என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்?
நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம். உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும்.
சார், நீங்க முஸ்லிமா?
ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது.
நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார். அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார்.
நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார்.‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார்.
நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே!
ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன்.
கடக்க முடியாத தண்டனை
நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள்.
மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’
என்ன ஆனது பாரம்பரியம்?
சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது. வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத் தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை!
எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும்.
எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’
- மனுஷ்ய புத்திரன்,
கவிஞர், பதிப்பாளர்,
‘காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன்’, ‘எதிர்க்குரல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே!
ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன்.
கடக்க முடியாத தண்டனை
நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள்.
மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’
என்ன ஆனது பாரம்பரியம்?
சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது. வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத் தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை!
எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும்.
எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’
- மனுஷ்ய புத்திரன்,
கவிஞர், பதிப்பாளர்,
‘காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன்’, ‘எதிர்க்குரல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்?
நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம். உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும்.
கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடி அலைகிறேன். நான் வீடு பார்க்கப்போகிற எல்லா இடத்திலும் என்னை வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ‘டி.வி.யில் உங்க நிகழ்ச்சின்னா விரும்பிப் பார்ப்போம்’ என்று அன்பாகச் சொல்லி காபி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் நான் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால், எனக்கு வீடு மறுக்கப்படுகிறது
சார், நீங்க முஸ்லிமா?
ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது.
நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார். அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார்.
நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார்.‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார்.
நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே!
ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன்.
கடக்க முடியாத தண்டனை
நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள்.
மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’
என்ன ஆனது பாரம்பரியம்?
சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது. வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத் தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை!
எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும்.
எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’
- மனுஷ்ய புத்திரன்,
கவிஞர், பதிப்பாளர்,
‘காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன்’, ‘எதிர்க்குரல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
----
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
மதம் மாறிப் போன ஒரு தமிழரைப் பார்த்து 'ஐயா, நீங்கள் தமிழரா?' என்று கேட்டால் அவர் பதிலுக்கு அனிச்சையாக 'நான் முச்லிம்' என்றோ அல்லது 'நான் கிறிஸ்துவர்' என்றோ சொல்லக் கேட்கிறோம்!. தமிழருக்கு ஏன் இந்த நிலை?
ஆகையால் மதம் மாறியோர் அவரவர் இன அடையாளத்தை இழந்து தவிப்பதை இன்று நாம் காண்கிறோம். அதுவே மனுஷ்சிய புத்திரன் @ ஹமீதின் நிலை. இதற்கு காரணம் தமிழர் என்பதா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jxGm-BY7eCI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நான் என் வீட்டை ஒரு இஸ்லாமியருக்கு வாடகைக்கு விட்ட பொழுது இதைப்போன்ற விமர்சனங்கள் நிறைய எழுந்தன. பக்கத்து அபார்ட்மென்ட் பெண்மணி பதற்றமும் கோபமும் கொண்டார்.இதை எண்ணும் பொழுது வருத்தமும் நான் அவற்றை செவி சாய்க்கவில்லை என்ற நிம்மதியும் எழுகின்றன.
அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் மகாலிங்கம் அவர்களின் வரவு நல்வரவாகுகஉங்கள் பகிர்வுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஆகையால் மதம் மாறியோர் அவரவர் இன அடையாளத்தை இழந்து தவிப்பதை இன்று நாம் காண்கிறோம்.
"இக்கேள்வி எழுப்பப்பட்ட விதமே தமிழர் என்றால் இந்துமதத்தவர் என்ற எண்ணத்தின் எதிரொலியாகவே "தமிழரின் அறிவார்ந்த சமயச் சிந்தனையை அறியாது மதம் மாறிய...". சொற்றொடர் ஒலிக்கிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன் ..... வருத்தத்துடன்."இங்குதான் தமிழரின் சமயச் சிந்தனையை நாமே புரிந்து கொள்ளாமல் வாழ்கிறோம் என்பது தெளிவாகின்றது.இந்து என்பது ஒரு மதமன்று. இந்து என்ற மக்களை அடிப்படையாகக் கொண்டு வைதிக வாழ்க்கை நெறிகளை பின்பற்றுவோரை ஆங்கிலேயர் "இந்து" என்றால் அதுவே தமிழரின் சமயமும் நீதி நெறியும் அன்று. ஆகையால் தமிழர் என்று சொல்லும் பொழுது அவன் இந்து என்னும் புரியாத மதப் பெயரில் இருக்க வேண்டும் என்பதல்ல கருத்து.தமிழர் என்று ஒரு அக்கம் பக்கத்தவர் பார்க்கும் பொழுது அவர் தமிழர் கலை கலாச்சாரத்தைப் பேணி தமிழர் பண்பாட்டுடன் வாழ வேண்டும் என்று எதிபார்ப்பதில் தவறு ஏதும் இல்லையல்லவா? அவ்வாறு இருக்க முடியாதவருக்கு இங்கு இடமில்லை என்றால் வேற்றொரு இடத்தில் இடமில்லாமல் போகாது. மனுஷ்ய புத்திரனுக்கு ஏற்பட்ட ஒரு இடரைக் கொண்டு அவர் கருத்தை வெளியிட்டார். அதே நிலைதான் மலேசிய நாட்டிலும். தமிழருக்கு இரண்டாம் நிலை குடியுரிமை! முச்லிம்களுக்கு முதல் சலுகை. தமிழன் கஞ்சி குடித்தாலும் அவனுக்கு இரண்டாம் சலுகைதான். அதற்காக நாம் முச்லிம்களைப் பகைத்துக் கொண்டு வாழவில்லையே.
இவை வெறும் வெற்று வாதங்கள். இதனுள் எள்ளவும் உண்மை இருப்பதாய் தெரியவில்லை.
அன்னாரின் அரசியல் பின்புலத்தில் வீடு வேண்டும் என்றால் ஒரு கட்சிக்காரன் கூட வீடு கொடுக்கவில்லை என்பது உண்மை என்றால் இதுகாலம் அன்னாரும் அன்னார் சார்ந்த கட்சியும் சாதித்தது ஏதுமில்லை வெறும் வெற்று வாதங்களே என தெரிகிறது. இதனுள் மதம் திணிக்கப்பட்டதாய் தெரிகிறது.
முகநூல் எனும் பேஸ்புக்கில் சொந்த பெயரில் எழுதும் நேர்மையாளர் ஏன் தரகரிடம் புனைபெயரை சொன்னார் என்பது அவருக்கே வெளிச்சம்.
இது இசுலாமியர்களின் நிலைப்பாடு அல்ல, மாறாக ஒரு அரசியல்வாதியின் நிலைப்பாடு. நான் ஒரு இசுலாமியரின் வீட்டில் குடியிருந்துள்ளேன். எனது பகுதியில் சில இசுலாமியர் இந்துக்களின் வீட்டில் குடியிருந்துள்ளனர்.
ஐதரபாத்தில் தன் வீட்டை பெரிய பூஜைக்காக சுத்தப்படுத்தி தந்த இசுலாமியரை சந்தித்துள்ளேன். ஆனால் சென்னையில் அசோக்நகரில் வீட்டில் சாமிப்படம் கூடாது என வீட்டை வாடகை தர மறுத்த இசுலாமியரை கண்டிருக்கிறேன். அதே வேலையில் ராஜஸ்தானில் உள்ள பிராமணர்கள் தமிழ் பிராமணர்களை பிராமணர்களாக மதிக்காத நிலையை எதிர்த்து வந்திருக்கிறேன்.
வாடகை வீடு என்பது மதம் மொழி இனம் சார்ந்த பிரச்சனை அல்ல மாறாக தனி நபர் எத்தகைய பிரச்சனைகளை கையாள தயாராக உள்ளனர் என்பதை பொருத்தே அமைகிறது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
--
சலுகை என்றது 'Bumiputra' (மண்ணின் மைந்தன்) என்று ஒரு பிரிவை ஏற்படுத்தி பாகிச்தான், வங்காளதேசம், மியான்மார், இந்தியா என்று பல்வேறு நாடுகளிலிருந்து வந்த முச்லிம் மக்களும் மண்ணின் மைந்தனாகி விடுகின்றனர்.
அதன் வழி பல்வேறு சலுகைகள் பெற்று வாழ்கின்றனர். இந்நாட்டில் பிறந்து இந்நாட்டில் வளர்ந்து இந்நாட்டு குடிமகன் என்று வாழும் பொழுதும் முச்லிம் அல்லாதவர் என்ற காரணத்தினால் இரண்டாம் தர சலுகைதான் என்று குறிப்பிட வந்தேன்.அரசியல் சாசனம் என்று எடுத்துக் கொண்டால் இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் ஏறக்குறைய ஒரே நியதியுடன்தான் சட்டம் இயற்றப்பட்டது.
