அன்பே சிவம் என்பதே இனி என் வழி

142 views
Skip to first unread message

செல்வன்

unread,
Apr 1, 2016, 1:40:35 PM4/1/16
to

நேத்து கனவில் வள்ளலார் வந்தார். வந்து "அருட்பெருஞ்சோதியாக தனிப்பெரும்கருணையுடம் இருக்கவேண்டிய நீ இப்படி அசைவம் சாப்பிடலாமா? என்றார்

அது என் மனதை குத்தியதால் இன்று முதல் முழு சைவமாக மாறிவிட முடிவெடித்திருக்கிறேன். அமெரிக்காவை விட்டு இந்தியா வந்து அனாதை ஆசிரமம் ஒன்றும் அனிமல் ஷெல்டர் ஒன்றும் ஆரம்பிக்க முடிவெடித்திருக்கிறேன்.

விரைவில் இந்தியாவில் சந்திப்போம் நண்பர்களே. வீட்டை விற்றதும் கிளம்பிவிட உத்தேசம்

Suba

unread,
Apr 1, 2016, 1:45:13 PM4/1/16
to மின்தமிழ், Dr.Subashini
இன்று ஏப்ரல் 1 என்று எங்களுக்குத் தெரியும் செல்வன் சாமியார்.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Oru Arizonan

unread,
Apr 1, 2016, 8:53:25 PM4/1/16
to mintamil

தேமொழியிடமிருந்து எனக்கு தனிப்பட்ட ஒரு மின்னஞ்சல் வந்தது.

"அரிசோனரே, இனி உங்கள் கோண்மும், என்கோணமும் ஒன்றே," என்று இயம்பினார்.
ஒரு அரிசோனன் 

Innamburan S.Soundararajan

unread,
Apr 1, 2016, 9:56:31 PM4/1/16
to mintamil
தேமொழியின் தனிமொழியை இவ்விடம் பதிவு செய்யும் கோணம் யாதோ? சிவனடியாரே!

--

Oru Arizonan

unread,
Apr 1, 2016, 10:00:07 PM4/1/16
to mintamil
சிந்தித்துப்பார்த்தால், சுபா அவர்களின்..  ...தால், நீவிரே உணர்வீர், திருமாலடியாரே!,

Innamburan S.Soundararajan

unread,
Apr 1, 2016, 10:02:10 PM4/1/16
to mintamil
அப்டிப்போட்றா, ராசான்னா🏃னாம் 

--

Malarvizhi Mangay

unread,
Apr 2, 2016, 2:57:39 AM4/2/16
to mint...@googlegroups.com

பேலியாவைக் கட்டிடிடி அழுங்ஙஙகள் அதற்காகக்
கேலியாக வள்ளலாரை
வம்புக்கு இழுப்பதை
ஜாலியாக நினைத்தீர்களானால்
வாலிபோன்றதே அவ்வலிமை
உணரும்நாள்வரும்.
(சாபமல்ல அக்கறையுரை)

Malarvizhi Mangay

unread,
Apr 2, 2016, 2:57:40 AM4/2/16
to mint...@googlegroups.com

இரட்டுறமொழிதல்

Suba

unread,
Apr 2, 2016, 3:13:35 AM4/2/16
to mint...@googlegroups.com

இதைப்படித்து சிரிக்காமல் இருக்கமுடியவில்லை..:-))))

--

Innamburan S.Soundararajan

unread,
Apr 2, 2016, 3:47:55 AM4/2/16
to mintamil
இரட்டுறமொழிந்தால் புன்னகைப் பூத்து வரும்.

செல்வன்

unread,
Apr 2, 2016, 12:43:19 PM4/2/16
to செல்வன்
எல்லாரும் மிக புத்திசாலியாக இருக்கிறீர்கள். யாரையும் ஏமாற்ற முடியாமல் ஏப்ரல் 1 அன்று நான் தான் ஏமாந்து போனேன் :-)


செல்வன்

unread,
Apr 2, 2016, 12:44:22 PM4/2/16
to mintamil
2016-04-02 1:57 GMT-05:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

பேலியாவைக் கட்டிடிடி அழுங்ஙஙகள் அதற்காகக்
கேலியாக வள்ளலாரை
வம்புக்கு இழுப்பதை
ஜாலியாக நினைத்தீர்களானால்
வாலிபோன்றதே அவ்வலிமை
உணரும்நாள்வரும்.
(சாபமல்ல அக்கறையுரை)



உங்க சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் என்ன ஆச்சு?  

துரை.ந.உ

unread,
Apr 2, 2016, 12:51:58 PM4/2/16
to Groups
Inline image 1:))

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Apr 2, 2016, 12:53:59 PM4/2/16
to வல்லமை, Groups
Inline image 1செல்வானந்தா!!!!!!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Malarvizhi Mangay

unread,
Apr 3, 2016, 5:42:31 AM4/3/16
to mint...@googlegroups.com

நான் குறுநகையுடன்தான்எழுதினேன்.சுபாவும்.,இ "ஐயாவும் சிரிப்பு
வந்தது எனும்போது /
இப்போது என்முறை "உங்களின்
நகையுணர்வு எங்கே போனது?!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Apr 3, 2016, 6:55:04 AM4/3/16
to mint...@googlegroups.com
2016-04-03 15:12 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:
அனாதை ஆசிரமம் ஒன்றும் அனிமல் ஷெல்டர் ஒன்றும் ஆரம்பிக்க முடிவெடித்திருக்கிறேன்.


​அனாதை  ஆஸ்ரமமே   இங்கே இந்தியாவில்  அனிமல் ஷெல்டராகத்தான்  இருக்கிறது

இரண்டு வேண்டாம்  ஒன்றே  போதும்

அன்புடன்
தமிழ்த்தேனீ​
 



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 3, 2016, 12:01:54 PM4/3/16
to mintamil


On 03-Apr-2016 4:25 pm, "Tthamizth Tthenee" <rkc...@gmail.com> wrote:
>
>
> 2016-04-03 15:12 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:
>>
>> அனாதை ஆசிரமம் ஒன்றும் அனிமல் ஷெல்டர் ஒன்றும் ஆரம்பிக்க முடிவெடித்திருக்கிறேன்.
>
>
>
> ​அனாதை  ஆஸ்ரமமே   இங்கே இந்தியாவில்  அனிமல் ஷெல்டராகத்தான்  இருக்கிறது
>

:-( )
வயதான பசுமட்டை இறைச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்ற முற்போக்குச் சிந்தனைப்படி தங்களது மேற்கண்ட கருத்து  சரியானதுதான்.
அதனால்
​அனாதை ஆஸ்ரமங்கள் அனிமல் ஷெல்டராகத்தான்  இருப்பதற்கே செல்வன்சுவாமி ஆதரவு இருக்குமென்று நம்புகிறேன் :)

செல்வன்

unread,
Apr 3, 2016, 12:15:01 PM4/3/16
to mintamil

2016-04-03 4:42 GMT-05:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

நான் குறுநகையுடன்தான்எழுதினேன்.சுபாவும்.,இ "ஐயாவும் சிரிப்பு
வந்தது எனும்போது /
இப்போது என்முறை "உங்களின்
நகையுணர்வு எங்கே போனது?!


