யூனிகோடு-தமிழ் கிரந்தம்

62 views
Skip to first unread message

N D Llogasundaram

unread,
Jan 13, 2011, 3:00:09 AM1/13/11
to mint...@googlegroups.com
 அன்புமிகு மின்தமிழ் அன்பர்களுக்கு,
 
யூனிகோடு நிறுவனத்தில்   என்ன நடக்கின்றது என சாதாரண தமிழ் மக்கள் முழுதும்  அறியமுடிவதில்லை
அதனுடன் தொடர் புடையோரும் எல்லா விவரங்களையும் நிரல்படவும் நேரத்திலும் இடுவதில்லை.
வெளியிலிருந்து நாம் எல்லோரும் என்ன நினைத் தாலும்  யாவும்  அங்குசென்றுதான் காரியத்தில்
நிறை வேற்றப்பட வேண்டும்  எனவே அந்நிறுவனத்தின் உறுப்பினராக இணைந்து அங்கு காணப்படும்
ஆவணங்களை நேரடியாகவே பார்த்து அறிந்து கொள்ளும் எண்ணத்தில் இணைந்து அவ்வாவணங் களை
பலரும் முதலில் அறியச் செய்ய வேண்டும் என்னும் கருத்தில் சேர்ந்தேன். நான் பார்த்தவற்றை
அப்படியே  இங்கு இட அனுமதிக்கவும்
 
முதல்   கட்டமாகக்  கீழ் காணும் ஆவணக்களைக் காண்க
 
இவை ஆங்கு காலவரிசையில் உள்ளபடியே  இங்கும் வைக்கின்றேன்
 
ஆங்கு பற்பல வகை ஆவணங்கள் இருப்பினும் நம் தமிழ் மற்றும் அது
தொடர்புடையது மட்டும் வைப்பது தான் தேவை எனும் கருத்தில் இடுகின்றேன்
  1
திருவாளர் >>> வா சே மு கவியரசன் அவர்களது (தனி நிலையில்) கிரந்த மறுப்பு மடல்
L2/11-002Response to Govt.of India Proposal L2/10-426Va.Mu.Se. Kaviarasan2011-01-10
 (இதனை நேற்றே வைத்துவிட்டேன் )
2
 திருவாளர் >>> சுடலைமுத்து பழனியப்பன்    அவர்களது கிரந்த மறுப்பு மடல் நவம்பர் 6 -2010 
L2/10-472Letter to Lisa Moore re Grantha EncodingSudalaimuthu Palaniappan2010-12-06
(இக்கோப்பும்  பின்புள்ளதும்  ஜிமெயிலில் அனுப்ப இலாத அளவு உள்ளதால் நான் 3  நாளைக்கு முன்பேயே அனுப்பியது
முழு மடலும் திரும்பி வந்து விட்டது. மேலும் இக்கோப்பு டெக்ஸ்ட் ஆக மாற்றி அனுப்பினால் அக்கோப்பினில்
உள்ள தமிழ் எழுத்துரு காண்நிலைஇடர்கள் வந்தது. ஆகையால், மேலும் முயற்சி எடுத்து இயற்கையாக
உள்ளபடியே காண, அவற்றை படங்களாக மாற்றி அனுப்பியுள்ளேன். காண்க. )
3
மாண்புமிகு  முதலமைச்சர்  திரு ராசா அவர்களுக்கு எழுதியது
L2/10-464Letter from Gov't of Tamil Nadu re GranthaM. Karunanidhi2010-11-09
4
 உத்தமத்தினர் வா சே மு கவியரசன்  எழுதியது
L2/10-459Response to L2/10-426 and L2/10-447 and any other proposals requesting to add characters to represent Tamil or Tamil BlockVa.Mu.Se. Kaviarasan / INFITT2010-11-03
5
திருவாளர் நக்கீரன் அவர்கள் எழுதியது
L2/10-457Feedback on Grantha Unicode Committee meeting minutes - reg.P. R. Nakkeeran2010-11-01 
6
 திருவாளர் வா சே மு கவியரசன் மணியம் INFITT அவர்களது 49 வல்லுணர்க ளின்   கருத்து ஏற்புகளுடன்
 
L2/10-436 INFITT Response to Extended Tamil Proposal in Unicode Tamil Block Va.Mu.Se. Kaviarasan 2010-10-27
 7
திருவாளர்கள்  இராதா கிருஷ்ணன்/முத்து நெடுமாறன் எழுதியது 
L2/10-435 Using superscripts and subscripts with Tamil consonants R. Radhakrishnan, Muthu Nedumaran 2010-10-27

                     இதற்கு மேல் இணைத்தால்  மடல் இணைப்பு எல்லை மீறலாம் என்பதால் அடுத்த மடலில் வைக்கிறேன்
 
நூ த லோ சு
மயிலை
10436-infitt-resp.pdf
sudalaip7.gif
sudalaip8.gif
sudalaip9.gif
sudalaip10.gif
sudalaip11.gif
10459-grantha-cmt-infitt.pdf
Grantha Feedback.mht
10435-tamil-super-sub-scripts.pdf
10464-tamil-nadu.pdf
sudalaip1.gif
sudalaip2.gif
sudalaip3.gif
sudalaip4.gif
sudalaip5.gif
sudalaip6.gif

விஜயராகவன்

unread,
Jan 13, 2011, 4:57:44 AM1/13/11
to மின்தமிழ்
Thanks Mr.Logasundaram for providing the documents for the public to
keep abreat of different proposals and dcouments.

It looks like people like Palaniappan, Kaviyarasan and Nakkeeran are
determined to muddy the waters by raising all kinds of pseudo
technical arguments and false logic.

Palaniappan claims to be a person who constantly works with grantha in
Tamil insciptions. Evena cursory look at the website of grandly
titled "South Asia Research and Information Institute" of which he is
the president shows no academic papers by him about Grantha or
epigraphy or linguitics.

Palaniappan is also mistaken about the purpose of Grantha in uniocde.
He thinks "the purpose of Unicode Grantha should be to process ancient
literary and inscriptional texts produced in the past for archiving
and transliteration purposes only". This is not true. Even now Grantha
books are published usually for religious material and it can easily
replace Devanagari in any sanskrit publishing. What prevents
widespread use of Grantha among Tamils for writing sanskrit is the
easy availability by way of unicode. Given the choice between Grantha
and Devanagari, I would personally opt for Grantha since it is native
to Tamilnadu.


Regards

Vijayaraghavan

>      L2/10-436 <http://www.unicode.org/L2/L2010/10436-infitt-resp.pdf> INFITT


> Response to Extended Tamil Proposal in Unicode Tamil Block Va.Mu.Se.
> Kaviarasan 2010-10-27
>  7
> திருவாளர்கள்  இராதா கிருஷ்ணன்/முத்து நெடுமாறன் எழுதியது

>   L2/10-435<http://www.unicode.org/L2/L2010/10435-tamil-super-sub-scripts.pdf>


> Using
> superscripts and subscripts with Tamil consonants R. Radhakrishnan, Muthu
> Nedumaran 2010-10-27
>
>                      இதற்கு மேல் இணைத்தால்  மடல் இணைப்பு எல்லை மீறலாம்
> என்பதால் அடுத்த மடலில் வைக்கிறேன்
>
> நூ த லோ சு
> மயிலை
>

>  10436-infitt-resp.pdf
> 913KViewDownload
>
>  10435-tamil-super-sub-scripts.pdf
> 189KViewDownload
>
>  10464-tamil-nadu.pdf
> 512KViewDownload
>
>  sudalaip1.gif
> 116KViewDownload
>
>  sudalaip2.gif
> 123KViewDownload
>
>  sudalaip3.gif
> 70KViewDownload
>
>  sudalaip4.gif
> 54KViewDownload
>
>  sudalaip5.gif
> 191KViewDownload
>
>  sudalaip6.gif
> 231KViewDownload
>
>  sudalaip7.gif
> 127KViewDownload
>
>  sudalaip8.gif
> 67KViewDownload
>
>  sudalaip9.gif
> 204KViewDownload
>
>  sudalaip10.gif
> 198KViewDownload
>
>  sudalaip11.gif
> 140KViewDownload
>
>  10459-grantha-cmt-infitt.pdf
> 281KViewDownload
>
>  Grantha Feedback.mht
> 7KViewDownload

Message has been deleted

N. Ganesan

unread,
Jan 13, 2011, 9:44:31 AM1/13/11
to mint...@googlegroups.com

>      L2/10-436 <http://www.unicode.org/L2/L2010/10436-infitt-resp.pdf> INFITT


> Response to Extended Tamil Proposal in Unicode Tamil Block Va.Mu.Se.
> Kaviarasan 2010-10-27
>  7
> திருவாளர்கள்  இராதா கிருஷ்ணன்/முத்து நெடுமாறன் எழுதியது

>   L2/10-435<http://www.unicode.org/L2/L2010/10435-tamil-super-sub-scripts.pdf>


> Using
> superscripts and subscripts with Tamil consonants R. Radhakrishnan, Muthu
> Nedumaran 2010-10-27

>                      இதற்கு மேல் இணைத்தால்  மடல் இணைப்பு எல்லை மீறலாம்
> என்பதால் அடுத்த மடலில் வைக்கிறேன்