அது பின்னர் பல்வேறு காலங்களில் மாற்றி அமைக்கப் பட்டு இன்று அதன் உண்மை நிலை மாறி வேற்றொரு சாசனமாக திகழ்கின்றது.
அது என்ன வட்டியில்லா கடன்?
இச்லாமிய கோட்பாட்டைக் கொண்டு அந்த வீட்டை வாங்கி கொண்டு அதனுடன் இலாபத்தைச் சேர்த்து மறுபடியும் தங்களுக்கு விற்பதானது 'conventional bank' வட்டி கட்டுவதைப் போன்றதுதான்.
மனுஷ்ய புத்திரன் தனக்கு வீடு வாடகைக்கு கிடைக்காததை மதத்தை ஒட்டி எழுதிய கருத்து உள் நோக்கம் கொண்டதாகத் தெரிகின்றது. அதற்காக நமது நேரத்தைச் செலவழித்து வெட்டிப் போர் செய்ய வேண்டாமென்று எமது கருத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சார், இங்கே காளைராசன் என்பது?
நான்தான், என்ன சார் விசயம்.
உங்களுக்கு .........ஐத் தெரியுமா?
நல்லாத் தெரியும், அவன் என் தம்பி, 32 வருடப் பழக்கம். அவனை ஏன் என்னிடம் விசாரிக்கின்றீர்கள்?
சார் நீங்க அப்படியே ஒரு எட்டு ஸ்டேசனுக்கு வந்து ஐயாவைப் பார்த்துவிட்டு வாருங்கள்.
ஐயாவைப் பார்க்க வேண்டுமா? என்ன ஆச்சு என் தம்பி .................க்கு? ஏதேனும் விபத்தா?
அதெல்லாம் அவர் நன்றாகத்தான் இருக்கிறார். நீங்கள் உடனடியாக ஸ்டேசனுக்கு வாங்க.
சார், என் பெயர் காளைராசன், தம்பி ............க்கு என்ன ஆச்சு? அவனைப் பற்றி ஏதும் சொல்லாமா என்னை அழைத்து வரச் சொல்லியுள்ளீர்களே, எனக்கு ஒரே பதட்டமா இருக்கு சார்.
நீங்க என்ன ஆளுக?
நாங்க ......
இந்தப் போட்டோவில் உங்களுடன் நிற்பது உங்களது தம்பியா? நல்லாப் பார்த்துச் சொல்லுங்க,
ஆமாம் சார். இவன்தான், இவனுடன் நிற்பது நான்தான். என்னசார் விசயம். என் தம்பிக்கு என்ன ஆச்சு, ஒன்றும் சொல்லாமா இழுத்து இழுத்துப் பேசுவதால் எனக்கு ஒரே பதட்டமா இருக்குசார். சொல்லுங்க அவனுக்கு என்ன ஆச்சு.
அவர் நன்றாகத்தான் உள்ளார். பதட்டப் படாம பதில் சொல்லுங்க, நீங்க எப்படி ................ஐத் தம்பி என்று அழைக்கின்றீர்கள்,
அவன் சின்னப்பிள்ளையாய் இருக்கும் போது எங்க வீட்டில்தான் குடியிருந்தார்கள். 33 வருடமாகக் குடும்பப் பழக்கம். அவனது பிள்ளைகள் என்னைப் பெரியப்பா என்றுதான் கூப்பிடுவார்கள். எனது பிள்ளை அவனைச் சித்தப்பா என்றுதான் கூப்பிடும். அது சரி, என் தம்பிக்கு என்ன சார் ஆச்சு. என் பதட்டம் குறைய மாட்டேன் என்கிறது, சீக்கிரம் சொல்லுங்களேன்.
அதுதான் சொன்னேன்ல. உங்க தம்பிக்கு ஒன்றும் இல்லை. மதுரையில் நடந்து வெடிகுண்டு வழக்கில் இவரது பெயரும் சம்பந்தப்படுத்தப் பட்டிருக்கு. இவரை விசாரிக்கும் போது உங்களுடன் இவர் நின்று எடுத்துக் கொண்ட படம் கிடைத்தது. அதனால்தான் உங்களிடமும் விசாரிக்கிறோம்.
அப்படியெல்லாம் அவன் செய்பவன் இல்லை. அவன் அல்லாவின் மேல் பற்றுக் கொண்டவன். ஐந்து வேலையும் தவறாது தொழுவான். அவனுக்கும் வெடிகுண்டிற்கும் துளியும் சம்பந்தமிருக்காது சார்.
......
......
......
......
......
என் தம்பி .............பேரிலேயே அதே தெருவில் மற்றொருவன் இருக்கிறான் சார். அவனை வேண்டுமானால் நீங்கள் விசாரிச்சுப் பாருங்கள்.
அவனைத்தான் முக்கிய குற்றவாளியாகப் பிடித்துள்ளோம். இருந்தாலும் இவரது பெயரும் அவனது பெயரும் ஒன்றாக இருப்பதால் இவரையும் விசாரித்து வருகிறோம்.
சார், என் தம்பியை நான் பார்க்கலாமா?
இல்லை. அவரைத் தனியாக வைத்து விசாரித்து வருகிறோம். அவர் மீது குற்றம் ஏதும் இருப்பதாக எங்களுக்கு இதுவரை தெரியவில்லை. இருந்தாலும் குற்றவாளியின் பெயரும் இவரது பெயரும் ஒன்றாக இருப்பதால் இவரையும் விசாரணையில் வைத்துள்ளோம். மற்றபடி இதில் நீங்கள் பதட்டம் அடையாதீர்கள்.
பதட்டம் அடையாதீர்கள்.
பதட்டம் அடையாதீர்கள்..
பதட்டம் அடையாதீர்கள் ... இது ஒரு கற்பனைக் கதைதான்....
--
அம்மணி, தங்களின் வயது எமது அனுபவம்.தாங்கள் மலேசியாவில் பிறந்து வளர்ந்து சிட்டாய் பறந்து விட்டீர்கள்.
அதனால் உண்மை நிலையை ஓரளவே அறிந்து கொண்டு பேசுகின்றீர்கள்.
கீழ்மட்டத்தில் என்ன நடக்கின்றது என்பதை வெளி நாட்டிலிருந்து மேம்போக்காகப் பார்ப்போருக்குத் தெரியாது. அந்த நிலவரங்களை தினமும் சந்திக்கும் எம்மைப் போன்றோர் நன்கு அறிவார்.
எமது தொழில்துறை சட்டத்தைச் சார்ந்தது. ஆதலால் தங்களை விட மலேசிய அரசியல் சாசனத்ததை நன்கு அறிந்து வைத்துள்ளேன். அதனைப் பற்றி அறிந்துதான் கருத்து கூறினேன்.
சரியா கோட்பாட்டைக் கொண்டு மலேசியாவின் சிவில் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இசுலாமிய வங்கி கடன் என்பது உண்மையில் பசுத்தோல் போர்த்திய புலி.
வட்டிக்கு கடன் கொடுக்கும் வாணிப வங்கிகளின் வட்டி விகிதமும், இசுலாமிய வங்கிக் கடனுக்கு விதிக்கப் படும் இலாபமும் ஒரே நிலைப் பட்டவை. பெயர்தான் வேறே ஒழிய வங்கி சுரண்டல் என்பது ஒரே நிலைதான். அத்தகைய இசுலாமிய வங்கி கடன் ஒப்பந்தங்களை செய்வதும் எமது தினசரி கடமைகளில் ஒன்று. அதனால் அதன் உட்புறமும் வெளிப்புறமும் நன்கு அறிவேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jxGm-BY7eCI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வீடுகேட்டுப் போனால் இப்படியும் பழிபாவங்களா?மனுஷ்யபுத்திரன் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை. இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும். அது அவர் விருப்பம். யாரும் தலையிடுவதற்கில்லை. ஆனால் அவரின் பெயரையே காரணமாய் வைத்து வீடுதராததற்கு இப்படியெல்லாம் மேலும் பழிபாவங்களா என்று அறியும்போது வேதனை அதிகரிக்கிறது.திராவிட பற்றாளர் என்றால் அதை மறுப்பதற்கில்லை. அதனாலென்ன? திராவிடப் பற்றுடையவர்களுக்கு வீடு தரமாட்டீர்களா? ஏன்?அக்ரஹாரத்தில் மற்றவர்களுக்கு வீடுதரமாட்டார்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் சென்னையில் எல்லோரும் கலந்துதான் வாழ்கிறார்கள். அங்கே வீடு கிடையாது என்று சொல்லும் நிலை சமீபத்திய நிலைப்பாடு என்றே நான் காண்கிறேன்.முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று வீடு கேட்பதுகூட இல்லை, பிராமண குடியிருப்புப் பகுதிகளில் மற்றவர்கள் வீடு தேடி அலைவதும் இல்லை. ஆனால் அப்படியான குடியிருப்புகள் பெருநகரங்களில் மறைந்துவருகின்றன.நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டுமா அல்லது முன்னோக்கியா?
