காதம் என்றால் எவ்வளவு தூரம் ?
ஒரு காதம் என்பது பத்து மைல் தூரமா , பன்னிரெண்டு மைலா என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. யாப்பருங்கலக் காரிகை என்று ஒரு நூல். அதற்கு யாப்பருங்கல விருத்தி என்று ஒரு உரை நூல்.. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதுகிறார்கள் அதில் பக்கம் 473 இல் விளக்கம் உள்ளது. இதைத் தமிழ் அறிஞர் ந. சி. கந்தையா தனது “தமிழகம்” (1934) எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.
12 விரல் 1 சாண்
2 சாண் 1 முழம்
4 முழம் 1 கோல்
500 கோல் 1 கூப்பிடு
4 கூப்பிடு 1 காதம்.
இனி, முழம் என்றால் யாருடைய கையால் , லால் பகதூர் சாஸ்திரி கையா, அல்லது கான் அப்துல் கபார் கான் கையா என்றல்லாம் கேட்கக் கூடாது.
லால் பகதூர் சாஸ்திரி கைக்கும், அல்லது கான் அப்துல் கபார் கான் கைக்கும் எங்கே போவது?கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு நானே களத்தில் இறங்கினேன்.தாங்கள் கொடுத்துள்ள வாய்பாட்டை அப்படியே எடுத்துக்கொண்டேன்.நான் ஒரு சராசரித் தமிழன் - உயரம் 5 1/2 அடி.என்னுடைய ஒரு சாண் என்பதை அளந்தேன். 8 1/2 அங்குலம் இருந்தது. அதாவது 17/2"அல்லது 17/(2x12) அடி = 0.70833அடி = இது ஒரு சாண்இப்போது 1 காதத்துக்கு எத்தனை அடி?0.70833 x 2 x 4 x 500 x 4 = 11333.333அடி. இந்த அடியை மைல் ஆக்குங்கள்.3 அடி 1 கஜம்220 கஜம் 1 பர்லாங்கு8 பர்லாங்கு 1 மைல்இப்பொழுது கணக்கு இதுதான்:11333.333/(3x220x8) = 2.1464 மைல்இதில் 10 மைல் 12 மைல் எங்கே வந்தது?ப.பாண்டியராஜா
காவதம் என்றும் > காதம் என்றும் (மூன்று) நாடுகாண் காதையில் குறிப்பிடுவது சமண நாட்டுச் சொல். கர்நாடகா கல்வெட்டுகளில்Gaavada எனப்படும். காவதம் = காதம் நீட்டலளவை 12 - 14 மைல் என்கின்றனர் சரித்திர ஆசிரியர்கள். சென்னை அகராதி ~10 மைல் என்னும்.ஆவரேஜ் ஆக, 12 மைல்எனலாம்.
பழந்தமிழர் நீட்டளவை வாய்ப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தலாம்.
குறுந்தொலை வாய்ப்பாடு (வடபுலத்திற்கும் தென்புலத்திற்கும் பொதுவானது):
1 விரற்கிடை = 11/16 அங்குலம்
1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
12 விரற்கிடை = 6 பெருவிரல் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி
2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி
2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 அடி
2 கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு
நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):
500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி =
1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ
http://ezilnila.com/archives/1329
தேவ்
"
இதன்படி 1000 கோல் 1 கூப்பிடு என்றாகிறது. அப்படிப்பார்த்தாலும் 1 காதத்துக்கு 4 சொச்சம் மைல்தான்!
ப.பாண்டியராஜா
இன்னொரு இழையிலிருந்து சுட்டது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.
கி.பி. 1620ஆம் ஆண்டு கந்தசாமிப் புலவரால் எழுதப்பெற்ற திருப்பூவணப் புராணத்தில் காவதம் என்ற சொல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுற்றது.
பாடல் எண் 236
கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற்
கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின்
மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந்
துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்
கதம்பமாவனம் = மதுரை
அங்கி திக்கு = அக்னிதிசை = தென்கிழக்கே
புட்பவனம் = பூவணம் = திருப்பூவணம்
மதுரை திருப்பூவணம் = 20 கி.மீ. = 12 . 5 மைல்
பாடல் எண் 375
மிக்கவூழ்வந்துமேவிடவாயிடை
முக்கணன்றிருமுன்சென்றுதாழ்ந்தெழீஇப்
பக்கமோடுபதம்பணியாமலே
தெக்கிணாவர்த்ததென்றிசைசென்றனன்
பாடல் எண் 376
சென்றுகாவதத்திற்றிகழ்திருச்சுழியற்சிந்துதீர்த்தம்படிந்தியல்பிற்
பின்றிகழ்பின்னல்பிறங்குவானவனைப்பெரிதருச்சனைமுடித்ததற்பின்
பொன்றிகழ்புரிசைப்பூவணத்தடைந்தப்புனிதநீர்படிந்ததன்கரைமே
லொன்றினனாகவோரிராக்கதனாயுழன்றுதன்னலமிழந்தன்றே
திருப்பூவணத்திற்குத் தெற்கே திருச்சுழி = 47 கி.மீ. = 29. 4 மைல்
கி.பி. 1899 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சுப்பிரமணிய ஐயர் அவர்களால் பாடப்பெற்ற
காளையார்கோயில் புராணத்தில் காவதம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
பாடல் எண் 54
ஐயகேள்குணக்கதாயவார்கலிக்கருகிலுள்ள
மையறுநறியநீத்தமாசுணநதிக்கூலத்திற்
பொய்யின்மான்மியவிருத்தபுரிக்குவாருணதிக்கின்க
ணய்யரைக்காவதத்தினவிர்தருஞ்சோதிக்கானம்
விருத்தபுரி = திருப்புனவாசல்
வாருணதிக்கு = மேற்குத் திசை
சோதிக்கானம் = காளையார்கோயில்
திருப்புனவாசலில் இருந்து மேற்கே காளையார்கோயில் 55கி.மீ. = 34 மைல்
--
வணக்கம்.
கி.பி. 1620ஆம் ஆண்டு கந்தசாமிப் புலவரால் எழுதப்பெற்ற திருப்பூவணப் புராணத்தில் காவதம் என்ற சொல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுற்றது.
பாடல் எண் 236
கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற்
கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின்
மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந்
துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்கதம்பமாவனம் = மதுரை
அங்கி திக்கு = அக்னிதிசை = தென்கிழக்கே
புட்பவனம் = பூவணம் = திருப்பூவணம்
மதுரை திருப்பூவணம் = 20 கி.மீ. = 12 . 5 மைல்பாடல் எண் 375
வாருணதிக்கின்க
ணய்யரைக்காவதத்தினவிர்தருஞ்சோதிக்கானம்
விருத்தபுரி = திருப்புனவாசல்
வாருணதிக்கு = மேற்குத் திசை
சோதிக்கானம் = காளையார்கோயில்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/k2vENrVBilc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
நன்றி தேமொழி அம்மா,அந்தன் இணைப்புப் பார்க்கவில்லை.. இணைப்புக்கு நன்றி..இரா.முருகவேள் எழுதிய ”மிளிர்கல்” புத்தகம் படித்திருக்கின்றீர்களா.. அதுவும் கண்ணகி சென்ற பாதை பற்றியது . ஒரு நாவல்..முப்பது காதம் என்பதை வைத்துமட்டும் அவர்கள் சென்ற பாதையைக் கண்டுபிடிக்கமுடியாது என நினைக்கின்றேன்...கூகிள் வரைபடத்திற்கு நன்றி..நன்றி ,முகுந்தன்
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அன்பின் கணேசன், ந. சி. கந்தையா எழுதியிருப்பது அவர் கணக்கு அல்ல. அவர் குறைத்தார் ஏற்றினார் என்பதெல்லாம் சரியல்ல. யாப்பருங்கல விருத்தியில் பக்கம் 473 இலிருந்து அவர் மேற்கோள் காட்டியுள்ளார். கந்தையா அவர்களை நூல் www.ulakaththamiz.org.Repository இல் கிடைக்கிறது.
On Monday, July 11, 2016 at 7:40:28 AM UTC-7, singanenjan wrote:அன்பின் கணேசன், ந. சி. கந்தையா எழுதியிருப்பது அவர் கணக்கு அல்ல. அவர் குறைத்தார் ஏற்றினார் என்பதெல்லாம் சரியல்ல. யாப்பருங்கல விருத்தியில் பக்கம் 473 இலிருந்து அவர் மேற்கோள் காட்டியுள்ளார். கந்தையா அவர்களை நூல் www.ulakaththamiz.org.Repository இல் கிடைக்கிறது.ஈழத் தமிழறிஞர் ந. சி. கந்தியாபிள்ளை நூல்கள் சில பார்த்துள்ளேன். சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடித்தபோது சில கருத்துக்கள் சொன்னவர் அவர்.நூலைப் பார்க்கிறேன். யாராவது நீங்கள் சொல்லும் அப் பக்கத்தைக் கொடுத்தாலும் நல்லது. அது தற்காலத்தில் எழுதியதாக இருக்கலாம்.யாப்பருங்கலவிருத்தி ஓர் இலக்கண நூல். இதில் இதுபோன்ற துல்லியமான காதம் எத்தனை விரற்கடை, எத்தனை சாண், என்றெல்லாம் இருக்குமாஎன்பது மிக ஐயப்பாடுடைத்து. மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை பதிப்பும், அதற்கு முந்தைய ச, பவானந்தம்பிள்ளை பதிப்பும் பார்க்கவேண்டும்.கல்வெட்டு போன்ற சான்றுகள், பூவணப்புராணம் பாட்டு காதம் 12.5 மைல் என்பதைக் காளைராசன் ஐயா காட்டினார்.
