மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2014: குன்னண்டார் குடைவரை கோயில்

64 views
Skip to first unread message

Suba.T.

unread,
Aug 6, 2014, 1:48:48 AM8/6/14
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

தமிழ் நாட்டின் கோயிற்கலையில் பிரமிக்க வைக்கும் தன்மையுடையன குடைவரை கோயில்கள். அந்த வரிசையில் இன்றைய வெளியீடாக மலர்வது புதுக்கோட்டைக்கு 35 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் குன்னண்டார் கோயில்.




பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு,  பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.

கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/08/blog-post.html

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 6, 2014, 2:56:05 AM8/6/14
to மின்தமிழ், Subashini Tremmel
விழிகளை விரிய வைக்கிறது விழியப் பதிவு!.. புகைப்படங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!.. சுபாவின் முயற்சிகளைப் பாராட்ட வார்த்தைகளில்லை.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-08-06 11:18 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​              

Suba.T.

unread,
Aug 6, 2014, 3:07:52 AM8/6/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், Subashini Tremmel
2014-08-06 8:56 GMT+02:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
விழிகளை விரிய வைக்கிறது விழியப் பதிவு!.. புகைப்படங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!.. சுபாவின் முயற்சிகளைப் பாராட்ட வார்த்தைகளில்லை.

​நன்றி பார்வதி.

புகைப்படங்கள் இன்று மாலை.
எங்கும் நான் பார்த்திராத வடிவங்கள் கோயில் கோபுரத்தில். மாலை படங்களை வெளியீடு செய்கிறேன்.

சுபா​



அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-08-06 11:18 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​              



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Natrajan Kalpattu Narasimhan

unread,
Aug 6, 2014, 3:45:12 AM8/6/14
to Minthamil
எனக்கு ஒரு சந்தேகம்.  ஓராண்டு காலம் உங்கள் ஆர்வத்தினை எப்படி அடக்கி வைக்க முடிந்தது?


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Suba.T.

unread,
Aug 6, 2014, 4:43:22 AM8/6/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-08-06 9:44 GMT+02:00 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
எனக்கு ஒரு சந்தேகம்.  ஓராண்டு காலம் உங்கள் ஆர்வத்தினை எப்படி அடக்கி வைக்க முடிந்தது?

இந்த இடைப்பட்ட வேளையில் வெவ்வேறு வீடியோ பதிவுகளையும் வெளியீடுகளையும் பதிவிடுவதில் முடிந்ததால் இது சாத்தியமானது... என் பதில் சரியா ? :-))

Geetha Sambasivam

unread,
Aug 6, 2014, 4:43:41 AM8/6/14
to மின்தமிழ்
did not hear about this temple. Thank You for sharing this one Suba.  enjoyed it.


2014-08-06 12:37 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

Innamburan S.Soundararajan

unread,
Aug 6, 2014, 5:07:43 AM8/6/14
to mint...@googlegroups.com
ஆகஸ்ட் 17 2015 அன்று இந்த கோயிலிக்குப் போவதாக உத்தேசம், பிழச்சுக் கிடந்தால்.


--









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Suba.T.

unread,
Aug 6, 2014, 5:24:56 AM8/6/14
to மின்தமிழ், Subashini Tremmel
புதுக்கோட்டைக்கைக்கு சென்று வந்து இந்த கோயில்களிலெல்லாம் நடந்து பார்த்து விட்டு ஒரு பதிவும் எழுதிவீர்கள். :-)

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 6, 2014, 8:49:02 AM8/6/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com, vallamai


On Tuesday, August 5, 2014 10:48:48 PM UTC-7, Suba.T. wrote:
வணக்கம்.


> யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.be

சுபா அவர்களுக்கு,

கண்டேன் காணொளியை. Beautiful & heartfelt thanks!
குரல் உங்களுடையதா?

குன்னண்டார் கோயில் என்பதை குன்னாண்டார் கோயில் என்று மாற்றிவிடுங்கள்.
குன்றாண்டார்கோயில் = குன்னாண்டார்கோயில் என்று மக்கள் வழங்குகிறார்கள்.

