அல்லது செல்வம் என்று பொருள்

தமிழ் பல மொழிகளாக பிரிந்து நிற்பது ஒரு வகையில் நல்லதுதான்.

ஒரு நில மக்கள் தொலைத்து விடும் சொல் வழக்கு, வேற்று நில மக்களின் அன்றாட
வாழ்வில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

v4vijayakumar

unread,
Jul 22, 2009, 10:07:05 AM7/22/09
to மின்தமிழ்
On Jul 22, 6:31 pm, devoo <rde...@gmail.com> wrote:
...

> குடிலமான (காலத்துக்கேற்ற கோணலான) நீதி சொன்னதால்
> கௌடில்யர்.

இவர் இப்படியெல்லாம் செய்திருக்கிறாரா ?!

> அவர் கூறியது சுக்ர நீதியை அடியொற்றி்யது  என்பர்.

எதுவும் போரில் தவறில்லை; வெற்றிதான் முக்கியம் என்பது போன்றதா ?

> சணகரின் வம்சம் - சாணக்யர்

> விஷ்ணு குப்தன் என்ற பெயரும் உள்ளது.

குப்தர்களின் வழிவந்ததால் இந்தப் பெயரா ?

சணகர் இராமாயணத்தில் வருப்வர்தானே ?!

குப்தர்கள் சணகரின் வழித்தோன்றல்களா ?

Subashini Tremmel

unread,
Jul 23, 2009, 2:31:34 AM7/23/09
to minT...@googlegroups.com
>யூனிகோட் கிரந்த லிபி என் புரப்போஸல் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது.
மகேந்திர பல்லவன், ராஜராஜ சோழன் போன்றோர் கோயில் சுவர்களில் எழுதின
கிரந்த லிபியை
நாம் கணினியில் எழுத முடியும். இன்னும் சில மாதங்களில் :)
அழகான் ஃபாண்ட் தயாரிக்க வேண்டும் - ஜேம்ஸ் காஸ், வினோத், ... உதவுவர்.
>கல்வெட்டுகளை அடுத்த தலைமுறை படிக்க கிரந்த லிபிப் பக்கங்கள்
மிக உதவும்.
 
மிக மகிழ்ச்சியான செய்தி. இது தொடர்பான விபரங்களை தவறாமல் மின் தமிழில் 
தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
அன்புடன்
சுபா
2009/7/21 N. Ganesan naa.g...@gmail.com

 

Subashini Tremmel

unread,
Jul 23, 2009, 2:40:04 AM7/23/09
to minT...@googlegroups.com
>முதலில்   செய்யவேண்டிய  வேலை    இந்த  ஒரிஸா   பாலசுப்பிரமணியன்  எங்கு  இருக்கிறார்  என்று  பார்த்து,    பாவம்  மனிதன்  எல்லாரிடமும்   சொல்லி    அலுத்து  விட்டார்,  ஒரிசாவில்    பல  மடங்களில்   வைஷ்ணவம்  சம்பந்தமாக  ஏகப்பட்ட   சுவடிகள்  உள்ளனவாம்.  யாரும்  வரமாட்டேன் என்கிறீர்களே,  அதைக்காப்பதற்கும்,  ஆய்வதற்கும்    யாராவது  வாருங்களேன் என்று.  எல்லோரும் என்னைப்போல்  சோம்பேறியாக  இருந்தால்  என்ன  செய்வது?  சோம்பல்  என்னுடைய  தனிப்பட்ட   காப்புரிமை  பெற்ற  உடைமை.  மற்ற்வர்களுக்கு  அதில் என்ன  வேலை?
 
நண்பரே,
இப்படிச் சொல்லிவிட்டால் சோம்பலை தனிப்பட்ட காப்புரிமை செய்து உங்களுக்குத் தரமுடியாது. :-)
நீங்கள் குறிப்பிடும் ஒரிஸா  பாலசுப்ரமணியத்தைப் பற்றி கொஞ்சம் மேலதிக விபரங்கள் தந்தால் மின் தமிழ் நண்பர்களே அவரை அடையாளம் காண்பதில் உதவுவார்களே. நீங்களே சோம்பலை ஒழித்து இந்த வைஷ்ணவ சுவடிகள் மின்பதிப்பாக்கத்திற்கும் உதவ வேண்டும்  என்பது த.ம.அறக்கட்டளை குழுவினரின் அன்பான வேண்டுகோள்.:-)
  
அன்புடன்
சுபா

2009/7/21 srirangammohanarangan v <ranga...@gmail.com>

devoo

unread,
Jul 23, 2009, 7:07:57 AM7/23/09
to மின்தமிழ்
Jul 22, 7:07 pm, v4vijayakumar

குடிலமான (காலத்துக்கேற்ற கோணலான) நீதி சொன்னதால் கௌடில்யர்.

> இவர் இப்படியெல்லாம் செய்திருக்கிறாரா ?!//

சாணக்ய நீதி - http://www.hinduism.co.za/chanakya.htm

சாணக்யர் - http://www.iloveindia.com/history/ancient-india/maurya-dynasty/chanakya.html

தேவ்

V, Dhivakar

unread,
Jul 23, 2009, 7:20:14 AM7/23/09
to minT...@googlegroups.com
ஒரிசா பாலு தற்சமயம் சென்னையில்தான் வாசம். அவரை இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம். ஈ-மெயில் முகவரி :kaling...@yahoo.co.in
 
தி

 

annamalai sugumaran

unread,
Jul 23, 2009, 7:57:49 AM7/23/09
to minT...@googlegroups.com

திருமதி சுபா ,

ஒரிசா பாலசுப்ரமணியன் நமது மின் தமிழ் உறுப்பினர்தான் .
அவரைப்பற்றி அவரது கலிங்க தமிழ் பற்றியும் ,கடல் ஆய்வு பற்றியும் நான் கூட முன்பே எழுதியிருக்கிறேன் ..எனதுஇனிய நண்பர்
.
தற்ப்போது சென்னையில்   வசிக்கிறார்
அவரது கைபேசி  எண்    9865894576

 இப்போது  அவரேஇதை படித்திருப்பார் .
எந்நேரம் அரங்கரை அவரே தொடர்பு கொண்டிருப்பார் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்

Subashini Tremmel

unread,
Jul 23, 2009, 8:11:12 AM7/23/09
to minT...@googlegroups.com
அருமை அருமை.
அவரது மின்னஞ்சல் முகவரியும் இருக்கின்றது. தொலைபேசி எண்ணும் இருக்கின்றது. அதோடு நமது குழுமத்திலே இருக்கின்றார் என்றும் சொல்கிறீர்கள். 
 