ஏங்க நீங்க எழுதுகையில் குறுநகையுடன் எழுதின்னிர்களா, முறைத்தாபடி எழுதினீர்கலான்னு எனக்கு எப்படி தெரியும்? :-) இப்படி ஒரு ஸ்மைலி போட்டிருந்தால் தெரியும். எப்படியோ நகைச்சுவையா எடுத்திருப்பதாக சொன்னதில் மிக்க மகிழ்ச்சியே...:-)


--

செல்வன்

unread,
Apr 3, 2016, 12:17:23 PM4/3/16
to mintamil

2016-04-03 11:01 GMT-05:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வயதான பசுமட்டை இறைச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்ற முற்போக்குச் சிந்தனைப்படி தங்களது மேற்கண்ட கருத்து  சரியானதுதான்.
அதனால்
​அனாதை ஆஸ்ரமங்கள் அனிமல் ஷெல்டராகத்தான்  இருப்பதற்கே செல்வன்சுவாமி ஆதரவு இருக்குமென்று நம்புகிறேன் :)


ஐயா...யாரும் வைத்து பராமரிக்க தயாரில்லாத மாடுகளை என்ன செய்வது? அத்தனை கோசாலைகளை அமைக்க அரசிடமும் காசில்லை, மக்களும் முன்வருவது கிடையாது. அதனால் அவற்றை வலியின்றி கருணைக்கொலை செய்துவிடுவதே சிறந்தது.

ஆடு,கோழி,காடை,கவுதாரி என எல்லாவற்றையும் தான் மனிதன் உண்கிறான். உயிர் என்றால் எல்லா,ம் உயிர்தான்



--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 3, 2016, 1:00:16 PM4/3/16
to mintamil


On 03-Apr-2016 9:47 pm, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
>
>
> 2016-04-03 11:01 GMT-05:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> வயதான பசுமட்டை இறைச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்ற முற்போக்குச் சிந்தனைப்படி தங்களது மேற்கண்ட கருத்து  சரியானதுதான்.
>> அதனால்
>> ​அனாதை ஆஸ்ரமங்கள் அனிமல் ஷெல்டராகத்தான்  இருப்பதற்கே செல்வன்சுவாமி ஆதரவு இருக்குமென்று நம்புகிறேன் :)
>
>
> ஐயா...யாரும் வைத்து பராமரிக்க தயாரில்லாத மாடுகளை என்ன செய்வது?

காளையிடம் ஒப்படைத்துவிட வேண்டியதுதான் :)

அத்தனை கோசாலைகளை அமைக்க அரசிடமும் காசில்லை, மக்களும் முன்வருவது கிடையாது. அதனால் அவற்றை வலியின்றி கருணைக்கொலை செய்துவிடுவதே சிறந்தது.
>
> ஆடு,கோழி,காடை,கவுதாரி என எல்லாவற்றையும் தான் மனிதன் உண்கிறான். உயிர் என்றால் எல்லா,ம் உயிர்தான்
>
>
>
> --
> www.holyox.blogspot.com
>
> www.facebook/com/neander.selvan
>

தேமொழி

unread,
Apr 3, 2016, 1:16:22 PM4/3/16
to மின்தமிழ், kalair...@gmail.com


On Sunday, April 3, 2016 at 10:00:16 AM UTC-7, kalai wrote:


On 03-Apr-2016 9:47 pm, "செல்வன்" <hol...@gmail.com> wrote:

> ஐயா...யாரும் வைத்து பராமரிக்க தயாரில்லாத மாடுகளை என்ன செய்வது?

காளையிடம் ஒப்படைத்துவிட வேண்டியதுதான் :)



உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடலாமா?

மனித வாழ்க்கைமுறை சிந்தனை அடிப்படையில்  எழுதப்பட்ட மறுமொழி இது.

பயன் முடிந்த பிறகு பசுக்களை சாப்பிட விருப்பமில்லை என்றால், அவறைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுங்கள், அதுதானே புல் மேய்ந்து வாழ்ந்து கொள்ளட்டும், இல்லை விலங்குண்ணிகள் கொன்று சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையைத் தொடரட்டும்.

அதை காளைகளிடம் ஒப்படைக்கத் தேவையில்லை, அவை தங்கள் வாழ்க்கையை நடத்த தங்களது ஆண் பிரிவை நம்பி வாழ்வதாக நான் அறிந்ததில்லை, அதுவும் இனப்பெருக்க காலம் முடிந்த பின்னர்.

உழைக்கும் மக்கள் கட்டும் வரிப்பணத்தை, மக்கள் இனத்திற்குப் பயன்படுத்தாமல் கோசாலை அமைக்கிறேன், யானைகளுக்கு உல்லாசப்பயணம்  தேவை என்றெல்லாம் செலவிடுவது ஆட்சியாளர்கள் மக்களுக்கு செய்யும் இரண்டகம்.

முதலில் எல்லோரும் மனித இனத்தைக் கவனியுங்கள், வளர்க்க முடியாத விலங்குகளை காட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள், அவர்கள் இயற்கையை எதிர்கொள்ளட்டும்.

மக்களைக் கவனிப்பதுதான் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களது வேலை.  மத நம்பிக்கைகளை வளர்த்தெடுத்து பாதுகாக்க தேவை இல்லாத நிலையில் இருப்பது சமயம் சாராத கொள்கை கொண்ட இந்தியா.

..... தேமொழி



..... தேமொழி
 

Innamburan S.Soundararajan

unread,
Apr 4, 2016, 12:51:53 AM4/4/16
to mintamil, Kalairajan Krishnan
Selvan, what do you think you are? என் குறுநகையை என் நோக்லே?
I

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 4, 2016, 2:26:19 AM4/4/16
to mintamil

"அன்பே சிவம்" என்பது  ஏன்? என்று விளக்கிட வேண்டுகிறேன்.

நான் அறிந்தவகையில் அனைத்து தேவ அசுரர்களுக்கும் அவரவர் விரும்பிய ஆயுதங்களைக் கொடுத்தவர் சிவபெருமானே ஆவார். அவரை எப்படி அன்பின் வடிவானவர் என்று அழைக்க முடியும் ?
என்னைப் பொறுத்த மட்டில்,
அமெரிக்காவானது, உலகத் தீவிர வாதிகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுக்கும் பாக்கிசுத்தானுக்கும் அதன் அண்டை நாடான இந்தியாவிற்கும் அணுஆயுதப் பொருட்களை விற்கும் அமெரிக்க ஏகாதிபத்யம் போன்றவர் சிவபெருமான் என்பேன்.
உலக விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் ஆயுதம் கொடுத்த சிவபெருமானும் அணு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவும் ஒன்றே என்பேன்.