//திராவிட பற்றாளர் என்றால் அதை மறுப்பதற்கில்லை. அதனாலென்ன? திராவிடப் பற்றுடையவர்களுக்கு வீடு தரமாட்டீர்களா? ஏன்?//புகாரி, நான் தனிப்பட்ட முறையில் எந்த மதத்தவருக்கும் வீடு கொடுப்பேன் ஆனால் திராவிட இனவாதிகளுக்கு கொடுக்க மாட்டேன். தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தியே இஸ்லாமி போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் கொடுக்க மாட்டேன்.
மனுஷ்யபுத்திரன் வீடு கிடைக்காததற்கு வருந்தி எழுதிய கட்டுரையை பலரும் மிகைப்படுத்தி எழுதி இருப்பதாகக் கூறுகின்றனர். அவரை விடுங்கள். என் கதைக்கு வருகிறேன்.
கடந்த மூன்று வருடங்களாக நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் அயல் நாட்டில் இருந்து வரும் தனது மகனுக்கு வீடு தேவைப்படுவதாய் சொல்லி காலி செய்ய முடியுமா என்று இந்த மாதம் ஆரம்பத்தில் கேட்டார். அக்ரிமென்ட்படி நவம்பர் வரை காலம் இருக்கிறது. இருப்பினும் பொருளுக்கு உரியவர் அதைக் கேட்கும் போது குடுக்க வேண்டும் என்று முகமது இஸ்மாயில் என்னை சொல்லிச் சொல்லி வளர்த்ததால் அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் காலி செய்து தருவதாக வாக்கு குடுத்தேன். முகமது இஸ்மாயில் யார் என்று யோசிப்பவர்கள் என் இனிஷியலைப் பார்க்கவும்
துவங்கியது வீடு தேடும் படலம். நண்பரிடம் சொன்னேன். "எனது ஃபிளாட்டிலேயே ஒரு வீடு இருக்கிறது.. நான் சொன்னால் ஓனர் கேட்பார்..டோன்ட் ஒர்ரி" என்றார். அடுத்த நாள் வந்து " என்னண்ணே முஸ்லீம்னா குடுக்க மாட்டேன்னு" அந்த ஆள் சொல்றாரு என்று அதிர்ச்சியாக என்னிடமே கேட்டார். புன்னகைத்து திரும்பினேன். அந்த நண்பர் சிறீராஜா சொக்கர். கடந்த சட்டமன்ற தேர்தலில் சிவகாசி காங்கிரஸ் வேட்பாளர்.
இதன் பிறகு லாயிட்ஸ் ரோட்டில் ஒரு வீடு பார்க்கச் சென்றேன். கூடவே நண்பர் கார்த்திக். பேரைக் கேட்ட உரிமையாளர் முஸ்லீம்ஸ்க்கு தர்றதில்லைங்க என்றார்! கார்த்திக் மட்டும்தான் கடுப்பானார். நான் இல்லை.
ஒரு விசயம் கவனிச்சு இருக்கீங்களா? என்னிடம் பழகும் அத்தனை பேரையும் அண்ணன் அக்கா என்றும் வயதில் சிறியோரையும் வாங்க போங்க என்றும் அழைப்பேன்.வெகு சிலரைதான் வா போ என்பேன். அப்படி ஒருத்தி திவ்யா. அண்ணனுக்காக வீடு பார்க்க கிளம்பி புரோக்கர்களிடம் அண்ணனுக்காக இன்னமும் பேசிக்கொண்டு இருக்கிறாள். நோ யூஸ். சத்தியமாய் என் பெயர் ராசி மட்டும்தான் காரணமாய் இருக்கிறது.
எப்படியும் சொன்ன வாக்கின்படி வரும் 15 பதினைந்தாம் தேதிக்குள் வீட்டை ஒப்படைத்து விடுவேன். அதற்குள் வீடு கிடைக்காவிட்டால் தெருவில் நின்றாவது குடுத்து விடுவேன். எனக்கு வீடு வழங்காத உரிமையாளர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. காரணம் என்னைத் தாங்குவது சிறீராஜாக்களும், கார்த்திகளும், என் அன்பு திவ்யாகளும்.
அரவிந்தன்,நான் வீடு கொடுக்கும்போது ஒழுக்கமானவரா, சுத்தமானவரா, வன்முறையில் ஈடுபடாதவரா என்றுதான் பார்ப்பேன். சாதியையோ மதத்தையோ, இனத்தையோ, மொழியையோ ஒருபோதும் பார்க்க மாட்டேன்.திராவிட இனத்தவர் என்ன தவறு செய்கிறார்கள்? எல்லாவற்றையும் வடக்குக்கு இழந்து தேந்த தெற்காளர்களாய்த்தானே நிற்கிறார்கள்?தென்னிந்தியர்கள் எல்லோரும் திராவிட இனத்தவர்தானே?ஜமாத்துகள் என்றதும் பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் ஜமாத்துகளோடு ஒப்பிடுவீர்களா? அதில் எந்த நியாயமும் இல்லையே?கருத்தால் மாற்றுடையவர்கள் வேறு வேறு ஜமாத்தில் இருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் இல்லையே?ஆரிய சமாஜ் என்றதும் அவர்களை வெறுக்க வேண்டுமா? ஏன்? அவர்கள் ஏதும் வன்முறையில் ஈடுபட்டார்களா? அவர்கள் கருத்துக்கள் அவர்கள் எண்ணங்கள் அவர்கள் பற்று அவர்களுக்கு.ஏன் துவேசம்?ஏன் வெறுப்பு?நாம் மனிதர்கள் இல்லையா?மனுஷ்யபுத்திரன் என்ற பெயர் அப்படியே வடமொழியைக் கட்டித் தழுவிக் கிடக்கிறது. என்றால் அவர் ஆரிய இனவாதியா?திராவிட இனவாதி என்று ஒரு நடுநிலையாளரைக் கூறும் நீங்கள் ஆரிய இனவாதியா?நாம் திராவிடத்தில் இருக்கலாம் ஆரியத்தில் இருக்கலாம் இந்துவாக இருக்கலாம் முஸ்லிமாக இருக்கலாம் கிருத்துவராக இருக்கலாம், எதில் இருந்தாலும் மனிதர்களாய் இருத்தல் அல்லவா அவசியமான ஒன்றுஎங்கிருந்தபோதும் பண்போடு இருக்க வேண்டும் வன்முறையற்று இருக்க வேண்டும். தீங்கு என்ன இதயத்தோடு இருக்க வேண்டும்.மனுஷ்யபுத்திரன் இஸ்லாமியத் தீவிரவாதி என்று சொல்வீர்கள் போல இருக்கிறதே? ஏன் இந்த வெறுப்பும் வேற்றுமையும் அரவிந்தன்?
அன்புடன் புகாரி
+1-416-500-0972
அரவிந்தன்,நான் வீடு கொடுக்கும்போது ஒழுக்கமானவரா, சுத்தமானவரா, வன்முறையில் ஈடுபடாதவரா என்றுதான் பார்ப்பேன். சாதியையோ மதத்தையோ, இனத்தையோ, மொழியையோ ஒருபோதும் பார்க்க மாட்டேன்.திராவிட இனத்தவர் என்ன தவறு செய்கிறார்கள்? எல்லாவற்றையும் வடக்குக்கு இழந்து தேந்த தெற்காளர்களாய்த்தானே நிற்கிறார்கள்?தென்னிந்தியர்கள் எல்லோரும் திராவிட இனத்தவர்தானே?ஜமாத்துகள் என்றதும் பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் ஜமாத்துகளோடு ஒப்பிடுவீர்களா? அதில் எந்த நியாயமும் இல்லையே?கருத்தால் மாற்றுடையவர்கள் வேறு வேறு ஜமாத்தில் இருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் இல்லையே?ஆரிய சமாஜ் என்றதும் அவர்களை வெறுக்க வேண்டுமா? ஏன்? அவர்கள் ஏதும் வன்முறையில் ஈடுபட்டார்களா? அவர்கள் கருத்துக்கள் அவர்கள் எண்ணங்கள் அவர்கள் பற்று அவர்களுக்கு.ஏன் துவேசம்?ஏன் வெறுப்பு?நாம் மனிதர்கள் இல்லையா?மனுஷ்யபுத்திரன் என்ற பெயர் அப்படியே வடமொழியைக் கட்டித் தழுவிக் கிடக்கிறது. என்றால் அவர் ஆரிய இனவாதியா?திராவிட இனவாதி என்று ஒரு நடுநிலையாளரைக் கூறும் நீங்கள் ஆரிய இனவாதியா?நாம் திராவிடத்தில் இருக்கலாம் ஆரியத்தில் இருக்கலாம் இந்துவாக இருக்கலாம் முஸ்லிமாக இருக்கலாம் கிருத்துவராக இருக்கலாம், எதில் இருந்தாலும் மனிதர்களாய் இருத்தல் அல்லவா அவசியமான ஒன்றுஎங்கிருந்தபோதும் பண்போடு இருக்க வேண்டும் வன்முறையற்று இருக்க வேண்டும். தீங்கு என்ன இதயத்தோடு இருக்க வேண்டும்.மனுஷ்யபுத்திரன் இஸ்லாமியத் தீவிரவாதி என்று சொல்வீர்கள் போல இருக்கிறதே? ஏன் இந்த வெறுப்பும் வேற்றுமையும் அரவிந்தன்?