While studying PUC 1975 I had a lesson stating Kadam as 12 miles. In Nalavenba; Meladai veezhnthathu Kan Edu vendrar atharkul Nalaru Kadham Kadanthathu Khan. Our Tamil teacher told that Kadham is 12 miles. But no evidence.
While studying PUC 1975 I had a lesson stating Kadam as 12 miles. In Nalavenba; Meladai veezhnthathu Kan Edu vendrar atharkul Nalaru Kadham Kadanthathu Khan. Our Tamil teacher told that Kadham is 12 miles. But no evidence.
அன்பின் கணேசன், ந. சி. கந்தையா எழுதியிருப்பது அவர் கணக்கு அல்ல. அவர் குறைத்தார் ஏற்றினார் என்பதெல்லாம் சரியல்ல. யாப்பருங்கல விருத்தியில் பக்கம் 473 இலிருந்து அவர் மேற்கோள் காட்டியுள்ளார். கந்தையா அவர்களை நூல் www.ulakaththamiz.org.Repository இல் கிடைக்கிறது.
திருச்சி ==> மதுரை தொலைவு ~ 90 மைல்மதுரை 30 காதம் தூரத்தில் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தால்ஒரு காதம் ~ 3 மைல்ந.சி.க நூல் குறிப்புப் படி பாண்டியராஜா ஐயா குறிப்பிட்ட அளவுதான் கிட்டத்தில் ஒத்து வருகிறது.கன்னட நாட்டு காதம் அளவும் தமிழகப் பகுதி காதம் அளவும் ஒன்றே என்று உறுதியாகச் சொல்ல என்ன அடிப்படை?
காதம் என்றால் எவ்வளவு தூரம் ?
ஒரு காதம் என்பது பத்து மைல் தூரமா , பன்னிரெண்டு மைலா என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. யாப்பருங்கலக் காரிகை என்று ஒரு நூல். அதற்கு யாப்பருங்கல விருத்தி என்று ஒரு உரை நூல்.. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதுகிறார்கள் அதில் பக்கம் 473 இல் விளக்கம் உள்ளது. இதைத் தமிழ் அறிஞர் ந. சி. கந்தையா தனது “தமிழகம்” (1934) எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.
12 விரல் 1 சாண்
2 சாண் 1 முழம்
4 முழம் 1 கோல்
500 கோல் 1 கூப்பிடு
4 கூப்பிடு 1 காதம்.
இனி, முழம் என்றால் யாருடைய கையால் , லால் பகதூர் சாஸ்திரி கையா, அல்லது கான் அப்துல் கபார் கான் கையா என்றல்லாம் கேட்கக் கூடாது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
அன்பின் கணேசன் ( 'ஐயா' விட்டு விட்டேன் ; தாங்களும் விட்டு விடும்படி கேட்டுக் கொள்கிறேன்), யாப்பருங்கல விருத்தி நூல் உள்ளவர்கள் அதில் 473 ஆம் பக்கத்தைப் பார்த்து விடையிறுத்தால் நன்றாக இருக்கும். பழந்தமிழ் இலக்கியங்களுக்கு யாப்பருங்கல விருத்தியை சார்ந்திருப்பதே நன்று. புகானின் நூலை முழுமையாகப் படித்துள்ளேன். (அவர்தான் செம்புராங் கல்லுக்கு "LATERITE"என்று கேரளாவில் பெயர் வைத்தவர்.) கானிங்காம் தரும் விளக்கம் என்ன ?"
ஆங்கண், இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி, நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து, முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க, ‘மதுரை மூதூர் யாது?’ என வினவ- ‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்; நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு |
| கவுந்தியின் பள்ளியில் இருந்து தெற்கே 30 காதம் மதுரை என்பது என் புரிதல். காதம் 12 மைல் எனக் கொள்ளின், 360 மைல். மதுரைக்கும், வடபெருங்கோட்டு (மேற்குத் தொடர்ச்சி மலையின்) கவுந்தி தங்கியிருந்த பள்ளிக்கும் தொலைவு. காவதம் கடந்து - பல காதம் கடந்து எய்திய பள்ளி. காவதம் - இங்கே நெடுந்தூரம், http://www.tamilvu.org/slet/l3800/l3800uri.jsp?song_no=4114&book_id=57&head_id=54&sub_id=1416 காதம் - இங்கு, நெடுந்தூரமென்றபடி. கவுந்தி அடிகள் வட பெருங்கோட்டில் ஒரு பள்ளியில் வாழும் குரத்தியார். அந்த இடத்திற்கும், மதுரைக்கும் 30 காதம் தொலைவு, அதாவது ~360 மைல். என்பது என் புரிதல். பின் அந்த வட பெரும் கோட்டு மலையூர்களை எல்லாம் தாண்டி, சீரங்கபட்டினம் வந்தடைந்து தருமம் சாற்றும் சாரணரைத் தொழுகின்றனர். பின்னர் உறையூர் (திருச்சி) நோக்கிப் பயணம் செய்கின்றனர். நா. கணேசன் |
On Monday, July 11, 2016 at 10:45:10 PM UTC-7, selvi...@gmail.com wrote:மேலும் காதம் எனும் சொல் பற்றி சில முறை இதே மின் தமிழில் மடல் இழைகள்வளர்ந்ததுண்டு அதனை பார்த்தல் தெரியும்தி ருமதி தேமொழி அவர்களுக்கு நே ரம் கிடைத்து தேடிமுயன்றால் நலம்இதுவரை கிடைத்தது .....
--------------ஒரு காதம் என்பது 5 மைல் அதாவது 8 கி.மீ. ஆகும்.--------------ஒரு காதம், 11 கி.மீ. தொலைவு எனக் கருதப்படுகிறது.[தொல்லியல்துறை அறிஞர் க.குழந்தைவேலன் அவர்களின் சொற்பொழிவிலிருந்து....து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்]------------தமிழர் அளவை முறைகள்1 காதம் (1200 கஜம்)
மேலும் தேடிப் பார்க்கிறேன் ஐயா...... தேமொழி
On Saturday, July 9, 2016 at 10:39:22 PM UTC-7, singanenjan wrote:
காதம் என்றால் எவ்வளவு தூரம் ?
ஒரு காதம் என்பது பத்து மைல் தூரமா , பன்னிரெண்டு மைலா என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. யாப்பருங்கலக் காரிகை என்று ஒரு நூல். அதற்கு யாப்பருங்கல விருத்தி என்று ஒரு உரை நூல்.. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதுகிறார்கள் அதில் பக்கம் 473 இல் விளக்கம் உள்ளது. இதைத் தமிழ் அறிஞர் ந. சி. கந்தையா தனது “தமிழகம்” (1934) எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.
12 விரல் 1 சாண்
2 சாண் 1 முழம்
4 முழம் 1 கோல்
500 கோல் 1 கூப்பிடு
4 கூப்பிடு 1 காதம்.
இனி, முழம் என்றால் யாருடைய கையால் , லால் பகதூர் சாஸ்திரி கையா, அல்லது கான் அப்துல் கபார் கான் கையா என்றல்லாம் கேட்கக் கூடாது.
--
காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன். ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.பருதியின் நின்றோர் எட்டுகதிருடை விரைவும் அஃதுசூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவரஎன்கிறார். அதாவது ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல். கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.கருதவும் அரிய தம்மா!கதிரவன் வகுப்பானான்றோர்வருதிற லுடைத்தாஞ் சோதிக்ஒன்பதாயிரமாம் காதம்ஒரு நொடிப்போதில் ஓர் பத்துபாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்சாண் முழம் கணக்குப்படி பார்த்தால் சாண் என்பது 9 அங்குலம்ஒரு முழம் ஒன்றரை அடி. ஒரு கோல் - 6 அடி கூப்பிடு 3000 அடி ஒரு காதம் 12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில், நிமிடத்தை விநாடி என்றும் செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
இலந்தைஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.வருவதெத்தனை அத்தனை யோசனை“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்
நால் ஆறுகாதம்: நாலும் ஆறும் கூடிய காதமெனப் பொருள் கொள்க. எனவே பத்துக் காதம்: உம்மைத்தொகை எண்ணுப்பொருளில் வந்தது. நால் ஆறு எனக்கொண்டு நாலாறு இருபத்து நான்கெனப் பெருக்கிப் பொருளுரைப்பர் சிலர். அதுபொருந்தாது. நைடத நூலினும் பத்து யோசனையென்றே குறிப்பதும் கருதத்தக்கது. காதத்தை யோசனையெனக் கொண்டனர்போலும் ! அதையும் காட்டுதும்:
‘முத்த வெண்குடை வேந்தர்கோன் முழவுறழ் தடந்தோள்
உத்த ரீயமந் நெறியிடை வீழ்தலும் உணர்ந்து
தத்து வாம்பரி நிறுவியத் துகில்தரு கென்னப்
பத்து யோசனை கடந்தது தேரெனப் பகர்ந்தான்.’