--

Tthamizth Tthenee

unread,
Apr 4, 2016, 2:36:18 AM4/4/16
to mint...@googlegroups.com
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ  திரு காளைராசரே  உங்கள் வித்யாசமான  சிந்தனை  என்னை வியக்க வைக்கிறது


அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





தேமொழி

unread,
Apr 4, 2016, 2:41:43 AM4/4/16
to மின்தமிழ், kalair...@gmail.com
On Sunday, April 3, 2016 at 11:26:19 PM UTC-7, kalai wrote:


உலக விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் ஆயுதம் கொடுத்த சிவபெருமானும் அணு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவும் ஒன்றே என்பேன்.




எல்லாமே ஒரு அன்பின் காரணமாக, கேட்டதற்காக, அதனால் வரப்போகும் பின் விளைவுகள்  பற்றி எண்ணாது கொடுத்துவிடுவதுதான்.

பிறகுதான் நெற்றிக் கண் திறந்து அழிப்பது போல ஏவுகணைகளையும் அனுப்புகிறார்களே.

ஆக்கவும் அழிக்கவும் செய்யும் அமெரிக்கா சிவன்தான். 

[ :))  இதைப்பராட்டாக  அமெரிக்கா எடுத்துக் கொள்ளுமா ? இல்லாவிட்டால், இந்திய வெளியுறவு அமைச்சரையும்  கொஞ்சம் இந்த வட்டத்தில் சேர்த்துக் கொண்டால் போயிற்று ]

ஹ..ஹ..ஹா... உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. 

.... தேமொழி



On Sunday, April 3, 2016 at 11:26:19 PM UTC-7, kalai wrote:

"அன்பே சிவம்" என்பது  ஏன்? என்று விளக்கிட வேண்டுகிறேன்.

நான் அறிந்தவகையில் அனைத்து தேவ அசுரர்களுக்கும் அவரவர் விரும்பிய ஆயுதங்களைக் கொடுத்தவர் சிவபெருமானே ஆவார். அவரை எப்படி அன்பின் வடிவானவர் என்று அழைக்க முடியும் ?
என்னைப் பொறுத்த மட்டில்,
அமெரிக்காவானது, உலகத் தீவிர வாதிகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுக்கும் பாக்கிசுத்தானுக்கும் அதன் அண்டை நாடான இந்தியாவிற்கும் அணுஆயுதப் பொருட்களை விற்கும் அமெரிக்க ஏகாதிபத்யம் போன்றவர் சிவபெருமான் என்பேன்.
உலக விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் ஆயுதம் கொடுத்த சிவபெருமானும் அணு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவும் ஒன்றே என்பேன்.

On 01-Apr-2016 11:10 pm, "செல்வன்" <hol...@gmail.com> wrote:

நேத்து கனவில் வள்ளலார் வந்தார். வந்து "அருட்பெருஞ்சோதியாக தனிப்பெரும்கருணையுடம் இருக்கவேண்டிய நீ இப்படி அசைவம் சாப்பிடலாமா? என்றார்

அது என் மனதை குத்தியதால் இன்று முதல் முழு சைவமாக மாறிவிட முடிவெடித்திருக்கிறேன். அமெரிக்காவை விட்டு இந்தியா வந்து அனாதை ஆசிரமம் ஒன்றும் அனிமல் ஷெல்டர் ஒன்றும் ஆரம்பிக்க முடிவெடித்திருக்கிறேன்.

விரைவில் இந்தியாவில் சந்திப்போம் நண்பர்களே. வீட்டை விற்றதும் கிளம்பிவிட உத்தேசம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 4, 2016, 3:09:11 AM4/4/16
to mintamil
வணக்கம் ஐயா,.

2016-04-04 12:05 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ  திரு காளைராசரே  உங்கள் வித்யாசமான  சிந்தனை  என்னை வியக்க வைக்கிறது


அன்புடன்
தமிழ்த்தேனீ
தங்களது அன்பிற்கு நன்றி ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 4, 2016, 3:10:53 AM4/4/16
to தேமொழி, மின்தமிழ்
வணக்கம்.

2016-04-04 12:11 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Sunday, April 3, 2016 at 11:26:19 PM UTC-7, kalai wrote:


உலக விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் ஆயுதம் கொடுத்த சிவபெருமானும் அணு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவும் ஒன்றே என்பேன்.




எல்லாமே ஒரு அன்பின் காரணமாக, கேட்டதற்காக, அதனால் வரப்போகும் பின் விளைவுகள்  பற்றி எண்ணாது கொடுத்துவிடுவதுதான்.
தவத்தை மெச்சிச் சிவபெருமான் ஆயுதங்கள் வழங்கியுள்ளார்.
ஆனால், பணத்தை மெச்சி அமெரிக்க அணுஆயுதங்களை விற்பனை செய்கிறது.
 

பிறகுதான் நெற்றிக் கண் திறந்து அழிப்பது போல ஏவுகணைகளையும் அனுப்புகிறார்களே.

ஆக்கவும் அழிக்கவும் செய்யும் அமெரிக்கா சிவன்தான். 

[ :))  இதைப்பராட்டாக  அமெரிக்கா எடுத்துக் கொள்ளுமா ? இல்லாவிட்டால், இந்திய வெளியுறவு அமைச்சரையும்  கொஞ்சம் இந்த வட்டத்தில் சேர்த்துக் கொண்டால் போயிற்று ]

ஹ..ஹ..ஹா... உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. 
தங்களது அன்பிற்கு நன்றி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 4, 2016, 3:21:19 AM4/4/16
to தேமொழி, மின்தமிழ்
வணக்கம்.

2016-04-03 22:46 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, April 3, 2016 at 10:00:16 AM UTC-7, kalai wrote:


On 03-Apr-2016 9:47 pm, "செல்வன்" <hol...@gmail.com> wrote:

> ஐயா...யாரும் வைத்து பராமரிக்க தயாரில்லாத மாடுகளை என்ன செய்வது?

காளையிடம் ஒப்படைத்துவிட வேண்டியதுதான் :)



உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடலாமா?
ஆகா.
செல்வன்ஜி சாமியாராக மாறுபோது நானும் இவ்வாறு செய்யலாம் என்பது எனது திட்டம்.
ஒரு (காளை)மாட்டை வைத்து வீட்டில் தென்டமாச் சோறு போடுகிறார்கள்.  இதில் வேறுமாடுகளையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தால் என்கதி என்னாவது!

ஆனாலும்
இவ்வாறு கைவிடப்படும் வயதான மாடுகளை,
மானாமதுரை ப்ரித்தியங்கிரா கோயிலில் பராமரிக்கின்றனர்.  எனவே மாடுகளைப் பாதுகாக்க முடியாதவர்கள் அங்கே அனுப்பி வைக்கலாம்.



மனித வாழ்க்கைமுறை சிந்தனை அடிப்படையில்  எழுதப்பட்ட மறுமொழி இது.

பயன் முடிந்த பிறகு பசுக்களை சாப்பிட விருப்பமில்லை என்றால், அவறைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுங்கள், அதுதானே புல் மேய்ந்து வாழ்ந்து கொள்ளட்டும், இல்லை விலங்குண்ணிகள் கொன்று சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையைத் தொடரட்டும்.

