. .
Reply | Forward |
காப்புஆனைமுகங்கொண்ட ஞான முதலோனேபானை வயிற்றுக்குள்ளே பாரைக்காப்போனேஞானமேதுமின்றிலும் பாடமுனைகின்றேன்தேனாய்ப் பெருகிடவே தேவே அருள்வீரே!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
. .
Reply | Forward |
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
. .
Reply | Forward |
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
கண்ணுக்கு ஒளி தரும் கண்ணுடை நாயகி என்
எண்ணத்தில் நிறைந்தருள்வாய் எம் குல தேவிநீ
விண்ணோடு உலகேழும் படைத்தருளும் பொன்மகளே
பண்ணறியா சிறுமி நான் பாடவந்தேன் பா அருள்வாய்
சொல்லுக்கு சொல் தருவாய் சொல்லுக்குள் பொருளாவாய்
கல்லுக்கும் கவி அருளும் கலைமகளே நலம் தருவாய்
நாட்டரசன் கோட்டையிலே நடை பழகும் பொன்மயிலே
பாட்டரசன் கம்பன் தினம் பார்த்திருக்கும் பொன்னழகே
அழுகுணிச் சித்தரவர் அமர்ந்திருக்கும் மேடையிலே
அழகுடனே வீற்றிருந்து அருள் சுரக்கும் கலையழகே
கண்ணின் மணி நீயே கனிந்துன்னைத் தொழுதாலே
கண்ணீர் பெருகுதடி கள்ள மனம் உருகுதடி
உண்மை நிறைந்திருக்கும் உள்ளத்தில் வாழ்பவளே
பெண்மைப் பேரொளியே பெருங்கனலே வரமருள்வாய்
நவராத்திரி நாயகியே நானிலமும் போற்றுதடி
நாவார உனைப்பாட நங்கையரே வரமருள்வாய்
மூன்று மகா சக்தியர் நீ முக்கண்ணன் தேவியும் நீ
மும்மலங்கள் நீக்கியருள் முழு நிலவே வரமருள்வாய்
உன் நினைவால் வாழுகின்றேன் உன்னருளால் பாடுகின்றேன்
பொன்மகளே உன் பாதம் போற்றித் தொழ வரமருள்வாய்.
பணிவன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
நவராத்திரி டிப்ஸ்:
சுண்டல் தீந்தா ஸ்டாப் கேப் அரேன்ஞ்மென்ட்டா பொட்டுக்கடலை மாவு உருண்டை, அல்லது கடலை உருண்டை தருவீங்க.. ஆனால் இப்ப இத எல்லாரும் செய்யறதால, நீங்க கொடுத்தா டக்குனு கண்டுபுடிச்சுருவாங்க.. சீக்க்ரம் செய்யற ஒரு ஸ்வீட் செய்யலாம் வாங்க..இது என் தோழி ஒருத்தி சொன்ன ரெசிபி.
பால் பௌடர் ஒரு கப் எடுத்துக்கங்க. அப்புறம் சர்க்கரை அரை கப், வெண்ணை கால் கப், கோகோ பவுடர் இல்லாட்டி பூஸ்ட், போர்ன்விடா இப்படி ஏதாவது அரை ஸ்பூன்.
சர்க்கரையை கம்பிப் பாகு வச்சிக்கங்க.. அதுலயே வெண்ணையைப் போட்டு உருக்குங்க சொல்றேன். அப்புறம் பால் பௌடரப் போட்டு கட்டியில்லாமக் கிளறணும். கோகோ பவுடர் சேர்த்து சுருண்டு வரும் போது இறக்கித் துண்டுகள் போடுங்க.. நான் இதை இருபத்தஞ்சு நிமிஷத்துல செஞ்சேன். குழந்தைகளுக்கு ரொம்பப் புடிக்கும் இது.. ஒரு வாரம் வச்சிருக்கலாம் இதை.
மேலும் டிப்ஸ் வேணுமா?
இங்க வாங்க...http://kuviyalgal.blogspot.in/2013/10/golu-tips.html
////தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மாபஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா///திருமகளைப் போற்றும் அருமையான பாடல்!!.. வளம் பெருக வரம் தருக என்று போற்றித் தொழுகின்றேன் நானும்.அன்புடன்பார்வதி இராமச்சந்திரன்.
நீருக்குள் சுவையாக இனிக்கின்றாள்-அவள்பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்////'எங்கெங்கு காணினும் சக்தியடா' வை நினைவுபடுத்தும் அருமையான வரிகள். மிக அருமையான சொல்லாட்சி அக்கா!.அன்புடன்பார்வதி இராமச்சந்திரன்.2013/10/4 coral shree <cor...@gmail.com>அன்பின் ரஞ்சனி மேடம்,மிக்க நன்றிங்க. தங்களுடைய அன்பான ஊக்க்மான வார்த்தைக்களுக்கு மனமார்ந்த நன்றி.அன்புடன்பவளா2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>
// பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே//
என்று ஆரம்பித்து அழகாக, பெருகும் அன்புடன் அவளை வாருமம்மா, வாருமம்மா என்று வரவேற்க கவிதை பாடி - நவராத்திரி பற்றிய சிறப்பு செய்திகளையும் சொல்லி எங்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள், பவளா!
பாராட்டுக்கள்.
இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.
2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>
காப்பு செய்யுளுடன் சக்தியை அமர்க்களமாக// நெல்லுக்குள் மணியாக
நீருக்குள் சுவையாக
பண்ணுக்குள்பாட்டாக
சொல்லுக்குப்பொருளாக// திகழும் சக்தியை உங்கள் பாமாலை என்னும் ரதத்தில் எழுந்தருளப் பண்ணிவிட்டீர்கள், ஷைலஜா!தேவியின் பரிபூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். பாராட்டுக்கள். இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
----
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
(நாட்டரசன் கோட்டை ஸ்ரீகண்ணுடை நாயகி அம்மனைக் குறித்த கவிதை..கண் பார்வைக் குறைபாடுகளைப் போக்கி, எல்லா நலமும் அருள்வாள் அன்னை).
பண்ணறியா சிறுமி நான் பாடவந்தேன் பா அருள்வாய்
சொல்லுக்கு சொல் தருவாய் சொல்லுக்குள் பொருளாவாய்
கல்லுக்கும் கவி அருளும் கலைமகளே நலம் தருவாய்
நாட்டரசன் கோட்டையிலே நடை பழகும் பொன்மயிலே
பாட்டரசன் கம்பன் தினம் பார்த்திருக்கும் பொன்னழகே
கண்ணின் மணி நீயே கனிந்துன்னைத் தொழுதாலே
கண்ணீர் பெருகுதடி கள்ள மனம் உருகுதடி
உண்மை நிறைந்திருக்கும் உள்ளத்தில் வாழ்பவளே
பெண்மைப் பேரொளியே பெருங்கனலே வரமருள்வாய்.

ஆகவே யாரையும் பயமுறுத்த வேண்டாம்னு நவராத்திரி பற்றிய கட்டுரைகளாகவே கொடுக்க எண்ணம். அதுவும் இப்போப் புதுசா எழுதலை. ஏற்கெனவே எழுதியதை இங்கே பகிர்கிறேன். மன்னித்துப் பொறுத்தருள்க!--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
எனக்குக் கவிதை எழுத வராது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மீனாட்சியுமையே
அம்மையே அப்பனின் இடரூபவதியே மீனாட்சியுமையே
செம்மையே செவ்விதழ்நாயகியே சிவகாமசுந்தரியே
இம்மையின்இயக்கமே இன்பத்தின் ஊற்றே இன்னிசையே
எம்மையும் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!! 1
திண்ணமாய் உள்ளத்திலூறும் எண்ணமாய் திளைப்பவளே
எண்ணயெண்ண என்னிரண்டு கண்ணநீர் பெருகுதும்மா
கண்ணின்மணியே மணியினொளியே ஒளிரும் கீற்றே
மண்ணில் வநது ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!! 2
காற்றோடு கலந்து அனலாகி புனலாகித் தோன்றி
ஆற்றுமணலென மலையென வளமிகு பூமியாய்மாறி
மற்றுமொன்றறியா விண்ணாகி தொலைவாகிப் போனாலும் 3
பற்றோடு வந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
செய்து விட்டேன் தோழி!. மிக்க நன்றி!2013/10/4 coral shree <cor...@gmail.com>
அன்பின் பார்வதி,உங்கள் படையலையும் சமர்ப்பிக்கலாமே?அன்புடன்பவளா
2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
////தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மாபஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா///திருமகளைப் போற்றும் அருமையான பாடல்!!.. வளம் பெருக வரம் தருக என்று போற்றித் தொழுகின்றேன் நானும்.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
///நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்தி
நீருக்குள் சுவையாக இனிக்கின்றாள்-அவள்பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்////'எங்கெங்கு காணினும் சக்தியடா' வை நினைவுபடுத்தும் அருமையான வரிகள். மிக அருமையான சொல்லாட்சி அக்கா!.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
அன்பின் ரஞ்சனி மேடம்,
மிக்க நன்றிங்க. தங்களுடைய அன்பான ஊக்க்மான வார்த்தைக்களுக்கு மனமார்ந்த நன்றி.அன்புடன்பவளா
// பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே//
என்று ஆரம்பித்து அழகாக, பெருகும் அன்புடன் அவளை வாருமம்மா, வாருமம்மா என்று வரவேற்க கவிதை பாடி - நவராத்திரி பற்றிய சிறப்பு செய்திகளையும் சொல்லி எங்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள், பவளா!