While studying PUC 1975 I had a lesson stating Kadam as 12 miles. In Nalavenba; Meladai veezhnthathu Kan Edu vendrar atharkul Nalaru Kadham Kadanthathu Khan. Our Tamil teacher told that Kadham is 12 miles. But no evidence.
காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன். ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.
| நோக்கிப் பயணம் செய்கின்றனர். நா. கணேசன் |
லால் பகதூர் சாஸ்திரி கைக்கும், அல்லது கான் அப்துல் கபார் கான் கைக்கும் எங்கே போவது?கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு நானே களத்தில் இறங்கினேன்.தாங்கள் கொடுத்துள்ள வாய்பாட்டை அப்படியே எடுத்துக்கொண்டேன்.நான் ஒரு சராசரித் தமிழன் - உயரம் 5 1/2 அடி.என்னுடைய ஒரு சாண் என்பதை அளந்தேன். 8 1/2 அங்குலம் இருந்தது. அதாவது 17/2"அல்லது 17/(2x12) அடி = 0.70833அடி = இது ஒரு சாண்இப்போது 1 காதத்துக்கு எத்தனை அடி?0.70833 x 2 x 4 x 500 x 4 = 11333.333அடி. இந்த அடியை மைல் ஆக்குங்கள்.3 அடி 1 கஜம்220 கஜம் 1 பர்லாங்கு8 பர்லாங்கு 1 மைல்இப்பொழுது கணக்கு இதுதான்:11333.333/(3x220x8) = 2.1464 மைல்இதில் 10 மைல் 12 மைல் எங்கே வந்தது?
ப.பாண்டியராஜா
லால் பகதூர் சாஸ்திரி கைக்கும், அல்லது கான் அப்துல் கபார் கான் கைக்கும் எங்கே போவது?கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு நானே களத்தில் இறங்கினேன்.தாங்கள் கொடுத்துள்ள வாய்பாட்டை அப்படியே எடுத்துக்கொண்டேன்.நான் ஒரு சராசரித் தமிழன் - உயரம் 5 1/2 அடி.என்னுடைய ஒரு சாண் என்பதை அளந்தேன். 8 1/2 அங்குலம் இருந்தது. அதாவது 17/2"அல்லது 17/(2x12) அடி = 0.70833அடி = இது ஒரு சாண்இப்போது 1 காதத்துக்கு எத்தனை அடி?0.70833 x 2 x 4 x 500 x 4 = 11333.333அடி. இந்த அடியை மைல் ஆக்குங்கள்.3 அடி 1 கஜம்220 கஜம் 1 பர்லாங்கு8 பர்லாங்கு 1 மைல்இப்பொழுது கணக்கு இதுதான்:11333.333/(3x220x8) = 2.1464 மைல்இதில் 10 மைல் 12 மைல் எங்கே வந்தது?ப.பாண்டியராஜா
”இத் தர்மத்துக்கு பிழைக்க நிற்பார் கங்கையிடக் குமரியிடை எழுநூற்றுக் காதத்திலும் பாவம் செய்தான் செய்த பாவம் கொள்வதாக ஒட்டிக் குடுத்தோம் ஸபையோம்”---
கங்கையிடக் குமரியிடை எழுநூற்றுக் காதம் என்னும் பொழுது, ”வாரணாசிக்குச் சென்று கங்கையாடும்” பழக்கம் இங்கு உணர்த்தப் படுகிறது. கங்கைக்கும் குமரிக்கும் இடைத்தொலைவு 700 காதம் எனில், தென்புல வாய்ப்பாட்டின் படி, அது 700*6.7 = 4690 கி.மீ. என்றாகிறது. இது உறுதியாய் அதிகம். மாறாக, இத்தொலைவு வட, தென் புலங்களில் வேறாகி, முன்னே சொன்ன ”கோல் அளவு” குழப்பத்தால், கணக்கீடு மாறியிருக்குமோ என்று தோற்றுகிறது. அதாவது நம்மூரில் பெருங்கோல் (=தண்டம்) என்பது 11 அடி. கோல் (=தண்டு, ஓராள் உயரம்) என்பது 5 1./2 அடி. ஆனால் வடக்கே, 5 1/2 அடிக் கோலே குரோசத்திற்கு அடிப்படையாய் இருந்து, கணக்கிட்டிருக்கிறார்கள். [அர்த்த சாற்றம் சொல்லும் அளவும் 5 1/2 அடிக்கே பொருந்துகிறது.] வடபுல வாய்ப்பாட்டை ஒட்டி அளந்தால், ஒரு காதம் (அல்லது குரோசம்) என்பது 3.35 கி.மீ ஆக அமைகிறது. அப்பொழுது 700 காதம் என்பது 700*3.35 = 2345 கி.மீ என்றாகும்.
----
”கூப்பீடு என்பது இன்னும் குறைவாய் 500 சிறுகோலுக்கு இணையாய் ஒருகாலத்தில் இருந்திருக்கலாமோ?” என்றும் எண்ணத் தோன்றுகிறது. ...
----
மேலே ”கூப்பீடு என்பதன் தொலைவு வெவ்வேறு காலங்களில் மாறுபட்டு இருந்திருக்குமோ?” என்று ஐயுறுவதற்கு, இன்னொரு போல்மமும் (model) நம்மைத் தூண்டுகிறது. காலத்தின் நீட்சியைக் குறிக்கும் “யுகம்” என்ற சொல், இந்தியத் துணைக்கண்டத்தில் காலத்திற்குக் காலம் பொருள் வேறுபாடு காட்டியிருக்கிறது. கி.மு. 1500 - 1200 அளவில், யுகம் என்று சொல் 5 ஆண்டுகளையே (சமவட்டம், பரிவட்டம், இடவட்டம், அணுவட்டம், உத வட்டம் என்று அந்த ஐந்தாண்டுகளுக்குப் பெயர் சொல்லுவார்கள்.) குறித்திருக்கிறது. பின்னால் முன்செலவத்தைக் (precession) கணக்கில் கொண்டு ஒக்க நாட்கள் (equinox) அல்லது முடங்கல் நாட்கள் (solstice) ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு மெதுவாய் நகரும் காலத்தை யுகம் என்ற சொல் குறித்திருக்கிறது. இந்த யுகம் கிட்டத்தட்ட 2160 ஆண்டுகள் ஆகும். இன்னும் சிலகாலம் கழித்து நான்கு யுகங்கள் என்று சொல்லும் வகையில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வருமாப் போலக் கலியுகம் 432000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், த்ரேதாயுகம் 1296000 ஆண்டுகள், க்ருதயுகம் 1728000 ஆண்டுகள் என்றும் பகுத்திருக்கிறார்கள். ஆக யுகம் என்ற சொல்லுக்கு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பொருட்பாடுகள் இருந்திருக்கின்றன. இதே போலக் காதம்/காவதம் என்றசொல்லுக்கும் வெவ்வேறு பொருட்பாடுகள் வெவ்வேறு காலங்களில் இருந்திருக்கலாமே?
முதற்சங்க காலம்:
1 கூப்பீடு = 500 சிறு கோல்.
இடைச்சங்க காலமும் அதற்குப் பின்னும் [கி.மு.1000-300. வடபுலத்துச் சனபதங்கள், மோரியர் ஆட்சிக் காலம்]
1 கூப்பீடு = 500 கோல் (இதுவே வட புலத்தில் நிலைத்திருக்கலாம், பின்னால் பல்லவர், சோழப் பேரரசில் வடமரபு ஆதிக்கம் கூடிப் பின் தெற்கிலும் நிலைபெற்றிருக்கலாம்)
கடைச்சங்க காலம் [கி.மு.500-கி.பி.200]
1 கூப்பீடு = 500 பெருங்கோல் (சிலம்பு வரையிலும் இது பயன்பாட்டில் இருந்து, பின் பல்லவர் ஆட்சியில் வடபுல வழக்கதிற்கு மாறியிருக்கலாம்).
இந்தக் கருதுகோளை இன்னும் பல சான்றுகள் கொண்டு உறுதி செய்யவேண்டும்.
கி.பி. 1620ஆம் ஆண்டு கந்தசாமிப் புலவரால் எழுதப்பெற்ற திருப்பூவணப் புராணத்தில் காவதம் என்ற சொல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுற்றது.