> நூ த லோ சு
> மயிலை

>  10436-infitt-resp.pdf
> 913KViewDownload

>  10435-tamil-super-sub-scripts.pdf
> 189KViewDownload

>  10464-tamil-nadu.pdf
> 512KViewDownload

>  sudalaip1.gif
> 116KViewDownload

>  sudalaip2.gif
> 123KViewDownload

>  sudalaip3.gif
> 70KViewDownload

>  sudalaip4.gif
> 54KViewDownload

>  sudalaip5.gif
> 191KViewDownload

>  sudalaip6.gif
> 231KViewDownload

>  sudalaip7.gif
> 127KViewDownload

>  sudalaip8.gif
> 67KViewDownload

>  sudalaip9.gif
> 204KViewDownload

>  sudalaip10.gif
> 198KViewDownload

>  sudalaip11.gif
> 140KViewDownload

>  10459-grantha-cmt-infitt.pdf
> 281KViewDownload

>  Grantha Feedback.mht
> 7KViewDownload

யூனிகோட் மற்றும் இண்பிட் மெம்பர் லோகசுந்தரம் ஐயா,

கிரந்த ஆவணங்களை அம்பலம் ஏற்றும் அளப்பரிய பணி
செய்கிறீர்கள். இண்பிட் முனைவர்கள் பல நிறைந்த
இடம். உதாரணம், மின்தமிழில் இடம்பெறும் இராமகி, மறைமலை, ...
விகிபீறியா குழுமத்தின் சுந்தர், ரவிஷங்கர், பேரா. செல்வா, ...
என்று பலர். ஸ்ரீதரன் இருக்கிறாரா என்று
தெரியாது. மணிவண்ணன் 7 ஆண்டு இடைவெளிக்குப்
பின் நுழைந்துள்ளார். ஸ்ரீரமண சர்மா, வினோத் ராஜன்
இருவரும் மணிவண்ணனின் அழைப்பினால் டபுல்யூ ஜி 2-ன்
ஆலோசகர்கள். வினோத் ராஜனும், ஸ்ரீரமண சர்மா அவர்களும்
இண்பிட் அங்கத்தினர்கள் ஆகி தமிழ், கிரந்தம் இரண்டு பற்றியும்
பாடங்கள் எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
விகிபீறியா குழுபோல முழு உரிமையும் கிரந்தம் குழுவினரும்
பெற வேண்டும். தமிழும் தமிழர்களும் பெரியவர்கள்.
அதில் எல்லோருக்கும், கிரந்த்த்துக்கும், த்ராவிட பாஷைகளின்
புனித ஸேக்ரட் புஸ்தகங்களைப் பிழையில்லாமல்
எழுதவும் இடத்தை தமிழ் ஸமுதாயம் பரிந்துரை செய்யும்.

வடநாட்டிலே தேவநாகரி பிரச்சாரிணி ஸபா என்றொரு
அமைப்பு காசி மஹாராஜா தலைமையில் 150 ஆண்டுகளாய்
உண்டு. மகாத்மா காந்திஜியும், மகாகவி பாரதியாரும்
வளர்த்த சபை அது. தமிழ்நாட்டிலே செட்டிநாட்டாருக்கு
கிரந்தம் காத்ததில் பெரும்பங்குண்டு. கிரந்த பிரச்சாரிணி
சபை ஒன்றை நிறுவி தலைவராக செட்டி நாட்டரசர், தஞ்சை
போன்ஸ்லே அரசர் (என் நண்பர்), ... போன்றோரை அழைக்கலாம்,
கோவை தமிழ் இலக்கிய புரவலர்கள், லக்ஷ்மி மில்ஸ்
சுந்தரம் காரு குடும்பம், ... என்று வரச் செய்யலாம்.
அந்த ரெஜிஸ்டெர்ட் சபை பற்றி ஜெயமோகன் போன்றோரை
எழுத வேண்டலாம். கிரந்தம் பரவலாக விருப்பமுடையோர்
அறிந்து படிக்க வினோத் ராஜன், ஸ்ரீரமணன், .... போன்றோர்
உதவி என்றும் தேவை. வேண்டிய வசதிகளை காஞ்சி மடமும்,
சிருங்கேரி, காஞ்சி, ஸ்ரீரங்கம் ஜீயர் மடங்கள், ... பெற
வாய்ப்பு உள்ளது.


தமிழ்நாட்டின் பெரிய லிங்க்விஸ்ட் தெய்வசுந்தரம் ஐயா.
அவர் ஆழ்ந்த கருத்துக்களை மின் குழுமங்களில்
வெளியிட வேணுமாய் வேண்டுவோம்.
அவருக்கு நான் உத்தமத்தில் இன்றெழுதிய கேள்வி.
தகடூர் கோபி, மாதவிப்பந்தலார், ... இன்னும் பலருக்கும்
இதே கேள்வி உண்டு.

அன்புடன்,
நா. கணேசன்

பேரா. தெய்வசுந்தரம்,

கிரந்தத்தின் வரலாறு படித்திருக்கிறீர்களா?

Are we sure Grantha, the "Latin" script of S. India and South East
Asia
was always meant only for Sanskrit, but not for other Languages?
Has research conclusively shown this? Has all the mss. in Palghat
district
been analysed throughly?

There are about 30 letters or so common between Tamil and Grantha,
see INFITT chair's submittal to UTC & widely available in the Net
(INFITT & Unicode member Logasundaram has posted it in many public
lists).
Is INFITT asking that all common letters have to be removed?
Or, just a small set? - If one looks at Govt. of India proposal,
we can quickly realize that short e & o have nothing to do with
Tamil e & o in shape. Then what is the problem?

I am copying this to WG02 also as Muthu is not in GB.
Please read J. R. Marr's paper originally quoted in my proposal
to check whether ancient Tamil texts have been written in Grantha.
In Marr's paper, he has given an example of the three Dravidian
consonants mentioned in Govt. of India proposal. There is more
evidence.

what the Govt. of India proposal does is this:
Just like Vedas are important to be correctly written,
we need Sacred Dravidian texts of South India (please remember
there are Classical languages in south India by Govt. of India orders
accepted in the Parliament) to be correctly written in Grantha script
to be encoded for computers and web use. Without the letters
that are common between Tamil and Grantha scripts, it will
impossible to write Sacred texts, ethnonymns, hydronymns and
toponyms correctly in Grantha Unicode.

Take words in classical texts of Telugu, Kannada and Malayalam.
Words like வாழை, சிவன், பாலாறு, ஒபாமா, கென்னடி, ....
Govt. of India proposal has a way to represent correctly modern
names and sacred texts of South India from the classical languages
held holy by peoples of that region written correctly in their
respective
native scripts. Otherwise, the sacred texts will be mutilated
without the letters in the Govt. of India proposal.

Let UTC and Govt. of India see whether Grantha has been used
for languages other than Sanskrit & decide, And whether mutilation
of the sacred texts will be allowed in Grantha script. This is all the
more important since while Grantha will remain only of academic
interest
among Tamils, many important future students from
the West, Japan, etc.,  will come to study the classical script of
south
India and it is important the holy texts of south India from its
classics whether
Veda, or Tevaram or Prabandham or Vachanas or BasavapuraNamu etc.,
gets written correctly (i.e., without mutilation) in it.

Sincerely,
N. Ganesan

PS: Any Unicode member can post this in UTC list. There are quite
a few INFITT members in Unicode in recent weeks.

mmanivannan

unread,
Jan 13, 2011, 4:18:39 PM1/13/11
to மின்தமிழ்
அன்புள்ள திரு லோகசுந்தரம் அவர்களுக்கு,

நீங்கள் பகிர்ந்துள்ள ஆவணங்களில் உத்தமம் தொடர்பான ஆவணங்கள் தவிர்த்து
ஏனையவை யூனிகோடு நுட்பக் குழுவின் உள் ஆவணங்கள். அவற்றைப் பகிர்ந்து
கொள்ள யூனிக்கோடு நிறுவனத்தின் அனுமதி தேவை.

இதை நீங்கள் தெரியாமல் செய்திருக்கலாம். அல்லது அவர்கள் அனுமதியுடன்
செய்திருக்கலாம். யூனிக்கோடுவின் அனுமதியில்லாமல் செய்திருந்தால் மின்
தமிழ் மடலாடற்குழுவின் மட்டுறுத்துநர்கள் இதை அவர்கள் குழுமத்தில்
சேர்க்கலாமா கூடாதா என்பது பற்றி அவர்களது சட்ட ஆலோசகர்களோடு கூடிப்பேசி
முடிவெடுக்க வேண்டியிருக்கும்.

இது யூனிக்கோடு நுட்பக்குழுவில் பன்னெடுங்காலமாக உறுப்பினர்களாய்
இருக்கும் பலருக்கும் தெரியும். அதனால்தான் அவர்கள் தாம் இப்படிப் பட்ட
ஆவணங்களை வெளியே பதிப்பிப்பதில்லை. விதிகளை மீறிப் பதிப்பித்தால் உங்களை
யூனிக்கோடு குழுமத்திலிருந்து விலக்குவதற்கும் அவர்களுக்கு உரிமை
இருக்கிறது.

கவனமாக இருங்கள்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழ்நாடு

விஜயராகவன்

unread,
Jan 13, 2011, 6:22:54 PM1/13/11
to மின்தமிழ்
On Jan 13, 3:44 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>  விகிபீறியா குழுமத்தின் சுந்தர், ரவிஷங்கர், பேரா. செல்வா, ...
> என்று பலர்.

There is no விகிபீறியா குழுமம். It is figment of your imagination. It
is nobody's personal fief, even though a clique of some thaniththamiz
talibans have got a stranglehold now, contrary to all Wikipedia rules
and spirit.


Vijayaraghavan

Hari Krishnan

unread,
Jan 13, 2011, 9:25:56 PM1/13/11
to mint...@googlegroups.com


2011/1/14 விஜயராகவன் <vij...@gmail.com>

There is no விகிபீறியா குழுமம். It is figment of your imagination.  It
is nobody's personal fief, even though a clique of some thaniththamiz
talibans have got a stranglehold now, contrary to all Wikipedia rules
and spirit.