பாராட்டுக்கள்.
இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.
காப்பு செய்யுளுடன் சக்தியை அமர்க்களமாக
// நெல்லுக்குள் மணியாக
நீருக்குள் சுவையாக
பண்ணுக்குள்பாட்டாக
சொல்லுக்குப்பொருளாக// திகழும் சக்தியை உங்கள் பாமாலை என்னும் ரதத்தில் எழுந்தருளப் பண்ணிவிட்டீர்கள், ஷைலஜா!தேவியின் பரிபூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். பாராட்டுக்கள். இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


எத்தனை எத்தனை தகவல்கள் கீதாம்மா!. சுண்டல் டிப்ஸ் குறித்து வைத்துக் கொண்டேன். மனமார்ந்த நன்றி!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
தேனாய் இனிக்கும் திருநாமம் உடைய மீனாட்சி அன்னையின் அருள் வேண்டும் தமிழ் தேனீ அவர்களின் கவிதை அருமை. பாராட்டுக்கள்!//கண்ணின் மணி நீயே கனிந்துன்னைத் தொழுதாலே
கண்ணீர் பெருகுதடி கள்ள மனம் உருகுதடி// என்று ஸ்ரீகண்ணுடைநாயகியை போற்றிப் பாடும் திருமதி பார்வதியின் கவிதையில் நம் நெஞ்சமும் உருகுகிறது.
@பார்வதி நீங்கள் கொடுத்திருக்கும் நவராத்திரி ஸ்டாப் கேப் அரேன்ஞ்மென்ட் ஐடியா சூப்பர்! பாராட்டுக்களும் நன்றியும்!
2013/10/4 DEV RAJ <rde...@gmail.com>
அன்னை இந்திரனுடனும், வருணனுடனும்போர் புரிவது இதில் உள்ளது -http://www.panoramio.com/photo/59480926
வெள்ளையானை மீது இருப்பவர் இந்திரன்;மகரத்தின் மீது இருப்பவர் வருணன்தேவ்--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
அகத்தினுள்ளே இகபரசுக நாயகியாய் நிறைந்தவளே
சகமனைத்தும் ரட்சிக்கும் சகன்மோகினியே சங்கரியேயுன்
மகத்துவம் முழுவதும் சகத்தினில்தான் யாரறிவார்
திகம்பரனின் சுந்தரியே ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
மாசிலாமணியே மலயத்துவசன்மகளே மண்ணாண்ட மீனாளே
காசினியின் அன்னையாய் கருணைக்கடலாய் வந்தவளே
வீசுதென்றலாய் மதுரையீசன் மனதிற்குளிர்ந்த தாயே 5
பசுமைநாயகியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
காமனை எரித்தவனுக்கு காமத்தைக்கொடுப்பவளே கற்பகமே
சோமசுந்தரன் மனங்கவர்ந்த மங்கையே மீனாட்சியுமையே
பாமரனைக் காத்தருளும் தென்மதுரைத் தேனிலவே 6
எமபயம் தீர்த்து எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!
அடியேனும் உண்டு சக்தி ரதத்தை இழுப்பதில் //மீனாட்சியுமையே
அம்மையே அப்பனின் இடரூபவதியே மீனாட்சியுமையே
செம்மையே செவ்விதழ்நாயகியே சிவகாமசுந்தரியே
இம்மையின்இயக்கமே இன்பத்தின் ஊற்றே இன்னிசையே
எம்மையும் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!! 1
திண்ணமாய் உள்ளத்திலூறும் எண்ணமாய் திளைப்பவளே
எண்ணயெண்ண என்னிரண்டு கண்ணநீர் பெருகுதும்மா
கண்ணின்மணியே மணியினொளியே ஒளிரும் கீற்றே
மண்ணில் வநது ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!! 2
காற்றோடு கலந்து அனலாகி புனலாகித் தோன்றி
ஆற்றுமணலென மலையென வளமிகு பூமியாய்மாறி
மற்றுமொன்றறியா விண்ணாகி தொலைவாகிப் போனாலும் 3
பற்றோடு வந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
செய்து விட்டேன் தோழி!. மிக்க நன்றி!
உங்கள் படையலையும் சமர்ப்பிக்கலாமே?
அன்புடன்பவளா
2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>////தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மாபஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா///திருமகளைப் போற்றும் அருமையான பாடல்!!.. வளம் பெருக வரம் தருக என்று போற்றித் தொழுகின்றேன் நானும்.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
நீருக்குள் சுவையாக இனிக்கின்றாள்-அவள்பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்////'எங்கெங்கு காணினும் சக்தியடா' வை நினைவுபடுத்தும் அருமையான வரிகள். மிக அருமையான சொல்லாட்சி அக்கா!.
அன்புடன்பார்வதி இராமச்சந்திரன்.
அன்பின் ரஞ்சனி மேடம்,
மிக்க நன்றிங்க. தங்களுடைய அன்பான ஊக்க்மான வார்த்தைக்களுக்கு மனமார்ந்த நன்றி.அன்புடன்பவளா
// பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே//
என்று ஆரம்பித்து அழகாக, பெருகும் அன்புடன் அவளை வாருமம்மா, வாருமம்மா என்று வரவேற்க கவிதை பாடி - நவராத்திரி பற்றிய சிறப்பு செய்திகளையும் சொல்லி எங்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள், பவளா!
பாராட்டுக்கள்.
இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.
காப்பு செய்யுளுடன் சக்தியை அமர்க்களமாக
// நெல்லுக்குள் மணியாக
நீருக்குள் சுவையாக
பண்ணுக்குள்பாட்டாக
சொல்லுக்குப்பொருளாக// திகழும் சக்தியை உங்கள் பாமாலை என்னும் ரதத்தில் எழுந்தருளப் பண்ணிவிட்டீர்கள், ஷைலஜா!தேவியின் பரிபூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். பாராட்டுக்கள். இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
முழுக்க முழுக்க சக்தி தாண்டவம்நின்று பார்க்கவோ படிக்கவோ நினைக்கவோ நெஞ்சு பதறுகிறதுபெண் தெய்வங்களின் பரந்து விரிந்த சக்தியின் வெளிப்பாடு விளக்கும்அகவாழ்விலும் புற வாழ்விலும் பெண்களின் பீடும் பெருமையும் கண்டுஇந்த உற்சவத்தைப் பார்க்க இரண்டு மூன்று ஆண்கள் சென்றார்களே அவர்கள் என்ன ஆனார்களோஆணாதிக்கத்துக்கு ஆன்மவியலில் சாட்டையெடுத்துச் சொடுக்கிய திருமந்திர மேற்கோள் அர்மையிலும் அருமை
. .
Reply | Forward |
‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என பாடியது பாரதிதாசன் அல்லவா?!
--
‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என பாடியது பாரதிதாசன் அல்லவா?!



பாரதியால் தான் இது சுதேசமித்திரனுக்கு அனுப்பப் பட்டதாகவும் படித்திருக்கிறேன். ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என பாடியது பாரதிதாசன் அல்லவா?!
--
பாவேந்தர் அவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் கவிதை எழுதி இதழ்களில் வெளியிட அரசு அலுவல் விதிகள் அன்றைக்கு இடந்தரவில்லை.
மேலும் தொடக்க காலத்தில் அவர் எழுதியவை எல்லாம் காந்தீய ஆதரவுப் பாடல்களாக இருந்தன. இதனை நினைத்துக் கவிஞர் தனது சொந்தப் பெயரை மறைக்க நினைத்தார். புனைப் பெயர் வைத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தார்.