பாடல் எண் 236
கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற்
கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின்
மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந்
துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்
கதம்பமாவனம் = மதுரை
அங்கி திக்கு = அக்னிதிசை = தென்கிழக்கே
புட்பவனம் = பூவணம் = திருப்பூவணம்
மதுரை திருப்பூவணம் = 20 கி.மீ. = 12 . 5 மைல்பாடல் எண் 375
மிக்கவூழ்வந்துமேவிடவாயிடை
முக்கணன்றிருமுன்சென்றுதாழ்ந்தெழீஇப்
பக்கமோடுபதம்பணியாமலே
தெக்கிணாவர்த்ததென்றிசைசென்றனன்பாடல் எண் 376
சென்றுகாவதத்திற்றிகழ்திருச்சுழியற்சிந்துதீர்த்தம்படிந்தியல்பிற்
பின்றிகழ்பின்னல்பிறங்குவானவனைப்பெரிதருச்சனைமுடித்ததற்பின்
பொன்றிகழ்புரிசைப்பூவணத்தடைந்தப்புனிதநீர்படிந்ததன்கரைமே
லொன்றினனாகவோரிராக்கதனாயுழன்றுதன்னலமிழந்தன்றே
திருப்பூவணத்திற்குத் தெற்கே திருச்சுழி = 47 கி.மீ. = 29. 4 மைல்
கி.பி. 1899 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சுப்பிரமணிய ஐயர் அவர்களால் பாடப்பெற்ற
காளையார்கோயில் புராணத்தில் காவதம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.பாடல் எண் 54
ஐயகேள்குணக்கதாயவார்கலிக்கருகிலுள்ள
மையறுநறியநீத்தமாசுணநதிக்கூலத்திற்
பொய்யின்மான்மியவிருத்தபுரிக்குவாருணதிக்கின்க
ணய்யரைக்காவதத்தினவிர்தருஞ்சோதிக்கானம்
விருத்தபுரி = திருப்புனவாசல்
வாருணதிக்கு = மேற்குத் திசை
சோதிக்கானம் = காளையார்கோயில்திருப்புனவாசலில் இருந்து மேற்கே காளையார்கோயில் 55கி.மீ. = 34 மைல்
On 10-Jul-2016 10:03 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
On Sunday, July 10, 2016 at 8:40:37 AM UTC-7, Pandiyaraja wrote:இன்னொரு இழையிலிருந்து சுட்டது.தேவு ஐயா எங்கிருந்து எடுத்தார் என தெரியாது. ஆனால், பிழைபட்ட கணக்கு இது.சென்னைப் பேரகராதி, ரைஸ், புக்கானன், .... காதம் 10 - 14 மைல்கள் என்கின்றன.பலர் எழுதி ஆய்ந்துள்ளனர்: உ-ம்: கானிங்காம்தேவ் முன்பெல்லாம் மின்தமிழில் என்னைக் குறிப்பிட்டு நிறைய எழுதினார். வாசித்திருப்பீர்கள்.இப்போது அங்கே காணோம்.நா. கணேசன்"
1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
பழந்தமிழர் நீட்டளவை வாய்ப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தலாம்.
குறுந்தொலை வாய்ப்பாடு (வடபுலத்திற்கும் தென்புலத்திற்கும் பொதுவானது):
1 விரற்கிடை = 11/16 அங்குலம்
1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
12 விரற்கிடை = 6 பெருவிரல் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி
2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி
2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 அடி
2 கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு
நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):
500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி =
1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ
http://ezilnila.com/archives/1329
தேவ்"
இதன்படி 1000 கோல் 1 கூப்பிடு என்றாகிறது. அப்படிப்பார்த்தாலும் 1 காதத்துக்கு 4 சொச்சம் மைல்தான்!
ப.பாண்டியராஜா
On Sunday, July 10, 2016 at 7:00:40 PM UTC+5:30, N. Ganesan wrote:
On Saturday, July 9, 2016 at 10:39:22 PM UTC-7, singanenjan wrote:காதம் என்றால் எவ்வளவு தூரம் ?
ஒரு காதம் என்பது பத்து மைல் தூரமா , பன்னிரெண்டு மைலா என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. யாப்பருங்கலக் காரிகை என்று ஒரு நூல். அதற்கு யாப்பருங்கல விருத்தி என்று ஒரு உரை நூல்.. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதுகிறார்கள் அதில் பக்கம் 473 இல் விளக்கம் உள்ளது. இதைத் தமிழ் அறிஞர் ந. சி. கந்தையா தனது “தமிழகம்” (1934) எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.
12 விரல் 1 சாண்
2 சாண் 1 முழம்
4 முழம் 1 கோல்
500 கோல் 1 கூப்பிடு
4 கூப்பிடு 1 காதம்.
இனி, முழம் என்றால் யாருடைய கையால் , லால் பகதூர் சாஸ்திரி கையா, அல்லது கான் அப்துல் கபார் கான் கையா என்றல்லாம் கேட்கக் கூடாது.
அடியார்க்குநல்லார் உரையைவிட பாவாணர் விளக்கியுள்ள “வடபெருங்கோடு” = மேற்குத் தொடர்ச்சி மலை என்னும் பொருள் பொருந்துவதாக தோன்றுகிறது.
அதனை முகுந்தன் கேட்ட இழையில் விளக்க எண்ணியுள்ளேன். https://groups.google.com/forum/#!msg/vallamai/AckQT7mPiWU/RXqqqnnrBQAJ
காவதம்/காதம் ஒரு மனிதனால் ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க முடியும்என்பதை அடிப்படையாகக் கொண்டது. காவுகிற தொலைவு எனலாம் (cf. காவடி).ந. சி. கந்தையாபிள்ளையவர்கள் கொடுத்த காதம் என்பதன் கணக்கு தவறு என விளங்குகிறது. பேரா. பாண்டியராசா இக் கணக்கின்படி காதம் = 2.1 மைல் ஆகும். ஒரு நாளைக்கு2 மைல் தானா ஒரு ஆள் நடப்பான்?சில பழைய சான்றுகள் தருகிறேன்:
காவதம் என்றும் > காதம் என்றும் (மூன்று) நாடுகாண் காதையில் குறிப்பிடுவது சமண நாட்டுச் சொல். கர்நாடகா கல்வெட்டுகளில்Gaavada எனப்படும். காவதம் = காதம் நீட்டலளவை 12 - 14 மைல் என்கின்றனர் சரித்திர ஆசிரியர்கள். சென்னை அகராதி ~10 மைல் என்னும்.ஆவரேஜ் ஆக, 12 மைல்எனலாம்.
(1)See B. L. Rice, 1897, pg. 548,Mysore, by districts"Gaavada or Gau = a distance of about 12 miles"(2)Foreign measures and their English values, 1864Gavada or Day's Journey = 14.6 miles(3)Francis Buchanan, A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar..., 1807pg. 332"for every Gau or Gavada of 4 cosses, which amount upon an average, I suppose, to between 12 and 14 miles."
சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி (Madras Tamil Lexicon):காதம்¹ kātam , n. cf. gavyūta. [K. gāvada, gāvuda, M. kātam, Tu. gāvuda.] Indian league, about 10 miles; ஏழரை நாழிகைவழி. காதம் பலவுந் திரிந்துழன்றேற்கு (திவ். பெரியாழ். 5, 3, 4).
கவுந்தி :கந்தி என்று சமண சமயக் குரத்தியர்க்குப் பெயர் ஆதல் போல, காவதம் :காதம் என்றாகிறது தமிழில். கர்நாடகத்தில் - சமணத்துக்குப் புகழ் பெற்ற நாடு - காவதம்கல்வெட்டுகளிலும், அண்மைக் காலம் வரை வழக்கில் உள்ளது. அதன் படி, 12 - 14 மைல் காதம் எனத் தெரிகிறது. பி. எல். ரைஸ், பிரான்சிஸ் புக்கானன், ... போன்றோர்
--சான்றுகள் கொடுத்துள்ளேன்.நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஒன்பதாயிரமாம் காதம்
வருதிற லுடைத்தாஞ் சோதிக்
கதிரவன் வகுப்பானான்றோர்
கருதவும் அரிய தம்மா!
என்கிறார். அதாவது ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல். கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல். //
சாண் முழம் கணக்குப்படி பார்த்தால் சாண் என்பது 9 அங்குலம்ஒரு முழம் ஒன்றரை அடி. ஒரு கோல் - 6 அடி கூப்பிடு 3000 அடி ஒரு காதம் 12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில், நிமிடத்தை விநாடி என்றும் செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
வணக்கம்.2016-07-10 22:31 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:கி.பி. 1620ஆம் ஆண்டு கந்தசாமிப் புலவரால் எழுதப்பெற்ற திருப்பூவணப் புராணத்தில் காவதம் என்ற சொல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுற்றது.
பாடல் எண் 236
கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற்
கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின்
மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந்
துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்வரைதலையிட்ட காவதம் என்றால் என்ன பொருள்?
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இரு இடங்களுக்கு இடையே இருந்த தொலைவைக்குறிப்பிட்டு அதில் இருக்கும் காதக்கற்களையுங் குறிப்பிட்டிருந்தேனே?நான் அனுப்பிய பழந்தமிழர் நீட்டளவை பற்றிய தொடரைப் படிக்கவேயில்லையா?கீழே கொடுத்திருப்பது தான் எல்லாவகையாலும் ஒத்துவருகிறது. அப்புறம் உங்கள் உகப்பு.
500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ
நெடுந்தொலை வாய்ப்பாடு (வடபுலம்):
500 கோல் = 31 1/4 கயிறு = 1 கூப்பீடு = 2750 அடி = 0.520835 மைல் = 0.8381798 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 11000 அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 44000 அடி = 8.33333 மைல் = 13.4100875 கி.மீ
அன்புடன்,இராம.கி.