அன்புடன் புகாரி
+1-416-500-0972
//ஆகையால், வேற்றுமையே ஒட்டு மொத்த உருவகமாக திகழும் இந்தியாவில் இத்தகைய குறையை நிறைவாகக் கொண்டு தமிழருடன் ஒத்து வாழும் நெளிவு சுழிவுகளை மதம் மாறியோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அறிவுடைமையாகும். //
மலேசியாவில் மலாய் மொழி அதிகாரப்பூர்வ மொழி.இது சுதந்திரத்தின் போது சட்டமாக்கப்பட்ட விசயம்.
இந்தியாவின் நிலை அது அல்ல என்பதை ஒப்பீட்டிற்கு வரும் போது நாம் நிச்சயம் குறிப்பிட வேண்டும்.//
//மலாய் இனத்தவர் வறுமைக்கோட்டின் அடித்தளத்தில் இருந்தமையால் அவர்களுக்காக, ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம் என தொடங்கப்பட்டு அவர்களது வாழ்வியல் நிலை உயர்த்த இந்தச் சட்டங்கள் உதவின. இதனால் சீன, இந்திய மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு என்ற வகையில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் பாதிக்கப்பட்டாலும் மலேசிய பிரஜையாகத்தான் அடையாளம் காணப்படுகின்றார்கள்.//
//மலேசியாவில் வீடு வாடகைக்கு கொடுப்பது கூட இந்த வகை பிரச்சனை நான் கேள்விப்பட்டதில்லை. என் வீட்டில் இப்போது வாடகைக்கு குடித்தனம் இருப்பவர் கூட ஒரு மலாய்க்காரர் குடும்பத்தினர் தான்.//
//முசுலீம்கள் இன்னொரு முசுலீமிற்குக் கொடுப்பது இடத்தைப் பொறுத்து அமையும். திருவல்லிக்கேணியில், புதுப்பேட்டையில் பெரும்பாலும் முசுலீம்களுக்காக முன்னுரிமை இருக்கும். மற்ற பகுதிகளில் முசுலீம் அல்லாதவருக்குக் கொடுக்கலாம். இதிலும் ஒரு பட்டவம் (pattern) இருப்பது உண்மைதான்.
இதேபோல பெருமானர் தம் வீடுகளை பெருமானருக்கே வாடகைக்குக் கொடுக்க விரும்புவார். மீறி மாற்று வகுப்பினருக்குக் கொடுப்பது அரிதாகவே காணப்படுகிறது. இதைச் சாதிவேறுபாடு என்று சொல்வதைக் காட்டிலும் பெருமானர்/பெருமானர் அல்லாதோர் என்றே வேறுபாடு கொள்வதாய் எண்ணவேண்டியிருக்கிறது.பெருமானர் அல்லாதோர் எல்லோருக்கும் தான் கொடுக்கிறார் அதேபொழுது தாழ்த்தப்பட்டோரை பெருமானர் அல்லாதோர் விலக்குகிறாரா என்பது இன்னும் எனக்கு விவரமாய்த் தெரியவில்லை. மேலும் அலசிப் பார்க்கவேண்டும்.கறி/மரக்கறி சமைப்பது என்றும் ஒருவித வேற்றுமை பார்ப்பார். இச்சிக்கலும் மேலே கூறிய பெருமானர்/பெருமானர் அல்லாதோர்/ முசுலீம் என்று முக்கோணத்தில் ஊடுவரும். வடவிந்தியர்/ தென்னிந்தியர் என்னும் வேற்றுமையைக் கடுகெண்ணெய்ப் பழக்கத்தால் உரசிப்பார்ப்பார்.நகரத்தில் ஒருமாதிரியாய் இருப்பவர் ஊருக்குப் போனால் இன்னொரு மாதிரியாயிருப்பார். கொள்கைப்பிடிப்புகள் என்பவை இடத்திற்குத் தகுந்தாற்போல் அமைவது இன்னுமொரு விந்தை.மொத்தத்தில் வாடகைக்கு வீடுபிடிப்பது தமிழகத்தில் அவ்வளவு எளிதல்ல. தமிழகமெங்கும் வீடுகளை வாடகைக்குக் கொடுப்பதில் ஏதோ ஒருவிதத்தில் தீண்டாமை நடந்து கொண்டுதான் உள்ளது. காலம் மாறிவரும்போது, பழைய வழக்கங்கள் சிறிதுசிறிதாய் மறைந்தால் எதிர்காலத் தமிழகத்திற்கு நல்லது. கிழாரியப் பழக்கம் (feudal practice) குறைந்து முதலிட்டிய பழக்கம் (capitalist practice) வந்தால் நல்லது. இன்னும் அரைக்கிழாரியப் பின்புலம் (semi-feudal background) நம்மிடையே மாறாதிருப்பது கவலையைக் கொடுக்கிறது.
அன்புடன்,இராம.கி.//
நண்பர்கள் பார்வைக்கு:
வீடு வாடகைக்கு விடுவதில் உள்ள சிக்கல்களை இக்கட்டுரையில் ஜெ.மோ விளக்கியுள்ளார்.
***
வாடகைக்கு வீடு கிடைக்காதது குறித்து மனுஷ்யபுத்திரன் தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும் அந்தரங்கமான கட்டுரை. அவர் என் நண்பர் என்பதனால் அது வருத்தம் அளித்தது. அவருக்கு வீடு கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன்
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உருவாகிவரும் இடைவெளியைப்பற்றி அச்சத்துடனும் ஆதங்கத்துடனும் நான் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். [வளரும் வெறி] சமூகவலைத்தளங்களில் கொதித்துக் கிளம்பினார்கள். இந்துக்களும் இஸ்லாமியரும் ஓருடல் ஈருயிராக மாமன்மச்சானாகப் பழகுவதாகச் சொல்லி பலநூறு கட்டுரைகள் வந்தன. அப்படி என்றால் நல்லதுதானே என நானும் எண்ணிக்கொண்டேன். இப்போது நான் சொன்னதையே வேறுவடிவில் ஹமீது சொல்லியிருக்கிறார்.
ஆனால் வாடகைக்கு வீடுகிடைப்பதைப் பற்றிய பிரச்சினையை இத்தனை எளிதாக இந்து -முஸ்லீம் பிரச்சினையாக ஆக்கிவிடமுடியுமா? உணர்ச்சிகரமாக அப்படி ஆக்கிக்கொண்டால் உண்மையான சிக்கலை நோக்கிச் செல்லமுடியுமா? மீண்டும் இந்துக்களைக் குற்றவாளிகளாக்க, இஸ்லாமியருக்கு இந்தத் தேசத்தில் இடமில்லை என்னும் வழக்கமான பாடலை இசைக்க, மட்டுமே அதனால் உதவும்
நான் நேரடியாக அறிந்த யதார்த்தத்தை மட்டுமே எழுதுகிறேன். வீடு வாடகைக்கு விடுவதில் ஏன் இத்தனை எச்சரிக்கை? ஏனென்றால் இங்குள்ள சட்டம் அப்படிப்பட்டது. அதில் வாடகைக்கு விடுபவருக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லை. ஒருவர் வாடகைக்கு எடுத்த வீட்டை திரும்பத் தரமாட்டேன் என உறுதியுடன் சொல்லிவிட்டால் வீடு வாடகைக்கு விட்டவர் பற்பல ஆண்டுகளுக்கு அந்த வீட்டை மீட்க முடியாது.
சட்டநடவடிக்கைகள் ஒரு பொருளை கையகப்படுத்தியவருக்கே சாதகமானவையாக உள்ளன இந்தியாவில். நிலமோ வீடோ. அதை மீட்க உரிமையாளர்தான் சட்டப்போர் செய்யவேண்டும். சட்டப்போர் என்பதை நீதிமன்றக் காத்திருப்பு என்றுதான் சொல்லவேண்டும். எந்த வழக்கையும் ஐம்பதாண்டுக்காலம் இழுத்தடிக்க முடியும் இங்கே.