மதுரையில் இருந்து வெளிவந்த “தேசோபகாரி” என்ற இதழுக்கு ஒரு பாடல் எழுதி, புதுவை கே.எஸ்.பாரதிதாசன் என்னும் பெயரில் அனுப்பி வைத்தார். கே.எஸ்.பாரதிதாசன் என்பது கனக சுப்புரத்தின பாரதிதாசன் என்று விரியும். மேலும் தேச சேவகன், ரூப்ளக்ஸ், தேச பக்தன், ஆனந்த போதினி, புதுவைக் கலைமகள், சுதேச மித்திரன், சுதந்திரன் போன்ற ஏடுகளுக்கும் பாரதிதாசன் என்னும் புனைப் பெயரிலேயே தம் படைப்புகளைப் பாவேந்தர் அனுப்பி வைத்தார்.
ஆங்கில அரசின் கண்காணிப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், தன் ஆசான் சுப்பிரமணிய பாரதியாரிடம் இருந்த ஈடுபாட்டின் காரணமாகவும் ஆசிரியர் கனக சுப்புரத்தினம் “பாரதிதாசன்” என்னும் பெயரை ஏற்றார்.
இது பற்றிப் பாரதிதாசன் அவர்களே குயில் இதழில் ஒரு முறை எழுதினார். “நான் பாரதிதாசன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டுள்ளேன். அதற்குக் காரணம் அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம். சென்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது” என்று பெயர் மாற்றத்திற்குக் காரணம் கூறினார்.
ஆரிய ஆதிக்கத்தையும், பார்ப்பனப் புரட்டையும் துணிவாகப் புறக்கணிக்கும் மனப்பான்மை உள்ளவராகத்தான் வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தார். தன் படைப்புகளில் கடுமையாக எதிர்த்தும் எழுதினார். இருந்தாலும் தன் பெயரை “பாரதிதாசன்” என்றே வைத்து இருநதார். பார்ப்பன சாதியினரான “பாரதி”யின் பெயர் தமக்கு ஒத்து வராது என்று அவர் விலக்கி விடாமல் இணைத்தே வைத்திருந்தார்.
திராவிட இயக்க முன்னணித் தோழர்கள் சிலருக்குப் புரட்சிக் கவிஞர் கொண்டிருந்த “பாரதிதாசன்” என்ற பெயர் ஏற்கத்தக்கதாக இல்லை. ஒரு சிலர் அவரிடமே பார்ப்பன இனத்தைச் சேர்ந்த பாரதிக்குத் தாசனாக விளங்கக் கூடாது என்று எடுத்துச் சொல்லி, பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. மேலும் அவர் சொன்னார் நான் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதில் பிழை ஒன்றும் இல்லை என்று கருதுகின்றேன். இவ்வாறான முடிவுக்கு வந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அதிலொரு காரணம் :
என் நூல்களை வெளியிட்டுப் பிழைக்க எண்ணியவர்கள் என் பெயர் பாரதிதாசன் என்பதற்காக அந்த எண்ணத்தைக் கை விட்டதுண்டா? அந்தச் சுவடிகளின் அட்டையில் பாரதிதாசன் என்ற பெயரைப் பெரிய எழுத்தால் அவர்கள் அச்சடிக்க மறுத்ததுண்டா? எத்தனையோ சீர்திருத்தக்காரர்கள் என் நூல்களை என் அனுமதிக்குக் காத்திருந்து பெற்று வெளியிட்டுள்ளார்கள் என்று தெரிவித்துத் தம் பெயரில் தவறில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.
திராவிட இயக்கத் தோழர்களில் பாரதிதாசன் என்னும் பெயருக்கு எதிர்ப்புக் காட்டியவர்களில் முக்கியமானவர் அஞ்சாநெஞ்சன் பட்டுக் கோட்டை அழகிரிசாமி ஆவார். அவர் கவிஞரைச் சந்தித்து “பாரதி ஒரு பார்ப்பான், மேலும் ‘தாசன்’ என்பது வடசொல். பாரதிதாசன் என்றால் பாரதிக்கு அடிமை என்றல்லவா பொருளாகி விடும்” என்று கேட்டார். அவர் இப்படிக் கேட்டவுடனே, “ஆமாண்டா, நான் பாரதிக்கு அடிமைதான்டா” என்று சொல்லி அழகிரிசாமியின் வாயடக்கினாராம்.
மதுரை வி.ஜி.சீனிவாசன் என்பவர் சில நண்பர்களோடு பாரதிதாசனைச் சந்தித்துப் பேசியிருந்த பொழுது அவர்களில் ஒருவர், “நீங்கள் ஏன் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டுவிட்டார். கவிஞர் உடனே சினந்து “உங்களுடைய வினாவின் நோக்கம் எனக்குப் புரிகிறது. இது குறும்புத்தனமான வினா. அய்யருக்கு நீங்கள் அடிமையா என்று கேட்பது போலத்தான். நான் என்றென்றும் உளமாரப் போற்றி வழிபடுகிறவர் இந்த அய்யர். அன்பும் பண்பும் தமிழுணர்வும் ஒருங்குசேர்ந்த பொன்னுருவம் அவர். பாரதியாருக்கு நான் தாசனாக இருப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை? இந்த வினாவினை யார் விடுத்தாலும் எனக்குக் கோபம் வரும். ஏனெனில் கழகத்தவர்களோ முன்னேற்றம் காணத்துடித்தவர்களோ யாராயிருந்தாலும் சரி, சீர்திருத்தம் என்னும் சொல்லை எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக்கொள்ளத் தெரிந்து கொள்வதற்குப் பலநாளுக்கு முன்னதாகவே தமது வாழ்க்கையிலே சீர்திருத்தச் செயல்கள் பலவற்றைச் செய்து காட்டியவர் பாரதி” என்று தன் வழிகாட்டியைப் பற்றிப் பாரதிதாசன் பெருமைப்பட்டுள்ளார்.
நம்முடைய இன மானப் பேராசிரியர் (க.அன்பழகன்) அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவில் 1982 இல் உரையாற்றியபோது ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தினார்.
பேராசிரியர் ஒரு முறை பாவேந்தரைச் சந்தித்த போது, “பாரதியின் மேல் உங்களுக்குப் பற்று இருக்கலாம்; மதிப்பு இருக்கலாம். அதற்காக நீங்கள் பாரதிதாசன் என்னும் பெயரை வைத்துக் கொள்ள வேண்டுமா?” என்று வினாவினார். அதற்கு அவர் “பாரதியைப் பற்றி மற்றவர்கள் தவறாகக் கருதுவதைப் போலவே நீயும் கருதுகிறாயே! அவரோடு நான் 12 ஆண்டுகள் பழகி இருக்கிறேன். அவருடைய உள்ளத்தில் சாதி வேறுபாடு அறவே இல்லை. பிராமணர்களை அவர் துளிகூட மதிப்பது கிடையாது. மேலும் என்னுடைய கவிதைகளில் காணப்படுகிற முற்போக்குக் கருத்துகளுக்குப் பாரதியாரே காரணம் ஆவார்” என்று பதிலுரைத்தாராம்.
==============================================================================================================================
மிஞ்ஞானி
என் இரு கண்கள் அறுவை சிகிச்சைக்குப்பிறகு இன்று நான் "சக்தி ரதம் " பவனி வருவதைப்பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தேன் அதுவும் நான் மனதில் நினைத்த கண்ணாத்தா அம்மனும் இங்கு பவனி வந்ததைக்கண்டேன் .அவள் ஆசி அளித்துவிட்டாள். உங்கள் எல்லோருடைய வாழ்த்துகளுக்கு என் நன்றி இதோ நானும் நவராத்திரி நாயகிகளை "சக்தி ரதத்தில் ஏற்றிவிட்டேன் .நலம் புரிய அருள் புரிவாய்ஆதி முதல்வனே ஆனை முகத்தோனேஅன்னை பார்வதியின் செல்ல மகனே .விக்னங்கள் தீரட்டும் . வேதனைகள் மறையட்டும்கொலுவில் அமர்வாய்குலம் விளங்க அருள் புரிவாய்துர்க்கை அம்மனைத் துதித்தாலேதுக்கமெல்லாம் பறந்து போகும்தஞ்சமளிக்கும் தாயும் அவளே,தரிசித்தாலே அமைதி கிடைக்கும்கொலுவில் அமர்வாய்குலம் தழைக்க அருள் புரிவாய்பாற்கடலில் உதித்தவளேபரந்தாமனின் இனியவளேபொற்கரங்கள் நான்கைக்கொண்டுபொன்னும் மணியும் பொழிபவளேகொலுவில் அமர்வாய்குலம் விளங்க அருள் புரிவாய்வெள்ளைத்தாமரையில் அமர்ந்தவளேவீணா கானப்பிரியே ஹம்சவாஹினியேவெண்பட்டு அணிந்தவளேவெளிச்சம் தந்து அறிவை வளர்ப்பவளே.கொலுவில் அமர்வாய்குலம் சிறக்க அருள் புரிவாய்நாரணணின் சகோதரியே சங்கரனின் நாயகியேநவராத்திரி நாயகியே சங்கரனின் அர்த்தநாரியேஅடைக்கலம் புகுந்தேன் அமைதியை நாடினேன்கொலுவில் அமர்வாய்குலம் மகிழ அருள் புரிவாய் .