அதை காளைகளிடம் ஒப்படைக்கத் தேவையில்லை, அவை தங்கள் வாழ்க்கையை நடத்த தங்களது ஆண் பிரிவை நம்பி வாழ்வதாக நான் அறிந்ததில்லை, அதுவும் இனப்பெருக்க காலம் முடிந்த பின்னர்.
ஆமாம்.

 
வளர்க்க முடியாத விலங்குகளை காட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள், அவர்கள் இயற்கையை எதிர்கொள்ளட்டும்.
இதுதான் மிகவும் சரியான தீர்வு.
ஆனால் ஆடுமாடுகள் பெருகி விட்டால், காடுகளில் புதிதாக மரங்களை வளர்ப்பது கடினமாகிவிடும்.

அன்பன்
கி.காளைராசன்

Tthamizth Tthenee

unread,
Apr 4, 2016, 3:29:57 AM4/4/16
to mint...@googlegroups.com, தேமொழி
மின் தமிழ்லே  நன்னாவே    ஜொள்றாங்க

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

nkantan r

unread,
Apr 4, 2016, 6:21:28 AM4/4/16
to மின்தமிழ்
what started as an AF prank by selvan, seems to have moved to the goshala; I would like to add that in view of the worst water crisis in Maharashtra, people are not able rear or maintain the cattle and the Maharashtra act of not even transporting cattle, the farmers are in bad shape!


Unable to sell cattle, farmers have a beef with Modi's BJP

A ban on the sale of cattle for slaughter in India's richest state is threatening to push millions of farmers into penury, deepening distress in the countryside and fanning resentment against Prime Minister Narendra Modi's ruling party. Slaughter of cows, considered sacred in Hinduism, has historically been banned in most states but was rarely enforced in India, the world's largest exporter of beef. But over the past year, states ruled by Modi's Bharatiya Janata Party (BJP), such as Maharashtra, have broadened the ban to include other types of cattle, like bulls and bullocks, and Hindu vigilantes have stepped up attacks on traders to enforce the prohibition.


The stricter rules come as Modi and the nationalist BJP lay greater stress on India's Hindu faith, to which the majority of the population belongs. Minority groups, including around 180 million Muslims, have expressed concern over the implications. The impact of the beef ban has been significant.


Prices of cattle have fallen across the country, India's meat exports fell 13 percent in the April-December period and rival beef supplier Brazil is gaining from India's loss.

It has also left millions of farmers, already reeling from bad harvests due to back-to-back droughts and unseasonal rains, struggling to sell animals they can no longer feed or water.


"I wonder what the government wants - our survival or the cattle's?" said farmer Revaji Choudhary, standing next to a pair of bulls he has been trying to sell for weeks in a cattle market in Maharashtra.

Traditionally, farmers have sold cattle in a drought year to butchers, mostly Muslims, and bought new ones when their earnings rise after monsoon showers.

That cycle has been broken and could leave farmers with little money to buy seeds or fertiliser ahead of the next sowing season, starting in June. Farmer suicides have nearly doubled in the drought-hit Marathwada region of Maharashtra.


TO BAN OR NOT TO BAN? 

Their predicament is causing concern within the BJP, which has been trying to bolster its credentials in the countryside, where most of India's 1.3 billion people live.

Rural distress contributed to an embarrassing defeat for the party last year in a state election, and more state polls are due over the coming year. In the annual budget last month, Modi's government pledged nearly $13 billion on rural development, aiming to double farmer's incomes by 2022.


Maharashtra BJP legislator Bhimrao Dhonde said the government's priority should be to support farmers, and they should be allowed to sell their cattle to whomever they want. "It is time to withdraw the ban," Dhonde told reporters.

Madhu Chavan, a spokesman for the BJP in Maharashtra, said Dhonde's view did not reflect that of the party.

"The party thinks the ban is necessary," he said, adding that more money would be made available to alleviate the effects of drought if needed.


MILLIONS OF COWS

Maharashtra, home to India's financial hub Mumbai, has been particularly badly hit by drought. In one district the government imposed rules that prevent assembly of more than five people around a water tanker or borewell to prevent riots. Cows and buffalos need 70 litres of water per day. Many farmers are simply abandoning their cattle.

The state has opened hundreds of temporary shelters to house around 250,000 heads of cattle until their owners are ready to take them back, but experts say at least another 4 million animals need to be looked after in Maharashtra.


Hindu groups such as the Vishva Hindu Parishad (VHP) that had promised to build shelters said they, too, were short on cash and the government should do more. Laxmi Narayan Chandak, head of the Maharashtra unit of VHP's cow protection committee, said his organisation has been able to start only one facility that holds 150 cattle

"Nearly 700,000 cows and bulls ... will starve to death or will be smuggled to slaughter houses. We have to save them," said Chandak.


He added that only pure Indian breeds "that are worthy of worship" should be sheltered. (no comments!???)


Every Monday, hundreds of farmers like Choudhary travel to a weekly cattle market in Belhe village, around 200 km (124 miles) east of Mumbai, but with so few people buying, it is more in hope than expectation. Cattle prices in the state have fallen 40 percent to 60 percent.

Choudhary, who earns around Rs 200,000 ($3,000) in a good monsoon year, said he has incurred losses as his crops wilted due to drought.

He paid Rs 40,000 for his pair of bulls a year ago, and is willing to sell them for Rs 20,000 now. He still cannot find a buyer.

"We are forced to depend on tankers for drinking water. How can we supply water to cattle?" Choudhary asked. ( a bull requires around 70 litres of water!)


regards

rnkantan

Parvathy ramanathan

unread,
Apr 4, 2016, 7:02:38 AM4/4/16
to mint...@googlegroups.com

In water shortage , can we  stop   stop bathing at least or can we drink less water ?  This is what buddah calls dharma chakra or fruit of what we sow. We have to experience it. There is no short cut.   Parvathy. God creates / man destroys.

--

Oru Arizonan

unread,
Apr 4, 2016, 3:00:12 PM4/4/16
to mintamil


2016-04-03 23:26 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

//"அன்பே சிவம்" என்பது  ஏன்? என்று விளக்கிட வேண்டுகிறேன்.//


நான் முனைவனுமில்லை, தமிழறிஞனுமில்லை
தமிழைப் பேசாத் தற்குறியு மில்லை
இருப்பினும் பகர்வேனெ னக்குத் தெரிந்ததை
யுமக்குமே நட்புமிகு காளையாரே!

அன்பிருப ப்வனெதையும் கொடுப்பான்
என்றறிவீரே நீரும்தான் இவ்வுலகில்.
தன்னுடலை வருத்தித் தவமியற்றித் தான்
விரும்பிக் கேட்டால தனாலேயச் சிவனும் 
கொடுத்தான் தலையில் வைத்தா லெரியாகும் 
வரமும் பசுமாசுரனுக்கே தட்டாமல்.