நீதிமன்றம் சென்றால் ஒருதலைமுறைக்குள் தீர்ப்பு வராது. வாடகைப்பணம் நீதிமன்றத்தில் கட்டிவைக்கப்படவேண்டும். நான் அறிந்து நாகர்கோயில் மணிமேடைப்பகுதியில் உள்ள பலகடைகள் 1950 களிலிருந்தே ‘வாடகைக்கு’ எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. உள்வாடகைக்கு மாதம் இரண்டு லட்சரூபாய்க்கு விடப்பட்டுள்ள கட்டிடத்திற்கு நீதிமன்ற ரிசீவருக்கு மாதம் இருபது ரூபாய் வாடகை கட்டப்படுகிறது. நெல்லையில் நெல்லையப்பர் ஆலயத்தின் கட்டிடங்கள் ‘வாடகைக்கு’ எடுக்கப்பட்டு எழுபதாண்டுகள் கடந்துவிட்டன என்கிறார்கள்..
என் மாமா ஒருவர் திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு விட்டார், கட்டி முடித்து ஒருநாள்கூட அதில் குடியேறவில்லை. எட்டுமாத வாடகைக்குப்பின் வாடகையும் வரவில்லை, வீடும் திரும்பவில்லை. நீதிமன்றம் சென்று வீட்டை மீட்டு எடுத்தபோது அவர் இறந்து அவரது மகனுக்கும் அறுபது வயது. வீடு பழையதாக ஆகி உதிர்ந்துகொண்டிருந்தது. இடிக்கவேண்டியிருந்தது.நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பல கதைகளை அறிவோம். .
ஆகவே வேறுவழியில்லாமல் வன்முறைக்கு செல்லவேண்டும். தமிழகத்தின் குற்றக்குழுக்களில் பெரும்பகுதி ‘காலிசெய்ய’ வைக்கும் தொழிலையே செய்துகொண்டிருக்கின்றன. வாடகைக்கு விடுபவர் வன்முறைப் பின்னணி கொண்ட சாதி அல்ல என்றால், அவருக்கு பெரிய அமைப்புபலம் இல்லை என்றால் வன்முறைப் பின்புலம் கொண்ட சாதிக்கு அமைப்புபலம் கொண்ட சாதிக்கு வீட்டை வாடகைக்கு விடமாட்டார்.
இஸ்லாமியருக்கு மட்டும் அல்ல, இங்கே வீடு வாடகைக்கு பெறுவதில் பல்வேறு தொழிற்பிரிவினருக்குச் சிக்கல் இருப்பது இதனால்தான். டாக்டர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு வீடு கிடைப்பது மிகக்கடினம். டாக்டர்கள் அந்த இடத்தை கிளினிக் ஆக ஆக்கிக்கொண்டார்கள் என்றால் அதன்பின்னர் அந்த இடமே அவர்களின் அடையாளம். காலிசெய்ய மாட்டார்கள். வழக்கறிஞர்களுக்கு சட்டம் என்ன செய்யும் என தெரியும். நிறுவனங்களுக்கு வீடு கிடைப்பது மிகக்கடினம். கொடுத்தால் மீட்பது அதைவிடக்கடினம்.
தென்மாவட்டங்களில் போர்க்குணம்கொண்ட சாதியினருக்கு பிறர் வீடு வாடகைக்குக் கொடுக்கமாட்டார்கள். கட்டைப்பஞ்சாயத்துக்கு வருவார்கள் என்னும் ஐயம். குமரிமாவட்டத்தில் பெந்தெகொஸ்துகளுக்கு கொடுக்கமாட்டார்கள். மிகவிரைவிலேயே அந்த வீட்டை ஜெபவீடாக ஆக்கிக்கொண்டு பேரம்பேச வந்து அமர்வார்கள். எங்குமே அரசியல் கட்சிப்பின்னணி கொண்டவர்களுக்கு வீடு வாடகைக்குக் கிடைக்காது
இலங்கைக்காரர்களுக்கு வீடு அளிக்க சென்னையில் எவருமே தயாராக மாட்டார்கள். இலங்கைப் பிரச்சினையில் அங்குள்ள தமிழர்களுக்காக மனம் பொங்குபவர்கள் கூட. இதை இலங்கைக்காரர்களாகிய பல நண்பர்கள் என்னிடம் கண்ணீருடன் சொல்லியிருக்கிறார்கள்
ஹமீது அவருக்கு வீடு கிடைப்பதைப்பற்றிச் சொல்கிறார். பாரதிய ஜனதாக் கட்சியின் பொறுப்பில் இருப்பவருக்கு மட்டும் பிறர் வீடு கொடுத்துவிடுவார்களா? ’அரசியல் ஆளுங்க, நமக்கு எதுக்கு வம்பு’ என்று பின்வாங்குவார்கள். இது என் இன்னொரு நண்பரின் அனுபவம்.
சென்னையில் சினிமாக்காரர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்காது. தனியாக வாழும் பெண்களுக்கு வீடு கிடைக்காது. இதெல்லாமே ஒழுக்கக் கவலைகள் அல்ல, ஏதேனும் பிரச்சினை வருமா என்னும் நடுத்தரவர்க்க பதற்றம், அவ்வளவுதான்.
ஏனென்றால் எந்த ஒரு பிரச்சினைக்கும் வீட்டு உரிமையாளரை காவல்துறை இழுத்தடிக்கும். குறிப்பாக அந்த வீட்டு விலாசம் பாஸ்போர்ட் எடுக்கவோ ரேஷன் கார்டு வாங்கவோ அளிக்கப்பட்டிருந்தால் பெரிய சிக்கல்கள் வரும். போலிபாஸ்போர்ட் எடுக்க ஒருவர் தன் வாடகைவீட்டு விலாசத்தை அளிக்க அந்த வீட்டு உரிமையாளர் கிட்டத்தட்ட வீட்டையே விற்குமளவுக்கு பணம் செலவழிக்க வேண்டியிருந்ததை ஒருமுறை கேட்டறிந்தேன்
இஸ்லாமியர்களில் இன்றுள்ள வலுவான வன்முறை அமைப்புகளை அனைவரும் அறிவார்கள். அவ்வமைப்புகளில் கணிசமானவர்கள் கட்டைப் பஞ்சாயத்தைத்தான் தொழிலாகச் செய்கிறார்கள். இஸ்லாமியர் மீது ஐயமோ விலக்கமோ எவருக்கும் இல்லை, இருந்திருந்தால் பொதுவெளியில் எல்லா தளங்களிலும் அது வெளியாகும் அல்லவா? விலகிச்செல்வது இஸ்லாமியர்தான், உடைகளால் பேச்சுகளால் மதவெறியால். இஸ்லாமியர் மேல் அச்சம் கண்டிப்பாக உள்ளது. அந்த அச்சமே வீட்டு விஷயத்தில் வெளியாகிறது
என்னை எடுத்துக்கொள்வோம், எனக்கு இஸ்லாமியர் மேல் அச்சம் உள்ளதா? கண்டிப்பாக ஆழமான அச்சம் உள்ளது. ஓர் இஸ்லாமியர் இஸ்லாமிய அமைப்புகளின் பின்புலம் உள்ளவரா என பலமுறை சோதித்துப்பார்க்காமல் நான் நெருங்கவே மாட்டேன். ஒருமுறை நான் பேசவிருந்த மேடைக்கு ஜவஹருல்லாவையும் அழைக்கலாமா என என்னிடம் கேட்டனர். என் முதுகுத்தண்டில் ஓர் அச்சம் சிலிர்த்தது. பதறி விலகிவிட்டேன்.
ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய ஒரு சாதாரணமான கருத்தை நான் எழுதியபோது நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் எனக்கு, ஜாக்ரதையாக இருங்கள், இதையெல்லாம் எழுதவேண்டுமா என. இந்தியப் பொதுச்சமூகம் இந்த நவவஹாபிய அமைப்புக்களை எண்ணி அஞ்சிக் கிடக்கிறது. அதை வலுப்படுத்துவது போலவே நாளும் செய்திகள் வருகின்றன. அதை காணாதது போல நடிப்பதில் பொருளே இல்லை. அது ஓரு சமூக உண்மை
அந்த அச்சத்தைப் பொதுச் சமூகத்தின் உள்ளத்தில் விதைத்த அமைப்புக்கள் எவை? பொதுச் சமூகத்தில் இத்தனை அச்சத்தை உருவாக்குபவர்களை விட்டுவிட்டு அஞ்சுபவர்களை மீண்டும் கூண்டிலேற்றுவதில் என்ன பொருள்?
இருபதாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது இது, ஓர் இஸ்லாமியர் [மரைக்காயர்] சிறிய அளவிலான லஞ்சம் வாங்கிய செய்தி வந்தது. லஞ்சம் சாதாரணமாகப் புழங்கிய அலுவலகச்சூழலே அதிர்ச்சி அடைந்தது. “மரைக்காயர்களெல்லாம் இப்படிச் செய்வார்களா என்ன?” என பலர் கேட்டனர்.. ஏனென்றால் நேர்மையற்ற, பண்பற்ற மரைக்காயர்களை பலர் கேள்விப்பட்டே இருக்கவில்லை.
மனுஷ்யபுத்திரன் தொழில்துறையில் கொஞ்சம் விசாரித்துப் பார்க்கவேண்டும், இன்று முஸ்லீம்களுக்கு முழு முன்பணமும் பெற்றுக்கொள்ளாமல் முஸ்லீம்கள் அல்லாத எவரேனும் சரக்கு கொடுப்பார்களா என்று. அந்த மாற்றம் எங்கே வந்தது? இஸ்லாமியர்கள் நட்பானவர்கள், சொன்ன சொல்லுக்குள் நிற்பவர்கள் என்னும் பிம்பம் எப்படிச் சிதைந்தது? அதற்கு எவர் பொறுப்பு?
இஸ்லாமியர் பல நூறு ஆண்டுகளாக இங்கே ஈட்டிவைத்திருந்த நல்லெண்ணம் கடந்த இருபதாண்டுகளில் இங்குள்ள வஹாபியக் கும்பல்களால் அழிக்கப்பட்டுவிட்டது. துரதிருஷ்டவசமாக அவர்களே இஸ்லாமின் முகமாக பரவலாக அறியப்படுகிறார்கள். ஒவ்வொரு இந்துவும் அந்த பழைய இஸ்லாமியருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறான். அதை இஸ்லாமியரில் சிலராவது உணரவேண்டும்.
ஜெ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
வாதப் பிரதிவாதங்கள் வளர்ந்துகொண்டே போகலாம். சென்னையில்இ சுலாமியர்ககுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது மிகவும் சிரமம்தான். இதுதான் உண்மை.
2017-03-31 7:21 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்?
நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம். உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும்.
கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடி அலைகிறேன். நான் வீடு பார்க்கப்போகிற எல்லா இடத்திலும் என்னை வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ‘டி.வி.யில் உங்க நிகழ்ச்சின்னா விரும்பிப் பார்ப்போம்’ என்று அன்பாகச் சொல்லி காபி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் நான் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால், எனக்கு வீடு மறுக்கப்படுகிறது.
சார், நீங்க முஸ்லிமா?
ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது.
நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார். அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார்.
நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார்.‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார்.
நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே!
ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன்.
கடக்க முடியாத தண்டனை
நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள்.
மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
https://m.facebook.com/story.php?story_fbid=1881916768760685&id=1815348792084150
இவர்கள் இசுலாமானவர்களா ?
என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்?
நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம். உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும்.
கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடி அலைகிறேன். நான் வீடு பார்க்கப்போகிற எல்லா இடத்திலும் என்னை வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ‘டி.வி.யில் உங்க நிகழ்ச்சின்னா விரும்பிப் பார்ப்போம்’ என்று அன்பாகச் சொல்லி காபி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் நான் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால், எனக்கு வீடு மறுக்கப்படுகிறது.
சார், நீங்க முஸ்லிமா?
ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது.
நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார். அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார்.
நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார்.‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார்.
நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே!
ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன்.
கடக்க முடியாத தண்டனை
நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள்.
மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’
என்ன ஆனது பாரம்பரியம்?
சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது. வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத் தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை!
எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும்.
எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’
- மனுஷ்ய புத்திரன்,
கவிஞர், பதிப்பாளர்,
‘காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன்’, ‘எதிர்க்குரல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
----
... தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார்.
... என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்?
//10% கயவர்கள் தொல்லை கொடுத்தால், வேறு யாருமே கற்க வேண்டாம் பல்கலைக்
கழகத்தை மூடு என்கிறார், ஜெயமோகன். //
சாதி ஒழிப்பு விவகாரத்தில் முற்போக்காளர்கள் இதே நிலைப்பாட்டில்தானே
இருக்கிறார்கள்.
மற்றபடி ஜெயமோகனின் கருத்துக்கள் மீது பிடிப்பு எதுவும் இல்லை.
மும்பையில் யாராக இருந்தாலும் அதிகபட்சமாக 11 மாதங்களுக்குத்தான் வீட்டு
வாடகை ஒப்பந்தம் செய்யப்படும். பெரும்பாலான காவல் நிலையங்களில் வீட்டை
காலி செய்தல், வீட்டை அபகரித்தல் போன்ற புகார்கள் ஏற்கபடமாட்டா என்ற
அறிவிப்பு ஒட்டப்பட்டிருப்பதை காணலாம்.
பொதுவாகவே முஸ்லீம்கள் நல்லவர்கள் என்ற கருத்தை ஊடகங்களும்,
முற்போக்குவாதிகளும் பேசி வருகிறார்கள்.
ஆனால் பெரும்பாலான மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை என்பதையே இந்த நிகழ்வு
காட்டுகிறது. குறிப்பாக மனுஷ்யபுத்திரன் நுரையீரல் வெளியே வந்து விழும்
அளவுக்கு சாதி ஒழிப்பு குறித்துப் பேசுவார். பாவம் இந்த விஷயத்தில் உண்மை
நிலையை உணர்ந்திருக்கிறார்.
முஸ்லீம்களை இந்துக்களிடமிருந்து பிரித்து வைத்து அவர்களின் மீது
வெறுப்பேற்றும் வகையில் அரசியல் செய்தவர் மகா ஆத்மாவான அந்த மோகன்தாஸ்
கரம்சந்த் காந்தி என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. அவரின் இந்த
அரசியல் காரணமாகவே கொலை செய்யவும் பட்டார் என்பதையும் நினைவுறுத்த
வேண்டியுள்ளது.
ஆனால் பாவம், இன்று பாதிக்கப்படுபவர்கள் முஸ்லீம்களாகவே இருக்கிறார்கள்.
On 01-Apr-2017 9:29 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> மனுஷ்யபுத்திரன் தனக்கு வீடு வாடகைக்குக் கிடைக்காததை மதத்தை ஒட்டி எழுதிய கருத்து உள் நோக்கம் கொண்டதாகத் தெரிகின்றது என்று சொல்பவர்கள் மனுஷ்யபுத்திரன் கூறிய கீழ்க்காணும் வரியைத் தவறவிட்டதாகத் தெரிகிறது.
>
>> ... தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார்.
>
>
>
> இஸ்லாமியருக்குத் தீவிரவாதி பெயர் ஒட்டிக்கொண்டுவிட்டது என்று சொல்பவர்கள் மனுஷ்ய புத்திரன் கூறிய கீழ்க்காணும் வரியைத் தவறவிட்டதாகத் தெரிகிறது.
>
>> ... என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்?
>
>
>
> மனுஷ்யபுத்திரன் "இஸ்லாமியத் தீவிரவாதி அல்ல என்பது தெரிந்தும்தானே" அவரை விலக்கியிருக்கிறார்கள்.
இந்திய நாட்டின் தலைக்குடிமகனாக இருந்த
ஐயா அப்துல்கலாம் அவர்களை அமெரிக்கா எப்படி யெல்லாம் சோதனை செய்து பார்த்தது !
இதற்குக் காரணம் என்ன ?
அவர் தீவிரவாதி அல்லவே !
அமெரிக்க நாடே பயங்கரவாத்த்தைக் கண்டு பயப்படும்போது சாதாரணமாக வீட்டை வாடகைக்கு விடுபவர் பயப்படுவதில் அர்த்தம் உள்ளதல்லவா?
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஐயா ஜெயபரதன், காந்தி கொலை செய்யப்பட்டதும், ஒரு முஸ்லீம்தான் அவரை கொலை செய்து விட்டதாக மதுரையில் வதந்தி பரவியது. அது பதட்டத்தை ஏற்படுத்தியது.அப்போது மதுரையிலிருந்த தேவர் உடனே எல்லாப் பகுதிகளுக்கும் சென்று காந்தியை கொன்றது ஒரு இந்துதான், முஸ்லீம் அல்ல என்று உண்மையை உணர்த்தி பதட்டத்தை போக்கினார். இது வரலாறு.
எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நண்பர் தேவ்,வட இந்தியாவில் கிறித்துவப் பாதிரிகள் இந்து வெறியரால் உயிரோடு எரிக்கப்படுகிறார். கிறித்துவ ஆலயங்கள் தாக்கப் படுகின்றன.
இசுலாமியர் பெரும்பான்மை தம் நிறுவனங்களில் இந்துக்களுக்குப்பணி வாய்ப்பு அளிக்கின்றனரா ?

இஃகிஃகி!! சும்மா சாக்கு போக்கு..... எல்லாம் தனிமனித ஒழுக்கக்குறைபாடு!!