அம்மையே! அகிலாண்டநாயகியே!
தேவியவள் திரிசூலியவள் பரிபாலியவள்
தேன்மதுர யாழ்மீட்டி துதிபாட நெகிழ்ந்து
வான்மழையாய் பொழிந்திடுவாள் கனிவாக
அருள்ம்ழையாய் எம்உளம் நிறைந்திடுவாள்!
அம்மையாய் அப்பனாய் அமுதமாய்
எமை வழிநடத்தும் அற்புதமாய்
காவல் நிற்கும் கருந்தெய்வமாய்
கற்றவர் சபையில் எமைக்களித்திருக்கச்செய்த
கனிரசமாய் கற்கண்டாய் கவித்தேனாய்
கருப்பஞ்சாராய் காத்துநிற்கும் தேவியே!
லோச்சனியே.. லோகநாயகியே! ஈசனின்
இடப்பாகத்து இருப்பவளே! நேசமுடன்யான்
நின் திருப்பாதம் நாடிநின்று பாடிப பரவி
பணிந்தேத்துவனே! பார்போற்றும் நாயகியே!
காவிரியே கங்கையே கருணைக்கடலே!
அன்புடன்பவளா
2013/10/5 Megala Ramamourty <megala.r...@gmail.com>
சக்தி ரதத்திற்கு என் கவிதைப் படையல்...
முப்பெருந்தேவியர்!!
மலைமகள் தனைநாம் மறவாது போற்றிட
மலையென வருதுயர் பனியென ஓடும்!
தலைமகள் அவளே தரணியின் நாயகி
வெற்றித் தெய்வமாம் கொற்றவை அவளே!
அலையிடை பிறந்த அருள்மகள் அவளும்
அள்ளித் தருவாள் பொருள்வளம் தன்னை!
தொலையா நிதியமும் தொல்லையில் வாழ்வும்
அளித்திடும் அன்னை அவளன்றி உண்டோ?
கலையாத கல்வியும் நிலையான புகழுமே
மானுட வாழ்வினை மாண்புறச் செய்யும்
கலைமகள் அவளைநாம் கருத்துடன் துதித்தால்
கிடைத்திடும் இவையெலாம் தடையின்றி உடனே!
முப்பெருந் தேவியர் நம்மனை தனிலே
கொலுவீற் றிருந்தால் குதூகலம் தானே?
அப்புறம் ஏது துன்பமும் துயரும்…
வாழ்வினில் வசந்தமே சூழ்ந்திடும் என்றும்!!
அன்புடன்,
மேகலா
2013/10/4 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
2013/10/5 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
2013/10/5 தேமொழி <them...@yahoo.com>
அன்னை சக்திபல்லவிஒவ்வொரு இரவும் உந்தன் புகழ்பாடிஇவ்வுலம் வாழுமே -- அன்னை சக்திஒவ்வொரு இரவும் உந்தன் புகழ் பாடியேஅனுபல்லவிமனமது உருகிநான்தினமுனைப் போற்றுவேன்கரமது குவிந்திடவேசிரமது பணிந்திடவே -- தாயே (ஒவ்வொரு)சரணம்செல்வமுடன் கல்வி வீரமும் வழங்கியேசெழித்திந்த உலகினை மகிழ்ந்திடச் செய்வாய்சேவை புரிந்தே பல்லுயிர் போற்றிடும்சேயிழையார் தினமுனை வாழ்த்திட -- தாயே (ஒவ்வொரு)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
Take life as it comes.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மீனாட்சியுமையே - 7,8,9
அங்கமெல்லாம் மின்னும் தங்கமே தங்கத்தினொளியே
சங்கத்தமிழ்தந்த செல்வமே செல்வத்தின் ஊற்றே
மங்காப்புகழ் மதுரையின்கண் மதுரமாய் அமர்ந்தவளே 7
சிங்காரவல்லியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
தந்தையுந்தாயுமாய் இருப்பவளே தாமரையின் மென்மையே
சிந்தைதனிலே உறையும் செண்பகநாயகியே செல்வமே
செந்தேனாயினிக்கும் சொக்கநாதன் திருவருளே அருமருந்தே 8
உந்தனிருபாதம் தந்தெமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
ஆருயிரே அங்கயற்கண் நாயகியே அகிலாண்டேஸ்வரியே
ஓருடலானவனின் இடபாகமாண்டவளே இதயமாய் இயங்குபவளே
ஓருருவம் தனக்கில்லா எவ்வுருவுமானவளே ஒப்பிலாதவளே 9
சேரும்வினை தீர்த்தெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!
2013/10/5 ரா.கிருஷ்ணன் <krish...@gmail.com>‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என பாடியது பாரதிதாசன் அல்லவா?!
ஆமாம். இந்தப் பாடலைக் கேட்டுதான் பாரதி, ‘பாண்டியா! நீ புலவனடா!’ என்று மகிழ்ந்தான். உடனடியாக, சுப்பிரமணிய பாரதியின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் இயற்றிய பாடல் என்ற குறிப்புடன் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பியும் வைத்தான்; அது பிரசுரமும் ஆனது.முழுப்பாடலையும் தரலாம் என்று இணையத்தில் தேடினால் கிடைக்கவில்லை--அல்லது கிடைக்கும்படியாகத் தேடத் தெரியவில்லை. அச்சுப் புத்தகம் இருக்கவே இருக்கிறது. ஒளிவருடி இணைத்திருக்கிறேன்.ஷைலஜா,சின்ன மாற்றம் செய்துவிட்டால் போகிறது... ஒற்றை அடியோடு, துணுக்கோடு நிறுத்திக் கொள்ளாமல்எண்ணுங் காரியங்க ளெல்லாம் வெற்றிஏறப்புரிந்தருளுமாறு - சக்திதன்னைப் பணிந்தவன் பாரதி - எண்ணம்யாவையுமே அவட் காவுதி*(அவளுக்கு ஆகுதி)அப்படிங்கறா மாதிரி பாரதி பாட்டுலேந்து எதையாவது எடுத்து முன்னால லைன் கரக்.ஷன் பண்ணினா தீந்துது வேல!(சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கே - முத்தானதங்கைக்குப் பஞ்சமிலை; சட்டென்று கைகொடுக்க
சிங்கக் கருப்பனுளான் தேர்!
>> நேத்து வெளியூர் போன இடத்தில் சட்டென எழுதி சரி பார்க்காமல் சக்தி ரதமதில் ஏற்றியவள் ஊர் வந்து இப்பதான் கவனிக்கிறேன்.அறியாமல் செய்த பிழை திரு கிருஷ்ணன் ஐயா மன்னிக்க... சட்டென்று கைகொடுத்த சிங்கக்கருப்பருக்கு நன்றிமிக.
--
அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இது பழைய நாயக்கர் காலச் சித்திரங்களில் ஒன்று. கூகிளாரைக் கேட்டதில் கொஞ்சம் கஷ்டப் பட்டே கிடைத்தது. இப்போ மதுரை மீனாட்சி கோயிலைப் பத்தின சில முக்கிய தகவல்கள் இங்கே கொடுக்கப் போறேன். யாருப்பா அது? புதிரா, புனிதமாவுக்கு பதில் எழுதறது? அவங்களுக்கு இங்கே சில டிப்ஸ் கிடைக்குமே. அந்த சாக்கிலேயாவது வாங்க. :))))))))) அம்மன் கையிலே ஏன் கிளி இருக்குனு கேஆரெஸ் கேட்டிருக்கார் இல்லையா? நாம் நம்மோட குறைகளை அம்மனிடம் சொல்லும்போது, அந்தக் கிளிதான் கேட்டுட்டு அதை அம்மனிடம் சொல்வதாகவும், அம்மன் நம் குறைகளைத் தீர்க்க அது உதவுவதாகவும் ஐதீகம். மேலும் ஐயன் பிரம்மதத்துவத்தைக் கைலை மலைக் குகையில் தனித்திருந்து அம்மைக்கு உபதேசித்தபோது ஒளிந்திருந்து அதைக் கேட்ட கிளிக்குஞ்சு தான் பின்னால் சுகர் ஆகப் பிறந்தார் என்பதும் தெரியும் தானே? அந்தக் கிளியாகவும் இருக்கலாம். அன்னைக்குத் திருமணப்பரிசாய் ஐயன் திருக்கயிலையில் இருந்து எடுத்து வந்து கொடுத்திருக்கலாம். (இது என்னோட கற்பனை மட்டுமே) பொதுவாய்ச் சொல்லப் படுவது கிளி மூலம் நம் குறைகள் தீர்க்கப் படும். கிளி சொன்னதைத்திரும்பச் சொல்லுமல்லவா? ஆகவே அன்னையிடம் நம் முறையீடுகள் கிளி மூலம் கேட்கப் படுகின்றது.