இலந்தைஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.வருவதெத்தனை அத்தனை யோசனை“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன். ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.பருதியின் நின்றோர் எட்டுகதிருடை விரைவும் அஃதுசூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவரஎன்கிறார். அதாவது ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல். கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.கருதவும் அரிய தம்மா!கதிரவன் வகுப்பானான்றோர்வருதிற லுடைத்தாஞ் சோதிக்ஒன்பதாயிரமாம் காதம்ஒரு நொடிப்போதில் ஓர் பத்துபாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்சாண் முழம் கணக்குப்படி பார்த்தால் சாண் என்பது 9 அங்குலம்ஒரு முழம் ஒன்றரை அடி. ஒரு கோல் - 6 அடி கூப்பிடு 3000 அடி ஒரு காதம் 12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில், நிமிடத்தை விநாடி என்றும் செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
இத்தத்துவங்களின் அளவு யோசனை என்ற கணக்கில் கூறப்படும். சாளரத்தில் தோன்றும் ஞாயிற்றின் கதிரின் அதிநுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணு எனப்படும்.
8 அணு - திரசரேணு 8 திரசரேணு - இலீக்கை 8 இலீக்கை - யூகை 8 யூகை - இயவை நெல்லு 8 இயவை நெல்லு - அங்குலம் 24 அங்குலம் - முழம் 4 முழம் - வில்லு 2 வில்லு - தண்டம் 8 (முழம்) 2000 தண்டம் - குரோசம் 4 குரோசம் - யோசனை 64,000 (முழம்)
மேற்கண்ட கணக்கில் ஒரு யோசனை என்பது 18. 2160 மைல்கள் அல்லது 29.09 கிலோ மீட்டர் ஆகும்.
கடிப்பு - முரசறையுங் கோல், காதம் - ஏழரை நாழிகை வழி யென்ப. முழங்கியதென்பது முழங்கிய ஒலியென்னும் பொருட்டாதலின் ஈண்டுப் பெயர். சிந்தாமணியுரையில் ‘யோசனையென்பது நாற்காத எல்லை'1 என்பர் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். சான்றோராற் கூறப்படுஞ் சொல் எனப்படுதலின், ஞான ஒழுக்கங்களிற் சிறந்த அத்தகையோர்க்கு ஒன்று உதவுதலே சிறந்த ஈகையாகும் என்பது பெறப்படும்; "நன்றாய்ந் தடங்கினார்க்கு ஈத்துண்டல்" 2 என்றார் பிறரும்.
எதற்கெடுத்தாலும், சும்மா வெள்ளைக்காரரையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால் எப்படி? கைப்பிடி இருக்கையில் உட்கார்ந்துகொண்டு ஆராய்ச்சி செய்பவருக்கு,, ”வெள்ளைக்காரர் சொல்வதே வேதவாக்கு” என்பவருக்கு, என்னால் விடைசொல்லமுடியாது. எந்த வெள்ளைக்காரருக்கும் தமிழென்றால் கொம்பு முளைத்துவிடவில்லை. ஒவ்வொரு வெள்ளைக்காரருக்கும் பின்னால் ஒரு துபாசி உண்டு. எல்லாத் துபாசிகளும் தமிழாய்வாளரில்லை. அவர் தம்மைச் சூழ்ந்திருந்தவரிடம் கேட்டவற்றை வெள்ளைக்காரருக்குச் சொல்லியிருப்பார். அவ்வளவுதான் அதைப்பிடித்துக்கொண்டு மல்லுக்கு நிற்பதிற் பொருளில்லை. ஆய்வு என்பது வேறு. அதற்குத் தரவுகளும் கொஞ்சம் ஏரணமும் வேண்டும். என் கட்டுரையில் ஆய்வு ஒன்றே அடிப்படையாக உள்ளது.அப்புறம் சொல்ல விட்டேனே? என் தோல் புகர் (brown) நிறம் தான். எனவே உங்களுடைய எதிர்பார்ப்பில் சற்று மட்டுக்குறைவு தான்.
அன்புடன்,இராம.கி.
இரு இடங்களுக்கு இடையே இருந்த தொலைவைக்குறிப்பிட்டு அதில் இருக்கும் காதக்கற்களையுங் குறிப்பிட்டிருந்தேனே?நான் அனுப்பிய பழந்தமிழர் நீட்டளவை பற்றிய தொடரைப் படிக்கவேயில்லையா?
---------------------------------புக்கானன், ரைஸ் போன்றோர் காதம் 12 மைல் என்கின்றனர்.
சென்னைப் பேரகராதி ~10 மைல் = 1 காதம் என்கிறது.அ. கானிங்காம் ~16 மைல் = 1 காதம் தென்னிந்தியாவில் என்கின்றார்.-----------------------------------
இந்தியாவின் இரண்டு செம்மொழி இலக்கியங்கள் கல்வெட்டுகளைப் படித்தும், ஆராய்ந்தும்காதம்/காவதம் 10 - 18 மைல் என நிறுவியுள்ளனர். இந்த இழையைப் படித்துப் பாருங்கள், தெரியும்.காதம்/காவதம் = ~12 மைல். சிவஞான மாபாடியம், அ. கானிங்காம் (யுவான் சுவாங், ...) சொல்வதற்கும், சென்னைப் பேரகராதி போன்றவற்றின் கணக்குக்கும்.கல்வெட்டுகளில் உள்ள கணக்குகள் இரு வேறு ஊர்களுக்கு. ஒன்று வடக்கே, இன்னொன்று தெற்கே இருக்கலாம்.ஏனெனில், ஒரே ஊர்ப் பெயர்கள் கொண்ட கல்வெட்டுகள் அல்ல அவை. ஒன்றில் ஊர்ப்பேரே இல்லை.

நா. கணேசன்
Modern Metrology: A Manual of the Metrical Units and Systems of the ...
1882 - Length measurementThe South-Indian kadam = 7 nali-vali. The gavada or journey in Maisur had two values, the ordinary and the large gavada, one about 10 miles ...The South-Indian kadam = 7 nali-vali.nali-vali என்றால் என்ன?
..... தேமொழி
On Tuesday, July 19, 2016 at 10:30:58 PM UTC-7, தேமொழி wrote:Modern Metrology: A Manual of the Metrical Units and Systems of the ...
1882 - Length measurementThe South-Indian kadam = 7 nali-vali. The gavada or journey in Maisur had two values, the ordinary and the large gavada, one about 10 miles ...
திரு. முகுந்தன்உங்கள் தேடலின் விரிவைப் பார்த்தால் நிச்சயம் இந்தத் தகவலையும் படித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்..இருப்பினும்....கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீநீநீண்ண்ட பயணம்
![]() |
| கண்ணகியில் அடிச்சுவட்டில் பேராசிரியர் பயணித்த பாதை |
![]() |
| கண்ணகி தீர்த்தம் |
![]() |
| கண்ணகி கோயில் கல்வெட்டு |
![]() |
| கண்ணகி கோயிலும், செல்லும் மலைப் பாதையும் (இது இன்றைய நிலைமை) |
| கர்மவீரர் காமராசருடன் கை குலுக்குபவர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் |
| பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களை சில நாட்களுக்கு முன்னர், இந்தப் பதிவிற்காகச் சந்தித்த போது எடுத்துக் கொண்ட படம். (படம் எடுத்து உதவியவர் நண்பர் கரந்தை சரவணன் அவர்கள்) |
![]() |
| பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாராட்டப்பெறும் காட்சி |
கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியாகவே சென்ற பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களது ஆய்வுதான் எனக்கு ஒப்புக்கொள்ளும்படி இருக்கிறது.இலக்கியத்தில் உள்ள ஓரிரு பொது சொற்களின் வழி சென்று சிலப்பதிகாரத்தை புரிந்து கொள்வதைத் தவிர்க்க விரும்புகிறேன்.
On Saturday, August 27, 2016 at 10:16:51 PM UTC-7, தேமொழி wrote:<<<கண்ணகி சிலை செய்யப் பெற்றக் கல், திண்மை இல்லாத, ஒருவகைக் கருங்கல். அதனால் அழிந்த அக் கட்டடத்தில் இருந்து , கீழே விழுந்த கற்களால் சிதைந்து போயிருந்தது. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலையல்லவா.>>>மங்களூரிலும் மங்கலாதேவி வழிபாடுண்டு.இந்த மலைக்கோவில் கண்டுபிடிப்பு அருமையானது. 1800 ஆண்டுக் கோவில் அல்ல இது. சி. கோவிந்தராசனார் நூல் என்னிடம் இருக்கிறது.புலவர் செ. இராசு இக்கோயில் கல்வெட்டுக்களைப் பற்றி ஓர் அரிய கட்டுரை எழுதியுள்ளார்.இந்த 1800 (!) ஆண்டு சிலை இன்னும் இருக்கிறதா? இவ்வாறு கற்றளியில் பீடத்தில் உள்ள சிலைக்கு 1800 வருடம் ஆயிற்றா??உண்மையெனில் தமிழ்நாட்டுச் சிலைகளில் மிகப் பழையது இதுதான். பார்த்தால் பிற்காலச் சிலை, கட்டிடம் எனத் தோன்றுகிறது.