‘கொடுக்கிலாதானைப் பாரியே என்று ஏத்தினும் கொடுப்பாரில்லை’ என்று சுந்தரர் புகழ்ந்த
பாரிவள்ளல் வாழ்ந்த பறம்புமலையில் (= பிரான்மலையில்) சிவனும் வெறிமங்கை
என்னும் அம்பாளும் அமைந்த சிற்பம் போலவே குன்னாண்டார் கோயிலில்
குடைவரைச்சிற்பமாக சிவபார்வதி இருக்கின்றனர்.

வாழ்க!

நா. கணேசன்

Suba.T.

unread,
Aug 6, 2014, 10:00:52 AM8/6/14
to N. Ganesan, மின்தமிழ், Subashini Tremmel
2014-08-06 14:49 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Tuesday, August 5, 2014 10:48:48 PM UTC-7, Suba.T. wrote:
வணக்கம்.


> யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.be

சுபா அவர்களுக்கு,

கண்டேன் காணொளியை. Beautiful & heartfelt thanks!
குரல் உங்களுடையதா?

​நன்றி. ஆமாங்க, நான் பேசியதுதான்.

குன்னண்டார் கோயில் என்பதை குன்னாண்டார் கோயில் என்று மாற்றிவிடுங்கள்.
குன்றாண்டார்கோயில் = குன்னாண்டார்கோயில் என்று மக்கள் வழங்குகிறார்கள்.

​நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். என்ன பொருள் இதற்கு என்று. 
விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
பதிவில் மாற்றம் மாலை செய்து வைக்கிறேன். 



‘கொடுக்கிலாதானைப் பாரியே என்று ஏத்தினும் கொடுப்பாரில்லை’ என்று சுந்தரர் புகழ்ந்த
பாரிவள்ளல் வாழ்ந்த பறம்புமலையில் (= பிரான்மலையில்) சிவனும் வெறிமங்கை
என்னும் அம்பாளும் அமைந்த சிற்பம் போலவே குன்னாண்டார் கோயிலில்
குடைவரைச்சிற்பமாக சிவபார்வதி இருக்கின்றனர்.

​ஆம். மிக அற்புதமான சிவன் - உமை புடைப்புச் சிற்பம்.

சுபா
வாழ்க!

நா. கணேசன்



 

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

தமிழ் நாட்டின் கோயிற்கலையில் பிரமிக்க வைக்கும் தன்மையுடையன குடைவரை கோயில்கள். அந்த வரிசையில் இன்றைய வெளியீடாக மலர்வது புதுக்கோட்டைக்கு 35 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் குன்னண்டார் கோயில்.




பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு,  பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.

கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/08/blog-post.html

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 6, 2014, 10:11:44 AM8/6/14
to mint...@googlegroups.com, N. Ganesan, Subashini Tremmel
அருமை.
சில பத்து மைல்களுக்கு அருகில் இருந்தும் நாங்கள் பார்க்காத
அருஞ்செல்வங்களைப் பல நூறு மைல்கள் கடந்து வந்து அறிமுகம் செய்கிறீர்கள்.
நன்றி.

--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

N. Kannan

unread,
Aug 6, 2014, 10:26:57 AM8/6/14
to மின்தமிழ்
மிக அருமையான பதிவு சுபா. மிக நுணுக்கமான கேமிரா கையாளுதல். அழகான பின்குரல் (பெண்குரல்).

பாரத தேசம் பழமையான தேசம். இம்மாதிரி கலைக்கோயில்கள் மண்டிக்கிடக்கும் தேசம். எப்படியோ வைத்துக்கொண்டு பெருமைப் படலாம். நம் முயற்சிகள் வரும் சந்ததியினரை உற்சாகப்படுத்தட்டும்.

நா.கண்ணன்

Innamburan S.Soundararajan

unread,
Aug 6, 2014, 10:28:01 AM8/6/14
to mint...@googlegroups.com
புதுக்கோட்டைக்கைக்கு சென்று வந்து இந்த கோயில்களிலெல்லாம் நடந்து
பார்த்து விட்டு ஒரு பதிவும் எழுதிவீர்கள். :-)

சுபா

நன்றி. பல பதிவுகள் மன கிட்டங்கியல். பகவான் 44 மணி நேரம் ஒரு நாளைக்கு
தரமாட்டானோ. என்ன தான் இருந்தால் உங்கள் பதிவு அளவுக்கு ஸூப்பராக
வரமுடியாதே!