அடுத்து இப்போ ஸ்வாமி சந்நதிக்குப் போனவங்க எல்லாரும் சுந்தரேஸ்வரரை மட்டுமே பார்த்திருப்பீங்க இல்லையா? ஆனால் அங்கே உள்ளேயும் ஒரு அம்மன் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மதுரைக்காரங்க எல்லாம் வாங்கப்பா, வந்து சொல்லுங்க, உங்களுக்குத் தெரியுமானு! ஹிஹிஹி, நானும் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கேன், ஆனால் கருவறையில் இல்லை. 62-63 கும்பாபிஷேஹம் சமயம். அவ்வளவாய் நினைவிலும் இல்லை. ஆனால் அம்மனைப் பார்த்த நினைவும், பிரியாவிடை இவள் என்று சொன்ன நினைவும் இருக்கு. உற்சவரோடும் பிரியாவிடை வருவாள் ஆதலால், அதைப் பற்றிய ஐதீகத்தை அப்போது கேட்டு அறியவில்லை. இப்போது நண்பர் ஒருவர் மூலம் அது கிடைத்தது. உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் ஆனதுமே அம்பிகை தன் ஆட்சியைக் கணவனிடம் கொடுத்துவிடுகின்றாள் அல்லவா? அப்போது அவள் ஐயனுடனேயே ஐக்கியம் ஆகிவிடுகின்றாள் என்றே சொல்கின்றனர். சிவனோடு ஐக்கியமான சக்தி சிவசக்தி சிவத்தை விட்டுப் பிரிவது எங்கனம்? ஆகவே அங்கே சுந்தரேஸ்வரரோடு அவளும் இருக்கின்றாள் கருவறையிலேயே.
ஆனால் அர்ச்சகர்கள் மட்டுமே காணமுடியுமாறு பிரதிஷ்டையின் அமைப்பு உள்ளது. சக்தியானது வெளியே தெரியாது. ஒருத்தரிடம் இருந்த சக்தி வெளிப்படும்போதே நாம் அறிகின்றோம் அல்லவா? ஆஹா, இவர் கிட்டே இத்தனை சக்தியா என்று? அவ்வாறே சிவனிடம் உள்ள சக்தி மறைந்தே இருப்பதால் நம்மால் காணமுடியாதபடிக்குப் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். மனோன்மணி என்னும் பெயருடைய இவள் மறைப்பு சக்தியாக இருப்பதால் நாம் இவளைக் காணமுடியாது. ஆனால் இப்போது கும்பாபிஷேஹத்திற்காக வெளியே வந்திருப்பாள். வந்திருக்கின்றாள் எனவும் நண்பர் தகவல் அனுப்பி இருக்கின்றார். யாகசாலையில் பூஜையில் இவளை வைத்திருக்கின்றனர்.
இவளைக் கும்பாபிஷேஹத்தின்போது நடக்கும் யாகசாலை பூஜைகளிலேயே காணமுடியும். மற்ற நாட்களில் மீண்டும் மறைவிடம் சென்றுவிடுவாள். காணமுடியாது. இப்போது வந்து பூஜைகளில் இடம்பெற்ற இவள் மீண்டும் வெளியே வருவது அடுத்த கும்பாபிஷேஹத்தின்போது மட்டுமே. உற்சவரோடு வருபவள் உற்சவப் பிரியாவிடை. அவளை நாம் சாதாரணமாய் எல்லா உற்சவங்களிலும் காணமுடியும். சிவத்தை விட்டு சக்தி பிரியாதவள் என்பதாலேயே எப்போதுமே சிவனுக்கு அருகிலே சக்தியைப் பிரியாவிடை உருவில் தரிசிக்கின்றோம்.
மதுரை மாநகரம் பதிவில் நான்கு வருடங்கள் முன்னர் நடந்த மதுரைக் கும்பாபிஷேஹம் சமயம் சுந்தரேஸ்வரர் கருவறையின் மநோன்மணியை வெளியே யாகசாலை பூஜையில் வைத்திருந்தபோது எடுத்த படமும், அதற்கு நான் எழுதிய பதிவும் மேலே காணலாம்.
மனோன்மணி தெய்வம் பற்றிய நல்ல பாடல் சுபா.. அந்ததேவிபற்றி அதிகம் அறிய ஆவல் யாருக்காவது தெரிந்தால் விளக்கலாம்
ஈசனின் மனதுக்குள்ளேயே இருப்பதால் மநோன்மணி என்ற பெயராகச் சொல்வார்கள். எல்லாச் சிவன் கோயில்களிலும், மூலஸ்தான லிங்கம் இருக்கும் கருவறையில் லிங்கத்தின் இடப்பக்கம் மநோன்மணி என்ற பெயரில் அம்மன் விக்ரஹம் இருக்கும். ஏனெனில் சிவனும் சக்தியும் சேர்ந்தாலே இயக்கம். வெறும் சிவன் தனியாக இயங்க முடியாது. சக்தி சேர்ந்தாலே இயக்கம் வரும். ஆகையால் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்தில் (நம் இதயம் இருக்கும் இடம் நமக்குத் தெரியாது அல்லவா? அது போல) இதயம் இருக்கும் இடத்திலே மநோன்மணி இருப்பதாக ஐதீகம். இந்தக் கேள்வியைப்பார்த்ததும் தெரிந்த விளக்கம் சொல்லி இருக்கேன். ஆனால் இதற்கு இன்னும் மேலதிக விளக்கம் உள்ளது.2013/10/6 shylaja <shyl...@gmail.com>மனோன்மணி தெய்வம் பற்றிய நல்ல பாடல் சுபா.. அந்ததேவிபற்றி அதிகம் அறிய ஆவல் யாருக்காவது தெரிந்தால் விளக்கலாம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
வாலைக்குமரி ! மனோண்மணி! வாய்த்தவிருகாலைக்கடைந்தெடுக்கும் கட்டழகி!- வேலன்கரங்கொண்டான்: நீயெனிலோ கண்கொண்டாய்! கண்ணே!சிரங்கொண்ட துன்றன் சிரிப்பு!சிரிப்புற்ற வாழ்வு சிதைவுற்ற சித்தம்விரிப்புற்ற துள்ள வெறுமை-கரிப்புற்றபாதைக் குயிர்தந்த பாதச்சதங்கைக்குத்தோதாகு மோசெவிகள் சொல்?
இசைக்கவி அவர்கள் சொற்பொழிவாளர் , கவிஞர்ரமணன். ஹரிகிஜீயின் ஆத்ம நண்பர் எல்லோர்க்கும் இனிய பண்பாளர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நீங்கள் இட்டிருக்கும் திரு.இரமணனின் வெண்பா நன்றாக இருக்கிறது.
ஆனால் அதில் அம்பாளின் பொதுவான தன்மையே உள்ளது! மனோன்மணி எனும் யோக தரிசனம், அன்னையின் தன்மை இதுவல்ல!
வெளியே இதுவரை எந்தப் புத்தகங்களிலும் வராத ஒரு சில பெரிய விஷயங்களில் மனோன்மணியும் ஒன்று.
திருமந்திரத்திலேயே வெகு சில இடங்களில் அந்த விஷயம் இலைமறை காயாகத் தெரியும்.
மனோன்மணி தெய்வம் பற்றிய நல்ல பாடல் சுபா.. அந்ததேவிபற்றி அதிகம் அறிய ஆவல் யாருக்காவது தெரிந்தால் விளக்கலாம்
நீங்கள் இட்டிருக்கும் திரு.இரமணனின் வெண்பா நன்றாக இருக்கிறது.