@திரு.ஒரிசா பாலசுப்ரமணியன்  -  உங்கள் கருத்துக்களை எங்கு, எந்த மடங்களில் சுவடிகள் உள்ளன, எவ்வகைச் சுவடிகள்... என இந்த விஷயம தொடர்பான செய்திகளை மின்தமிழில் எங்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வகைச் செய்திகளைப் பார்க்கத்தானே ஆவலுடன் காத்திருக்கிறோம்.
 
அன்புடன்
சுபா 

2009/7/23 annamalai sugumaran <amirth...@gmail.com>

kalinga tamil

unread,
Jul 23, 2009, 8:05:54 AM7/23/09
to minT...@googlegroups.com
Nudrai
Sugumaran ,Divakar and rangan iyya avargalukku

My present mobile number is
0 95661 98747

S.Balasubramani B+ve
1/338 narayana nagar ist main road
kolapakkam
chennai 602 101
kaling...@yahoo.co.in


http://www.thamizhkkaaval.net/0109/ilango.html
 



S.Balasubramani B+ve
1386/2574 Bimatangi HB colony
Phase 2
Bhubaneswar 751002
Orissa
 


--- On Thu, 23/7/09, annamalai sugumaran <amirth...@gmail.com> wrote:


From: annamalai sugumaran <amirth...@gmail.com>
Subject: [MinTamil] Re: கௌடில்யரின் அர்த்தசாஸ்திர நூற்றாண்டு விழா! Kautilya’s Arthashastra
To: minT...@googlegroups.com
Date: Thursday, 23 July, 2009, 5:27 PM

திருமதி சுபா ,

ஒரிசா பாலசுப்ரமணியன் நமது மின் தமிழ் உறுப்பினர்தான் .
அவரைப்பற்றி அவரது கலிங்க தமிழ் பற்றியும் ,கடல் ஆய்வு பற்றியும் நான் கூட முன்பே எழுதியிருக்கிறேன் ..எனதுஇனிய நண்பர்
.
தற்ப்போது சென்னையில்   வசிக்கிறார்
அவரது கைபேசி  எண்    9865894576

 இப்போது  அவரேஇதை படித்திருப்பார் .
எந்நேரம் அரங்கரை அவரே தொடர்பு கொண்டிருப்பார் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்





Looking for local information? Find it on Yahoo! Local

Subashini Tremmel

unread,
Jul 23, 2009, 8:35:07 AM7/23/09
to minT...@googlegroups.com
திரு.சுகுமாரன்,
 
>ஒரிசா பாலசுப்ரமணியன் நமது மின் தமிழ் உறுப்பினர்தான் .
அவரைப்பற்றி அவரது கலிங்க தமிழ் பற்றியும் ,கடல் ஆய்வு பற்றியும் நான் கூட முன்பே எழுதியிருக்கிறேன் ..எனதுஇனிய நண்பர்
 
பழைய அஞ்சல்களை அலசிய போது நீங்கள் குறிப்பிட்ட அந்த இழை கிடைத்தது.
http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/afc2ceb8c71eff9a
இந்த ஆய்வுகளைப் பற்றிய தகவல்களை நாம் திரு. ஒரிசா பாலசுப்ரமணியம் அவர்களை கூறவைத்து பேட்டி எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். சென்னை நண்பர்கள் யாரேனும் இந்த ஒலிப்பதிவிற்கு உதவ முடியுமா? தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்கு இவரது ஆய்வுகள் பற்றிய செய்திகள் மிகவும் பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
அன்புடன்
சுபா

 
2009/7/23 annamalai sugumaran <amirth...@gmail.com>

திருமதி சுபா ,

kalinga tamil

unread,
Jul 23, 2009, 8:36:02 AM7/23/09
to minT...@googlegroups.com
Puri jagannath mandir  reconstructed by Anathavaraman choda gangan (1077-1147) who is changed from saivam to vasihnavam by saint ramanuja during 1120 Ad.

Ananthavaraman choda gangan is a son of rajasundari D/o virarajendran got married to raja raja devendravaraman of gangas, who did war with kulothunga twice 1096 and 1112.

still ramanujas 21 sambrathayam follwed by 21 mutt at puri doing sava at mandir.

ramanujas nephew  embar created a school at alarnathpur with 1400 students that school was existing till 1434 Ad .

ramanuja connection with puri is a big story

Still lot of manuscript in tamil, oriya and grantha related with tamilnadu  is availiable at puri

more then 20 inscription is at puri temple  .

single man can't do all with his own expenses but need a team work




S.Balasubramani B+ve
1386/2574 Bimatangi HB colony
Phase 2
Bhubaneswar 751002
Orissa
 


--- On Thu, 23/7/09, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:

From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Subject: [MinTamil] Re: கௌடில்யரின் அர்த்தசாஸ்திர நூற்றாண்டு விழா! Kautilya’s Arthashastra
To: minT...@googlegroups.com
Date: Thursday, 23 July, 2009, 5:41 PM

அருமை அருமை.
அவரது மின்னஞ்சல் முகவரியும் இருக்கின்றது. தொலைபேசி எண்ணும் இருக்கின்றது. அதோடு நமது குழுமத்திலே இருக்கின்றார் என்றும் சொல்கிறீர்கள். 
 
@திரு.ஒரிசா பாலசுப்ரமணியன்  -  உங்கள் கருத்துக்களை எங்கு, எந்த மடங்களில் சுவடிகள் உள்ளன, எவ்வகைச் சுவடிகள்... என இந்த விஷயம தொடர்பான செய்திகளை மின்தமிழில் எங்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.. இவ்வகைச் செய்திகளைப் பார்க்கத்தானே ஆவலுடன் காத்திருக்கிறோம்.
 
அன்புடன்
சுபா 

2009/7/23 annamalai sugumaran <amirth...@gmail.com>

திருமதி சுபா ,

ஒரிசா பாலசுப்ரமணியன் நமது மின் தமிழ் உறுப்பினர்தான் .
அவரைப்பற்றி அவரது கலிங்க தமிழ் பற்றியும் ,கடல் ஆய்வு பற்றியும் நான் கூட முன்பே எழுதியிருக்கிறேன் ..எனதுஇனிய நண்பர்
.
தற்ப்போது சென்னையில்   வசிக்கிறார்
அவரது கைபேசி  எண்    9865894576

 இப்போது  அவரேஇதை படித்திருப்பார் .
எந்நேரம் அரங்கரை அவரே தொடர்பு கொண்டிருப்பார் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்





Yahoo! recommends that you upgrade to the new and safer Internet Explorer 8.