Suba.T.

unread,
Aug 6, 2014, 10:32:38 AM8/6/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-08-06 16:26 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:
மிக அருமையான பதிவு சுபா. மிக நுணுக்கமான கேமிரா கையாளுதல். அழகான பின்குரல் (பெண்குரல்).
​அப்படியா.. நன்றி :-)

பாரத தேசம் பழமையான தேசம். இம்மாதிரி கலைக்கோயில்கள் மண்டிக்கிடக்கும் தேசம். எப்படியோ வைத்துக்கொண்டு பெருமைப் படலாம். நம் முயற்சிகள் வரும் சந்ததியினரை உற்சாகப்படுத்தட்டும்.
​உண்மை . நம்பிக்கையிருக்கின்றது. இம்முயற்சிகள் நல்ல மாற்றத்தை சமூகத்தில் செய்கின்றன என்பதை எனது ஃபேஸ்புக் பின்னூட்டங்களிலேயே காண்கின்றேன். தொடர்வோம்.

சுபா

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Suba.T.

unread,
Aug 6, 2014, 10:34:24 AM8/6/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-08-06 16:27 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
புதுக்கோட்டைக்கைக்கு சென்று வந்து இந்த கோயில்களிலெல்லாம் நடந்து
பார்த்து விட்டு ஒரு பதிவும் எழுதிவீர்கள். :-)

சுபா

நன்றி. பல பதிவுகள் மன கிட்டங்கியல். பகவான் 44 மணி நேரம் ஒரு நாளைக்கு
தரமாட்டானோ. என்ன தான் இருந்தால் உங்கள் பதிவு அளவுக்கு ஸூப்பராக
வரமுடியாதே!
​கவலையே வேண்டாம்.. நீங்கள் இன்னும் பல பணிகளை செய்வீர்கள். வயதை மறந்து விடவும். எல்லாம் நலமே நடக்கும்.

சுபா




--

Suba.T.

unread,
Aug 6, 2014, 2:44:01 PM8/6/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-08-06 7:48 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

தமிழ் நாட்டின் கோயிற்கலையில் பிரமிக்க வைக்கும் தன்மையுடையன குடைவரை கோயில்கள். அந்த வரிசையில் இன்றைய வெளியீடாக மலர்வது புதுக்கோட்டைக்கு 35 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் குன்னண்டார் கோயில்.




பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு,  பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.

கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/08/blog-post.html

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

​இக்கோயிலின் படங்களை​ இணைத்திருக்கின்றேன்.

படங்களை இங்கே சென்று காணலாம்.


உதாரணமாக மூன்று படங்கள்





சிவன் - உமை இணைந்த புடைப்புச்சிற்பம்






கோயில் கோபுரத்தில் ஏனைய கோயில்களைப் போலல்லாது பெண்களின் சிலைகளாக வரிசையாக இக்கோயிலில் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் நிர்வாணமான நிலையில். இது எதனால் என்ற காரணம் தெரியவில்லை. இத்தகைய வடிவம் வேறு ஏதேனும் கோயில் கோபுரத்தில் உள்ளதா என்று அறிந்தோர் கூறினால் உதவும்.



குகைப்பகுதி அமைந்துள்ள பாறை

ஏனைய புகைப்படங்களையும் பார்த்து கருத்து பகிர்ந்து கொள்க!

சுபா





இப்பதிவினை
​க்​
கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

தேமொழி

unread,
Aug 6, 2014, 4:10:29 PM8/6/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
காணொளியும் படங்களும் அருமை.

ஆளரவமற்ற கோயில்கள் எல்லாம் எனக்குப் பிடித்த கோயில்கள்.  

இக்கோயிலின் சிறப்பு அதன் ரத மண்டபம்.  

பாறைமேல் கீறப்பட்ட ஓவியம் தெளிவாகத் தெரிய முதலில் செங்கல்லை வைத்துத் தேய்த்தீர்களோ சுபா. :))

காணொளியில் விளக்கமும், பின்னணி இசையும் அருமை.

நான் இந்தக் கோயிலைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.

அறியத் தந்தற்கு நன்றி.