ஆனால் அதில் அம்பாளின் பொதுவான தன்மையே உள்ளது! மனோன்மணி எனும் யோக தரிசனம், அன்னையின் தன்மை இதுவல்ல!
--
மனோன்மணியை அறிந்தவர்கள் பரமசிவனுக்கு இணையானவர்கள். சித்தர்கள் வரிசையில் இருப்பர்.
இன்னும் அழுத்தமாகச் சொல்வதனால் அவர்கள் சித்தபுருஷர்களே!அதனாலேயே அப்படிச் சொன்னேன்.
--
வாராத கல்விவரும் வளர்பிறைபோல் பொருளும் வரும்கூராகும் புத்தியும் நல்லோர் கூட்டமும் சேர்ந்துவரும்யாராலும் பயமில்லை நம் அன்னை மீனாட்சிதன்பாதார விந்தங்களை ப்பற்றிப்பணிவோர்க்கு என்றும்!2013/10/6 shylaja <shyl...@gmail.com>
2013/10/5 Hari Krishnan <hari.har...@gmail.com>
2013/10/5 ரா.கிருஷ்ணன் <krish...@gmail.com>‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என பாடியது பாரதிதாசன் அல்லவா?!
ஆமாம். இந்தப் பாடலைக் கேட்டுதான் பாரதி, ‘பாண்டியா! நீ புலவனடா!’ என்று மகிழ்ந்தான். உடனடியாக, சுப்பிரமணிய பாரதியின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் இயற்றிய பாடல் என்ற குறிப்புடன் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பியும் வைத்தான்; அது பிரசுரமும் ஆனது.முழுப்பாடலையும் தரலாம் என்று இணையத்தில் தேடினால் கிடைக்கவில்லை--அல்லது கிடைக்கும்படியாகத் தேடத் தெரியவில்லை. அச்சுப் புத்தகம் இருக்கவே இருக்கிறது. ஒளிவருடி இணைத்திருக்கிறேன்.ஷைலஜா,சின்ன மாற்றம் செய்துவிட்டால் போகிறது... ஒற்றை அடியோடு, துணுக்கோடு நிறுத்திக் கொள்ளாமல்எண்ணுங் காரியங்க ளெல்லாம் வெற்றிஏறப்புரிந்தருளுமாறு - சக்திதன்னைப் பணிந்தவன் பாரதி - எண்ணம்யாவையுமே அவட் காவுதி*(அவளுக்கு ஆகுதி)அப்படிங்கறா மாதிரி பாரதி பாட்டுலேந்து எதையாவது எடுத்து முன்னால லைன் கரக்.ஷன் பண்ணினா தீந்துது வேல!(சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கே - முத்தானதங்கைக்குப் பஞ்சமிலை; சட்டென்று கைகொடுக்கசிங்கக் கருப்பனுளான் தேர்!>> நேத்து வெளியூர் போன இடத்தில் சட்டென எழுதி சரி பார்க்காமல் சக்தி ரதமதில் ஏற்றியவள் ஊர் வந்து இப்பதான் கவனிக்கிறேன்.அறியாமல் செய்த பிழை திரு கிருஷ்ணன் ஐயா மன்னிக்க... சட்டென்று கைகொடுத்த சிங்கக்கருப்பருக்கு நன்றிமிக.
--
அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
எண்டிசை விரிந்து ஏழுல காகிஅண்ட அகண்ட ஆதியே அருளேதங்க மேனி தாயென யென்னுள்தங்க வந்தாய் தாங்கிட வந்தாய்
--
ஈசனின் மனதுக்குள்ளேயே இருப்பதால் மநோன்மணி என்ற பெயராகச் சொல்வார்கள். எல்லாச் சிவன் கோயில்களிலும், மூலஸ்தான லிங்கம் இருக்கும் கருவறையில் லிங்கத்தின் இடப்பக்கம் மநோன்மணி என்ற பெயரில் அம்மன் விக்ரஹம் இருக்கும். ஏனெனில் சிவனும் சக்தியும் சேர்ந்தாலே இயக்கம். வெறும் சிவன் தனியாக இயங்க முடியாது. சக்தி சேர்ந்தாலே இயக்கம் வரும். ஆகையால் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்தில் (நம் இதயம் இருக்கும் இடம் நமக்குத் தெரியாது அல்லவா? அது போல) இதயம் இருக்கும் இடத்திலே மநோன்மணி இருப்பதாக ஐதீகம். இந்தக் கேள்வியைப்பார்த்ததும் தெரிந்த விளக்கம் சொல்லி இருக்கேன். ஆனால் இதற்கு இன்னும் மேலதிக விளக்கம் உள்ளது.
2013/10/6 shylaja <shyl...@gmail.com>மனோன்மணி தெய்வம் பற்றிய நல்ல பாடல் சுபா.. அந்ததேவிபற்றி அதிகம் அறிய ஆவல் யாருக்காவது தெரிந்தால் விளக்கலாம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
காணக; இவை போகரின் வாக்குகள், இவற்றை எல்லாம் விளக்க வேண்டுமானால் சாதாசிவ மூர்த்தியின் ஆறு முகங்களையும் கொண்டு வரவேண்டும் சற்று சிக்கலானது; எனது அழிவிலுண்மை எனும் நூலில் விளக்கி இருக்கின்றேன்நின்னா சுபாசித்தர்கள் மனோன்மணியை சதாசிவ மூர்த்தியின் துணையாக ஆக்ஞா சக்கரத்தில் இருப்பதகக் கொள்வர்,
என்னை இப்படி மோஹனாங்கி ஆக்கி புட்டீங்களே ...
நாங்களுந்தேந் தாங்கிப் புடிச்சு எழுதினோம்சக்தி கண்டுக்கலியேநாங்க என்ன தில்லானா மொஹனாங்கியாவெறும் கருப்பாயி என்ற ஜில்லு ஜில்லு ரமாமணிதானே
இப்படி வம்பு செய்வதற்காக இழையின் சொந்தக்காரர் ஷைலஜா வந்து ஏதும் உங்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு முன்னர் பராசக்தியை வேண்டி வணங்கிக் கொள்ளுங்கள்.:-))
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>இப்படி வம்பு செய்வதற்காக இழையின் சொந்தக்காரர் ஷைலஜா வந்து ஏதும் உங்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு முன்னர் பராசக்தியை வேண்டி வணங்கிக் கொள்ளுங்கள்.:-))சும்மா சொல்லக் கூடாது இப்புடியே பில்டப்புலேயே ஒங்க இடத்தைத் தக்கவச்சுகுறீங்கஇப்பெல்லாம் அவங்க வகுப்பிலயும் தூங்கி இணையத்தில் தப்பா எழுதி எனக்கு எதிர்க்கடை வச்சிக்கிட்டிருக்காங்க>>>>>
நான் எப்பவுமே வீட்டில் இருக்கும் பராசக்திக்கு அடங்கிப் போவதால் எழுந்து வணங்க முடிவதில்லை<<வெரிகுட்..இப்படியே இருங்க:)மிஞ்ஞானி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நவராத்திரி மும்முரத்தில் வீடுவீடா போகவேண்டி இருக்கு:) (இன்னிக்கு ஊதா கலர் புடவை....ஊதாகலரு சேலை இது எந்தக்கடைல எடுத்த சேலை என்று சிநேகிதிகள் கிண்டல்பாட்டுவேற:)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நாங்களுந்தேந் தாங்கிப் புடிச்சு எழுதினோம்சக்தி கண்டுக்கலியேநாங்க என்ன தில்லானா மொஹனாங்கியாவெறும் கருப்பாயி என்ற ஜில்லு ஜில்லு ரமாமணிதானேமிஞ்ஞானி
>>>>>>:):) ஏன் புரபசர் இப்படி?:)
--சக்தி ரதமிழுக்க வடத்தில் முதல் கரமாக இக்கவிதை நவராத்திரி நன்னாளில்..மேலும் கரங்கள் இழுக்கட்டும்.!காப்புஆனைமுகங்கொண்ட ஞான முதலோனேபானை வயிற்றுக்குள்ளே பாரைக்காப்போனேஞானமேதுமின்றிலும் பாடமுனைகின்றேன்தேனாய்ப் பெருகிடவே தேவே அருள்வீரே!