முசுலீம்கள் இன்னொரு முசுலீமிற்குக் கொடுப்பது இடத்தைப் பொறுத்து அமையும். திருவல்லிக்கேணியில், புதுப்பேட்டையில் பெரும்பாலும் முசுலீம்களுக்காக முன்னுரிமை இருக்கும். மற்ற பகுதிகளில் முசுலீம் அல்லாதவருக்குக் கொடுக்கலாம். இதிலும் ஒரு பட்டவம் (pattern) இருப்பது உண்மைதான்.இதேபோல பெருமானர் தம் வீடுகளை பெருமானருக்கே வாடகைக்குக் கொடுக்க விரும்புவார். மீறி மாற்று வகுப்பினருக்குக் கொடுப்பது அரிதாகவே காணப்படுகிறது. இதைச் சாதிவேறுபாடு என்று சொல்வதைக் காட்டிலும் பெருமானர்/பெருமானர் அல்லாதோர் என்றே வேறுபாடு கொள்வதாய் எண்ணவேண்டியிருக்கிறது.பெருமானர் அல்லாதோர் எல்லோருக்கும் தான் கொடுக்கிறார் அதேபொழுது தாழ்த்தப்பட்டோரை பெருமானர் அல்லாதோர் விலக்குகிறாரா என்பது இன்னும் எனக்கு விவரமாய்த் தெரியவில்லை. மேலும் அலசிப் பார்க்கவேண்டும்.கறி/மரக்கறி சமைப்பது என்றும் ஒருவித வேற்றுமை பார்ப்பார். இச்சிக்கலும் மேலே கூறிய பெருமானர்/பெருமானர் அல்லாதோர்/ முசுலீம் என்று முக்கோணத்தில் ஊடுவரும். வடவிந்தியர்/ தென்னிந்தியர் என்னும் வேற்றுமையைக் கடுகெண்ணெய்ப் பழக்கத்தால் உரசிப்பார்ப்பார்.நகரத்தில் ஒருமாதிரியாய் இருப்பவர் ஊருக்குப் போனால் இன்னொரு மாதிரியாயிருப்பார். கொள்கைப்பிடிப்புகள் என்பவை இடத்திற்குத் தகுந்தாற்போல் அமைவது இன்னுமொரு விந்தை.மொத்தத்தில் வாடகைக்கு வீடுபிடிப்பது தமிழகத்தில் அவ்வளவு எளிதல்ல. தமிழகமெங்கும் வீடுகளை வாடகைக்குக் கொடுப்பதில் ஏதோ ஒருவிதத்தில் தீண்டாமை நடந்து கொண்டுதான் உள்ளது. காலம் மாறிவரும்போது, பழைய வழக்கங்கள் சிறிதுசிறிதாய் மறைந்தால் எதிர்காலத் தமிழகத்திற்கு நல்லது. கிழாரியப் பழக்கம் (feudal practice) குறைந்து முதலிட்டிய பழக்கம் (capitalist practice) வந்தால் நல்லது. இன்னும் அரைக்கிழாரியப் பின்புலம் (semi-feudal background) நம்மிடையே மாறாதிருப்பது கவலையைக் கொடுக்கிறது.அன்புடன்,இராம.கி.From: mailto:k...@gmail.comSent: Thursday, March 30, 2017 12:54 PMTo: மின்தமிழ்Subject: Re: [MinTamil] சார் நீங்க முஸ்லிமா?
2017-03-29 22:30 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்?
நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம். உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும்.
கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடி அலைகிறேன். நான் வீடு பார்க்கப்போகிற எல்லா இடத்திலும் என்னை வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ‘டி.வி.யில் உங்க நிகழ்ச்சின்னா விரும்பிப் பார்ப்போம்’ என்று அன்பாகச் சொல்லி காபி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் நான் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால், எனக்கு வீடு மறுக்கப்படுகிறது.
சார், நீங்க முஸ்லிமா?
ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது.
நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார். அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார்.
நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார்.‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார்.
நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே!
ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன்.
கடக்க முடியாத தண்டனை
நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள்.
மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’
என்ன ஆனது பாரம்பரியம்?
சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது. வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத் தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை!
எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும்.
எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’
- மனுஷ்ய புத்திரன்,
கவிஞர், பதிப்பாளர்,
‘காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன்’, ‘எதிர்க்குரல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
--இதனை வாசித்த போது மற்றுமொரு கோணத்தில் சிந்தனையும் எழுந்தது.தமிழகத்து இஸ்லாமியர்கள் வேறு மதத்தினருக்குத் தங்கள் வீடுகளை வாடகைக்குத் தருகின்றனரா?அவர்களிடம் வேற்று மதத்தினர் என்ற மத பாகுபாடு இல்லையா?மனுஷ்ய புத்திரன் என்ற ஒரு தனி நபரை எடுத்துக் கொண்டால் அவர் திமுக-வின் முக்கிய கொள்கை பரப்பும் பேச்சாளர். அவரது தற்போதைய அரசியல் ஈடுபாட்டினால் அவருக்கு அமைந்திருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு என்பது மறைக்கமுடியாதது. அவருக்கு விரைவில் வீடு கிடைத்து விட வாய்ப்பிருக்கின்றது. ஆனால் எந்த ஆதரவும் இல்லாத சாதாரண மனிதர்களுக்கு என்ன கதி என நினைக்கும் போது மதம் சாதி என்ற இரு விசயங்களுக்குள் மாட்டிக்கொண்டு உழலும் இந்த சமூக அமைப்பின் மேல் கோபமே வருகின்றது.சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Conscience is an aptitude, faculty, intuition or judgment that assists in distinguishing right from wrong. ஆனால் மெய்நிகருலகில், எது சரி, எது தவறு என்பதற்கு மாற்றாக, தாம் வெற்றியடைவதற்கும் அல்லது தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் எது உகந்தது, எது உகந்ததற்றது என்பதைத் தீர்மானிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளவே பயிற்றுவிக்கின்றனர். இதில் தேர்ச்சி கொண்டோர் வளர்ச்சி/வெற்றியில் முன்னணி வகிப்பர். வெற்றியின் சுவையில் தொடர்ந்து மென்மேலும் பல வெற்றிகளைச் சுவைக்கத் தலைப்படும்போது மனம் பாழ்பட்டும் போகும். In other words, their conscience becomes corrupt!!
இப்படியான தலைவர்கள் வழி நடக்கும் சமூகம்/அமைப்புகள் எப்படி மேன்மையுறும்?!
நேற்றுவரை இஸ்லாமியர்களின் பிரச்சனைக்காக பேசாத மனுசபுத்திரன், இன்று தமக்கு தம் பெயரின் காரணமாகவே பிரச்சனை ஏற்பட்டவுடன் "சிறுபான்மை" எதிர்மனோபாவம் எனக் குமுறுவதன் பின்னணியில் தன்னலமோ அல்லது அரசியல் லாபமோ எதுவேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம். ஆனால், வீடு வாடகைக்கு எடுப்பது தொடர்பில்-மக்கள் சாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் பாராமல் ஒருவருக்கொருவர் கலந்து வாழ்வதில் பிரச்சனை இருப்பது என்பது உண்மை. அதற்கு ஆர்.எஸ்.எஸ் முதலான ஹிந்துத்துவ தீவிர சிந்தனை கொண்ட இயக்கங்கள் முக்கிய காரணமெனில், இன்னொரு வகையில் முஸ்லிம் தீவிர சிந்தனை கொண்ட அமைப்புகளும் காரணங்களாக அமையலாம். ஆய்வு ரீதியாக அதனை உண்மைப்படுத்தவும் முடியும். ஆனால் இவைகளையே பேசிக்கொண்டிருப்பதில் தீர்வு கிடைக்கப்போவதில்லை. பிரச்சனையைக் களைவதற்கான வழிகளை ஆய்வதும் அச்சிந்தனை கொண்டோர் வலுப்பெறுவதுமே தீர்வுக்கான வழி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jxGm-BY7eCI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அப்துல் ரஹமான் அவர்கள் கூறியது உண்மை.பிரச்சனையைக் களைவதற்கு வழிகளை சொல்லுங்க. பிரச்சனையே பிரச்சனையாக்கிக்கிட்டு இருக்காதிங்க.கமலநாதன்
2017-04-02 18:22 GMT+08:00 abdul rahuman <abdra...@gmail.com>:
நேற்றுவரை இஸ்லாமியர்களின் பிரச்சனைக்காக பேசாத மனுசபுத்திரன், இன்று தமக்கு தம் பெயரின் காரணமாகவே பிரச்சனை ஏற்பட்டவுடன் "சிறுபான்மை" எதிர்மனோபாவம் எனக் குமுறுவதன் பின்னணியில் தன்னலமோ அல்லது அரசியல் லாபமோ எதுவேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம். ஆனால், வீடு வாடகைக்கு எடுப்பது தொடர்பில்-மக்கள் சாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் பாராமல் ஒருவருக்கொருவர் கலந்து வாழ்வதில் பிரச்சனை இருப்பது என்பது உண்மை. அதற்கு ஆர்.எஸ்.எஸ் முதலான ஹிந்துத்துவ தீவிர சிந்தனை கொண்ட இயக்கங்கள் முக்கிய காரணமெனில், இன்னொரு வகையில் முஸ்லிம் தீவிர சிந்தனை கொண்ட அமைப்புகளும் காரணங்களாக அமையலாம். ஆய்வு ரீதியாக அதனை உண்மைப்படுத்தவும் முடியும். ஆனால் இவைகளையே பேசிக்கொண்டிருப்பதில் தீர்வு கிடைக்கப்போவதில்லை. பிரச்சனையைக் களைவதற்கான வழிகளை ஆய்வதும் அச்சிந்தனை கொண்டோர் வலுப்பெறுவதுமே தீர்வுக்கான வழி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jxGm-BY7eCI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தனிமனித ஒழுக்க நிறைபாடுன்னு எப்போவாவது இருந்திருக்கா, இப்போ குறையறதுக்கு?
இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்
தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பசும்பொன் முத்துராமலிங்கம்
முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?
1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.
இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.
"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.
(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)
அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)
சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள். அதே கூட்டத்தில் காமராஜரை, காமராஜன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் காமராஜர். அவர் தலைமையை, முத்துராமலிங்கத் தேவர் மதிப்பிடும் தரம் எப்படி இருந்தது பாருங்கள்.
"இன்றைக்கு மாகாணக் கமிட்டியில் எவனெவனோ வந்து விட்டான்.இற்றைக்கு காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 'நாமினேஷன்' போடுகிறவன் கேட்கிறான். "திலகர், காந்தி மகன் தானே" என்று.இப்படிப்பட்ட அறிவாளிகள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சபையில் காமராஜின் புண்ணியத்தால்."
கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."
காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).
குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் - "பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்." (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்கம்)
காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".
சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.
முதல்வராகும் முன் ஆசீர்வாதம் வாங்க வந்த காமராஜரிடம் இவர் சொல்கிறார் "நீ பிரதமர் ஆவதன் மூலம் காங்கிரஸ் கெடும். நீ மாகாணக் கமிட்டித் தலைவனாக (தலைவராக அல்ல-அழுத்தம் எம்முடையது) இருந்து கொண்டு யாரேனும் நல்லவரைப் பிரதமராக்கி, உன்னுடைய அதிகாரத்தைச் செலுத்து. உனக்கு வர வேண்டிய லாபம் வரும்".
அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", " ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".
காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.
கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்."இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது" "என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது".
இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி "எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது."
(இதே காலகட்டத்தில் மதுரை தமுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவருக்கு, குறும்பாய் ஒருவர் துண்டுச்சீட்டில் "நாடார், நாட்டை ஆள்வார்" என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். தேவரய்யா டென்ஷனாகி விட்டார் "நாடார், பனையை ஆள்வார், தென்னையை ஆள்வார், நாட்டை ஆளமுடியாது" என்று பச்சையாய் சாதிவெறி கக்கினாராம். தூத்துக்குடி அருகில் உள்ள குருக்குச்சாலையில் நடந்த தேர்தல் கூட்டத்தில், உரை முழுவதும் காமராஜரை 'சாணாப் பயலே' என்று திட்டியே பேசியிருக்கிறார்.)
இதே கம்பம் கூட்டத்திலே, காமராஜரைக் கொச்சைப்படுத்தி ஒரு சம்பவத்தை, தேவர் சொல்லி இருக்கிறார்.
"வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், "சென்னையின் முதல் மந்திரி யார்?" என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது."
(இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி "அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் "I is the Chief" என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்" என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)
ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதை இது. காமராசர், சுய சாதி வெறியுடன் ஆட்சி செய்கிறார் என்று, இந்த சாதி ஒழிப்புப் போராளி, அதே சங்கரன் கோவில் கூட்டத்திலே சொல்கிறார் "சர்க்கார் உத்தியோகங்களை அவருடைய ஆட்களுக்கே கொடுத்து வருகிறார். பிளாக் மார்க்கெட்டு வியாபாரத்தையும் அவருடைய ஆட்களே செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார் இந்த காமராஜர். தமிழ்நாட்டின் நிர்வாகத் தரம் குறைந்து போய் விட்டது."
மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் - "அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது."
இம்மானுவேல் சேகரன் கொலைச் சதி வழக்கில் இருந்தில் தப்பிய தேவர், 1962 இல் மதுரையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கூட, முதல்வர் காமராஜருக்கு ஆதியிலே சோறு போட்டது நானாக்கும் என்கிற ரேஞ்சுக்கு அல்பத்தனத்தைக் காட்டி இருக்கிறார் "நம்மால் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக் குற்றம் சாட்டப்பட்டேன்" என்றார்.
காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."
******************
[தொடரும்]
முழுக் கட்டுரை :
http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/1331-2009-11-19-18-10-56
நன்றி கீற்று.
+++++++++++++
///முஸ்லீம்களின் மீதான இந்துக்களின் வெறுப்புக்கு காரணம் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது அல்லது அவ்வாறு நடிக்கப்பட்டதே காரணம். அதற்கு காந்தியில் தொடங்கி இன்றைய முற்போக்கு அரசியல்வாதிகள் வரை பொறுப்பேற்க வேண்டும். ////
நண்பர் பெருமாள் தேவரே,
காந்திஜி செத்து 70 ஆண்டுகள் ஓடிவிட்டன. சுதந்திர இந்தியரை இப்போது மோடி காலத்தில் ஆள்வது டாக்டர் அம்பேத்கார் ஆக்கிய அரசியல் சாஸனம்.நீங்கள் ஆர்.எஸ்.எஸ். தீவிர முற்போக்கு இந்துவா ? அல்லது சாதுவான பிற்போக்கு இந்துவா ?
சி. ஜெயபாரதன்
அயோத்தியா புரியில் இந்துக்கள் பாப்ரி மசூதியை ஓரிரவிலே இடித்து, வில்லங்க பூமியில் இராம பிரானுக்கு ஆலயம் கட்டுவது இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வளர்க்கிறதா ?வில்லங்க பூமியைத் தாண்டி ஆயிரம் அடி தூரத்தில் இந்துக்கள் இராமாலயம் கட்டினால் என்ன ? மக்கள் அந்த ஆலயத்துக்குப் போகமாட்டாரா ?
இந்து-முஸ்லீம் வெறுப்புக்கு முதலில் இந்துக்கள்தானே காரணிகள் ...//ஐயா ஜெயபாரதன் அவர்களே,முதலில் சாதாரண இந்து மக்களுக்கும் ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள்.எவ்வாறு இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டதற்கும் சாதாரண முஸ்லீம்களுக்கும் தொடர்பு இல்லையோ அதுபோலவே பாபர் மசூதி தகர்க்கப்பட்டதற்கும் சாதாரண இந்துக்களுக்கும் தொடர்பில்லை.முஸ்லீம்களின் மீதான இந்துக்களின் வெறுப்புக்கு காரணம் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது அல்லது அவ்வாறு நடிக்கப்பட்டதே காரணம். அதற்கு காந்தியில் தொடங்கி இன்றைய முற்போக்கு அரசியல்வாதிகள் வரை பொறுப்பேற்க வேண்டும்.சாதாரண இந்துக்களோ , முஸ்லீம்களோ அல்ல.2017-04-03 19:11 GMT+05:30 Thevan <apth...@gmail.com>://இந்துக்களும் இஸ்லாமியரும் காந்தி கொலையுற்ற பின் சேர்ந்து வாழ்ந்தாரா ? அல்லது முத்துராமலிங்கத் தேவர் சேர்த்து வைத்தாரா ? இந்துக்களையும், இஸ்லாமியரையும் பிரித்தவர் தூய ஆர். எஸ். எஸ் இந்துக்கள் அல்லவா ?//ஐயா ஜெயபாரதன் அவர்களே,ஆர்ஸ்எஸ் இயக்கத்தினர்தான் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் என்கிறீர்களா?
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
//தீவிரவாதம் வளர்வதற்கு யார் காரணம் என்பதில் ஆரம்பித்து அதைக் களைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் ஊன்றி இக்கருத்துகளை பெருமளவில் பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.மதரீதியில் மட்டுமல்ல சாதி ரீதியிலும் இதைச் செய்தால் மட்டுமே நாம் ஒரு பண்பட்ட சமுதாயமாக வளர முடியும்.//
--