அட சும்மா இருங்க சார்.  நாளைக்கு உங்களையும் விசயடாகவன் ஆக்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.:)  (வடஇந்தியாவில் Hanumangarh என்று எழுதிவிட்டு ஹனுமான்கட் என்று உச்சரிப்பார்கள்.  இந்தப் பழக்கத்தால் பாம்பே ஜெயஸ்ரீகூட, ஒரு சினிமாப் பாடலில் வசீ....கடா உன் பொன்மடியில் என்று உச்சரிக்கக் கேட்கலாம்.  ஈழத் தமிழ் பலுப்பல் இணையமேறினால் மும்பைத் தமிழர்களும் தமிழர்கள்தாமே திரு விசயடாகவன்...!)



--
அன்புடன்,
ஹரிகி.

devoo

unread,
Jan 14, 2011, 1:08:54 AM1/14/11
to மின்தமிழ்
>> வடஇந்தியாவில் Hanumangarh என்று எழுதிவிட்டு
ஹனுமான்கட் என்று உச்சரிப்பார்கள் <<

மாற்றிப் புரிந்து கொள்ளப்படுகிறது.

da வரும் இடங்களில் ஆங்கிலேயர் ‘ra' பயன்படுத்தினர்.
கன்னட - canara; மார்வாட் - maarvaar
pudi (உணவுப் பதார்த்தம்) - puri
saadi (புடவை) - sari

தேவ்

On Jan 13, 8:25 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/1/14 விஜயராகவன் <viji...@gmail.com>

N. Ganesan

unread,
Jan 14, 2011, 5:52:02 AM1/14/11
to மின்தமிழ்

On Jan 14, 12:08 am, devoo <rde...@gmail.com> wrote:
> >> வடஇந்தியாவில் Hanumangarh என்று எழுதிவிட்டு
>
> ஹனுமான்கட் என்று உச்சரிப்பார்கள்  <<
>
> மாற்றிப் புரிந்து கொள்ளப்படுகிறது.
>
> da வரும் இடங்களில் ஆங்கிலேயர் ‘ra' பயன்படுத்தினர்.
> கன்னட - canara; மார்வாட் - maarvaar
> pudi (உணவுப் பதார்த்தம்) - puri
> saadi  (புடவை) - sari
>
> தேவ்
>

டகரத்திற்கும், ரகரத்திற்கும் பழைய தொடர்புண்டே.

கன்னட ராசாவை கன்னரதேவன் என்று கல்வெட்டுக்கள்
குறிப்பிடுகின்றன.

சோழனை சோட சோர என்றும் சொல்வதில்லையா, வடக்கே?

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Jan 15, 2011, 9:43:37 PM1/15/11
to mint...@googlegroups.com
அன்புடையீர்,
யூனிகோட் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை என்போன்ற சாதாரண தமிழ் மக்கள் முழுதும் அறியமுடிவதில்லை என்பது உண்மையே.  உங்களைப்போன்ற உறுப்பினர்கள் தெரிந்தாலும் அதை வெளியிடத்தடை உள்ளதும் உண்மையே.  உத்தமம் போன்ற தமிழ்த் தொழில்நுட்ப மன்றத்தில் உறுப்பினராக உள்ளவர்களே உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாது என்பதும் அதற்கு முயற்சித்தால் அனுமதி கிடையாது என்பதும் சாதாரணத் தமிழர்களுக்குத் தெரிவிக்கப்படாத கசப்பான உண்மை. அங்கு அதிகம் பேசினால் அரசியல் பேசும் தொழில்நுட்ப அறிவிலி என்று அன்பாக அழைக்கப்படுவீர்கள்
இணையதளம் எங்கும் நீக்கமற நின்றுலவும் கணேசனார் இங்கும் இருக்கிறார்.  அவ்ரும் இப்போது உத்தமத்தின் பார்வையில் கணேசரா அல்லது நாரதரா என்ற ஐயப்பாட்டுடன் உற்று நோக்கப்படுகிறார்
நான் யூனிகோடில் தமிழ் என்ற வரலாற்று நிகழ்வைத் தொடக்கத்தில் அருகில் இருந்தும் இடைக்காலத்தில் வெளியில் இருந்தும் இப்போது இணயத்திலும் ஒரு பார்வையாளனாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

1. 1999-ல் சென்னையில் நடந்த தமிழ்நெட் மாநாட்டின் இறுதியில் தமிழக அரசு புலம் பெயர்ந்த தமிழ் அறிஞர்களின் இடையறா முயற்சியில் உருவான டிஸ்கி குறியீட்டுமுறையை விட்டுக்கொடுத்து தமிழுக்கென ஒரு புதிய குறியீட்டை ஏறுக்கொள்ளுமாறு வலியுறுத்தி நீண்ட நெடிய காரசாரமான விவாத்ததிற்குப்பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  டிஸ்கி, டாப்-டாம் என்று தமிழ் கணினி ஏற நிகழ்ந்த வரலாற்றின் பின்ணனியை திரு கணேசனார் தொகுத்தளிக்கவேண்டும்.

2. 2000-ஆம் ஆண்டில் நடுவண் அரசு யூனிகோட் ஒருங்குறியீட்டுச் சேர்த்தியத்தில் உறுப்பினராகி இந்திய மொழிகளுக்கான ஒருங்குறியீட்டை இஸ்கி என்ற அடிப்படையில் அளித்தபோது அது தமிழுக்கு ஏற்ற மொழியியல் அறிவியல் அடிப்படையில் அமையவில்லை அது தமிழ் சமஸ்கிரித மொழி இலக்கண அடிப்படையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் கூட்டத்தில் கோவிந்தா என்பதுபோல் தமிழுக்கு இடம் அளித்தத்து தவறு என்றும் யூனிகோட் நிறுவனம் தமிழ் மொழியை 128 குறியீட்டில் அடக்கிய நடுவண் அரசின் நிலையை ஏற்றுக்கொண்டது தவறு என்றும் தமிழ் அறிஞ்ர்களும் தமிழ்க் கணினி அறிஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  நடுவண் அரசின் போக்கை உணர்ந்த்து தமிழக அரசு யீனிகோடில் உறுப்பினராகி யூனிகோட் நிறுவனத்தை நேரடியாக அணுகி ஆவண செய்யவேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது.  அப்போது தமிழுக்குக் கொடுக்கப்பட்டுள்ள 128 இடங்கள் போதாது என்றும் தமிழ் வரிவடிவங்கள் அணைத்தியும் ஒருங்குறியீட்டில் சேர்க்க 350கு மேற்பட்ட இடங்கள் தேவை என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.  எதற்காக 350க்கு மேற்பட்ட இடங்கள் வேண்டும் என்று கேட்கப்பட்டது அவ்வாறு வேண்டிய இடங்களில் எந்த எழுத்து வரிவடிவங்களைச் சேர்க்கவேண்டும் என்று எண்ணினார்கள் என்பதையும் யூனிகோட் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள கணேசனார் என்போன்ற சாதாரணத் த்மிழனுக்குப் புரியும் வண்னம் தமிழ் நெடுங்கணக்கில் 247 எழுத்துக்களே இருக்கும்போது 350க்குமேல் இடம் தேவை என்று கேட்டதின் பின்ணனியை விளக்கவேண்டும்.

3.  தமிழக அரசு நடுவண் அரசின் தமிழ் ஒருங்குறியீட்டை ஒருபோதும் ஒத்துக்கொண்டதில்லை என்பதும் ஒருமுறை நடுவண் அரசு இஸ்கி 88 தொடர்பான கூட்டத்தில் தமிழக அரசு கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்றும் அதற்கடுத்த கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் கணேசனார் உறுதி செய்யவேண்டும்.

4. யூனிகோட் நிறுவனம் அதன் வாக்குரிமை பெற்ற மைய அரசின் முடிவே தன் முடிவு என்றும் மைய அரசு தமிழக அரசுடன் தொடர்புகொண்டு ஒரு முடிவெடுக்கவேண்டும் என்று சொன்னதை நடுவண் அரசு இணயத்தில் பதிவுசெய்திருப்பதும் அது தொடர்பான அதாவது 350க்கு மேற்பட்ட இடம் தேவை என்ற கோரிக்கை இன்னும் செயலாக்கம் பெறாமல் இருப்பதையும் கணேசனார் உறுதி செய்வார்.

5. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றே இதுவரை உத்த்மத்தினர் இயங்கிவந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை அவர்கள் பொருட்படுத்தாமல் உத்தமம்த்தின் தமிழுக்கான பங்களிப்பாக கணேசனார் கிரந்த வரிவடிவங்களைத் தமிழ் என்று தமிழ் அறியா யூனிகோட் நிறுவனத்தை வழிநடத்தி SHA SHRI OHM போன்ற வரிவடிவங்கள் தமிழ் எழுத்தே என்று நிறுவி அதை ஒருங்குறியீட்டில் தமிழாகவே ஆக்கி திருப்பணி ஆற்றியிருக்கிறார்கள்.  ஆக இதுவரை 350 இடங்களுக்கான அடிப்படை என்ன என்பதைச் சொல்லாமல் உத்தமம் என்ற மன்றத்தின் பெயரிலும் தனியர்கள் பெயரிலும் ஒரு ஆடுபுலி ஆட்டம் கடந்த பத்தாண்டுகளாக ஆடிக்கொண்டிருப்பதை அவர் சரி அல்லது தவறு என்று சுட்டிக்காட்டுவாரா?