N. Ganesan

unread,
Jul 23, 2009, 8:54:38 AM7/23/09
to மின்தமிழ்

Balu,

Happy to see you here. Anthropologists & historians of religion have
written a lot on Tamil Srivaishnavism's impact on Puri Jagannatha
temple
worship, rituals and devadasi system. will give ref.s some time later.

Hope Oriyans do not lose their beautiful script, which like Grantha
was written on palm leaves (unlike Nagari which was developed
using an ink-quill technology) to Nagari script.
I was pushing Microsoft officials to give early support to Orissa
script
(Mr. Balakrishnan, IAS from Dindukkal was a Secretary in Orissa Govt.
Then there was a big flood. Balakrishnan, I.A.S is in Election
Commission
in Delhi now, I hear).

Now Oriya script (scriptologits call it
"melted (electric) bulbs" script :) ) is working
in googlegroups, blogger, MS word, ...
But are there a web community using Oriya script at all?
We can give them some gifts - say, a basic version
of http://tamilmanam.net

If you have some Oriya friends, make them start
some googlegroups, blogs etc.,

Oriya script ( and then Bangla script) has some
effect from Tamil script.
http://www.unicode.org/charts/PDF/U0B00.pdf

see the two-part vowel maatras like our கோ, கொ, கௌ.

N. Ganesan

On Jul 23, 7:36 am, kalinga tamil <kalinga_ta...@yahoo.co.in> wrote:
> Puri jagannath mandir  reconstructed by Anathavaraman choda gangan (1077-1147) who is changed from saivam to vasihnavam by saint ramanuja during 1120 Ad.
>
> Ananthavaraman choda gangan is a son of rajasundari D/o virarajendran got married to raja raja devendravaraman of gangas, who did war with kulothunga twice 1096 and 1112.
>
> still ramanujas 21 sambrathayam follwed by 21 mutt at puri doing sava at mandir.
>
> ramanujas nephew  embar created a school at alarnathpur with 1400 students that school was existing till 1434 Ad .
>
> ramanuja connection with puri is a big story
>
> Still lot of manuscript in tamil, oriya and grantha related with tamilnadu  is availiable at puri
>
> more then 20 inscription is at puri temple  .
>
> single man can't do all with his own expenses but need a team work
>

> S.Balasubramani B+ve1386/2574 Bimatangi HB colony Phase 2
> Bhubaneswar 751002
> Orissa
>  
>
> --- On Thu, 23/7/09, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:


>
> From: Subashini Tremmel <ksubash...@gmail.com>
> Subject: [MinTamil] Re: கௌடில்யரின் அர்த்தசாஸ்திர நூற்றாண்டு விழா! Kautilya’s Arthashastra
> To: minT...@googlegroups.com
> Date: Thursday, 23 July, 2009, 5:41 PM
>
> அருமை அருமை.
> அவரது மின்னஞ்சல் முகவரியும் இருக்கின்றது. தொலைபேசி எண்ணும் இருக்கின்றது. அதோடு நமது குழுமத்திலே இருக்கின்றார் என்றும் சொல்கிறீர்கள். 
>  

> @திரு.ஒரிசா பாலசுப்ரமணியன்  -  உங்கள் கருத்துக்களை எங்கு, எந்த மடங்களில் சுவடிகள் உள்ளன, எவ்வகைச் சுவடிகள்... என இந்த விஷயம தொடர்பான செய்திகளை மின்தமிழில் எங்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வகைச் செய்திகளைப் பார்க்கத்தானே ஆவலுடன் காத்திருக்கிறோம்.


>
>  
> அன்புடன்
> சுபா 
>

> 2009/7/23 annamalai sugumaran <amirthami...@gmail.com>


>
> திருமதி சுபா ,
> ஒரிசா பாலசுப்ரமணியன் நமது மின் தமிழ் உறுப்பினர்தான் .
> அவரைப்பற்றி அவரது கலிங்க தமிழ் பற்றியும் ,கடல் ஆய்வு பற்றியும் நான் கூட முன்பே எழுதியிருக்கிறேன் ..எனதுஇனிய நண்பர்

> ..


> தற்ப்போது சென்னையில்   வசிக்கிறார்
>
> அவரது கைபேசி  எண்    9865894576
>  இப்போது  அவரேஇதை படித்திருப்பார் .
> எந்நேரம் அரங்கரை அவரே தொடர்பு கொண்டிருப்பார் .
> அன்புடன் ,
> ஏ சுகுமாரன்
>

>       Looking for local information? Find it on Yahoo! Localhttp://in.local.yahoo.com/

kalinga tamil

unread,
Jul 23, 2009, 9:03:11 AM7/23/09
to minT...@googlegroups.com
thanks sir

First oriya inscription was  regarded at 1056 during vajrahasta period

oriya was patornised by anathavarman and developed by anagabima dev and langula narashimadev who constructed great konark temple after his 13 years stay at kanchipuram.

Mr.Balakrishnan IAS  is presently as deputy election commisionar at delhi .

at chennai we are all connected with Mamtha deedhi specialised manuscript copier and her husband his anirutha das is HOD at sanscript department chennai university.

Mamtha deedhi is at chennai for the last 20 years..

Oriya lyrics is  rich with cultural heritage. still we are maintaining our cultural heritage

S.Balasubramani B+ve
1386/2574 Bimatangi HB colony
Phase 2
Bhubaneswar 751002
Orissa
 


--- On Thu, 23/7/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo! Buzz.