..... தேமொழி



Suba.T.

unread,
Aug 6, 2014, 4:16:21 PM8/6/14
to தேமொழி, மின்தமிழ், Subashini Tremmel
2014-08-06 22:10 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
காணொளியும் படங்களும் அருமை.

ஆளரவமற்ற கோயில்கள் எல்லாம் எனக்குப் பிடித்த கோயில்கள்.  

இக்கோயிலின் சிறப்பு அதன் ரத மண்டபம்.  

பாறைமேல் கீறப்பட்ட ஓவியம் தெளிவாகத் தெரிய முதலில் செங்கல்லை வைத்துத் தேய்த்தீர்களோ சுபா. :))
​ஆமாம். தொல்லியல் துறையினருடன் செல்வதனால் அவர்கள் செய்வது போல  இப்படி சில விஷயங்களை நானும் ​செய்து படம் எடுத்துக் கொள்கின்றேன். அந்த சூழலில் சிறிய செங்கல் மணல்கள் இதற்கு உதவுகின்றன.


காணொளியில் விளக்கமும், பின்னணி இசையும் அருமை.
​வாதாபி கணபதிம்.. பாடலின் புல்லாங்குழல் இசை அது.. ​

சுபா

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 6, 2014, 7:44:45 PM8/6/14
to mintamil, தேமொழி, Subashini Tremmel
அருமையான படங்கள்.
கோவில் கோபுரத்தில் உள்ள சிவ வடிவம் பிட்சாடணர். எனவே தாருகாவனத்து ரிஷி பத்தினிகள் காட்டப்பட்டுள்ளனர். பூட்டியிருக்கும் கோவிலின் உள்ளேயும் அரிய சிற்பங்களும் செய்தியும் இருக்கலாம். அரசாங்க வேலை நாட்களில் திறந்திருப்பார்கள் என எண்ணுகிறேன்.
குன்றக்குடி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அடிவாரக் குடைவரைக் கோவில்களில் ஒன்று பூட்டியே இருக்கிறது. எப்பொழுது சென்றாலும் உரிய ஊழியர் வெளியே சென்றுள்ளார் என்கிறார்கள். 
1.போர்டு காக்கும் காப்பே போதும் என்று நினைக்கிறதோ தொல்லியல் துறை. 
2.ஊழியர் பற்றாக்குறை இருந்தாலும் இருப்பவர்கள் சரியான முறையில் கண்காணிக்கப்பட வேண்டும். அரசாங்கத் துறையில் மேல்வரும்படி இல்லாத வேலை ஒரு வேலையே இல்லை என்பது சிலர் எண்ணம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014-08-07 1:46 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
2014-08-06 22:10 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

காணொளியும் படங்களும் அருமை.

ஆளரவமற்ற கோயில்கள் எல்லாம் எனக்குப் பிடித்த கோயில்கள்.  

இக்கோயிலின் சிறப்பு அதன் ரத மண்டபம்.  



பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு,  பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.

கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/08/blog-post.html

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

Megala Ramamourty

unread,
Aug 6, 2014, 8:15:44 PM8/6/14
to மின்தமிழ்
காணொளியும் அதனோடு (சுபாவின் குரலில்) இணைந்து ஒலித்த வர்ணனையும் மிகச் சிறப்பு. புகைப்படங்களும் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளன. பாராட்டுக்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றி மட்டுமே பல அற்புதமான குடைவரைக் கோயில்கள் இருப்பதை உங்கள் விழியப் பதிவுகள் வாயிலாகவே அறிந்துகொள்கிறேன் சுபா. இந்த அரிய கலைவடிவங்களைக் காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும்வரும் தங்கள் அறிவார்ந்த முயற்சி வருங்காலத் தலைமுறையினருக்கு நம் அடையாளங்களை அறிந்துகொள்ளப் பெரிதும் உதவும் என உறுதியாக நம்புகிறேன்.

தங்களுக்கு மீண்டும் என் பாராட்டுக்கள்!