6.ஜீ.யூ.போப் போன்ற அறிஞர்கள் இற்றைய தமிழ் எழுத்து கிரந்த்த வரிவடில் இருந்து உருவானது என்று குறிப்பிடுவதை எதிர்க்கவோ மறுக்கவோ செய்யாமல் தனி கிரந்தம் என்றும் தமிழ் கிரந்தம் என்றும் திராவிட வரிவடிவம் என்றும் ஒருங்குறீயீட்டு வரிவடிவங்களை முன்மொழிந்த்து யூனிகோட் நிறுவனத்தைத் திசை திருப்பும் முயற்சியைத் தொடர்ந்த்து செய்து இப்போது நடுவன் அரசின் ஆதரவையும் பெற்றுவிட்டார் என்றே தொன்றுகிறது.  உத்தமம் இப்போது அதை எதிர்ப்பதே முதற்பணி என்றநிலையில் நிற்கிறது

7. ஒருங்குறியீட்டு வரிவடிவத்தைத் நடுவண் அரசு முன்மொழிந்த்திருக்கும் அடிப்படையில் தமிழக அரசும் தமிழ் அறிஞர்களும் தமிழ்க்கணினியாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை.  இதுவரை நடுவண் அரசும் உத்தமமும் சில தனியரும் முன்மொழிந்தவையே தமிழின் ஒருங்குறிட்டு வரிவடிவம் என்று யூனிகோட் ஏற்றுக்கொண்டுள்ளது

8. தமிழுக்கு 350 மேற்பட்ட இடம் தேவை என்று வைக்கப்பட்ட வேண்டுகோள் இதுவரை யூனிகோட் நிறுவனத்தாலும் மைய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும் 350 இடங்களுக்கான வரிவடிவங்களுக்கான அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முன்மொழிவு இன்னும் தமிழில் உருவாகவில்லை என்பது உண்மைநிலை

கடந்த பத்தாண்டுகளாக யூனிகோட் நிறுவனம் நடுவண் அரசு தமிழக அரசின் நடுவில் மாட்டிக்கொண்டு தவிப்பதும் தமிழ் தொழில்நுட்ப மன்றம் தெளிவில்லாமல் தமிழுக்குப் பணிபுரியாமல் குழப்பத்தையே ஏற்படுத்திக்கொண்டுள்ள நிலையில் ஆண்டுக்கொரு நிலை என்ற நிலையைக் கைவிட்டு ஒருங்குறீயீட்டை அரசியல் ஆக்காமல் முடிவெடுக்க கணேசனார் முன்வரவேண்டும்.  ஒரிசில கிரந்த வரிவடிவத்தைத் த்மிழுக்குத்தருவதும் ஒருசில தமிழ் எழுத்துக்களைக் கிரந்தத்துக்குத்தருவதும் மட்டுமே தமிழுக்கு ஆற்றும் தொண்டு என்று கருதிச் செயபடுவது ஒரு  நிரந்தரத் தீர்வை உருவாக்காது என்பதை உணர்ந்த்து பழைய சிறுசிறு முன்மொழிவுகளைக்கைவிட்டு 350 இடங்களுக்கு (அவர் விரும்பினால் பெரியார் எழுத்துக்களையும் சேர்த்து) வரிவடிவங்களை முன்மொழியவேண்டும் என்பதே சாதாரணத்தமிழர்களின் வேண்டுகோள்
நாகராசன்

2011/1/13 N D Llogasundaram <selvi...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Jan 16, 2011, 8:02:12 AM1/16/11
to மின்தமிழ்

On Jan 15, 8:43 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

பேரா. நாகராஜ் ஐயா,

மேலோட்டமாய் உங்கள் மடல் படித்தேன். ஆழமாக வாசித்து பதில் கொடுக்க
முயலலாம்.

சாதாரணன், சாதாரணன் என்றதும் பழைய தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் நினைவுக்கு
வருகின்றன. சௌமிய வருஷத்தில் பிறந்த அண்ணாதுரை சௌமியன் என்று
கட்டுரைகள் கதைகள் எழுதியது உங்களுக்கு தெரியும். அதற்கப்புறம் வருவது
சாதாரண, அதனால் சாதாரனன் என்று கருணாநிதி பேசியிருப்பதை ஒருமுறை
கவிஞர் ஹரிகி எழுதிய ஞாபகம்.

அன்புடன்,
நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jan 16, 2011, 8:06:03 AM1/16/11
to mint...@googlegroups.com


2011/1/16 N. Ganesan <naa.g...@gmail.com>

சௌமிய வருஷத்தில் பிறந்த அண்ணாதுரை சௌமியன் என்று
கட்டுரைகள் கதைகள் எழுதியது உங்களுக்கு தெரியும். அதற்கப்புறம் வருவது
சாதாரண, அதனால் சாதாரனன் என்று கருணாநிதி பேசியிருப்பதை ஒருமுறை
கவிஞர் ஹரிகி எழுதிய ஞாபகம்.


அடடா!  அவரு பேசலீங்க.... எழுதவே எழுதி வச்சிருக்கிறாரு.... அன்புக்கு மூன்றெழுத்து... அதுக்கு மூன்றெழுத்து இதுக்கு மூன்றெழுத்து.... அண்ணா மூன்றெழுத்து என்றெல்லாம் வருமே.... அந்தக் கவுஜய முளுக்கப் படிச்சுப் பாருங்கப்பேய்.... ஹரிகி சாட்சியம் தேவையே இல்லை.  அன்னாரே எழுத்துமூலமாக வாக்குமூலம் தெரிவித்திருப்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொல்கிறேன்.  :D

N. Ganesan

unread,
Jan 16, 2011, 8:17:47 AM1/16/11
to மின்தமிழ்

On Jan 16, 7:06 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/1/16 N. Ganesan <naa.gane...@gmail.com>


அண்ணா சௌமிய வருடம் பிறந்து சௌமிய வருடம் மறைந்தவர். அவருக்குப் பின்
கருணாநிதி ஆட்சிக்குவந்தபோது
எழுதிய கவிதையில் ‘சௌமியனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த
சாதாரணன்’ என்கிறாரா?

கலைஞரின் முழுமையான சொர்பொழிவைப் பார்க்கணும்.
எங்காவது கிடைக்கும்.

கணேசன்

Hari Krishnan

unread,
Jan 16, 2011, 8:47:32 AM1/16/11
to mint...@googlegroups.com


2011/1/16 N. Ganesan <naa.g...@gmail.com>

கலைஞரின் முழுமையான சொர்பொழிவைப் பார்க்கணும்.
எங்காவது கிடைக்கும்.

அன்புமிக்க அய்யா,

அஃது சொற்பொழிவன்று; பேரறிஞர் அண்ணா அவர்கள் காலமானபோது, தமிழ்நாட்டின் அந்நாள் உள்துறை அமைச்சரும் பி்ன்னாள் முதல்வருமான திரு கருணாநிதி அவர்கள், அண்ணாவின் மறைவைக் குறித்து இயற்றிய இரங்கற்பா.  மூன்றெழுத்து.. மூன்றெழுத்து என்று பற்பல மூன்றெழுத்துகளைச் சொல்லிவிட்டு அண்ணாவும் மூன்றெழுத்து என்று சொல்லியிருப்பார்

அந்த இரங்கற்பாவில், அண்ணா தனக்கு சௌமியன் என்று பெயர் சூட்டிக்கொண்டார்; ஏனெனில் அவர் பிறந்தது சௌமிய ஆண்டில்.  சௌமிய ஆண்டுக்குப் பிறகு சாதாரண ஆண்டு வருகிறது.  எனவே, சௌமியனுக்குப் பின்வந்த சாதாரணன் நான் என்று தன்னடக்கம் மிளிரச் சொல்லியிருக்கிறார்.  

யான் செப்புவான் புகுந்ததக் கவிதையை; அன்னார் நிகழ்த்திய சொற்பொழிவையன்று.  அந்தக் கவிதையின் முழு வடிவம் நிச்சயமாக அச்சு வடிவத்தில் கிட்டும்.  தேடுவான் புகுக.  

Nagarajan Vadivel

unread,
Jan 16, 2011, 10:47:14 AM1/16/11
to mint...@googlegroups.com
aஅன்புடை கணேசனார் அவர்களே

//கலைஞரின் முழுமையான சொர்பொழிவைப் பார்க்கணும்.எங்காவது கிடைக்கும்//.
முழுமைடாகக் கிடைக்கவில்லை.  முதல் பகுதி மட்டும் கீழே உள்ள இணைப்பில்
http://www.youtube.com/watch?v=OM59w-xejuo
அதில் செளமியன் சாதாரணன் பற்றிய செய்தி கிடைக்கவில்லை.  அச்சு ஊடகத்தில் தேடிவருகிறேன்

//தமிழ்நாட்டின் அந்நாள் உள்துறை அமைச்சரும் பி்ன்னாள் முதல்வருமான திரு கருணாநிதி அவர்கள், அண்ணாவின் மறைவைக் குறித்து இயற்றிய இரங்கற்பா//
அண்ணா மறைந்தபோது அவர் பொதுப்பணித்துறை அமைச்சர் என்று நினைவு

அண்ணாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல் கீழே இணைப்பில்

தோற்றம் மறைவு பற்றிய தகவல் அடிப்படையில் அவர் தோற்றமும் மறைவும் ஒரே பெயரில் அமைந்த தமிழ் ஆண்டா என்பதைத் தெளிவு படுத்தவும்.
தமிழ்ப்புத்தாண்டு ஏப்ரல் 14 என்றால் அவர் பிறந்த ஆண்டு நாள் 15 செப்டம்பர் 1909 செளமிய ஆண்டு என்று கொண்டால் அவர் மறைந்த 3-2-1969 செளமிய ஆண்டில் வருமா?  தமிழ் ஆண்டில் கணக்கிடுவதில் எனக்குள்ள ஐயத்தைத் தெளிவுபடுத்துங்கள்