K R A Narasiah

unread,
Jul 23, 2009, 9:12:02 AM7/23/09
to minT...@googlegroups.com
Trust Balasubramanian! He will produce results!
Narasiah

2009/7/23 kalinga tamil <kaling...@yahoo.co.in>

annamalai sugumaran

unread,
Jul 23, 2009, 9:22:24 AM7/23/09
to minT...@googlegroups.com

நன்றி சுபா ,
ஒரிசா பாலு நேற்றுத்தான் அவரது கைபேசி யை தொலைத்துவிட்டாராம் .
பழைய எண்ணையே திரும்ப வாங்கமுயற்ச்க்கிறாராம் .புதிய தற்காலிக எண்ணை
தெரிவித்தார் .
   //இப்போது  அவரேஇதை படித்திருப்பார் .
எந்நேரம் அரங்கரை அவரே தொடர்பு கொண்டிருப்பார் .//

இவ்வாறு நான் எழுதினேன் ,நிஜமாகவே அவர் உடனே  என்னை தொடர்பு
கொண்டார்கொண்டார .
கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் உண்டு என்பது போல் ,அவர் பல ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் எடுத்த தனிமனித உழைப்பு , அது சம்பத்தப்பட்ட
ஆர்வலர்களை ஒருங்கினைததற்கு இப்போது தான் பலன் கிடைக்கப்போகிறது ,
உங்கள் மூலமாகவும்  .தமிழ் மரபு அறக்கட்டளை மூலமாகவும்

அவரிடம் பல வரலாற்று உண்மைகள் சேகரம் செய்யப்பாட்டு ,
இன்னும் வெளிவராமல் இருக்கிறது .
திரு சந்திராவிற்கும் அவர் அறிந்தவரே ,எனவே பாலுவிடம் ஒலிபதிவு செய்யும் பணியை திரு சந்திராவிடம் ஒப்படைக்கலாம் .
அனேகமாக பாலு சென்னைஎலேயே தொடர்ந்து  தங்க இருக்கிறார் .
ஆனால் அவரை ஒரிசா இப்போது மீண்டும் இழுக்கிறது .
உழைப்பு..உண்மை என்றும்வெளிப்பட்டே தீரும் .
வாழ்த்துக்கள் பாலு !


அன்புடன் ,
ஏ சுகுமாரன்

2009/7/23 kalinga tamil <kaling...@yahoo.co.in>

srirangammohanarangan v

unread,
Jul 23, 2009, 10:43:48 AM7/23/09
to minT...@googlegroups.com
அ  பத்திக்கிச்சு   பத்திக்கிச்சு!!
கொஞ்சம்  போல  நமுத்திருந்தாலும்
கூடிய  விரைவில் ....
பத்திக்கிச்சு   ...பத்திக்கிச்சு!!!

2009/7/23 annamalai sugumaran <amirth...@gmail.com>

N. Kannan

unread,
Jul 23, 2009, 7:41:23 PM7/23/09
to minT...@googlegroups.com
The best idea would be to travel with him to Orissa and document
whatever he finds it historically important. Talk to religious
authorities to digitize palmleaves at their premises. Rangan and I
have done it at Oriental Manuscript Libaray in Chennai.

Suba & I would certainly consider doing this in our nest trip to
India, if time permits. But, others with a bent of exploring mind can
start it right away. THF will archive all the documents.

May be Arangan should get up from his 'pambanai' (snake bed) and
travel like his nephew Murugan ;-)

nA.ka

Innamburan Innamburan

unread,
Jul 23, 2009, 11:51:10 PM7/23/09
to minT...@googlegroups.com
1. சாணக்யரின் நீதி மிக மிக மேன்மையானது. குடிலமே கிடையாது. இன்று வழக்கில் இருந்தால், நாம் எல்லோரும் சுபிக்ஷமாக இருப்போம். கண்டிப்பான வெல்ஃபேர் ஸ்டேட் பேர்வழி. மக்கள் நலமே அவரது குறி என்று அர்த்த ஸாஸ்திரத்திலிருந்து சான்றுகள் பல என்னால் தர இயலும்.

2. நானும் ஒரிஸாக்காரன் தான், ஒரிஸா பாலசுப்ரம்ணியத்தை 'லபக்' என்று சுபா கொடுத்த் கைபேசியில் பிடித்துவிட்டேன். வ்ருவதாக சொல்லியிருக்கிறார்.

இன்னம்பூரான்

2009/7/24 N. Kannan <navan...@gmail.com>

N. Ganesan

unread,
Jul 24, 2009, 12:44:44 AM7/24/09
to மின்தமிழ்

On Jul 23, 10:51 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> 1. சாணக்யரின் நீதி மிக மிக மேன்மையானது. குடிலமே கிடையாது. இன்று வழக்கில்
> இருந்தால், நாம் எல்லோரும் சுபிக்ஷமாக இருப்போம். கண்டிப்பான வெல்ஃபேர் ஸ்டேட்
> பேர்வழி. மக்கள் நலமே அவரது குறி என்று அர்த்த ஸாஸ்திரத்திலிருந்து சான்றுகள்
> பல என்னால் தர இயலும்.

குடில்யர் என்பதற்கு பொருள் வேறு.
என் அனுமானம்;
http://groups.google.com/group/minTamil/msg/8ed70dda1e6f1093

கணேசன்

> 2. நானும் ஒரிஸாக்காரன் தான், ஒரிஸா பாலசுப்ரம்ணியத்தை 'லபக்' என்று சுபா
> கொடுத்த் கைபேசியில் பிடித்துவிட்டேன். வ்ருவதாக சொல்லியிருக்கிறார்.
>
> இன்னம்பூரான்
>

> 2009/7/24 N. Kannan <navannak...@gmail.com>


>
> > The best idea would be to travel with him to Orissa and document
> > whatever he finds it historically important. Talk to religious
> > authorities to digitize palmleaves at their premises. Rangan and I
> > have done it at Oriental Manuscript Libaray in Chennai.
>
> > Suba & I would certainly consider doing this in our nest trip to
> > India, if time permits. But, others with a bent of exploring mind can
> > start it right away. THF will archive all the documents.
>
> > May be Arangan should get up from his 'pambanai' (snake bed) and
> > travel like his nephew Murugan ;-)
>
> > nA.ka
>

> > On 7/23/09, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> wrote:
> > > அ  பத்திக்கிச்சு   பத்திக்கிச்சு!!
> > > கொஞ்சம்  போல  நமுத்திருந்தாலும்
> > > கூடிய  விரைவில் ....
> > > பத்திக்கிச்சு   ...பத்திக்கிச்சு!!!
>