On Saturday, August 27, 2016 at 11:07:02 PM UTC-7, N. Ganesan wrote:
On Saturday, August 27, 2016 at 10:16:51 PM UTC-7, தேமொழி wrote:<<<கண்ணகி சிலை செய்யப் பெற்றக் கல், திண்மை இல்லாத, ஒருவகைக் கருங்கல். அதனால் அழிந்த அக் கட்டடத்தில் இருந்து , கீழே விழுந்த கற்களால் சிதைந்து போயிருந்தது. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலையல்லவா.>>>மங்களூரிலும் மங்கலாதேவி வழிபாடுண்டு.இந்த மலைக்கோவில் கண்டுபிடிப்பு அருமையானது. 1800 ஆண்டுக் கோவில் அல்ல இது. சி. கோவிந்தராசனார் நூல் என்னிடம் இருக்கிறது.புலவர் செ. இராசு இக்கோயில் கல்வெட்டுக்களைப் பற்றி ஓர் அரிய கட்டுரை எழுதியுள்ளார்.இந்த 1800 (!) ஆண்டு சிலை இன்னும் இருக்கிறதா? இவ்வாறு கற்றளியில் பீடத்தில் உள்ள சிலைக்கு 1800 வருடம் ஆயிற்றா??உண்மையெனில் தமிழ்நாட்டுச் சிலைகளில் மிகப் பழையது இதுதான். பார்த்தால் பிற்காலச் சிலை, கட்டிடம் எனத் தோன்றுகிறது.உங்கள் கேள்வி நியாயமானதே.இந்தப் பகுதியை கோவில்கள் புனரமைப்பு செய்த முறையாக நான் புரிந்து கொண்டேன்.சோழ மன்னர்கள் காவிரி தடம் நெடுகிலும் பல பழைய செங்கற்கள் கோவில்களை கற்றளிகளாக மாற்றியது நமக்குத் தெரியுமே.நீங்களே உங்கள் ஊரில் கோவில் ஒன்றைச் சீரமைக்க உதவிய செய்தியைக் கொடுத்தீர்களே.உங்கள் கொங்கு நாட்டு முன்னோர் யாரேனும் அவ்வாறு செய்திருக்க வாய்ப்புண்டு.நமது திரு. து. சுந்தரம் போன்றவர்கள் அந்தக் கல்வெட்டைப் படித்து (படிக்கும் நிலையில் இருந்தால் ) நமக்கு எக்காலத்தில் இந்தக் கோவில் யாரால் சீரமைக்கப்பட்டது என்று சொல்லிவிடுவார்கள்.
நாடுகாண் காதையின் யாத்திரை நாட்டாரையா உரையின் வழியில் செல்கிறது. ஆனால், மூல நூலில் சொல்லியிருக்கிற செய்திகளுடன்அவை பொருந்துவதில்லை.
On Saturday, August 27, 2016 at 10:12:10 PM UTC-7, தேமொழி wrote:கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியாகவே சென்ற பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களது ஆய்வுதான் எனக்கு ஒப்புக்கொள்ளும்படி இருக்கிறது.இலக்கியத்தில் உள்ள ஓரிரு பொது சொற்களின் வழி சென்று சிலப்பதிகாரத்தை புரிந்து கொள்வதைத் தவிர்க்க விரும்புகிறேன்.
NG> புகார் - வடபெருங்கோடு - அரங்கம் (= சீரங்கம். அரும்பத உரையாசிரியர்) - திருச்சி என இளங்கோ அடிகள் கூறும் நாடுகாண் காதைக்கும் இந்த வரைபடத்திற்கும் பொருந்துவதில்லை.
அப்போது, சமணத்தை ஆதரித்த கங்க அரசர்களின் அரங்கம் = சீரங்கம் என்னும் வடமொழிப் பெயரை இளங்கோ அடிகள் தருகிறார். அப்புறம் பல நிகழ்ச்சிகள்.திருவரங்கத்தை துருத்தி எனத் தூய தமிழ்ப்பெயரால் அழைக்கிறார். திருவரங்கம் என்றுதான் ஆழ்வார்கள் பாடுகின்றனரே அல்லால், சீரங்கம் என்பதில்லை.அரும்பத உரையாசிரியர் காலத்தில் சீரங்கம் = சீரங்கபட்டினம். இளங்கோவின் துருத்தி = திருவரங்கம். ந.மு.வே. நாட்டார் முதற்கொண்டுஅரும்பதவுரையாசிரியர் குறிக்கும் சீரங்கம் என்றால் என்ன இடம் எனப் புரிந்துகொள்ளவில்லை. இளங்கோ அடிகள் சீரங்கபட்டினத்தையும் (அரங்கம்:ரங்கம்),விஷ்ணுவின் பெரிய கோயில் அமைந்துள்ள துருத்தியையும் - ஆழ்வார்களால் திருவரங்கம் எனப்படுவது. எந்த ஆழ்வாரும் சீரங்கம் என்பதில்லை -வேறுபடுத்திப் பாடியுள்ளார். அதனை அரும்பத உரையாசிரியரும் காட்டுகிறார்.பொதுச்சொற்கள் இல்லாமல் தெளிவாக வேறுபடுத்தி வடபெருங்கோட்டில் கவுந்தியின் பள்ளியையும், சீரங்கத்தையும் (அரங்கம்), பின்னர் பல நிகழ்ச்சிகளும்,கடைசியில் திருச்சி வருவதும், அங்கே உள்ள துருத்தி (=திருவரங்கம்) திருக்கோவிலும் பாடியுள்ளார். அண்மைக் காலத்தில் அமைந்த நாட்டார் உரை- பாகனேரி மு. காசிவிசுவநாதன் செட்டியார் நிதிஉதவி - தெய்வக் காவிரி நாட்டையும், அங்கே உள்ள சமணமும் சீரங்கமும் எடுத்துரைக்க தவறிவிட்டது.கர்நாடகா காவிரிநாட்டில் சமணம் விரிவாகப் பேசும் இளங்கோ அடிகள், திருச்சி திருவரங்கம் ஊர்களைக் குறிப்பிட்டு மதுரை செல்லும் காடுகாண் காதையில்சமண சமயம் குறித்துப் பேசவில்லை என்பது முக்கியம். கங்கர் ராஜ்ஜியமான காவிரிநாட்டில் மாத்திரம் சமண சமய போதனை, அந்தசாரணர் வருகை.அரங்கம் - காவிரியிலேயே பெரிய அரங்கமாகிய சீரங்கம் - கர்நாடகத்தில்.
திரு. கணேசன். எனக்கு எழும் கேள்வி.சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்தில், கர்நாடகாவில் சீரங்க பட்டணம் என்ற ஊர் இருந்ததா என்பதேநான் படித்தவரை 9 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தகவல் கிடைக்கவில்லை.
"Srirangapatna has since time immemorial been an urban center and place of pilgrimage. During the Vijayanagar empire, it became the seat of a major viceroyalty, from where several nearby vassal states of the empire, such as Mysore and Talakad, were overseen. When, perceiving the decline of the Vijayanagar empire, the rulers of Mysore ventured to assert independence, Srirangapatna was their first target. Raja Wodeyar vanquished Rangaraya,[2] the then viceroy of Srirangapatna, in 1610 and celebrated the Navaratri festival in the town that year. It came to be accepted in time that two things demonstrated control and signified sovereignty over the Kingdom of Mysore by any claimant to the throne:
சார் க.ராஜன் அவர்கள் அதியமான் பெருவழி அளந்த பார்த்து உள்ளார் அவரிடம் கேட்டு பாருங்கள் ந சுப்பிரமணியம் அவர்களின் இந்தியா பண்பாட்டு வரலாறு என்னும் நூலில் இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதி உள்ளார் தட்டச்சு செய்து பதவி இடுகிறேன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Monday, July 11, 2016 at 8:04:43 AM UTC-7, N. Ganesan wrote:
On Monday, July 11, 2016 at 7:40:28 AM UTC-7, singanenjan wrote:அன்பின் கணேசன், ந. சி. கந்தையா எழுதியிருப்பது அவர் கணக்கு அல்ல. அவர் குறைத்தார் ஏற்றினார் என்பதெல்லாம் சரியல்ல. யாப்பருங்கல விருத்தியில் பக்கம் 473 இலிருந்து அவர் மேற்கோள் காட்டியுள்ளார். கந்தையா அவர்களை நூல் www.ulakaththamiz.org.Repository இல் கிடைக்கிறது.ஈழத் தமிழறிஞர் ந. சி. கந்தியாபிள்ளை நூல்கள் சில பார்த்துள்ளேன். சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடித்தபோது சில கருத்துக்கள் சொன்னவர் அவர்.நூலைப் பார்க்கிறேன். யாராவது நீங்கள் சொல்லும் அப் பக்கத்தைக் கொடுத்தாலும் நல்லது. அது தற்காலத்தில் எழுதியதாக இருக்கலாம்.யாப்பருங்கலவிருத்தி ஓர் இலக்கண நூல். இதில் இதுபோன்ற துல்லியமான காதம் எத்தனை விரற்கடை, எத்தனை சாண், என்றெல்லாம் இருக்குமாஎன்பது மிக ஐயப்பாடுடைத்து. மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை பதிப்பும், அதற்கு முந்தைய ச, பவானந்தம்பிள்ளை பதிப்பும் பார்க்கவேண்டும்.கல்வெட்டு போன்ற சான்றுகள், பூவணப்புராணம் பாட்டு காதம் 12.5 மைல் என்பதைக் காளைராசன் ஐயா காட்டினார்.இந்தக் கோட்டிற்குக் கீழுள்ள தகவலின் தொடர்பு புரியவில்லையே ....!!!!!-----------------------யாப்பருங்கலவிருத்தியில் ஓர் பழைய விந்துமதி வெண்பா இருக்கிறது. நான் நெடுங்காலமாக எள்/எண் என்னும் தானியப்பெயர் நெண்- /நெள்-என இருக்கும் என எழுதியுள்ளேன். ஞெண்டு/நெண்டு (நண்டு, நள்ளி. நண்டு பிடிப்போர் நளவர் என்ற சாதியார், ஈழத்தில், தென் தமிழகத்தில், like fishermen, crabfolks).நெள்- /நள் - கருமை/இருள். ஞெண்டு = அலவன். அல்- < நெள்-/நள்- = இருள்/இரவு. இந்த த்யரிக்கு ஆதாரம் நெள் என எள்ளின் மூலப்பெயர்என்று சமணர்கள் பாடிய வெண்பா யாப்பருங்கலவிருத்தி உரையில் உண்டு:---------------------------------சட்டம்தான் என்னத்தான் சட்டென்று சொல்லத்தான்ஒட்டிக்கொண் டாள்வந்தென் மேல்!