நாகராசன்


2011/1/16 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
Anna.doc

N. Ganesan

unread,
Jan 16, 2011, 10:57:24 AM1/16/11
to மின்தமிழ்

On Jan 16, 9:47 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> aஅன்புடை கணேசனார் அவர்களே
>
> //கலைஞரின் முழுமையான சொர்பொழிவைப் பார்க்கணும்.எங்காவது கிடைக்கும்//.
> முழுமைடாகக் கிடைக்கவில்லை.  முதல் பகுதி மட்டும் கீழே உள்ள இணைப்பில்http://www.youtube.com/watch?v=OM59w-xejuo
> அதில் செளமியன் சாதாரணன் பற்றிய செய்தி கிடைக்கவில்லை.  அச்சு ஊடகத்தில்
> தேடிவருகிறேன்
>
> //தமிழ்நாட்டின் அந்நாள் உள்துறை அமைச்சரும் பி்ன்னாள் முதல்வருமான திரு
> கருணாநிதி அவர்கள், அண்ணாவின் மறைவைக் குறித்து இயற்றிய இரங்கற்பா//
> அண்ணா மறைந்தபோது அவர் பொதுப்பணித்துறை அமைச்சர் என்று நினைவு
>
> அண்ணாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல் கீழே இணைப்பில்
>
> தோற்றம் மறைவு பற்றிய தகவல் அடிப்படையில் அவர் தோற்றமும் மறைவும் ஒரே பெயரில்
> அமைந்த தமிழ் ஆண்டா என்பதைத் தெளிவு படுத்தவும்.
> தமிழ்ப்புத்தாண்டு ஏப்ரல் 14 என்றால் அவர் பிறந்த ஆண்டு நாள் 15 செப்டம்பர்
> 1909 செளமிய ஆண்டு என்று கொண்டால் அவர் மறைந்த 3-2-1969 செளமிய ஆண்டில் வருமா?
> தமிழ் ஆண்டில் கணக்கிடுவதில் எனக்குள்ள ஐயத்தைத் தெளிவுபடுத்துங்கள்
>

ஏப்ரல் 1909 சௌமிய ஆண்டு பிறப்பு என்றால்
ஏப்ரல் 1969 வரை சௌமிய தான்.

அவரே தெரிந்தெடுத்த சௌமியன் பெயர் பொருத்தந்தான்.

கணேசன்


> நாகராசன்
>
> 2011/1/16 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
> > 2011/1/16 N. Ganesan <naa.gane...@gmail.com>

>  Anna.doc
> 43KViewDownload- Hide quoted text -
>
> - Show quoted text -

Hari Krishnan

unread,
Jan 16, 2011, 9:31:23 PM1/16/11
to mint...@googlegroups.com


2011/1/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

/தமிழ்நாட்டின் அந்நாள் உள்துறை அமைச்சரும் பி்ன்னாள் முதல்வருமான திரு கருணாநிதி அவர்கள், அண்ணாவின் மறைவைக் குறித்து இயற்றிய இரங்கற்பா//
அண்ணா மறைந்தபோது அவர் பொதுப்பணித்துறை அமைச்சர் என்று நினைவு

மராமத்து அமைச்சர் என்ற பெயர் முதலில் இருந்தது.  பொதுப்பணித்துறையாகப் பின்னாளில் மாற்றப்பட்டிருக்கலாம்.  நன்றி.

Nagarajan Vadivel

unread,
Jan 16, 2011, 11:33:07 PM1/16/11
to mint...@googlegroups.com
அன்புடை கணேசனார் அவர்களுக்கு
கீழேகுறிப்பிட்டுள்ள அட்டவணையில்

http://en.wikipedia.org/wiki/Tamil_calendar#Sixty-year_cycle

செளமிய ஆண்டு 1909-1910 ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது.  15-9-1909-ல் பிறந்தார் அவர் 60 ஆண்டுகள் முடியும் முன் 3-2-1969-ல் மறைந்தார்

42.கீலக Keelaka2028–2029
அப்படியானால் மறைந்த ஆண்டு கீலக ஆண்டாகத்தானே இருக்க வேண்டும்.  தயை கூர்ந்து தெளிவுபடுத்துங்கள்
இந்தியக்கால அலகீடு 60 ஆண்டுகள் சுழற்சிமுறையில் தென்புலம் வடபுலம் இரண்டிலும் வழக்கத்தில் இருந்ததாகவும் 60 ஆண்டுக நூற்றாண்டாகக் கருதப்படதாகவும் இருக்கும் விக்கிப்பீடியாவின் தகவல் சரியானதா?


நாகராசன்



2011/1/16 N. Ganesan <naa.g...@gmail.com>
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Jan 17, 2011, 3:50:59 AM1/17/11
to மின்தமிழ்

On Jan 16, 10:33 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> அன்புடை கணேசனார் அவர்களுக்கு
> கீழேகுறிப்பிட்டுள்ள அட்டவணையில்
>
> http://en.wikipedia.org/wiki/Tamil_calendar#Sixty-year_cycle
>
> செளமிய ஆண்டு 1909-1910 ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது.  15-9-1909-ல்
> பிறந்தார் அவர் 60 ஆண்டுகள் முடியும் முன் 3-2-1969-ல் மறைந்தார்
>

> 42.கீலக*Keelaka*2028–2029


> அப்படியானால் மறைந்த ஆண்டு கீலக ஆண்டாகத்தானே இருக்க வேண்டும்.  தயை கூர்ந்து
> தெளிவுபடுத்துங்கள்

அண்ணா 60 ஆண்டு வாழவில்லை ஆனால், அவர் மறைந்த
ஆண்டு கீலக வருஷம்.

கருணாநிதி புத்தாண்டை மாற்றியதற்குச்
சொல்லிய காரணம் - அவர் பேச்சில் உள்ளது.
While casting away the old Cyclical concept of Time of the Hindus,
CM talked about Linear time as observed in the West.

http://123tamizhamutham.blogspot.com/2010/01/re-re-thamiz-re_1946.html

சென்னை, சுறவம் பதிமூன்றாம் நாள் (ஜன. 26)- நாரதருக்கும் விஷ்ணுவுக்கும்
பிறந்த பிள்ளைகளா தமிழ்வருடங்கள்? என்று தங்கசாலையில் சுறவம்
பன்னிரெண்டாம் நாள் (ஜனவரி 25)இல் நடை பெற்ற மொழிப் போர்த் தியாகிகள்
வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள்
கேள்வி எழுப்பினர். இது பற்றி அவர் ஆற்றிய உரை:

தம்பி துரைமுருகன் இங்கே பேசினார் - கருணாநிதி எல்லாவற்றையும் பூம்புகார்
முதற்கொண்டு வள்ளுவர் கோட்டம் வரையிலே தமிழை வளர்க்க, தமிழைப் பரப்ப
எண்ணுகிறார் என்று சொன்னார்.

அப்படித் தான் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ஆளுநர் உரையில் தமிழனுடைய
திருநாள் பொங்கல் திருநாள் - தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒரு பாமர
மனிதன் கூடச் சொல்லுகின்ற அளவிற்குப் பழக்கப்பட்டுவிட்ட அந்த வாசகத்தை
நினைவுபடுத்துகின்ற நாள், தை முதல் நாள். அந்தத் தை முதல் நாள்தான்
தமிழனுக்கு ஆண்டு முதல்நாள் - இல்லா விட்டால் நான் பிறந்தது எத்தனை
ஆண்டுகளுக்கு முன்பு - உங்களால் சொல்ல முடியுமா?குழம்பி விடுவீர்கள்.

நான் ஆரிய முறைப்படி சொல்லுகின்ற ஆண்டுகளில் ரக்தாட்சி வருஷம் பிறந்தவன்.
பிரபவ, விபவ, சுக்கில,பிரமோதுத, பிரஜோர்பத்தி, ஆங்கீரச, சிறீமுக, பவ,
யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம,விஷூ, சித்திரபானு,
சுபானு, தாரண, பார்த்திப, விஜய, ஜய, மன்மத, துன்முகி, விளம்பி என்ற இந்த
வரிசையில் வட மொழி வரிசைக் கணக்கின்படி - நான் ரக்தாட்சி வருடம்
பிறந்தவன். ரக்தாட்சி 58 ஆவது வருடம். ரக்தாட்சிக்குப் பிறகு குரோதன,
அட்சய - அத்தோடு அறுபதாண்டுகள் என்ற சுற்று முடிந்துவிடும்.
அறுபதுவருடங்கள் என்றால் என்ன?

நாரதருக்கு ஒரு ஆசை வந்தது. மகா விஷ்ணுவை கணவனாக ஏற்றுக் கொள்ள
வேண்டுமென்று. யாருக்கு நாரதருக்கு. அவர். ஆசை நிறைவேறியது. இரண்டு
பேருக்கும் குழந்தை பிறந்தது. அறுபது குழந்தை பிறந்தது. அந்தக்
குழந்தைகள் ஒவ்வொன் றுக்கும் பெயர் வைத்தார்கள். அறுபது வருஷத்தின்
பெயர்களை வைத்தார்கள். 62குழந்தைகள் பிறந்திருந்தால் 62 வருடங்களாக
இருந்திருக்கும். அந்த 60 குழந்தைகளின் பெயர்கள்தான் பிரபவ, விபவ என்று
நான் சொன்ன வரிசை. இதிலே நான் பிறந்த வருஷன் ரக்தாட்சி.