> > > 2009/7/23 annamalai sugumaran <amirthami...@gmail.com>


>
> > > > நன்றி சுபா ,
> > > > ஒரிசா பாலு நேற்றுத்தான் அவரது கைபேசி யை தொலைத்துவிட்டாராம் .
> > > > பழைய எண்ணையே திரும்ப வாங்கமுயற்ச்க்கிறாராம் .புதிய தற்காலிக எண்ணை
> > > > தெரிவித்தார் .
> > > >    //இப்போது  அவரேஇதை படித்திருப்பார் .
> > > > எந்நேரம் அரங்கரை அவரே தொடர்பு கொண்டிருப்பார் .//
>
> > > > இவ்வாறு நான் எழுதினேன் ,நிஜமாகவே அவர் உடனே  என்னை தொடர்பு
> > > > கொண்டார்கொண்டார .
> > > > கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் உண்டு என்பது போல் ,அவர் பல ஆண்டுகளாக
> > > தனிப்பட்ட முறையில் எடுத்த தனிமனித உழைப்பு , அது சம்பத்தப்பட்ட
> > > > ஆர்வலர்களை ஒருங்கினைததற்கு இப்போது தான் பலன் கிடைக்கப்போகிறது ,
> > > > உங்கள் மூலமாகவும்  .தமிழ் மரபு அறக்கட்டளை மூலமாகவும்
>
> > > > அவரிடம் பல வரலாற்று உண்மைகள் சேகரம் செய்யப்பாட்டு ,
> > > > இன்னும் வெளிவராமல் இருக்கிறது .
> > > > திரு சந்திராவிற்கும் அவர் அறிந்தவரே ,எனவே பாலுவிடம் ஒலிபதிவு செய்யும்
> > > பணியை திரு சந்திராவிடம் ஒப்படைக்கலாம் .
> > > > அனேகமாக பாலு சென்னைஎலேயே தொடர்ந்து  தங்க இருக்கிறார் .
> > > > ஆனால் அவரை ஒரிசா இப்போது மீண்டும் இழுக்கிறது .
> > > > உழைப்பு..உண்மை என்றும்வெளிப்பட்டே தீரும் .
> > > > வாழ்த்துக்கள் பாலு !
>
> > > > அன்புடன் ,
> > > > ஏ சுகுமாரன்
>

> > > > 2009/7/23 kalinga tamil <kalinga_ta...@yahoo.co.in>

devoo

unread,
Jul 24, 2009, 6:07:42 AM7/24/09
to மின்தமிழ்
Jul 24, 8:51 am, Innamburan Innamburan

சாணக்யரின் நீதி மிக மிக மேன்மையானது. குடிலமே கிடையாது. இன்று வழக்கில்
இருந்தால், நாம் எல்லோரும் சுபிக்ஷமாக இருப்போம். //

நீங்கள் கூறுவது சரியே. தேச நலனையே நோக்கமாகக் கொண்டது அவரது நூல்.
இன்றைய இந்தியாவுக்கு மிகவும் தேவையானதும் கூட. பகைவரை ஒடுக்குவதற்கு
எந்த உபாயத்தையும்
கைக்கொள்ளலாம் என்பவர். மித்யாசாரத்துக்கு மாற்று மித்யாசாரமே. அதனால்
சுக்ர நீதி என்றேன்.
‘இன்று போய்ப் போர்க்கு நாளை வா’ என்பதெல்லாம் இன்றைய உலகில் எடுபடாது.
இராம பிரானும், தர்ம புத்ரரும் ப்ருஹஸ்பதி நீதியை ஆதரித்தனர்; கண்ணபிரான்
மாறுபடுபவர்.

Jul 24, 9:44 am, "N. Ganesan"
குடில்யர் என்பதற்கு பொருள் வேறு. என் அனுமானம்; //

கௌடில்யர் என்ற பெயரில் ஒரு முனிவர் இருந்துள்ளார்.
‘குடிலர்’ எனும் குடி பூர்வசிகர்களில் இருந்ததாகத் தெரியவில்லை.
முற்காலத்தில்
பெரியோரை அவர்கள் செய்த நூலைக்கொண்டு அழைக்கும் வழக்கம் இருந்தது.
வாக்யகாரர் - வரருசி
பாஷ்யகாரர் - ஸ்ரீ ராமாநுஜர்
என் அனுமானம் தவறாகவும் இருக்கலாம்.

தேவ்

Geetha Sambasivam

unread,
Jul 24, 2009, 6:09:59 AM7/24/09
to minT...@googlegroups.com
//கௌடில்யர்//

கெளட தேசத்தைச் சேர்ந்தவர் என்னும் பொருளோ?

2009/7/24 devoo <rde...@gmail.com>

devoo

unread,
Jul 24, 2009, 6:33:41 AM7/24/09
to மின்தமிழ்
Jul 24, 3:09 pm, Geetha Sambasivam

> //கௌடில்யர்//>

> கெளட தேசத்தைச் சேர்ந்தவர் என்னும் பொருளோ?//

गौड़ देश: , कौटिल्य: - சப்தமே அடிப்படையில் வேறுபடுகிறது; வங்கம்
முழுதும் கௌட தேசம்
என்று எடுத்துக்கொண்டால் சாணக்கியருக்கும் அதற்கும் தொடர்பே இல்லை.
அவர் தென்னிந்தியர் என்பதே பெரும்பாலானோர் கருதுவது.

புராதன நூல்களில் த்ரமிடாசார்யர், கௌடபாதர் இருவர் மட்டுமே வாழ்ந்த /
பிறந்த இடத்தை ஒட்டி
அழைக்கப்பட்டனர்; இவர்களுடைய இயற்பெயர் தெரியவில்லை.

தேவ்

srirangammohanarangan v

unread,
Jul 24, 2009, 10:03:52 AM7/24/09
to minT...@googlegroups.com
‘இன்று போய்ப் போர்க்கு நாளை வா’ என்பதெல்லாம் இன்றைய உலகில் எடுபடாது.
இராம பிரானும், தர்ம புத்ரரும் ப்ருஹஸ்பதி நீதியை ஆதரித்தனர்; கண்ணபிரான்
மாறுபடுபவர்.
2009/7/24 devoo rde...@gmail.com 

தேவ்  சார்!    உங்கள்  இடுகையைப்  படிக்கும்  போது  தோன்றியதை எழுதுகிறேன்.  கோபிக்கக் கூடாது.    இவ்வாறு  சொல்லிக்  கொண்டிருந்த   இந்த  இதே  நமது   காலத்தில்தான்   ஆத்ம  பலம்   ஒன்றையே   நம்பி,   மகாத்மா  அஹிம்சை,   சத்யம் என்ற   போர்முறைகளைக்  கைக்கொண்டார்.  எடுபடுவதும், எடுபடாததும்  இன்றைய  உலகின்பாற்பட்டது  மட்டுமன்று, எடுத்து   நிற்பவரைப்  பொறுத்தும்  இருக்கிறது.     சின்னஞ்  சிறுவனாய்  இருந்த  பொழுது (ஆ  அந்தக்  காலம்  மீண்டும்  வராதா)  மேடைப்  பேச்சு  ஒன்றிற்கு  என்  தகப்பனார்  சிக்ஷை  பண்ணி  வைத்த   வரிகள்தான்  நினைவுக்கு   வருகின்றன.   "சத்தியமும்,  அஹிம்சையும்  காந்தியடிகளுக்கு   உயிர்மூச்சு.   ஆனால்  நமக்கோ   மேடைப்  பேச்சுக்கான   வாய்ச்சரக்கு"  

 
 

devoo

unread,
Jul 24, 2009, 10:16:49 AM7/24/09
to மின்தமிழ்
Jul 24, 7:03 pm, srirangammohanarangan v

மகாத்மா அஹிம்சை,சத்யம் என்ற போர்முறைகளைக் கைக்கொண்டார்.