பின்பு ஓடியுமொளிந்தான் அச்சிவனும்தான்
அவனைக்காப் பாற்றவே வந்தான் திருமாலும்
பெண்வ்டிவுடனே நட்னமாடி யாங்கேதான்
தன்தலையில் கைவைக்க வைத்தானே 
அவ்வரக்கன் ப்சுமாசுர னைத்தான்.

இன்னும் சொல்வேன் கேளீரே காளையாரே
விண்ணவ்ரும் தானவரு மமுதம் வேண்டி
ம்ந்திர மலையை மத்தாக்கிப் பாம்புதனைக்
தந்திரமாய்க் கயிறாக்கிப் பாற்கடலைக் 
கடையத் துவங்கித் தானாலகால விடத்
தைத்தான் பரிசாகப் பெற்றனரே.

அன்பே சிவந்தான் நீயய்யா எங்களுக்கு
காப்பாற்று மெங்களையே நீயல்லால்
வேறுதுணை யாரையா எங்களுக்கு
என்றே கைதொழுது நின்றபோது
காட்சிதந்து கடும்விடத் தையப்போது
கணநேரம் சிந்திக்கா மவனுந்தான்
ப்ருகிநின்ற் கருணைக் கடலன்றோ
நம்தலைவன் அவ்னென் றென்றும்
அன்பே சிவமாகி நின்றா னைய்யா 
காரையம்பதி மேவும் காளையாரே!

செப்பிச் சென்றார் தவத்திரு திருமூலருந்தான்:

"அன்பும் சிவமுமி ரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின் 
அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே."


கற்றறிந்த கவிஞர்கள் என் சொற்பிழை, பொருட்பிழை பொருத்தருள்வீர்!
பணிவன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 5, 2016, 12:50:37 AM4/5/16
to mintamil
உண்மை. உண்மை. முக்காலும் உண்மை, அரிசோனன் ஐயா.

அன்பின் வடிவமே சிவனாகும். அன்பு எங்கெல்லாம் உண்டோ, அங்கே சிவன் இருப்பான்.

அதனால் தான் சொல்கிறேன், யாரெல்லாம் சிவனை வழிபடுகின்றனரோ, அவர்கள் உயிர் வதையினைத் தவிர்க்க வேண்டும்.

உடனே வீர சைவம், கண்ணப்பர் என்றெல்லாம் கிளம்பக் கூடாது.


அன்புடன்,

தி.பொ.ச.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

Selva Murali

unread,
Apr 5, 2016, 1:21:25 AM4/5/16
to minTamil
தாமதமாப்படித்துப்பார்த்து நானல்லவா ஏமாந்தேன் :)
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

செல்வன்

unread,
Apr 5, 2016, 1:23:05 AM4/5/16
to mintamil
அசைவர்கள் என்னை அடைய முடியாதுன்னு அந்த சிவனே சொல்லலை...மனிதர்கள் நாம சொல்லலாமா?

ஆட்டை படைத்த சிவனே புலியையும் படைத்தான்.

நம்மை சைவ உனவாளராக்க சிவன் விரும்பியிருந்தால் நம்மை ஆடு, மாடு மாதிரி தாவர பட்சிணிகளாக படைத்திருப்பான். அப்படி அவன் படைக்கவில்லை என்கையில் அவன் அளித்த இந்த அசைவ உனவை உண்ணும் தன்மையை நாம் ஏற்பதே முறை.

சிவனின் வாகனம் மாடு, சக்தியின் வாகனம் சிங்கம். சைவமும், அசைவமும் ஏற்பே என இது உணர்த்தவில்லையா?

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 5, 2016, 1:40:00 AM4/5/16
to mintamil

2016-04-05 10:52 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
சிவனின் வாகனம் மாடு, சக்தியின் வாகனம் சிங்கம்.

இவை உண்மையா செல்வன் ஜி?.

அன்பின் வடிவான இறைவனை புராணப் பொருளாக்கி மகிழத் தயாராய் இருக்கும் நீங்கள் அவனது உண்மை நிலையினை அறிந்துகொள்ள ஏன் முற்படவில்லை?

காரணம், நீங்கள் கொண்டிருக்கும் அசைவ உணவு நிலைப்பாடு.

சைவ உணவு உண்ணும் குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த நீங்கள் அசைவ உணவுக்கு மாறிவிட்டீர்கள்.

அசைவ உணவு உண்ணும் குடும்ப சூழலில் பிறந்த நான் சைவத்துக்கு மாறியவன்.

சைவம் உணவு அல்ல; அது ஒரு உணர்வு; மெய்யுணர்வு.

அதை ஒரு நாளேனும் உண்மையாக அனுபவித்துப் பாருங்கள்.

பின்னர் ஒருநாளும் அசைவம் தொடமாட்டீர்கள். :))

Tthamizth Tthenee

unread,
Apr 5, 2016, 2:44:44 AM4/5/16
to mint...@googlegroups.com
சிவனும் சக்தியும்  மாட்டையும்  சக்தி  சிங்கத்தையும்   வாகனமாகக் கொண்டனரே தவிர  அவற்றைக் கொன்று உண்ணவில்லையே  செல்வன்

நம்மை   சாக பட்சிணியாகத்தான் படைத்தான்  இறைவன்

நாம் மனிதர்கள்  ஆனால்  நாம் தேவர்கலின் பழக்க வழக்கத்தை மேற்கொண்டுவிட்டோம்  நம் ருசிக்காகவும்  பலத்துக்காகவும்    அதனால் அதற்கேப வாதாடுகிறோம்

நமக்கு எப்போதுமே  நம் கருத்தை  மற்றவர்களை ஏற்க வைக்க   திறமைவாதம் செய்வது  பிடித்தமான  செயலே

ஆயினும் உண்மை என்ன  என்பதை ஆராய்ந்தால்  உலகில்   ஒவ்வொரு பிராணிக்கு  ஒவ்வொரு உணவு ஏற்படுத்த  பல வகையான பூச்சிகள்  புழுக்கள்  மற்ற  உயிரினங்கள் ஆகிய எல்லாவற்றையும் படைத்தான் ஆண்டவன்

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது  என்கிற பழமொழி  இப்போதெல்லாம் பொய்யாகி வருகிறது

பல நாட்கள் பட்டினி  போட்டு  வாடவைத்தால் புலியும் புல்லைத் தின்னும்

பல நாட்கள் பட்டினி போட்டு  வாடவைத்தால்  பசுவும் இறைச்சி உண்ணும்  என்பதை நிரூபித்துவிட்டார்கள்   சுயநல மனிதர்கள்:

நடுக்கடலில்   குடிக்க  நீரின்று மாட்டிக் கொள்கையில்

 நம் மனிதர்கள்  அவர்கள் கொளகையிலிருந்தே    மாறி       தங்களுடைய  சிறுநீரைக் கூட  குடிக்கவேண்டிய   கட்டாயத்துக்கு  ஆளாகிறார்கள்