பஞ்சாங்க முறைப்படி யாரோ ஒரு வெளியூர்க்காரன் என்னைப் பார்த்து நீங்கள்
எப்ப சார் பிறந்தீர்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்வேன். ரக்தாட்சி
ஆண்டுல பிறந்தேன் என்று சொன்னால், அவன் உடனே ரக்தாட்சி ஆண்டிலிருந்து
எண்ணிப் பார்த்து விட்டு, ஓகோ, உங்களுக்குப் பன்னிரண்டு வயதுதான் ஆகிறதா
என்று 84வயதுக்காரனைப் பார்த்துக் கேட்பான். ஏனென்றால் அந்தச் சுற்று
அப்படித்தான் இருக்கிறது. ரக்தாட்சியிலிருந்து தொடங்கி இப்போதைய வருஷம்
வரை எண்ணிப் பார்த்தால் பன்னிரண்டு வயதுதான் வரும். இப்படிப்பட்ட ஒரு
கணக்கு - சரியான வயதையோ - சரியான காலத்தையோ குறிப்பிட முடியாது என்ற
காரணத்தினால்தான், ஒரு தொடர்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும். கிறிஸ்து
பிறப்பதற்கு முன், கிறிஸ் பிறந்ததற்குப் பின் - என்று கி.மு.,கி.பி.
என்று ஆங்கிலேயர்கள் வரிசைக் கணக்கு வைத்திருக்கிறார்களே அதைப் போல ஏன்
இருக்கக் கூடாது என்று எண்ணித்தான் 1921 ஆம் ஆண்டு பெரும் புலவர் -
மறைமலை அடிகள் என்றால் சாதாரணப் புலவர் அல்ல - இன்றைக்கிருக்கின்ற
புலவர்களுக் கெல்லாம் பெரும்புலவர் - அவருடைய தலைமையில்
ஒன்றல்ல,இரண்டல்ல, அய்ந்நூறு புலவர்கள் பச்சையப்பன் கல்லூரியிலே கூடி,
எடுத்த முடிவுதான்- இனிமேல் தமிழருடைய ஆண்டு தை முதல் நாள் பிறப்பதாக
வைத்துக் கொள்வோம். அதுதான் உழவர் திருநாள். உழைப்போருக்கு திருநாள்.
அந்த நாள் தமிழனுடைய ஆண்டின் முதல் நாளாக வைத்துக் கொள்வோம். இதைத் தொடர்
ஆண்டாக வைத்து திருவள்ளுவர் ஆண்டு என்றழைப் போம் என்று
அழைத்தார்கள் .பிறகு வந்தவர்களும் அதைக் கிடப்பிலே போட்டு விட்டார்கள்.
நான் - அண்ணாவின் மறைவுக்குப் பின் -முதலமைச்சராக வந்த பிறகு அதை ஓரளவு
ஏடுகளிலே நம்முடைய பத்திரப் பிரமாணங்களிலே அதைப் பதிவு செய்தேன்.
அப்படியே தொடர்ந்தது.

இந்த ஆண்டு எல்லோரையும் கலந்து கொண்டு, புலவர்களையும் கலந்து கொண்டு
அறிவித்திருக்கி றோம். தமிழக அரசின் சார்பாக இனி தை முதல் நாள்தான்
தமிழனுடைய முதல் ஆண்டு பிறப்பு நாள் என்று அறிவித்திருக்கிறோம்.

இதற்கு உடனே - யாராவது ஆரியர்கள் எதிர்த்து இருந்தால் நான்
ஆச்சரியப்பட்டி ருக்க மாட்டேன். அய்யர்கள் எதிர்த்திருந்தால் நான்
ஆச்சரியப்பட்டு இருக்கமாட்டேன். தம்பி துரை முருகன் சொன்னது மாதிரி இதை
இரண்டு மூன்று புலவர்கள், இதை ஒத்துக்க முடியாது என்று
சொல்லியிருக்கிறார்கள்.

இதில் ஆச்சரியம் ஒன்று மில்லை. சங்க காலத்தில் தமிழ்ச் சங்கத்திலேயே
புலவர் நக்கீரன் முன் குயக் கொண்டான் என்ற தமிழ்ப் புலவன் ஆரியம் நன்று;
தமிழ் தீது என்று சொன்னானாம். அதைக் கேட்டு கோபம் கொண்ட நக்கீரன்,தமிழ்
தீதென்றும், வடமொழி நன்று என்றும் சொன்ன நீ சாகக்கடவாய் என்று அறம்
பாடிக் கொன்றாராம். பின்னர் அறிஞர் பெருமக்கள் அனைவரும் வேண்டிக்
கொண்டபடி நக்கீரன் மறுபடியும் வெண்பாபாடி குயக் கொண்டானை உயிர் பெறச்
செய்தாராம்.
இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார்

---------

> இந்தியக்கால அலகீடு 60 ஆண்டுகள் சுழற்சிமுறையில் தென்புலம் வடபுலம் இரண்டிலும்
> வழக்கத்தில் இருந்ததாகவும் 60 ஆண்டுக நூற்றாண்டாகக் கருதப்படதாகவும் இருக்கும்
> விக்கிப்பீடியாவின் தகவல் சரியானதா?
>
> நாகராசன்
>

> 2011/1/16 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit


> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > >  Anna.doc
> > > 43KViewDownload- Hide quoted text -
>
> > > - Show quoted text -
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -

Nagarajan Vadivel

unread,
Jan 17, 2011, 4:14:05 AM1/17/11
to mint...@googlegroups.com
aஐயா
ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.ஏ டாக்டர் பட்ட மாணவர்களின் விடைத்தாள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் படிப்பதும் அவற்றில் சில சோதனையாக இருப்பதும் அனுபவத்தில் கண்டவன்.  சாதாரண என்ற லோகசுந்தரம் அவர்களின் வார்த்தையைக் குறிப்பிட்டதற்குப்பதில் விளைவு செளமியன் தொடங்கி இப்போது எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது.  ஆளை விடுங்கள் நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை
நாகராசன்

2011/1/17 N. Ganesan <naa.g...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Jan 17, 2011, 2:45:16 PM1/17/11
to மின்தமிழ்

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 18
http://www.vallamai.com/?p=1666

" விரிவுத் தமிழை எதிர்க்கும் வாதத்தின் நிலைப்பாடு இதுவே: “தமிழுக்குப்
புதிய எழுத்துகள் தேவை இல்லை; தமிழர்கள் தங்கள் தமிழ் உச்சரிப்பில்
காட்டும் சில புதிய ஒலிகளை வடிக்க எழுத்து வேண்டாம்; தமிழ்நாட்டில்
வழங்கும் தமிழல்லாத எந்த மொழியையும் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதத்
தேவை இல்லை; அதனால், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை எழுதப் பயன்படும் ரோமன்,
தேவநாகரி போன்ற எழுத்து முறைகளுக்கு விரிவாக்கப்பட்ட எழுத்து (Extended
Roman, Extended Devanagari) இருப்பது போல், தமிழுக்கு எழுத்துமுறை
விரிவு, கணினிக்கு மட்டுமே என்றாலும், தேவை இல்லை.”

ஒருங்குறிக் குழுமியம், சர்மாவின் விரிவுத் தமிழ் பரிந்துரையை
ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் அது ஒரு சதித் திட்டத்தைக்
கண்டுபிடித்துவிட்டது அல்ல; தொழில்நுட்ப ரீதியில் தேவை இல்லை என்பதே.
புதிய ஒலிகளை எண் குறியீடாக ஒருங்குறியில் ஏற்கனவே இருக்கும் எண்களை
வைத்தே எழுதலாம் என்பது அதன் கருத்து.

தமிழ் எழுத்துகளுக்கு யாரும் எண்குறியிட்டுப் புதிய உச்சரிப்புகளைக்
காட்ட விரும்பினால், கிரந்தம் தேவை இல்லை. இப்போது ஒருங்குறியில் உள்ள
எண்களை வைத்தே, விரிவுத் தமிழ் இல்லாமலே, எழுதலாம். ஒருங்குறியில்
கிரந்தத்தைத் தடுத்தாலும் இதைத் தடுக்க முடியாது.
கிரந்த எழுத்துகளுக்கு ஒருங்குறியில் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்பது
தனியான வேறு கோரிக்கை. ஒருங்குறியில் உள்ள எத்தனையோ எழுத்துருக்களைப்
போல, கிரந்தத்திற்கும் இடம் வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கை. இந்தக்
கோரிக்கையை இந்திய அரசு, கிரந்த எழுத்து முறை வல்லுநர் குழுவின்
பரிந்துரையின் பேரில், ஒருங்குறிக் குழுமியத்திற்கு அனுப்பியது. (அதை
இங்கே பார்க்கலாம்: http://dakshinatya.blogspot.com/2010/12/grantha-goi-chart.html)
கிரந்தக் கோரிக்கையில் சில தமிழ் எழுத்துகளைக் கிரந்த நெடுங்கணக்கில்
சேர்த்திருப்பதை மறுபரிசீலனை செய்யத் தமிழக அரசு நேரம் கேட்டதால், இதன்
மீது முடிவெடுப்பதைக் குழுமியம் தள்ளிவைத்திருக்கிறது. இந்திய அரசின்
பார்வையில் இது தமிழ் பற்றிய பிரச்சனை அல்ல; கிரந்தம் பற்றிய பிரச்சனை.
எனவே, இது தமிழைப் பாதிக்கும் என்ற வாதத்தை ஒப்புக்கொள்ளாது.