எடுபடுவதும், எடுபடாததும் இன்றைய உலகின்பாற்பட்டது மட்டுமன்று,
எடுத்து நிற்பவரைப் பொறுத்தும்

இருக்கிறது. //

ராம பக்தரான அவர் ஸ்ரீ ராமன் காட்டிய வழியில் சென்றார்.
அஹிம்ஸை உலகை ஆண்டால் வேண்டாம் என்பவர் யார் ?
அணு ஆயுத வலிமை அல்லவா பாதுகாப்புக்கு மட்டுமின்றி், உலக அரங்கில்
உயரவும் தேவையாகிறது. ஸ்வாமி ப்ரபுபாத கூடக் கௌடில்யரின் நீதியை
ஆதரிக்கிறார்.

தேவ்

srirangammohanarangan v

unread,
Jul 24, 2009, 10:22:51 AM7/24/09
to minT...@googlegroups.com
உங்கள்  ஆக்ரோஷம்  புரிகிறது. எனக்கும்  அதே  வேகம்தான்.  ஆனாலும்    மகாத்மா  என்னைத்  தொல்லைப்படுத்துகிறார்.
 
தொல்லையின்பத்தின்  இறுதி  கண்டவளின்  நிலை  எனக்கு  வாய்க்கவில்லை.

2009/7/24 devoo <rde...@gmail.com>

Raja sankar

unread,
Jul 24, 2009, 12:09:43 PM7/24/09
to minT...@googlegroups.com
சொல்வதற்கு மன்னிக்க

உங்கள் வாதத்தின் படி நம்முடைய ராணுவத்தை கலைத்துவிடுவோமா???????
கலைத்தால் என்ன நடக்கும் என்பதை அறிவீர்களா??

காந்தி மிகச்சிறந்த அரசியல்வாதி. ஆங்கிலேயர்களை எதிர்க்க ஆயுதப்போராட்டம் உதவாது என்பதை அறிந்தவர்.  ஒரு பக்கம் ஆங்கிலேயரும் படித்த இந்தியர்களும் மறுபக்கம் படிக்காத ஏழை இந்தியர்கள். போரிட்டிருந்தால் எது ஜெயித்திருக்கும்?????

அஹிம்சைரீதியிலான போராட்டம் தான் "கடவுளின் ஆணைப்படி நடப்பவர்கள்" என்று இருமாந்திருந்த ஆங்கிலேயர்களின் கொடூர முகத்தை வெளிக்காட்டியது. ஆங்கிலேயர்கள் கொண்டுவந்திருந்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்று வெளிச்சம் போட்டுகாட்டியது.

அஹிம்சை என்றால் போரிவேண்டாம் என்பது அர்த்தமல்ல. ஹிம்சையில் ஆசை வைக்கவேண்டாம் என்றே கருதுகிறேன்.

ராஜசங்கர்



2009/7/24 srirangammohanarangan v <ranga...@gmail.com>

devoo

unread,
Jul 24, 2009, 12:42:29 PM7/24/09
to மின்தமிழ்
நீச சீலம் மிகுந்த சீனரிடம் நேரு பஞ்ச சீலம் பேசினார்; முதுகில்
குத்தினர். நஷ்டம் நமக்கே.எல்லைப்புறத்தின் பெரிய நிலப்பரப்பை இழந்தோம்.
தலாய் லாமா அரசியல் அகதியாக நிற்கிறார்.

தேவ்

N. Kannan

unread,
Jul 24, 2009, 6:10:50 PM7/24/09
to minT...@googlegroups.com
2009/7/25 Raja sankar <errajasa...@gmail.com>:

> அஹிம்சை என்றால் போரிவேண்டாம் என்பது அர்த்தமல்ல. ஹிம்சையில் ஆசை வைக்கவேண்டாம்
> என்றே கருதுகிறேன்.
>
>

சுவாரசியமாக இருக்கிறது!

நேற்று கொரிய martial art பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம். உதாரணமாக
தெக்வொந்தோ எனும் போர்முறையில் தற்காத்தலே முக்கியம். முன்னின்று
தாக்கினால் அது இழுக்கு. தாக்கவரும் எதிரியை சமாளிச் சொல்கிறது கொரியப்
போர்முறைகள். இவை புத்தமத அடிப்படையில் அமைந்த நுணுக்கங்கள். சர்வமும்
அறிந்தவன் சும்மா சலம்பமாட்டான். நிறைகுடம் தளும்புவதில்லை. அதுபோல் போர்
நுணுக்கங்கள் அறிந்தவன், தன் பலம் அறிந்தவன், சும்மா வீண் வம்பிற்குப்
போகமாட்டான். போர் வெறி என்பது வேறு, தற்காத்தல் என்பது வேறு.

ஆயினும் இந்த deterrent என்பதில் எனக்கு அடிப்படைக் கருத்து வேறுபாடு
உண்டு. மனிதன் வளர இன்னும் நிறைய இடமுள்ளது. பூமி பரந்திருக்கும்
அளவிற்கு மனித மனம் பரந்திருக்கவில்லை.

க.>

Geetha Sambasivam

unread,
Jul 24, 2009, 8:08:39 PM7/24/09
to minT...@googlegroups.com
कौटिल्य=

அப்படியா?? நான் மூன்றாவது சப்தமே என எடுத்துக் கொண்டேன், மன்னிக்கவும்.:((((

2009/7/24 devoo <rde...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jul 24, 2009, 11:57:19 PM7/24/09
to minT...@googlegroups.com
முட்டவந்த பசுமாட்டை தாக்கலாம் என்று மஹாத்மா காந்தி சொன்னதாக நினைவு. 
இன்னம்பூரான்

2009/7/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Jul 26, 2009, 12:06:57 AM7/26/09
to minT...@googlegroups.com
ராஜா  சார்,  நான்  வாதம் எதையும்  முன்  வைக்கவில்லை.   உங்கள்  கருத்து,  தேவ்  சார்  கருத்து  இதெல்லாம் எனக்கும்  உண்டு.   நடைமுறைக்குச்  சிலது  ஒத்து  வருமா என்ற  ஐயமும்  கூட.   அப்படியிருந்தும்   மகாத்மா என்ற   நடைமுறை  உதாரணம் எனக்குப்  பெரும்  புதிராக  உள்ளது.
 