அன்புடன்,
மேகலா







shylaja

unread,
Aug 6, 2014, 9:27:45 PM8/6/14
to mintamil
ரதமண்டபம்  போட்டோவிலேயே  கண்ணைக்கவர்கிறது. காணொளி மிக நேர்த்தி சுபாவின் வர்ணனைபோலவே.அருமை சுபா அரிய பணி பாராட்டுக்கள்.
--
“Good friends, good books, and a sleepy conscience: this is the ideal life.”
Mark Twain

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 7, 2014, 12:05:08 AM8/7/14
to mintamil


பிள்ளையார்பட்டி விநாயகரின் அரிய திருவுரு போல வலஞ்சுழி விநாயகர். தோற்றம் பல விதங்களிலும் ஒத்துள்ளது. கரங்கள் மட்டும் நான்கு. பிள்ளையார்பட்டியில் இரண்டு கரங்கள் மட்டுமே.

N. Ganesan

unread,
Aug 7, 2014, 12:46:47 AM8/7/14
to mint...@googlegroups.com
ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் தோன்றியவர் பிள்ளையார். வணிகர்களால் 5-ஆம் நூற்றாண்டில் பிள்ளையார்பட்டி வந்துள்ளார். அந்த முதற் பிள்ளையார் பூணூல் அணியவில்லை. அவர்மட்டும் உருவாகி ஒன்றிரண்டு நூற்றாண்டு கழித்து பிள்ளையார்பட்டி சிவன் குடைவரைகள் தோன்றியவாகலாம். 

குன்றாண்டார்கோயில் 8-ஆம் நூற்றாண்டு. பக்தி இலக்கியம் முழுமை பெற்றுவிட்டது. சிவனது மூத்த பிள்ளையாக பதவிபெற்றுவிட்டார். Already, Ganapathi wroship got integrated into Saivism. பூணூல் அணிந்த குன்னாண்டார்கோயில் பிள்ளையார், சிவ-பார்வதி சம காலத்தினர்.

நா. கணேசன்
 

Natrajan Kalpattu Narasimhan

unread,
Aug 7, 2014, 1:19:48 AM8/7/14
to Minthamil

இந்தப் பிள்ளையார் பூணூலை சிரார்த்தம் செய்திடும் போது சில சமயங்களில் அணிவது போல அணிந்து கொண்டிருக்கிறாரே?


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 7, 2014, 1:33:52 AM8/7/14
to mintamil
கண்ணில் வித்தியாசமாகப்பட்டது. சிவனின் சிலையிலும் அவ்வாறே இருந்ததால் அந்தக் கால வழக்கம் என எண்ணிக்கொண்டேன். அறிந்த, ஆய்ந்த நண்பர்கள் விளக்கக் கூடும்.

 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


Suba.T.

unread,
Aug 7, 2014, 2:35:08 AM8/7/14
to சொ. வினைதீர்த்தான், மின்தமிழ், Subashini Tremmel
2014-08-07 1:44 GMT+02:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
அருமையான படங்கள்.
கோவில் கோபுரத்தில் உள்ள சிவ வடிவம் பிட்சாடணர். எனவே தாருகாவனத்து ரிஷி பத்தினிகள் காட்டப்பட்டுள்ளனர். பூட்டியிருக்கும் கோவிலின் உள்ளேயும் அரிய சிற்பங்களும் செய்தியும் இருக்கலாம். அரசாங்க வேலை நாட்களில் திறந்திருப்பார்கள் என எண்ணுகிறேன்.
​முதலிலெடுத்த புகைப்படங்கள் பூட்டப்பட்ட கதவுடன் காட்சியளிப்பவை. உள்ளே உள்ள ​சிற்பங்களின் படம் விநாயகர் சிவன் இணைத்திருக்கின்றேன்.

இச்சிலைகளாக வரிசையில் நிற்கும் பெண்டிர்.. இவர்கள் ரிஷி பத்தினிகள் போல எனக்குத் தெரியவில்லை. பிட்சாடனர் வடிவம் உடை அணிந்த நிலையில் இருக்காதல்லவா? கையில் உடுக்கையும் சூலமும் ஏந்தி உள்ள வடிவாக இருக்கின்றது. ஒரு பூதகனமும் கீழே நிற்கின்றது. 

நிர்வாண நிலையில் இப்பெண்கள் நிற்கின்றனர். ஏன் என்பது எனக்கு புரியவில்லை. 
இந்த க்ளோசப் படத்தை பாருங்கள். அப்படியே பிச்சாடணர் என்றாலும் இதன் பின்னனியில் சொல்லப்படும் புராணம் என்ன? 