ஒருங்குறியில் கிரந்த எழுத்துகள் இடம் பெறும் தேவைக்கான பல காரணங்களில்
சமஸ்கிருத்தை கிரந்த எழுத்துகளில் எழுதும் மரபு ஒன்று.
சர்மா இந்த மரபின் தேவைக்காகவே ஒருங்குறியில் கிரந்தத்தைச் சேர்ப்பது
பற்றித் தனியாக வேறு ஒரு முன்வரைவு அனுப்பினார். டாக்டர் நா. கணேசன் ஒரு
முன்வரைவை அனுப்பினார். ஒருங்குறிக்கு யாரும் பரிந்துரைகள் அனுப்பலாம்.
தமிழும் தகவல் தொழில்நுட்பமும் அறிந்த சிலர் அனுப்புகிறார்கள். குழுமியம்
தொழில்நுட்ப அடிப்படையில் – அரசியல் அடிப்படையில் அல்ல – பரிந்துரைகளைப்
பரிசீலித்து முடிவெடுக்கிறது. அது நடைமுறைச் சிக்கல் உட்பட
எல்லாவற்றையும் சீர்தூக்கி முடிவு செய்யும். அரசின் பலமோ, அரசியல்
விளவுகளோ அந்த முடிவில் முக்கிய இடம் வகிப்பதில்லை.

தமிழுக்கே உரிய மூன்று (ழ, ற ன) எழுத்துக்களையும், எ, ஒ என்ற இரண்டு
உயிர்கள் மெய்யோடு சேரும்போது எழுதும் இரண்டு உயிர்க்குறிகளையும்
விரிவாக்கப்பட்ட கிரந்தத்தில் சேர்க்கும் பரிந்துரை, இந்திய அரசின்
கோரிக்கையில் இருக்கிறது. (எ, ஒ என்ற இரண்டு உயிர் எழுத்துகளுக்கு
கிரந்த எழுத்திலேயே கூடுதல் குறியிட்டு (diacritic marks) எழுதவே
பரிந்துரை இருக்கிறது). இது, கிரந்த வல்லுநர்கள் பலர் சேர்ந்த ஒரு குழு
செய்த முடிவு. மேலே துவக்கத்தில் காட்டிய அழைப்பிதழில், ‘தமிழ் வரிவடிவம்
கிரந்த வரிவடிவத்திற்குள் ஒரு சிறு பகுதியாக அடங்கிவிடுகின்றது’ என்று
தவறாகவும் மிகைப்படுத்தியும் கூறுவது இதைத்தான்.

சர்மாவின் முன்வரைவில் தமிழுக்கே உரிய ஐந்து எழுத்துகளைக் கிரந்த
எழுத்துகளோடு சேர்க்கும் பரிந்துரை இல்லை. அவர் நவீன சமஸ்கிருத்தில்
தமிழ் உட்பட பிறமொழிச் சொற்களை, முக்கியமாகப் பெயர்களை (names), எழுதும்
தேவை ஏற்படும்; அந்தத் தேவையை நிறைவு செய்யக் கிரந்த விரிவு (Extended
Grantha) தேவைப்படும்; அதில் கூடுதல் குறி சேர்த்த கிரந்த எழுத்துகளைச்
சேர்க்கலாம் என்று சொல்கிறார். எடுத்துக்காட்டாக, z என்ற ஒலியுள்ள Xerox,
zebra என்ற ஆங்கிலச் சொற்களை ஜ-இன் கீழ் இருபுள்ளி இட்டுக் காட்டலாம்
என்று சொல்கிறார். தொல்காப்பியர், தமிழ் என்ற தமிழ்ச் சொற்களைச்
சமஸ்கிருத்தில் எழுதும்போது, தமிழ்நாட்டில் கிரந்தம் படிக்கத்
தெரிந்தவர்களுக்குத் தமிழும் படிக்கத் தெரியும் என்பதால், கிரந்தத்தில்
இல்லாத எழுத்துகளையும் உயிர்க் குறிகளையும் ஒருங்குறியில் உள்ள தமிழ்
எழுத்துப் பகுதியிலிருந்து இறக்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால்,
இது ஒருங்குறிக் குழுமியத்தின் ஒவ்வொரு எழுத்து முறைக்கும் தனிப்பகுதி
(block) இருக்க வேண்டும் என்னும் கொள்கைக்கு முரணானது. எனவே, இந்திய
அரசின் கோரிக்கையில் தமிழில் உள்ள மூன்று எழுத்துகள் கிரந்தப்
பகுதியிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றன. கிரந்த எழுத்துகளில் பல காலமாக
தமிழ் எழுத்துகளோடு ஒரே அல்லது ஒத்த வரிவடிவம் உடைய உ, ஊ, ய, வ, ண, (த,
ந) என்ற எழுத்துகள் இருந்து வருகின்றன. இந்தக் கோரிக்கையின்படி மூன்று
எழுத்துகள் அதிகமாக இருக்கும்.

கிரந்த எழுத்து முறை பற்றிய பிரச்சனையைத் தமிழின் பிரச்சனை ஆக்கத் தேவை
இல்லை. இது கிரந்த எழுத்து முறையை நவீனமாக்கும் முயற்சி. தமிழ்
நெடுங்கணக்கின் சில எழுத்துகள் கிரந்த எழுத்து முறையில் சேர்வது தமிழைக்
கெடுப்பது ஆகாது; தமிழைத் தீட்டுப்படுத்தாது. தமிழ் என்ற சொல்லை
ஆங்கிலத்தில் ஆங்கிலேயர் உச்சரிப்பில் Tamil என்று எழுதுகிறார்கள்; தமிழ்
உச்சரிப்பின்படி எழுத வேண்டும் என்றால் Thamizh என்று எழுதலாம்; ஒரு
ஆங்கிலேயர் Thamiழ் என்று எழுதலாம் என்று சொன்னால், தமிழ் கெட்டுப்
போகும் என்று சொல்ல மாட்டோம், அல்லவா? ஆங்கிலத்தைக் கெடுக்கிறது என்று
ஆங்கிலேயர்கள் சொல்லலாம். இதே போல், புதிய எழுத்துகள் கிரந்தத்தைக்
கெடுக்கிறது என்று பழமையைப் போற்றும் சில கிரந்தவாதிகள் சொல்லலாம்.

தமிழுக்குக் கேடு என்று சிலர் சொல்லும்போது தமிழ்ச் சொற்களில் கிரந்த
எழுத்துகளைச் சேர்ப்பது சுலபமாகிவிடும் என்பதையே குறிக்க முடியும் என்று
மேலே சொன்ன விபரங்கள் காட்டும். தமிழ் எழுத்துகளும் ரோமன் எழுத்துகளும்
ஒருங்குறியில் தனித்தனியே இருந்தும், தமிழில் எழுதும்போது ரோமன்
எழுத்துகளைச் சேர்க்க முடிவதுபோல, தமிழ் எழுத்துகளும் கிரந்த
எழுத்துகளும் தனித்தனியே இருந்தாலும், தமிழில் எழுதும்போது கிரந்த
எழுத்துகளைத் தமிழர்கள் சேர்ப்பதைத் தடுக்க முடியாது. அவர்களைத் தடுக்க
வேண்டுமென்றால், தொழில்நுட்பத்தை முடக்குவது வழி அல்ல; அவர்களுடைய மொழி
நடத்தையை மாற்ற இசைவு வழியில் முயலுவதே வழி.

கிரந்த எழுத்தோடு தமிழ் எழுத்தைச் சேர்க்கலாமா என்ற கேள்வி, சூடேறிய
விவாதத்தில், ஒருங்குறியில் கிரந்தத்திற்குத் தனியிடம் வேண்டுமா என்ற
கேள்வியாக உருமாற்றம் பெற்றுவிட்டது. இதற்கும் கிரந்த எழுத்துகளில் தமிழ்
எழுத்துகள் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை. தமிழில் ரோமன் எழுத்துகளைச்
சேர்த்து எழுதுவது எப்படி சாத்தியமோ அப்படித்தான் கிரந்த எழுத்துகளைச்
சேர்த்து எழுதுவதும் சாத்தியம். இதனால், ரோமன் எழுத்துகள் ஒருங்குறியில்
வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது; சொல்லவும் மாட்டார்கள்.

ஒருங்குறியில் கிரந்தத்திற்கு இடம் தருவது பற்றிய கேள்வி, தமிழ் மொழி
சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. தமிழ் மொழி வரலாறு, இலக்கிய வரலாறு உட்பட்ட
வரலாற்று ஆய்வு பற்றிய கேள்வியும் ஆகும். சமஸ்கிருதம், கிரந்தம் பற்றிய
கேள்வியும் ஆகும். இந்தக் கேள்விக்கான பதில் காண்பதில் தனித்தமிழ்
அறிஞர்களின் கருத்து, ஒரு சிறு பகுதிதான். தமிழ் வரலாற்று ஆய்வுக்குக்
கிரந்தம் தேவை என்பது வெற்றுரை என்று சொல்லி, அது ஏன் பயனற்றது
என்றுகூடச் சொல்லாவிட்டால், இந்த வெறும் கூற்றை யாரும் கணிப்பில்
எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஒருங்குறியில் கிரந்தத்துக்கு இடஒதுக்கீடு பற்றித் தமிழ்நாட்டில் ஆவேசமான
விவாதம் இப்படி இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. நாம்
குடியிருக்கும் தெருவில் காலியாக இருக்கும் ஒரு வீட்டில் பிற சாதிக்காரன்
ஒருவன் குடிவர இருக்கும்போது, அவனைக் குடிவைக்கக் கூடாது; அவன் நம்
வீட்டுப் பெண்ணை வசப்படுத்திவிடுவான்; ஆகவே, கூட்டம் சேர்த்து, கூக்குரல்
எழுப்பி, அவனை வராமல் செய்துவிடுவோம் என்று சொல்வதைப் போல இது
இருக்கிறது. கலப்புக் கல்யாணம் நடந்துவிடுமோ என்று அதை முளையிலே கிள்ளி
எடுக்கக் காட்டும் வேகம் இது. நம் வீட்டுப் பெண்மீது நமக்கு நம்பிக்கை
இல்லாததன் எதிர்வினை இது.