'காந்தி   மிகச்சிறந்த  அரசியல்  வாதி' என்று  சொல்கிறீர்கள்.    அப்படியா?   அப்படியிருந்திருந்தால்    காந்தி  சமத்தான  ஆளாக என்னைத்  தொல்லைப்  படுத்தாமல்  இருப்பாரே!     ஆதாயம்  கைக்கு  வரும்  நேரத்தில்  லபக்கென்று   தட்டிப்பறித்துக்  கொள்ளாமல்,   அது எனக்கு  முக்கியமில்லை,  அது எந்த  வழியில்   பெறப்பட்டது,  சத்தியம்,  அஹிம்சை  என்பதற்கு   இம்மியும்   மாறுதலின்றி   பெறப்பட்டதா என்று  தானும்    பெருங்கவலை  கொண்டு,   நாட்டையே   இந்த  ஆத்மீய  விஷயங்களுக்காக    பெரும்  கவலையும்,  விசாரமும்  கொள்ள  வைத்த  மனிதனை,   (அவதாரம்  அன்று,  அவர்  பிறக்கும்  பொழுது   கின்னரர்  கந்தருவர்  முப்பத்து  முக்கோடிகள்  யாரும்   முன்மொழியவில்லை)    தெரியவில்லை    அரசியல்வாதி   என்று  சொல்லமுடியுமா?   பிளேட்டோ   சித்திரித்த    statesman-philosopher என்ற   நோக்கில்  பார்த்தாலும்   ஒன்றும்  சிக்கமாட்டேன் என்கிறது. எல்லோரையும் என்னால்  புரிந்துகொள்ள  முடிகிறது.  உலகத்து   மதநாயகர்கள்,    இறைத்தூதர்கள்,    அவதாரங்கள்,   முனிவரர்,   கைலாசம்,  வைகுண்டம்  எல்லாம்  புரிகிறது.  இந்த   மகாத்மா  காந்தி  புரியவில்லை. 

2009/7/24 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Jul 26, 2009, 1:24:46 AM7/26/09
to minT...@googlegroups.com
காந்தியை புரிந்து கொள்வது மிகச்சுலபம்.

முதலில் 1900 ல் நம்முடைய நாட்டு நிலைமை எப்படி இருந்தது?

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகால குழப்பம்,போர்,சரியான அரசு கிடையாது என்பதை மாற்றி ஒரு ஐம்பது வருடமாக கொள்ளையில்லாத அரசு. என்ன அடிமைகளாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். நல்ல அடிமையாக இருந்தால் பட்டங்கள் எல்லாம் உண்டு. இதனாலேயே பெரும்பாலான இந்தியர்களுக்கு ஆங்கிலேயர்கள் மேல் ஒரு பற்று/தொற்று இருந்தது. மக்கள் தொகையை ஒப்பிடும்போது மிகக்குறைந்த ஆங்கிலேயர்களை உள்ள படையை கொண்டே இந்தியாவை நிர்வாகிக்க முடிந்தது.

காந்தி கையாண்ட வழிமுறை மக்கள் உணர்வுகளை தூண்டிவிட்டு அவர்களை போராட்டம் செய்ய வைப்பது. உப்புசத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், அன்னிய துணி புறக்கணிப்பு என எல்லாமே மக்களோடு இணைந்து மக்களையும் போராட்டம் செய்ய வைத்து.

இங்கு தி.மு.க. நடத்திய இந்தி ஒழிப்பு போராட்டத்தை நினைவுக்கு கொண்டு வந்தீர்களேயானால் இன்னும் சுலபமாக புரியும்.  ஒன்றுமேயில்லாத பிரச்சினையை எடுத்துகொண்டு அரசை எதிர்த்து போராடுவது என்பது தான் அரசியல்வாதியாக காந்தி கண்டுபிடித்தது.

உப்பு சத்தியாகிரகத்திற்கு முன் காந்தி அப்போதைய வைசிராய்க்கு என்ன செய்ய போகிறார் எப்படி செய்ய போகிறார் என்று கடிதம் எழுதினார். அவரும் பார்த்து விட்டு இந்த ஆள் உப்ப காய்ச்சி என்ன பண்ண முடியும் என்று நினைத்து சும்மா விட்டார். அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு.

கடைசி இரண்டு வருடங்களில் ஓய்வு பெறாமல் இருந்திருந்தாரேயானால் பாகிஸ்தான் பிரிவினையில் வந்த சிக்கல் போன்றவை எல்லாம் வந்திருக்காது. வரலாற்றில் எல்லாமே "ஆல்" தான்.

ஆர்ட் ஆப் வார் (art of war by sun tzu) என்று சீன புத்தகம் ஒன்று உண்டு நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள். திருக்குறளை காந்தியின் போராட்டங்களோடு ஒப்பிட்டு படித்தால் இன்னும் புரியும்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய் வருத்தக்கூலி தரும்

ராஜசங்கர்

2009/7/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jul 26, 2009, 1:39:01 AM7/26/09
to minT...@googlegroups.com
முட்டவந்த பசுமாட்டை தாக்கலாம் என்று மஹாத்மா காந்தி சொன்னதாக நினைவு.
 
 
ஆனால்  மஹாத்மா காந்தி அஹிம்சை என்னும் தளத்திலே அன்னியர் என்னும் ஜல்லிக்கட்டுக் காளைகளையே அடக்கி வெற்றி கண்டவர் அல்லவா
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

srirangammohanarangan v

unread,
Jul 26, 2009, 1:47:36 AM7/26/09
to minT...@googlegroups.com
ராஜா  சார்   காந்தியைப்  பற்றிய  உங்கள்  பார்வை எனக்கு   சி இஎம்  ஜோட்  அவர்களின்  காந்தி  பற்றிய  கட்டுரையை  நினைவு படுத்துகிறது.   தொடர்ந்து எழுதுங்கள்,  என்னுடைய  புதிர் என்பது  ஒருபக்கம்  இருக்கட்டும்.  சீன  போர்க்கலை   நூல்  பற்றியும்   விவரித்தீர்கள் என்றால்   நன்றாக  இருக்கும்.  

2009/7/26 Raja sankar <errajasa...@gmail.com>
காந்தியை புரிந்து கொள்வது மிகச்சுலபம்.