இட்டம்தான் உன்மேல்தான் என்றிட்டாள் -- கட்டம்தான்
கட்டிக்கொள் சொல்கின்றேன் கண்ணாட்டி என்றேன்நான்இதனை “விட்டிசைத்துப் பாடும் விந்துமதி” எனலாம்.புணர்ச்சி விதியால் மெய்+உயிர் = உயிர்மெய் என்றெழுதினால் விந்துமதி இலக்கணம் பிறழும்.முதல் எழுத்தைத் தவிர, எங்கும் உயிரெழுத்து வந்தால் ஸ்ட்ரிக்ட்-ஆகப் பார்த்தால் பிந்துமதி இலக்கணம் தட்டும்.உ-ம்: கவிமாமணி ஐயா சிவசிவா திருத்தம் சொல்லியபின் தந்த வெண்பாப் பாருங்கள்.உயிர்மெய், மெய் என்றே கடுமையான விதி இருப்பதால்தான் பல செய்யுள்கள் பூரண பிந்துமதியாய்உருவெடுக்கவில்லை போலும். நீங்கள் செய்வதுபோல், விட்டிசைத்துப் பாடும் பிந்துமதி எனஇலக்கணம் நெகிழ்த்தல் அவசியம்.இருக்கிற ஒரே பழைய பிந்துமதிக் குறளில் எள்ளின் முந்துதமிழ் (Proto-Dravidian) பெயர் - நெள் - துலங்குகிறது.நெய்கொண்டென்? நெற்கொண்டென்? நெட்கொண்டென்? கொட்கொண்டென்?செய்கொண்டென்? செம்பொன்கொண் டென்?(பிந்துமதிக் குறள்வெண்பா)இந்த விந்துமதி வெண்பாவில் நெள் என்னும் எள் அகராதிகளில், ஆய்வுகளில் ஏறவேண்டும். நீர்:ஈரம், நுண்ணிய-உண்ணி (உண்ணி க்ருஷ்ணன் - குருவாயூரில்), ... போலநெள்:எள். சொன்முதல் நகரம் அழிந்தது.நா. கணேசன்வேந்தன் ட்வீட்டுக்கு அளித்த மறுமொழி:
சார் க.ராஜன் அவர்கள் அதியமான் பெருவழி அளந்த பார்த்து உள்ளார் அவரிடம் கேட்டு பாருங்கள் ந சுப்பிரமணியம் அவர்களின் இந்தியா பண்பாட்டு வரலாறு என்னும் நூலில் இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதி உள்ளார் தட்டச்சு செய்து பதவி இடுகிறேன்
எருதுகளைப் பூட்டி ஒருநாள் சொல்லும் தூரம் காவதம்.
2016-08-29 20:15 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:எருதுகளைப் பூட்டி ஒருநாள் சொல்லும் தூரம் காவதம்.
மேலே கண்ட வலைப்பதிவு பார்த்தால் சி. கோவிந்தராசனார் தான் கண்ணகி மங்கலாதேவி ஆன இடம் கண்டதாக எழுதியிருப்பதாக இருக்கிறது.ஆனால், பல தமிழறிஞர்கள் அவருக்கு முன்னரே இந்த இடுக்கி மாவட்ட கோயிலைப் பற்றி எழுதியுள்ளனர்.1928-ல் கல்வெட்டு இருப்பதும், இடமும் ஆங்கிலத்திலும் வெளியானது.
தகவலுக்கு நன்றி.சி. கோவிந்தராசனார் சிலப்பதிகார இலக்கியம் குறிப்பிடும் தடத்தில், இலக்கியம் கூறும் குறிப்புகளைக் கொண்டு அந்தத் தடத்தில் பயணிக்க விரும்பியிருக்கிறார்.நீங்கள் குறிப்பிட்ட இராமாயணம் கூறும் குறிப்புகளைக் கொண்டு சிலர் முன்னெடுக்கும் முயற்சி போல.Trekking through Historical Trail using landmarks - என்பதில் உலகம் முழுவதும் பலருக்கு ஆர்வமுண்டு.இலக்கியத்தில் முன்னெடுக்கும் இது போன்ற அணுகுமுறைகளால் .... இலக்கிய ஆசிரியர் கூறும் வழி அந்நாளில் மக்களால் பயணத்திற்கு பயன்பட்டிருக்கிறது, அந்த ஊர்கள் இன்னமும் இருக்கின்றன என்பது போன்ற தகவல்களை நாம் பெற்றுக் கொள்ளலாம்.அதற்கு மேல் அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அவரவர் தனிப்பட்ட விருப்பம்..... தேமொழி
--
, n. < kabandha. 1. Headless body; தலையற்ற உடல். கவந்த மெங்கணு மாடவும் (சீவக. 2310). 2. Stump of a tree; தலை தறிந்த மரம். Loc. 3. Oil-press; செக்கு. (பிங்.) 4. Demon; பேய். (பிங்.) 5. Water; நீர். கவந்த மலைந்தனவே (பாரத. பதினாறாம். 58).
அவ்வகையில்,தூரத்தைக் குறிக்க, மரத்தின் தண்டுப் பகுதியினை நட்டு வைத்திருக்கலாம்ஒரு குறிப்பிட்ட தூரத்தினைக் குறிக்க தற்போது வழியெங்கும் மைல்கல் வைத்திருப்பதைப்போல, அக் காலத்தில்காவதம் என்பதற்கு எனது விளக்கம் இதோ கீழே.கவந்தம் என்றால் மரத்தின் தண்டுப்பகுதி எனவும் பொருளுண்டு.
கவந்தம் kavantam, n. < kabandha. 1. Headless body; தலையற்ற உடல். கவந்த மெங்கணு மாடவும் (சீவக. 2310). 2. Stump of a tree; தலை தறிந்த மரம். Loc. 3. Oil-press; செக்கு. (பிங்.) 4. Demon; பேய். (பிங்.) 5. Water; நீர். கவந்த மலைந்தனவே (பாரத. பதினாறாம். 58).
அவ்வகையில்,
மாற்றி யோசிப்பதால் பல் வரலாற்றில் மறைந்து போன்றவற்றை வெளிக் கொணரலாம் எனத் தோன்றுகிறது.;-)
காதம் என்றால் எவ்வளவு தூரம் ?
ஒரு காதம் என்பது பத்து மைல் தூரமா , பன்னிரெண்டு மைலா என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. யாப்பருங்கலக் காரிகை என்று ஒரு நூல். அதற்கு யாப்பருங்கல விருத்தி என்று ஒரு உரை நூல்.. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதுகிறார்கள் அதில் பக்கம் 473 இல் விளக்கம் உள்ளது. இதைத் தமிழ் அறிஞர் ந. சி. கந்தையா தனது “தமிழகம்” (1934) எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.
12 விரல் 1 சாண்
2 சாண் 1 முழம்
4 முழம் 1 கோல்
500 கோல் 1 கூப்பிடு
4 கூப்பிடு 1 காதம்.
இனி, முழம் என்றால் யாருடைய கையால் , லால் பகதூர் சாஸ்திரி கையா, அல்லது கான் அப்துல் கபார் கான் கையா என்றல்லாம் கேட்கக் கூடாது.