காலம் மாறிவிட்டது. தமிழின் தற்காலம், அதன் வரலாற்றின் இடைக்காலம் அல்ல.
தமிழுக்கு ஆபத்து – தமிழ் அடுப்படி மொழியாக, குழாயடி மொழியாகச்
சுருங்கிவிடும் ஆபத்து – என்றால், அது இன்று ஆங்கிலத்தின் மூலம் வரலாம்;
சமஸ்கிருதத்தின் மூலம் அல்ல. அட்டைப் பாம்பை அடிக்கும் ஆசையில் நிஜப்
பாம்பைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் கதையாக இருக்கிறது கிரந்த எதிர்ப்பு.

பொங்கல் நன்னாளில் தமிழின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் உணர்ச்சி
பொங்குவதை விடுத்து, அறிவு பொங்க வழி தேடுவது தமிழுக்கு நல்லது. "

Message has been deleted

N. Ganesan

unread,
Jan 18, 2011, 6:36:47 PM1/18/11
to mint...@googlegroups.com
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 18
http://www.vallamai.com/?p=1666

Earlier, Jean-Luc Chevillard gave a reference, a paper by Abhyankar:

[Begin Quote]

Dear NG,

since you have provided us with the opinion of Professor S.V.
Shanmugam, it would also be nice if you could at the same time
find out what Professor S.V. Shanmugam thinks about
what Professor George Cardona has written on page 259 of his
1976 book /Panini, a survey of research/
(I am quoting the 1997 reprint by Motilal Banarsidass).

<QUOTE>
In the Mahābhāṣya ..., Patanjali notes that according to certain
chanters of the Sāma-veda, there are short (/ardha/ 'half') vowels
/e/ and /o/. K.V. Abhyankar has
discussed details concerning this question.
</QUOTE>

In his bibliography, on page 13, Professor Cardona gives the
bibliographical reference for the Abhyankar article

1957, "Short /e/ (/ardha ekāra/) and short /o/ (/ardha okāra/) in
Sanskrit", ABORI 38: 154-7.

((ABORI = Annals of the Bhandarkar Oriental Research Institute)

I shall be grateful for any ACADEMIC clarification which you can
bring to that topic.

அன்புடன்
-- ழான் (Jean-Luc Chevillard)
[End Quote]

Mr. Sriramana Sharma has sent a research report updated from
Abhyankar's paper. In case some one wants to read it, drop Sharma
or me a line, can send it.

Western Indologists like Scharf expalin the recent innovation in
Nagari script. Among the ways to write short e & o in Vedic,
one way is to import breve sign from Europe & use it.
The GoI propsoal for Grantha uses a native diacriticm the age-old
tradition
recorded in Tolkappiyam grammar - use a puLLi diacritic
to mark short e & o vowels.

BTW, what is in GoI proposal for Grantha Unicode is actually
Tamil Grantha or Grantha Tamil script.

On the transcription of Dravidian languages' letters – vowels short
e, short o, consonants RRA, LLLA and NNNA in the Grantha script, P.

Visalakshy (Ref. [1]. Page 66) states that
“ The variety of Grantha script suitable enough to represent both
Tamil and Sanskrit is known as ‘Tamil Grantha’ or ‘Grantha Tamil.’ "
Ref. [1] = P. Visalakshy, 2003, The Grantha Script, Dravidian
Linguistics Association,
St. Xavier’s College, University of Kerala, Trivandrum, India.

Isaac Taylor (1829-1901), The alphabet: an account of the origin and
development of letters. Vol. 2, page 356,
"From this lapidary alphabet two scripts were developed, a cursive and
literary script. The first is represented by the Tamil, while the
other has developed into the Grantha or 'book' alphabet used by the
Tamil Brahmans for the Sanskrit transcriptions of their sacred books.
From it are derived two vernacular alphabets which are used on the
Malabar coast; one is the Tulu Grantha (line 23), and the other the
Malayalam, from which several characters were borrowed by the
Christians of St. Thomas in order to supplement the Syriac (Karshuni)
alphabet which they obtained from the Nestorian missionaries (see vol.
i., p. 293.)

The great Tamil alphabet occupies the extreme south of India."

Student's Brittanica India, 5 volumes, Editors: Dale Hoiberg and Indu
Ramchandani, pg. 349 has the entry on Malayalam language.

Of particular interest is the fact that Malayalam is also written
using Tamil Grantha script that includes all the 5 Dravidian letters -
e, o, llla, nnna
and rra.

pg. 349, Malayalam language:
"The earliest record of the language is an inscription dated to AD c.
830. An early extensive influx of Sanskrit words influenced the
Malayalam script (derived from the Grantha script, itself derived from
Brahmi): it has letters to represent all the Sanskrit sounds, besides
the Dravidian sounds. The language also uses a script called
Kolezhuttu (Rod script), which is derived from the Tamil writing
system. The Tamil Grantha script is used as well."

Regards,
N. Ganesan

PS:
Now there is a 15 member commitee by TN Govt. to look into
Govt. of India proposal on Grantha script. Prof. V. Nagarajan, U.
Madras prof (retd.) often tells us about the comment by Rajaji about
committees.

N. Ganesan

unread,
Jan 18, 2011, 7:05:18 PM1/18/11
to மின்தமிழ்

N. Ganesan

unread,
Jan 18, 2011, 7:24:43 PM1/18/11
to மின்தமிழ்
Tamil alphabet unicoding panel

ToI, India

CHENNAI : Tamil Nadu Government on Tuesday constituted a 14-member
committee, headed by retired judge S Mohan, to deliberate upon issues
involved in encoding Tamil alphabets in unicode standard. The unicode
standard is a character coding system designed to support the
worldwide interchange, processing, and display of the written texts in
different scripts.

An order directing setting up of the committee, was issued by the
chief minister M Karunanidhi here.

An official release said that the appointed members including noted
poet Vairamuthu and Vice Chancellor of Tamil University, Tanjavur
among others would hold wider consultations and make recommendations
to the state government, which would then convey its stance to the
Centre.
The Centre sent a communication to the Unicode Consortium, proposing
to encode Indian heritage (Vedic, Sanskrit and Grantha) in the unicode
standard, so that ancient knowledge could be represented on electronic
media, computers and internet.

The Unicode Consortium is a non-profit organization involved in
developing, maintaining, and promoting software internationalisation
standards and data.

Tamil Nadu Government had already written a letter to the Centre that
the proposal has raised considerable concern among a cross-section of
the Tamil community. The letter also stated that Tamil community has
indicated that sufficient consultations have not taken place with
eminent Tamil language scholars, before submitting the proposal.

விஜயராகவன்

unread,
Jan 18, 2011, 8:11:08 PM1/18/11
to மின்தமிழ்
Tamils have a knack of politicizing matters , technical matters and
now grantha politics has it's own momentum. In this politics, Grantha
phobia , Sanskrit phobia, Tamil paranoia has much greater volume than
cool heads and Grantha-philia has very few champions, if any.

Any discussions and proposals about language stokes only Tamil
paranoia.

You have made your own contribution to this stupid politics NG, by
going 'public' about Unicode matters.


Vijayaraghavan

Nagarajan Vadivel

unread,
Jan 18, 2011, 9:19:56 PM1/18/11
to mint...@googlegroups.com
God cannot correct the history.  Therefore he created the historians.  Yes Unicode issue shifted from historical to hysterical.  As far as the Indic heritage is concerned it is an inevitable truth that there was a fusion of Sanskrit and Tamil resources with exchange of words maintaining the grammar of the respective languages under equilibrium.  This news item is published in Hindu today
http://www.hindu.com/2011/01/19/stories/2011011955821200.htm
Ganesan's idea and proposal is not aligned either to status qua or status qua ante.  The politics in his proposal is to make it prospective instead of retrospective.  If his intelligence and knowledge is irrigated to make a platform at the cyberspace to represent the Indic heritage and Vedic Tamil then that will not be considered as twisting history.
Nagarajan

 

2011/1/19 விஜயராகவன் <vij...@gmail.com>

N D Llogasundaram

unread,
Jan 19, 2011, 2:53:39 AM1/19/11
to mint...@googlegroups.com, jeanluc.c...@gmail.com
Dear
Jean-Luc Chevillard
1.
I think you are refering to a L2 doc in Unicode constorium submitted by Sri Sriramana Sharma
in which he discuss the points on phones and its akins to short 'e' and 'short 'o" as annotations to Vedic tones
 
L2/11-007 Request to annotate 1CD8 VEDIC TONE CANDRA BELOW Shriramana Sharma 2011-01-17
 
 2.
The doc ref. to as from Professor Annamalai can also be found as Unicode L2 doc as a previous one 
L2/11-006 My views on Encoding Grantha in Unicode E. Annamalai 2011-01-17
 
apart from these there is another doc recorded as from Va Mu Se Kaviarasan on
announcement of panel on Grantham  headed by Justice Mahan
3
L2/11-010 Press release from Gov't Tamil Nadu re Grantha Va.Mu.Se. Kaviarasan 2011-01-18
 
 
anpudan
NDLogasundaram
 
2011/1/19 N. Ganesan <naa.g...@gmail.com>
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 18
http://www.vallamai.com/?p=1666

Abhyankar's paper. In case some one wants to reda it, drop Sharma

or me a line, can send it.

Western Indologists like Scharf expalin the recent innovation in
Nagari script. Among the ways to write short e & o in Vedic,
one way is to import breve sign from Europe & use it.
The GoI propsoal for Grantha uses an age-old tradition
Reply all
Reply to author
Forward
0 new messages