N. Kannan

unread,
Jul 26, 2009, 2:55:21 AM7/26/09
to minT...@googlegroups.com
2009/7/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> ராஜா  சார்   காந்தியைப்  பற்றிய  உங்கள்  பார்வை எனக்கு   சி இஎம்  ஜோட்
> அவர்களின்  காந்தி  பற்றிய  கட்டுரையை  நினைவு படுத்துகிறது.
> தொடர்ந்து எழுதுங்கள்,  என்னுடைய  புதிர் என்பது  ஒருபக்கம்  இருக்கட்டும்.
> சீன  போர்க்கலை   நூல்  பற்றியும்   விவரித்தீர்கள் என்றால்   நன்றாக
> இருக்கும்.
>

இந்த இழை வளர வேண்டிய இழை.

எனது குறுநாவல் தொகுதியின் நாயகனே காந்திதான். விலை போகும் நினைவுகள்
என்பது தலைப்பு.

ஜெர்மனியில் காந்தி பட்டறை கண்ட வியப்பு! கேனடாவில் எதிர்பாராத
தெருமுனையில் காந்தி சிலை கண்ட சிலிர்ப்பு. அந்த ஒல்லிக்குச்சி
தாத்தாவால் சம்மந்தமே இல்லாத எனக்கு ‘இந்தியன்’ என்பதாக கிடைத்துவரும்
மரியாதை!

காந்தியை அவதார புருஷர் என்றுதான் இந்தியா நம்புகிறது. ‘காந்தி
ஜாதகக்கதைகள்’ இன்னும் எழுதப்படவில்லையெனில் வந்துசேருமென்று நம்பலாம்.
அதற்கு முத்தாய்பாய் வார்த்தை சொன்னவர் ஐன்ஸ்டைன் எனும் அதிசயத்துடன்!

க.>

Geetha Sambasivam

unread,
Jul 26, 2009, 7:14:43 AM7/26/09
to minT...@googlegroups.com
//இந்த   மகாத்மா  காந்தி  புரியவில்லை. //


2009/7/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Jul 26, 2009, 10:12:15 PM7/26/09
to minT...@googlegroups.com
ஒரிஸ்ஸா பாலசுப்பிரமணியன் ஆராய்ச்சி, கல்வெட்டுக்கள், சரித்திரம் என்று அலைந்து ஏறத்தாழ பெருத்த பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்தவர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மகளையும் மகனையும் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அவர் பட்ட சிரமங்கள் எனக்குத் தனிப்பட்ட வகையில தெரியும். இருந்தாலும் தொடரந்து குடும்பத்தை எல்லாம் விட்டு நாகர்போவில் மற்றும் கன்னியாகுமரி கடற்கரைப் பக்கம் ஏதோ ஆராய்ச்சிக்காக அலைந்து கொண்டிருந்தார். 
 
2007ல் வடக்கு வாசல் இதழுக்காக இவரை நேர்காணல் செய்தேன்.
 
அடிப்படையில் பொறிஞராக இருந்தும் பணம் ஈட்டும் வகை தெரியாமல் தமிழ் சமூகம் ஆராய்ச்சி என்று அல்லல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.
 
தமிழை மூச்சாக விட்டுக்கொண்டிருக்கிறவர்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் கலாச்சார சீரழிவுகளுக்கு வித்திட்டு கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
 
பாலசுப்பிரமணியம் போன்ற பைத்தியங்கள் தமிழுக்காக வாழ்க்கையைத் தொலைத்து விட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  இது நம் தமிழ் மரபின் வளமை.
 
பென்னேஸ்வரன்

2009/7/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jul 27, 2009, 2:03:00 AM7/27/09
to minT...@googlegroups.com
இந்த பைத்தியம் பிடித்த பிடியில், ஒரிஸாக்காரர் சிக்கினார்.
இன்னம்பூரான்

2009/7/27 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 28, 2009, 1:30:10 PM7/28/09
to minT...@googlegroups.com
ஒரிஸா பாலசுப்ரமணியன் எனக்கு அவரது ஆய்வுகள் தொடர்பான பல தகவல்களை அனுப்பியிருக்கின்றார். அவரோடு சிறிது நேரம் தொலைபேசியில் உரையாடினேன். அவர் ஈடுபட்டுள்ள ஆய்வில் அவருக்குள்ள ஆர்வம் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரை வெகு விரைவில் அவரது ஆய்வு தொடர்பான விஷயங்களை மின் தமிழில் எழுதச் சொல்லியிருக்கிறேன். நிச்சயமாக அவை பயனுள்ளவையாக இருக்கும்.
 
ரங்கனார் குறிப்பிட்ட வைஷ்ணவ மடங்களில் உள்ள ஓலைச்சுவடிகளைப் பற்றியும் கேட்டு வைத்தேன். இராமனுஜரைப் பற்றியும் ஒரிஸாவில் தமிழ் வளர்ந்த நிலை பற்றியும் அதில் இராமானுஜரின் பங்கினையும் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது.  இத்தகைய தகவல்களை அவரே எழுத வேண்டும். விரைவில் அது நிகழும் என எதிர் பார்ப்போம்.
 
அன்புடன்
சுபா  

2009/7/27 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
ஒரிஸ்ஸா பாலசுப்பிரமணியன் ஆராய்ச்சி, கல்வெட்டுக்கள், சரித்திரம் என்று அலைந்து ஏறத்தாழ பெருத்த பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்தவர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மகளையும் மகனையும் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அவர் பட்ட சிரமங்கள் எனக்குத் தனிப்பட்ட வகையில தெரியும். இருந்தாலும் தொடரந்து குடும்பத்தை எல்லாம் விட்டு நாகர்போவில் மற்றும் கன்னியாகுமரி கடற்கரைப் பக்கம் ஏதோ ஆராய்ச்சிக்காக அலைந்து கொண்டிருந்தார். 

kalinga tamil

unread,
Jul 29, 2009, 2:42:14 AM7/29/09
to minT...@googlegroups.com
Vanakkam
 
Thanks for ur mail
 
forwarding some of the pdf about puri related to ramanuja
 
kind attention to Thiru penneswaran
 
kadamikkaga padum avamangalai vida
 
nunbargalal yerpaduthum sangadngal
 
migavum vetkathai tharugirathu
 
athanal than tharsamayam vanavasam irunthu varugiran
 
 
 
 

Yahoo! recommends that you upgrade to the new and safer Internet Explorer 8.
Reply all
Reply to author
Forward
0 new messages