பல வெளிநாடு வாழ்  இந்தியர்கள்  அதுவும் குறிப்பாக   சைவ உணவுக்காரர்கள் கூட  அங்கே சைவ  உணவு கிடைக்காமையினால்  பசியின் கொடுமையால்  அங்கே கிடைக்கும் எதுவானாலும்   அது சைவமோ அசைவமோ  அதை உண்டு  உயிர்வாழத் தலைப்பட்டுவிட்டார்கள்    இது   காலத்தின் கட்டாயம்


ஆனால்  உண்மையாகவே  சைவத்தைக் கடைப்பிடிப்பேன்  என்று உறுதி பூண்டவர்கள்  ஒன்று  வெளிநாட்டிலிருந்து   பல ஆயிரக்கணக்கான  ரூபாய்களையும்  வாழ்க்கை வசதிகளையும்  உதறிவிட்டு  சைவ உணவுக்காகவே  தங்கள் நாட்டுக்குத் திரும்பியதும் உண்டு.  ஆனால் இப்படிக் கொள்கைக்காக  வாழ்பவர்களின் சதவிகிதம் குறைவு

உயிரே போனாலும்      நான் எப்போது  நான் பிறந்த  மண்ணின்    ,நான் பிறந்த  மரபின் வழியில்   இறுதி வரை நிற்பேன்  என்னும் கொள்கையுடையவர்  பயித்தியக்காரன்  என்று பட்டம் சூட்டப்பட்டு  பரிதவித்த  கதையும் உண்டு

பணத்துக்காக  ,  வாழ்க்கை வசதிகளுக்காக,  தங்கள் சுகத்துக்காக  , சுயநலத்துக்காக    எதையும் ஏற்கும்  மனப்பக்குவம் கொண்டோரே  அதிக  சதவிகித மக்கள்

அப்படிப்பட்டவர்கள்       பணத்துக்காக  ,  வாழ்க்கை வசதிகளுக்காக,  தங்கள் சுகத்துக்காக  , சுயநலத்துக்காக   எப்படிப்பட்ட  பாவச் செயலையும்   விபசாரத்தையும் ,  கொலை, கொள்ளை  போன்றவற்றையும் செய்வார்கள்

ஆனால்  அசைவ உணவு உண்பவர்கள்  எல்லாம்  இப்படிப்பட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை

சைவத்திலிருந்து  மேற்படிக் காரணங்களுக்காக  அசைவமாக மாறுபவர்களை மட்டும் சொல்கிறேன்

கொல்லாமை புலால் உண்ணாமை  கள் குடிக்காமை  நேர்மை தவறாமை  நெறிமுறை வ்ழுவாமை  போன்ற  பல ஆமைகளை  மனதில் திடமாகக் கொண்டவர்கள்  கோடியில் ஒருவர் ஆக இருப்பினும்  அவர் போற்றத் தக்கவரே

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

தேமொழி

unread,
Apr 5, 2016, 3:35:04 AM4/5/16
to மின்தமிழ்


On Monday, April 4, 2016 at 11:44:44 PM UTC-7, தமிழ்த்தேனீ wrote:
சிவனும் சக்தியும்  மாட்டையும்  சக்தி  சிங்கத்தையும்   வாகனமாகக் கொண்டனரே தவிர  அவற்றைக் கொன்று உண்ணவில்லையே  செல்வன்

நம்மை   சாக பட்சிணியாகத்தான் படைத்தான்  இறைவன்

நாம் மனிதர்கள்  ஆனால்  நாம் தேவர்கலின் பழக்க வழக்கத்தை மேற்கொண்டுவிட்டோம்  நம் ருசிக்காகவும்  பலத்துக்காகவும்    அதனால் அதற்கேப வாதாடுகிறோம்

நமக்கு எப்போதுமே  நம் கருத்தை  மற்றவர்களை ஏற்க வைக்க   திறமைவாதம் செய்வது  பிடித்தமான  செயலே

ஆயினும் உண்மை என்ன  என்பதை ஆராய்ந்தால்  உலகில்   ஒவ்வொரு பிராணிக்கு  ஒவ்வொரு உணவு ஏற்படுத்த  பல வகையான பூச்சிகள்  புழுக்கள்  மற்ற  உயிரினங்கள் ஆகிய எல்லாவற்றையும் படைத்தான் ஆண்டவன்

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது  என்கிற பழமொழி  இப்போதெல்லாம் பொய்யாகி வருகிறது

பல நாட்கள் பட்டினி  போட்டு  வாடவைத்தால் புலியும் புல்லைத் தின்னும்

பல நாட்கள் பட்டினி போட்டு  வாடவைத்தால்  பசுவும் இறைச்சி உண்ணும்  என்பதை நிரூபித்துவிட்டார்கள்   சுயநல மனிதர்கள்:

நடுக்கடலில்   குடிக்க  நீரின்று மாட்டிக் கொள்கையில்

 நம் மனிதர்கள்  அவர்கள் கொளகையிலிருந்தே    மாறி       தங்களுடைய  சிறுநீரைக் கூட  குடிக்கவேண்டிய   கட்டாயத்துக்கு  ஆளாகிறார்கள்

பல வெளிநாடு வாழ்  இந்தியர்கள்  அதுவும் குறிப்பாக   சைவ உணவுக்காரர்கள் கூட  அங்கே சைவ  உணவு கிடைக்காமையினால்  பசியின் கொடுமையால்  அங்கே கிடைக்கும் எதுவானாலும்   அது சைவமோ அசைவமோ  அதை உண்டு  உயிர்வாழத் தலைப்பட்டுவிட்டார்கள்    இது   காலத்தின் கட்டாயம்


ஆனால்  உண்மையாகவே  சைவத்தைக் கடைப்பிடிப்பேன்  என்று உறுதி பூண்டவர்கள்  ஒன்று  வெளிநாட்டிலிருந்து   பல ஆயிரக்கணக்கான  ரூபாய்களையும்  வாழ்க்கை வசதிகளையும்  உதறிவிட்டு  சைவ உணவுக்காகவே  தங்கள் நாட்டுக்குத் திரும்பியதும் உண்டு.  ஆனால் இப்படிக் கொள்கைக்காக  வாழ்பவர்களின் சதவிகிதம் குறைவு


இது தேவையற்ற அணுகுமுறை ஐயா.   கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழும் நான் தாவரஉண்ணிதான், இத்தனைக்கும், கல்லூரி வேலை என்றெல்லாம் பலருடன் உணவு உண்ணும் சூழ்நிலையில் இருந்திருக்கிறேன்.  நண்பர்கள் ஐரிஷ் பப் சென்று மது அருந்தி இறைச்சி உணவு சாப்பிடும் பொழுதெல்லாம் நான் சீஸ் பிரை, பேக்ட் பொட்டட்டோ, சாலட், கோக், பெப்சி, தண்ணீர் என்று கிடைத்ததை உண்டுதான் வாழ்வது  வழக்கம்.  அத்துடன் மாதம் ஒருமுறை உடன் பணிபுரிபவர்கள்  பிறந்தநாள் கொண்டாட விதம் விதமாகப் பலநாட்டு உணவகங்களுக்கும் செல்வோம். எனக்கென்று ஓரிரண்டு உணவு வகையும் கிடைக்கும்.  