-_____________________________________________நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்திநீருக்குள் சுவையாக இனிக்கின்றாள்-அவள்பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்சொல்லுக்குப்பொருளாக திகழ்கின்றாள்-சக்திசோர்வுக்குத் தெம்பைத் தருகின்றாள்-அவள்கற்பகத்தருவெனக் கொடுக்கின்றாள்-கருகாப்பதைப் பணியாகக் கொள்கின்றாள்பேரொளியின் ஜோதியாய் நிற்கின்றாள் -சக்திபேர்தனிலே வலிமை சேர்க்கின்றாள் அவள்கார்வண்ணக்காளியாய் சிரிக்கின்றாள் -எல்லைக்காவல்தெய்வமாயும் காக்கின்றாள்!___________________நவராத்திரி குறிப்பு...உடுப்பிகிருஷ்ணன் கோவிலில் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கிருஷ்ணருக்கு புடவை அணிவித்து அலங்கரிப்பார்கள் இவைகள் மைசூர் மகராஜா வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.. .
Reply Forward
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
. .
Reply | Forward
|
. .
Reply | Forward |
மீனாட்சி உமையே
கார்முகிலே கருமைநிறத்தாளே கண்ணுக்கினியாளே கற்கண்டே
பார்முழுதும் ஆளும் பருப்பதநாயகியே பரதேவதையே
சீர்பெற்ற தென்மதுரைதேவியே தென்றலே தேவர்க்கரசியே 10
நேர்வந்து நின்றெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!!
ஞானப்பாலருளித் தமிழ்வேதம் தந்தாயேதாயே தலைவன்
மோனத்தவம் கலைத்து ஞாலத்தை ரட்சித்தாயேதாயே
கானகத்தே வந்துகாமம் குலைத்த காமேசுவரன்காதலியே 11
மான்விழியாளே எமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
மங்கையரும் மயங்கும் மெல்லிடையாளே மகேசுவரியே
அங்கயற்கண்ணால் ஆதிசிவனைக் கவர்ந்தவளே ஆதியே
எங்கும்நிறைந்த சோதியே சோமசேகரன் இடம்கொண்டமாதே 12
பங்கயப்பாதம் தந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
மீனாட்சியுமையே - 7,8,9
அங்கமெல்லாம் மின்னும் தங்கமே தங்கத்தினொளியே
சங்கத்தமிழ்தந்த செல்வமே செல்வத்தின் ஊற்றே
மங்காப்புகழ் மதுரையின்கண் மதுரமாய் அமர்ந்தவளே 7
சிங்காரவல்லியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
தந்தையுந்தாயுமாய் இருப்பவளே தாமரையின் மென்மையே
சிந்தைதனிலே உறையும் செண்பகநாயகியே செல்வமே
செந்தேனாயினிக்கும் சொக்கநாதன் திருவருளே அருமருந்தே 8
உந்தனிருபாதம் தந்தெமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
ஆருயிரே அங்கயற்கண் நாயகியே அகிலாண்டேஸ்வரியே
ஓருடலானவனின் இடபாகமாண்டவளே இதயமாய் இயங்குபவளே
ஓருருவம் தனக்கில்லா எவ்வுருவுமானவளே ஒப்பிலாதவளே 9
சேரும்வினை தீர்த்தெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!
2013/10/5 Dhivakar <venkdh...@gmail.com>
அகத்தினுள்ளே இகபரசுக நாயகியாய் நிறைந்தவளே
சகமனைத்தும் ரட்சிக்கும் சகன்மோகினியே சங்கரியேயுன்
மகத்துவம் முழுவதும் சகத்தினில்தான் யாரறிவார்
திகம்பரனின் சுந்தரியே ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
மாசிலாமணியே மலயத்துவசன்மகளே மண்ணாண்ட மீனாளே
காசினியின் அன்னையாய் கருணைக்கடலாய் வந்தவளே
வீசுதென்றலாய் மதுரையீசன் மனதிற்குளிர்ந்த தாயே 5
பசுமைநாயகியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
காமனை எரித்தவனுக்கு காமத்தைக்கொடுப்பவளே கற்பகமே
சோமசுந்தரன் மனங்கவர்ந்த மங்கையே மீனாட்சியுமையே
பாமரனைக் காத்தருளும் தென்மதுரைத் தேனிலவே 6
எமபயம் தீர்த்து எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!
2013/10/4 Dhivakar <venkdh...@gmail.com>
அடியேனும் உண்டு சக்தி ரதத்தை இழுப்பதில் //மீனாட்சியுமையே
அம்மையே அப்பனின் இடரூபவதியே மீனாட்சியுமையே
செம்மையே செவ்விதழ்நாயகியே சிவகாமசுந்தரியே
இம்மையின்இயக்கமே இன்பத்தின் ஊற்றே இன்னிசையே
எம்மையும் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!! 1
திண்ணமாய் உள்ளத்திலூறும் எண்ணமாய் திளைப்பவளே
எண்ணயெண்ண என்னிரண்டு கண்ணநீர் பெருகுதும்மா
கண்ணின்மணியே மணியினொளியே ஒளிரும் கீற்றே
மண்ணில் வநது ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!! 2
காற்றோடு கலந்து அனலாகி புனலாகித் தோன்றி
ஆற்றுமணலென மலையென வளமிகு பூமியாய்மாறி
மற்றுமொன்றறியா விண்ணாகி தொலைவாகிப் போனாலும் 3
பற்றோடு வந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
செய்து விட்டேன் தோழி!. மிக்க நன்றி!2013/10/4 coral shree <cor...@gmail.com>
அன்பின் பார்வதி,உங்கள் படையலையும் சமர்ப்பிக்கலாமே?அன்புடன்பவளா
2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>////தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மாநஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மாபஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மாவஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா///திருமகளைப் போற்றும் அருமையான பாடல்!!.. வளம் பெருக வரம் தருக என்று போற்றித் தொழுகின்றேன் நானும்.அன்புடன்பார்வதி இராமச்சந்திரன்.2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>///நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்திநீருக்குள் சுவையாக இனிக்கின்றாள்-அவள்பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்////'எங்கெங்கு காணினும் சக்தியடா' வை நினைவுபடுத்தும் அருமையான வரிகள். மிக அருமையான சொல்லாட்சி அக்கா!.அன்புடன்பார்வதி இராமச்சந்திரன்.2013/10/4 coral shree <cor...@gmail.com>அன்பின் ரஞ்சனி மேடம்,மிக்க நன்றிங்க. தங்களுடைய அன்பான ஊக்க்மான வார்த்தைக்களுக்கு மனமார்ந்த நன்றி.அன்புடன்பவளா2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>
// பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே//
என்று ஆரம்பித்து அழகாக, பெருகும் அன்புடன் அவளை வாருமம்மா, வாருமம்மா என்று வரவேற்க கவிதை பாடி - நவராத்திரி பற்றிய சிறப்பு செய்திகளையும் சொல்லி எங்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள், பவளா!
பாராட்டுக்கள்.
இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.