வழியளவை வருமாறு:
8 தோரை(நெல்) | 1 விரல் |
12 விரல் | 1 சாண் |
2 சாண் | 1 முழம் |
4 முழம் | 1 பாகம் அல்லது தண்டம் |
2000 தண்டம் | 1 குரோசம்(2 1/4 மைல்) |
2 குரோசம் | 1 யோசனை |
71/2 நாழிகைவழி | 1 காதம்(10 மைல்) |

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/k2vENrVBilc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
மணிமேகலை - சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை
அந்தரம் ஆறா ஆறுஐந்து யோசனைத்
தென்திசை மருங்கில் சென்றுதிரை உடுத்த
மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம்
அணிஇழை தன்னைவைத்து அகன்றது தான்என்.இங்கே வான் வழியாகச் செல்லாமல் , கடல் வழியாகச் சென்றது எனக் கொண்டால் புகாருக்கும் மணிபல்லவத்திற்குமிடையிலிருந்த தூரத்தைப் பார்ப்போம்.கடற் தூரங்களை எவ்வாறு அளந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.. ஆனால் நேர்கோடாக இருக்காது என நினைக்கின்றேன். அதன்படி கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும்.ஆறுஐந்து யோசனை = 30 யோசனை = 105 மைல் (அண்ணளவாக)1 யோசனை = 4 காதம் = 3.5 மைல் = 5.6 கி.மீ1 யோசனை = 4 காதம் என்பது பல்வேறிடங்களில் குறிப்பிடப்படிருக்கின்றது.அதன்படி 1 காதம் என்பது 0.875 மைல் = 1.4 கி.மீ
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/k2vENrVBilc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
ஒரு குறிப்பிட்ட தூரத்தினைக் குறிக்க தற்போது வழியெங்கும் மைல்கல் வைத்திருப்பதைப்போல, அக் காலத்தில்காவதம் என்பதற்கு எனது விளக்கம் இதோ கீழே.கவந்தம் என்றால் மரத்தின் தண்டுப்பகுதி எனவும் பொருளுண்டு.
கவந்தம் kavantam, n. < kabandha. 1. Headless body; தலையற்ற உடல். கவந்த மெங்கணு மாடவும் (சீவக. 2310). 2. Stump of a tree; தலை தறிந்த மரம். Loc. 3. Oil-press; செக்கு. (பிங்.) 4. Demon; பேய். (பிங்.) 5. Water; நீர். கவந்த மலைந்தனவே (பாரத. பதினாறாம். 58).
அவ்வகையில்,
தூரத்தைக் குறிக்க, மரத்தின் தண்டுப் பகுதியினை நட்டு வைத்திருக்கலாம் அல்லது அந்த இடத்தில் வளர்ந்து இருக்கும் ஒரு மரத்தின் மேல்பகுதியினை மட்டும் வெட்டி அதன் தண்டுப்பகுதியில் குறிசெய்து வைத்திருக்லாம். இந்தக் கவந்தமே கவதம் ஆகி காவதம் என்று ஆகியிருக்கும் எ்ன்று நினைக்கிறேன்.



இதுபோல வேறு அளவுகளும் இருந்திருக்கலாம்.
அப்புத்தகத்திலிருந்தவை கீழே:
இத்தத்துவங்களின் அளவு யோசனை என்ற கணக்கில் கூறப்படும். சாளரத்தில் தோன்றும் ஞாயிற்றின் கதிரின் அதிநுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணு எனப்படும்.
8 அணு - திரசரேணு 8 திரசரேணு - இலீக்கை 8 இலீக்கை - யூகை 8 யூகை - இயவை நெல்லு 8 இயவை நெல்லு - அங்குலம் 24 அங்குலம் - முழம் 4 முழம் - வில்லு 2 வில்லு - தண்டம் 8 (முழம்) 2000 தண்டம் - குரோசம் 4 குரோசம் - யோசனை 64,000 (முழம்)
மேற்கண்ட கணக்கில் ஒரு யோசனை என்பது 18. 2160 மைல்கள் அல்லது 29.09 கிலோ மீட்டர் ஆகும்.
(இது மாதவ சிவஞான யோகிகள் சம்ஸ்கிருதத்தில் இருந்து காட்டும் கணக்கு.)
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
பரவாயில்லையே! அருத்தசாற்றம் படிங்கன்னு சொன்னவுடனே
Apr 11, 2012 — CANADA (SUN) — Excerpt from the book 'Vedic Cosmography and Astronomy' by Sadaputa dasa (Richard L. Thompson ).
Q: The Vedic literature says the moon is higher than the sun. How can this be?
A: In Chapter 22 of the Fifth Canto, the heights of the planets above the earth are given, and it is stated that the moon is 100,000 yojanas above the rays of the sun. In this chapter, the word "above" means "above the plane of Bhu-mandala." It does not refer to distance measured radially from the surface of the earth globe. In Section 4.b we show that if the plane of Bhu-mandala corresponds to the plane of the ecliptic, then it indeed makes sense to say that the moon is higher than the sun relative to Bhu-mandala. This does not mean that the moon is farther from the earth globe than the sun.
For example, if point A is in a plane, B is 1,000 miles above the plane, and C is 2,000 miles above the plane, we cannot necessarily conclude that C is further from A than B is.
Q: In SB 8.10.38p, Shrila Prabhupada says, "The sun is supposed to be 93,000,000 miles above the surface of the earth, and from the Shrimad-Bhagavatamwe understand that the moon is 1,600,000 miles above the sun. Therefore the distance between the earth and the moon would be about 95,000,000 miles." Doesn't this plainly say that the moon is farther from the earth than the sun?
A: In the summary at the end of Chapter 23 of the Fifth Canto Shrila Prabhupada says, "The distance from the sun to the earth is 100,000 yojanas." At 8 miles per yojana, this comes to 800,000 miles. We suggest that when Shrila Prabhupada cites the modern Western earth-sun distance of 93,000,000 miles, he is simply making the point that if you put together theBhagavatam and modern astronomy you get a contradictory picture. His conclusion is that one should simply accept the Vedic version, and he was not interested in personally delving into astronomical arguments in detail.
Q: What is your justification for going into these arguments in detail?
A: Shrila Prabhupada ordered some of his disciples to do this for the sake of preaching. In a letter to Svarupa Damodara dasa dated April 27, 1976, Shrila Prabhupada said, "Now our Ph.D.'s must collaborate and study the 5th Canto to make a model for building the Vedic Planetarium.... So now all you Ph.D.'s must carefully study the details of the 5th Canto and make a working model of the universe. If we can explain the passing seasons, eclipses, phases of the moon, passing of day and night, etc., then it will be very powerful propaganda." In this regard, he specifically mentioned Svarupa Damodara dasa, Sadaputa dasa, and Madhava dasa in a letter to Dr. Wolf-Rottkay dated October 14, 1976.
Q: If the distance from the earth to the sun is 800,000 miles, how can this be reconciled with modern astronomy?
A: This distance is relative to the plane of Bhu-mandala. The distance from the center of Jambudvipa to the orbit of the sun around Manasottara Mountain is 15,750,000 yojanasaccording to the dimensions given in the Fifth Canto. This distance lies in the plane of Bhu-mandala and comes to 126,000,000 miles at 8 miles per yojana and 78,750,000 miles at 5 miles per yojana. Since values for the yojana ranging from 5 to 8 miles have been used in India, this distance is compatible with the modern earth-sun distance of 93,000,000 miles.
உங்களிடம் போய் mensuration consistency பற்றிப் பேசுகிறேனே? ஒரு பொறியாளரிடம் பேசுவதாய் நான் நினைத்தது தப்புத்தான். உங்கள்பாட்டுக்கு அடித்து ஆடுங்கள், கணேசன்!
இலந்தைஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.வருவதெத்தனை அத்தனை யோசனை“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன். ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.பருதியின் நின்றோர் எட்டுகதிருடை விரைவும் அஃதுசூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவரஎன்கிறார். அதாவது ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல். கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.கருதவும் அரிய தம்மா!கதிரவன் வகுப்பானான்றோர்வருதிற லுடைத்தாஞ் சோதிக்ஒன்பதாயிரமாம் காதம்ஒரு நொடிப்போதில் ஓர் பத்துபாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்சாண் முழம் கணக்குப்படி பார்த்தால் சாண் என்பது 9 அங்குலம்ஒரு முழம் ஒன்றரை அடி. ஒரு கோல் - 6 அடி கூப்பிடு 3000 அடி ஒரு காதம் 12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில், நிமிடத்தை விநாடி என்றும் செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
On Wednesday, July 13, 2016 at 6:11:07 AM UTC-7, elandhai wrote:இலந்தைஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.வருவதெத்தனை அத்தனை யோசனை“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன். ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.பருதியின் நின்றோர் எட்டுகதிருடை விரைவும் அஃதுசூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவரஎன்கிறார். அதாவது ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல். கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.கருதவும் அரிய தம்மா!கதிரவன் வகுப்பானான்றோர்வருதிற லுடைத்தாஞ் சோதிக்ஒன்பதாயிரமாம் காதம்ஒரு நொடிப்போதில் ஓர் பத்துபாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்சாண் முழம் கணக்குப்படி பார்த்தால் சாண் என்பது 9 அங்குலம்ஒரு முழம் ஒன்றரை அடி. ஒரு கோல் - 6 அடி கூப்பிடு 3000 அடி ஒரு காதம் 12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில், நிமிடத்தை விநாடி என்றும் செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.யோஜனை Yoking என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சம்ஸ்கிருதச் சொல். காவதம் (Gaavada) என்பதும் எருதுகள் பூட்டுவதை (யோஜனம், Gau - எருதுகள்)க் குறிப்பதே. ஒருநாள் பிரயாணம் எவ்வளவு தொலைவோ அவ்வளவைக் குறிப்பிடும் சொற்கள். 10 யோசனை (நைடதம்) = 10 காதம் (நளவெண்பா). 1 யோசனை = 1 காதம் என்பது பொதுவாக எடுக்கும் பொருள். சிரமண சமயங்கள் உயர்வுநவிற்சியுடையன.