குன்றக்குடி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அடிவாரக் குடைவரைக் கோவில்களில் ஒன்று பூட்டியே இருக்கிறது. எப்பொழுது சென்றாலும் உரிய ஊழியர் வெளியே சென்றுள்ளார் என்கிறார்கள். 
1.போர்டு காக்கும் காப்பே போதும் என்று நினைக்கிறதோ தொல்லியல் துறை. 
2.ஊழியர் பற்றாக்குறை இருந்தாலும் இருப்பவர்கள் சரியான முறையில் கண்காணிக்கப்பட வேண்டும். அரசாங்கத் துறையில் மேல்வரும்படி இல்லாத வேலை ஒரு வேலையே இல்லை என்பது சிலர் எண்ணம்.

​ஆமாம். ஏதோ நாங்கள் சென்ற வேலையில் இங்கே உள்ளே சென்று வர முன்னேற்பாடும் செய்திருந்ததால் சென்று பார்த்து வந்தோம். இல்லையென்றால் பார்த்திருக்கமுடியாது. இதுவும் மிக அருமையானதொரு குடவரைக் கோயில்.

சுபா​
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014-08-07 1:46 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

2014-08-06 22:10 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

காணொளியும் படங்களும் அருமை.

ஆளரவமற்ற கோயில்கள் எல்லாம் எனக்குப் பிடித்த கோயில்கள்.  

இக்கோயிலின் சிறப்பு அதன் ரத மண்டபம்.  



பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு,  பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.

கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/08/blog-post.html

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

​இக்கோயிலின் படங்களை​ இணைத்திருக்கின்றேன்.

படங்களை இங்கே சென்று காணலாம்.


உதாரணமாக மூன்று படங்கள்





சிவன் - உமை இணைந்த புடைப்புச்சிற்பம்





கோயில் கோபுரத்தில் ஏனைய கோயில்களைப் போலல்லாது பெண்களின் சிலைகளாக வரிசையாக இக்கோயிலில் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் நிர்வாணமான நிலையில். இது எதனால் என்ற காரணம் தெரியவில்லை. இத்தகைய வடிவம் வேறு ஏதேனும் கோயில் கோபுரத்தில் உள்ளதா என்று அறிந்தோர் கூறினால் உதவும்.


Suba.T.

unread,
Aug 7, 2014, 2:37:35 AM8/7/14
to மின்தமிழ், Subashini Tremmel

​இனிய சொற்களுக்கு நன்றி மேகலா.
திருச்சி, புதுக்கோட்டை அககிய பகுதிகள் இப்படிப் பல அரிய வரலார்று சிறப்புக்களை கொண்ட பகுதியாகத் திகழ்கின்றது. 

என்னைக் கேட்டால் அரசு இந்தப் பகுதிகளைப் ​பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுப் பகுதிகள் பட்டியலில் இணைத்து வைத்து சிறப்பு செய்ய வேண்டும். இதனை நான் பரிந்துரைக்கின்றேன்.

சுபா

Suba.T.

unread,
Aug 7, 2014, 2:38:18 AM8/7/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-08-07 3:27 GMT+02:00 shylaja <shyl...@gmail.com>:
ரதமண்டபம்  போட்டோவிலேயே  கண்ணைக்கவர்கிறது. காணொளி மிக நேர்த்தி சுபாவின் வர்ணனைபோலவே.அருமை சுபா அரிய பணி பாராட்டுக்கள்.

​ஒரு முறை நேரில் சென்று பார்த்து வாருங்கள் ஷைலஜா. மிக்க சந்தோஷப்படுவீர்கள்​.

சுபா



--

Suba.T.

unread,
Aug 7, 2014, 2:43:07 AM8/7/14
to மின்தமிழ், Subashini Tremmel



2014-08-07 6:05 GMT+02:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:

​இந்த வடிவத்தில் பாருங்கள். தலையிலிருந்து நெஞ்சுப் பகுதி வரை பருத்த வடிவம். கால்பகுதி சிறிதாக இச்சிலை உள்ளது. சிலை வடிவின் ப்ர்ப்போர்ஷன் சரியாக அமையாதவாறு தெரிகின்றது.
நீட்டிக் கொண்டிருக்கும் இரண்டு கைகளில் உள்ளவையும் கூட பருத்து உள்ளன. என்னவென்று அடையாளம் காண முடியாத வகையில் அமைந்துள்ளன. 