2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>
காப்பு செய்யுளுடன் சக்தியை அமர்க்களமாக// நெல்லுக்குள் மணியாக
நீருக்குள் சுவையாக
பண்ணுக்குள்பாட்டாக
சொல்லுக்குப்பொருளாக// திகழும் சக்தியை உங்கள் பாமாலை என்னும் ரதத்தில் எழுந்தருளப் பண்ணிவிட்டீர்கள், ஷைலஜா!தேவியின் பரிபூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். பாராட்டுக்கள். இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!2013/10/4 shylaja <shyl...@gmail.com>
கவிதையும் நவ்ராத்திரிக்குறிப்பும் சிறப்பு பவழா!2013/10/4 coral shree <cor...@gmail.com>
வளம் தரும் நாயகியே வருகவே!பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவேபொற்பதங்கள் பணிந்து கருத்தாய் வழிபடவேநற்கதியருளி ஆனந்தமழை பொழியவேபொற்சலங்கைகள் ஜல்ஜல்லென தாளமிடகற்சிலையாய் வீற்றிருந்தவள் கலகலவென புறப்பட்டாள்!நித்ய கல்யாணியே நிதம் வாருமம்மாசத்ய சொரூபமாய் சாந்தமாய் வாருமம்மாசிந்தை கலங்காமல் நின்பதம்பாட வாழ்த்தியருளுமம்மாமுந்தைவினை தீண்டாமல் முத்தாய் பதமருளுமம்மாபந்தத்தில் கிடந்துழலாமல் பரிவாய் காத்தருளுமம்மாபைந்தமிழ்ப்பாமாலை பாடியுனைத் துதிக்கும் வரமருளுமம்மாஅஞ்சி அஞ்சி நிற்பவருக்கு ஆறுதலாய் வாருமம்மாகெஞ்சி கெஞ்சி தவமிருப்போரை காத்தருளுமம்மாதஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மாநஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மாபஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மாவஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மாரஞ்சனியே தாயே தயாபரயே ரட்சித்தருளுமம்மா!பிரதமை திதியில் பிரியமாய்வந்து காத்தருளுமம்மா!வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. ‘சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி, அம்மனுக்கு ஒன்பது இராத்திரி, நவராத்திரி’ என்பார்கள். அன்னை பராசக்தியை புரட்டாசி மாதத்தில் ஒன்பது தினங்கள் முறையாக வழிபடும் அற்புத விரதம் நவராத்திரி விரதம். அன்னையின் விரதங்களுள் மிகச் சிறந்த ஒன்றாகும் இவ்விரதம். நலங்கள் யாவும் அள்ளித்தரும் நாயகியின் நவராத்திரி விரத மகிமையை கந்தபுராணமும் எடுத்துரைக்கிறது . நவராத்திரி வழிபாடு அன்னை சக்தியின் மகிமையை பார் புகழ விளங்கச்செய்யும். மனிதரின் வாழ்க்கை நலமான, கல்வி, செல்வம், வீரம் ஆகிய இம்மூன்றையும் வேண்டி அம்மனின் அவதாரங்களான சரசுவதி, இலக்குமி, துர்காதேவி என மூன்று சக்தி அம்சங்களையும் உளம் குளிர வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கம். முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி அன்னை பராசக்தியை வழிபடுகிறோம். அடுத்த மூன்று நாட்கள் வாழ்வாதாரமான செல்வம் வேண்டி மகாலட்சுமியைத் துதிக்கிறோம். இறுதி மூன்று நாட்களும் கல்வி, ஞானம், சகல கலைகள் என அனைத்தும் வேண்டி சரசுவதி தேவியை வழிபடுகிறோம்.அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்! நன்றி.அன்புடன்பவளா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
----
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
சக்தி ரதம் தமிழ் பாசுரத் தோரணங்களால் சுபிட்சமாக நகர்வலமல்ல ...உலக வலம் வருகிறது. மீனாட்சி உமையே பதிகம் ரதத்தின் மீன்கொடி , வளம் தரும் நாயகியே வாழை மரம்..சக்தி ரதமிழுக்க வடத்தில் முதல் கரமாக தமிழ்க்கவிதை...மேலும் அழகு சேர்க்கும் முகமாகசக்தி ரதத்தில் முத்தேவியர்களுக்காக என்னுடைய எளியத் தமிழ் தோரணங்கள் !கொலுவிருக்க வந்தனளேகொலுவிருக்க வந்தனளே புவனேஸ்வரி - ராஜகொலுவீற்று அரியணையில் ராஜேஸ்வரிதொழுமடியார் அன்பில் சக்திரதமேறி - தினம்பொழிந்தனளே தமிழ்சிந்தும் ஞானேஸ்வரி ()படியென்று பலகலைகள் பயில வைத்தாய்படிபடியாய் படியேற்றி உயர வைத்தாய்அடியெடுத்து உள்நுழைந்து அலங்கரித்தாய் - சக்திவடிவெடுத்து அடியார்க்கு நலமளித்தாய் ( )மலைமகளாய் வீரத்தை எமக்களித்தாய்அலைமகளாய் அருட்செல்வப் பெருக்களித்தாய்கலைமகளாய் இசைக்கவிதைச் செவிக்களித்தாய்நிலைமகளாய் கீர்த்திபுகழ் சிசுக்களித்தாய் ( )நவராத்ரி நோன்பிருக்க மனமளித்தாய்நவமணியாய் சுண்டலெனச் சுவையளித்தாய்தவமியற்ற தெரியாது! துதியளித்தாய் - அதைத்தவமென்று நிறைவேற்றி அருளளித்தாய்()
From: Dhivakar <venkdh...@gmail.com>
To: vallamai <vall...@googlegroups.com>; மின்தமிழ் <minT...@googlegroups.com>; தமிழ் வாசல் <thamiz...@googlegroups.com>; தமிழ் சிறகுகள் <tamizhs...@googlegroups.com>
Sent: Monday, 7 October 2013 10:05 AM
Subject: Re: [வல்லமை] Re: [தமிழ் வாசல்] சக்தி ரதம்!
. .
Reply | Forward |
--
Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
காலம் முழுதும் நம்மைக்காப்பவளோ காவலாய் இருப்பவளோஞாலம் அனைத்திற்கும் மூலமோஞானமின்றி நான் இன்னும் புலம்புவதோ?!
. .
Reply Forward
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
. .
Reply | Forward |
வாராதுவந்த மாமணியே வாரணாம்பிகையே!வற்றாத வரமருளும் நாயகியே வாரணாம்பிகையேபொற்கோவிலில் ஆருத்ரா கபாலீசுவரனுடமர் வாரணாம்பிகையேவற்றாத காவிரியின் வரமானவளே வாரணாம்பிகையேபொற்பாதம் போற்றுகின்றேன் வாராணாம்பிகையே!கோட்டையில் குடிகொண்ட குடிகாக்கும் வாரணம்பிகையேகோளாறு நீங்கவே சோதியானவளே வாரணாம்பிகையேகோதைநாயகியே கோலமயிலே கோயில்புறாவே வாரணாம்பிகையேதிருத்தொண்டீசுவரத்தில் கோயில்கொண்ட நாயகியே வாரணாம்பிகையே!ஈரோடைகளுக்கிடையே ஈசனோடுறையும் ஈசுவரியே வாரணாம்பிகையேஈரோடை மாநகரின் மாதவமே மாதேவியே வாரணாம்பிகையேஈரேழுலகும் காணாத கருணைவள்ளலே வாரணாம்பிகையேஈருயிரை தாசிவயிற்றில் ஏற்றி விமோசனமளித்த வாரணாம்பிகையே
ஓருயிரும் நீயின்றி உய்யும் வகையறியாதே வாரணாம்பிக்கையேபனிதூங்கும் மலர்தனிலே பட்டொளியானாய் வாரணாம்பிகையே
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஆமா இப்பதானே சான்ஸ்? தீம் பேசிவச்சிட்டு கலக்கலாம்னு:):) மலைமகள் தினங்களுக்கு பச்சை சிவப்பு ஊதா அடுத்த திருமகள் தினத்துக்கு அரக்கு செந்தூரம் மஞ்சள் அல்லது மஸ்டட் அல்லது ரஸ்ட் கடசி மூன்று தினங்களுக்கு வெண்பட்டு க்ரீம்கலர் ஹாஃப் ஒயிட் கலைமகளுக்கு!
2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>
2013/10/6 shylaja <shyl...@gmail.com>
நவராத்திரி மும்முரத்தில் வீடுவீடா போகவேண்டி இருக்கு:) (இன்னிக்கு ஊதா கலர் புடவை....ஊதாகலரு சேலை இது எந்தக்கடைல எடுத்த சேலை என்று சிநேகிதிகள் கிண்டல்பாட்டுவேற:)ஆஹா.. அப்படின்னா ஒன்பது நாளும் ஒன்பது வீடுகள்.. ஒன்பது வர்ணத்தில் புடைவைகளா.. கலக்குக்க ஷைலஜா..சுபா--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--. .
Reply Forward
நவராத்திரி நாளில் இன்றைய சிந்தனைக்கு திருமந்திரத்திலிருந்து 3 பாடல்கள்.நூல் : திருமந்திரம் - தருமையாதீனப் பதிப்புபாடல் 1047அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரிபுளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்தெளியுறு வித்துச் சிவகதி காட்டிஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளேபொருள் சுருக்கமாகநமது உள்ளமெனும் தாமரையில் வண்டுபோல விரும்பி உறைகின்றவள் அவள். ஆனந்தமே உருவாக அழகொடு நிற்கும் திரிபுரை அவள். என் உள்ளம் புளிய மரத்தில் இருக்கும் பழுத்த பழம் போல பக்குவம் பெறும்படி அருள் நோக்கம் செய்து மெய்ஞானத்தைக் காட்டி சிவத்தன்மை பெறவைத்து என்னை தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள். இது கருணையல்லவோ!
பாடல் 1092அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளைசெந்சொல் மடமொழி சீருடைச் சேயிழைதஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.பொருள் சுருக்கமாகமகாசக்தியாகிய அன்னை தன்னை தஞ்சமென்று தேடி வருவோர்க்கு அருள்புரியும் இயல்பு கொண்டவள். இவள் அருளை வேண்டிப் போற்றி நற்கதியடைவோம்.பாடல் 1169அதுஇது என்னும் அவாவினை நீக்கித்துதியது செய்து சுழியுற நோக்கில்விதியது தன்னையும் வென்றிடலாகும்மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே>>>>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.