இது நான் மட்டுமல்ல என்னைப் போல பல இந்தியர்கள் , நம் குழுமத்திலேயே உள்ளவர்கள் அவ்வாறுதான் வாழ்ந்து வருகிறார்கள் .

உணவை ஒழுக்கமான வாழ்க்கை முறை என்பதுடன் இணைத்து குழப்பிக் கொள்வதால் வருவது இது போன்ற தேவையற்ற வாதங்கள்.  
எனக்கு என்னைப்பொருத்தவரை ஒரு உயிரைப் போக்கி நான் வாழத் தேவையில்லை என்பது கொள்கை ... 

ஆனால் இக்கொள்கையை  ஒழுக்கத்துடன் இணைத்து நான் நினைக்காததால் அடுத்தவர் உணவு விருப்பத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.
உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்காத எந்தச் சைவ அசைவ உணவையும் யாரும் சாப்பிடட்டும் என்பது மட்டுமே எனது எண்ணம்.

உணவுக்காக நாடுவிட்டு அனைத்தையும் துறந்து செல்பவர்களை என்னால் பாராட்ட இயலாது.
வாழ்க்கையை வாழும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதுதான் நல்லது. 

பசித்த நேரத்தில் ஏதோ சாப்பிட்டு பசியாற வேண்டிய ஒரு செயலுக்கு, அந்த அளவுக்கு...  சாப்பாட்டிற்கு முதன்மை நிலை கொடுக்க வேண்டியத் தேவையே இல்லை. 

நாமும் நாம்  வாழும் சூழலை நமக்கேற்ப திட்டமிட்டு மாற்றிக் கொல்லலாம், அல்லது இருக்கும் சூழலுக்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக் கொள்ளலாம். 
அது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

..... தேமொழி


 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Apr 5, 2016, 4:32:40 AM4/5/16
to mint...@googlegroups.com

2016-04-05 13:05 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
 ஆனால் இப்படிக் கொள்கைக்காக  வாழ்பவர்களின் சதவிகிதம் குறைவு


இது தேவையற்ற அணுகுமுறை ஐயா



​இப்படிக் கொள்கைக்காக வாழ்பவர்கள்  சதவிகிதம் குறைவு  என்பது உண்மை

இதிலே தேவையற்ற  அணுகுமுறை  எங்கே    உள்ளது​

உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றால்  நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்

ஆனால் அணுகு முறையை தேவையற்றது  என்று  சொல்லக் கூடாதே


இது நான் மட்டுமல்ல என்னைப் போல பல இந்தியர்கள் , நம் குழுமத்திலேயே உள்ளவர்கள் அவ்வாறுதான் வாழ்ந்து வருகிறார்கள் .

நீங்கள் கூறிய  இந்தக் கருத்தை  உங்களால் நிரூபிக்க  முடியுமா?





எனக்கு என்னைப்பொருத்தவரை ஒரு உயிரைப் போக்கி நான் வாழத் தேவையில்லை என்பது கொள்கை ... 


மிக நல்ல கொள்கை  இந்தக் கொள்கை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பது வரவேற்கத்த்க்கதே

ஆனால்   தேவையற்ற  அணுகு  முறை   என்று நான் இதைக் குறிப்பிடலாமா?  தவறு அல்லவா


நாமும் நாம்  வாழும் சூழலை நமக்கேற்ப திட்டமிட்டு மாற்றிக் கொல்லலாம், அல்லது இருக்கும் சூழலுக்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக் கொள்ளலாம். 


அது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.


இது  நல்ல அணுகுமுறை  


தேமொழி

unread,
Apr 5, 2016, 5:18:43 AM4/5/16
to மின்தமிழ்


On Tuesday, April 5, 2016 at 1:32:40 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:

2016-04-05 13:05 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
 ஆனால் இப்படிக் கொள்கைக்காக  வாழ்பவர்களின் சதவிகிதம் குறைவு


இது தேவையற்ற அணுகுமுறை ஐயா



​இப்படிக் கொள்கைக்காக வாழ்பவர்கள்  சதவிகிதம் குறைவு  என்பது உண்மை

இதிலே தேவையற்ற  அணுகுமுறை  எங்கே    உள்ளது​

முயன்றால் உயிர் வாழ எங்கும் வழியுள்ளது, எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போல எல்லாவற்றையும் துறந்துவிட்டு உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறுபிள்ளைத்தனமானது.
சிலருக்கு வாழ்வின் குறிக்கோள் ஏதேனும் சாதனை செய்வது, அல்லது தாயகத்தில் குடும்பத்தை வளப்படுத்துவது எனப் பற்பல குறிக்கோளுடன்தான் நாட்டைவிட்டு வெளியேறவே செய்கிறார்கள்... 
வாழ்வில் சிறு சிறு தியாகங்கள் , அனுசரிப்புகள் செய்யாது உணவு.. உணவு என்று பறப்பது அபத்தம். 
 
விண்வெளிக்கு செல்வதென்றால் விண்கலத்தில் உள்ள உணவுதான் கிடைக்கும்... அது முடியாதென்றால் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்றக் கனவை உடைப்பில் போட வேண்டியிருக்கும். 
எது முக்கியம்... சாப்பாடா வாழ்வின் குறிக்கோளா?
எத்தனையோ பேர் மத்தியக்கிழக்கு நாடுகளில் ஒண்டுக்குடித்தனத்தில் உழன்று, குடும்பத்தை விட்டுப் பிரிந்து தாயகத்தில் உள்ள தங்கள் குடும்பத்திற்காக வாழ்கிறார்கள்.  நாவுக்கு சுவை தேடினால் அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது.



இது நான் மட்டுமல்ல என்னைப் போல பல இந்தியர்கள் , நம் குழுமத்திலேயே உள்ளவர்கள் அவ்வாறுதான் வாழ்ந்து வருகிறார்கள் .

நீங்கள் கூறிய  இந்தக் கருத்தை  உங்களால் நிரூபிக்க  முடியுமா?

என்னைப் பற்றி எனக்குத் தெளிவாகத் தெரியும், என்னைப் போல பிறர் வாழ்கிறேன் என்று சொல்வதால் நம்மைப் போல அவர்களுக்கும்  சாத்தியம்தானே என்று என்னால் அதை நம்பவும்  முடியும்.