சிற்பி சிலையை சரியாக வடிக்கவில்லையோ என்றே என் மனதில் ஐயம் எழுகின்றது.

சுபா

பிள்ளையார்பட்டி விநாயகரின் அரிய திருவுரு போல வலஞ்சுழி விநாயகர். தோற்றம் பல விதங்களிலும் ஒத்துள்ளது. கரங்கள் மட்டும் நான்கு. பிள்ளையார்பட்டியில் இரண்டு கரங்கள் மட்டுமே.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Suba.T.

unread,
Aug 7, 2014, 2:49:45 AM8/7/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-08-07 7:19 GMT+02:00 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:

இந்தப் பிள்ளையார் பூணூலை சிரார்த்தம் செய்திடும் போது சில சமயங்களில் அணிவது போல அணிந்து கொண்டிருக்கிறாரே?

​நம்மைப் போல அவர் அணிந்து கொண்டிருக்கின்றாரா.. அல்லது ....அவரைப் போல நாம் அணிகின்றோமா .. :-)))



--

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 7, 2014, 3:18:25 AM8/7/14
to mintamil, Subashini Tremmel
2014-08-07 12:13 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:



2014-08-07 6:05 GMT+02:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:

​இந்த வடிவத்தில் பாருங்கள். தலையிலிருந்து நெஞ்சுப் பகுதி வரை பருத்த வடிவம். கால்பகுதி சிறிதாக இச்சிலை உள்ளது. சிலை வடிவின் ப்ர்ப்போர்ஷன் சரியாக அமையாதவாறு தெரிகின்றது.
நீட்டிக் கொண்டிருக்கும் இரண்டு கைகளில் உள்ளவையும் கூட பருத்து உள்ளன. என்னவென்று அடையாளம் காண முடியாத வகையில் அமைந்துள்ளன. 

சிற்பி சிலையை சரியாக வடிக்கவில்லையோ என்றே என் மனதில் ஐயம் எழுகின்றது.

சுபா

உண்மையே திருமிகு சுபா. பிள்ளையார்பட்டி விநாயகர் திருவுருவில் நேர்த்தியுண்டு. கீழே படம் கொடுத்துள்ளேன்.

 

ஆனால் தோற்றம் பல விதங்களிலும் ஒத்துள்ளது என்பதும் புலப்படுகிறது.

N. Ganesan

unread,
Aug 7, 2014, 10:51:13 AM8/7/14
to mint...@googlegroups.com, vallamai
On Wednesday, August 6, 2014 10:19:48 PM UTC-7, knn1929 wrote:

இந்தப் பிள்ளையார் பூணூலை சிரார்த்தம் செய்திடும் போது சில சமயங்களில் அணிவது போல அணிந்து கொண்டிருக்கிறாரே?


சுடலையாடியின் கணங்கள்  பாதாள லோகத்தினர். அந்த சிவ கணங்களின் தலைவன் கணபதி, கண ஈசன் (கணேசன்).
சிவ கணங்களுடன் குதித்துக் கும்மாளமிடுதலை காஞ்சி கைலாசநாதர் கோவிலில் காணலாம். இதன் ஸ்லைட் எனக்கு
முதலில் தந்தவர் இரா. நாகசாமி. ஒருவகை அசுரர்கள். அவர்கள் தலைவர்களாகக் காட்ட பூணூல் மாறி இருக்கிறதோ?
- என ஆராயலாம். 'Siva is a permanent Outsider to Vedic Yajnas, He interrupts the sacrifice, see the Daksha Yaagam legends.

நா. கணேசன்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 8, 2014, 6:46:10 AM8/8/14
to மின்தமிழ், Subashini Tremmel, vallamai
அருமையான புகைப்படங்கள்.. பிள்ளையார் படம் நிறையவே யோசிக்க வைக்கிறது என்னை!..தகவல்கள் தேடிக் கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-08-07 20:21 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
​   
​    
        
​      
Reply all
Reply to author
Forward
0 new messages