குறிப்பாக நான் வாழ்ந்த ஒக்லஹோமா மாநிலத்தில், பணியில் ஒரு கருத்தரங்கு நடந்த பொழுது 'டல்சா' நகரில் மதிய உணவிற்கு முற்றிலும் இறைச்சி உணவுதான், ஒரு சாலட் கூடக் கிடையாது.  பேசாமல் வெளியேறி ஹோட்டல் உணவு மிஷினில் மிட்டாய் பிஸ்கட் என்று எடுத்து சாப்பிட்டுதான் பொழுதை ஓட்டினேன். 
இது போல எனக்கு ஒக்லஹோமாவிலேயே மேலும் சில கூட்டங்களிலும் [எட்மன்ட் சிட்டி, நார்மன் சிட்டி, ஒக்லஹோமா சிட்டி என] நடந்திருக்கிறது. (ஆனால் அமெரிக்காவில் பிற மாநிலங்களில் உள்ள மக்கள் தாவர உணவு சாப்பிடுபவர்களும் உலகில் இருக்கிறார்கள் என்று தெரிந்துவைத்திருப்பார்கள், அதனால் ஒக்லஹோமா மாநில மக்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் என்பது என் எண்ணம்)  
என்னைப் பற்றி நான் சொல்வதை நம்புவது உங்கள் விருப்பம், இதில் என்னைப்பற்றி நான் பொய் சொல்லவில்லை. 
 

எனக்கு என்னைப்பொருத்தவரை ஒரு உயிரைப் போக்கி நான் வாழத் தேவையில்லை என்பது கொள்கை ... 


மிக நல்ல கொள்கை  இந்தக் கொள்கை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பது வரவேற்கத்த்க்கதே

ஆனால்   தேவையற்ற  அணுகு  முறை   என்று நான் இதைக் குறிப்பிடலாமா?  தவறு அல்லவா

தவறான புரிதல், நான் சொன்னது வாழ்வின் உணவு சவாலை  எதிர்கொள்ளாமல் ஊரையோ, நாட்டையோ விட்டு உணவின் பொருட்டு  ஓடுவது. 


நாமும் நாம்  வாழும் சூழலை நமக்கேற்ப திட்டமிட்டு மாற்றிக் கொல்லலாம், அல்லது இருக்கும் சூழலுக்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக் கொள்ளலாம். 


அது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.


இது  நல்ல அணுகுமுறை  


எனக்கு மறுமொழி அளிக்க எண்ணம் கொடுத்ததே 

கீழ்காணும் உங்கள் வரிகள்தான்... உண்மையில் இது எனக்கு அதிர்ச்சி அளித்தது.

///
பணத்துக்காக  ,  வாழ்க்கை வசதிகளுக்காக,  தங்கள் சுகத்துக்காக  , சுயநலத்துக்காக    எதையும் ஏற்கும்  மனப்பக்குவம் கொண்டோரே  அதிக  சதவிகித மக்கள்

அப்படிப்பட்டவர்கள்       பணத்துக்காக  ,  வாழ்க்கை வசதிகளுக்காக,  தங்கள் சுகத்துக்காக  , சுயநலத்துக்காக   எப்படிப்பட்ட  பாவச் செயலையும்   விபசாரத்தையும் ,  கொலை, கொள்ளை  போன்றவற்றையும் செய்வார்கள்

ஆனால்  அசைவ உணவு உண்பவர்கள்  எல்லாம்  இப்படிப்பட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை

சைவத்திலிருந்து  மேற்படிக் காரணங்களுக்காக  அசைவமாக மாறுபவர்களை மட்டும் சொல்கிறேன்
////

ஒருவரது.... உணவின் விருப்பத்திற்காக, அவர் வாழ்வில் எதையும் செய்யத் தயங்காத ... ஒழுக்கம் குறைந்தவர் போன்ற வரிகள் மிகவும் பேதம் நிறைந்தது, 
உங்களை அறிந்தோ அறியாமலோ இது போன்ற ... ஒருவர் ஒழுக்கத்தைக் குறை கூறும் ஆழ் மன செய்திகளை பொதுஇடத்தில் பரப்புவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

குறிப்பாக இது சைவத்திலிருந்து அசைவத்திற்கு மாறிய செல்வனைக் குறிவைப்பது. அவருக்குதான் மறுமொழி கொடுத்துள்ளீர்கள் 

செல்வன்அப்படிப்பட்டவர்  அல்ல, அவர் ஒரு விளையாட்டுப் பிள்ளை  போன்ற விதண்டாவாதம் செய்யும் குணம் கொண்டவர். அவ்வளவுதான். 

உங்கள் வரிகளைப் படித்தால் ஏதோ சதிகாரர் போன்ற பொருள் வருகிறது. 

Tthamizth Tthenee

unread,
Apr 5, 2016, 5:46:16 AM4/5/16
to mint...@googlegroups.com

2016-04-05 14:48 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
குறிப்பாக இது சைவத்திலிருந்து அசைவத்திற்கு மாறிய செல்வனைக் குறிவைப்பது. அவருக்குதான் மறுமொழி கொடுத்துள்ளீர்கள் 

செல்வன்அப்படிப்பட்டவர்  அல்ல, அவர் ஒரு விளையாட்டுப் பிள்ளை  போன்ற விதண்டாவாதம் செய்யும் குணம் கொண்டவர். அவ்வளவுதான். 

உங்கள் வரிகளைப் படித்தால் ஏதோ சதிகாரர் போன்ற பொருள் வருகிறது. 
 

​தேமொழியாரே  நல்ல  நாரதர் வேலையை  நீங்கள் செய்கிறீர்கள்   இது எனக்கும் செல்வனுக்கும்  இடையே  மனக்கசப்பை  ஏற்படுத்தும்   வேலை

ஆனால் உங்கள் எண்ணம்  பலிக்காது  செல்வனுக்கு என்னைப் பற்றியும் தெரியும்  உங்களைப் பற்றியும் தெரியும்

Suba

unread,
Apr 5, 2016, 8:06:01 AM4/5/16
to மின்தமிழ், Dr.Subashini
பொதுவாகவே ஒரு சிலர் சைவ உணவு சாப்பிட்டால் நல்லவர்கள் என்றும் அசைவ உணவு சாப்பிட்டால் பொல்லாதவர்கள் என்றும்,

ஏதோ நன்மை செய்கின்றோம் என,

அசைவ உணவு சாப்பிடுபவர்களை சைவ உணவிற்கு அழைத்து வர முயற்சி செய்வதாக நினைத்துக் கொள்வதும் ..

இன்னும் எத்தனை நாள் இந்த மனோ பாவத்தில் இருப்பார்கள் எனத் தெரியவில்லை.

சைவம் பிடித்திருக்கின்றதா சைவம் சாப்பிடுங்கள்.
அசைவம் பிடித்திருக்கின்றதா அசைவம் சாப்பிடுங்கள்.

ஒவ்வொருவருக்கும் அவர் விரும்பிய உணவு வகையைச் சாப்பிட உரிமை உண்டு. இரண்டிலுமே உடலுக்குத் தேவையான சத்து இருக்கின்றதா என்பதே முக்கியம்.

சைவம் சாப்பிடுபவர்கள் எல்லோரும் மிக உயர்ந்த ஜீவர்கள் என்பது போன்ற ஓரு கொள்கையை உருவாக்க  தேவையற்ற முயற்சிகளை தவிர்க்க வேண்டும். நல்ல மனிதர்கள் அசைவமோ சைவமோ .. எதை சாப்பிட்டாலும் நல்லவர்களே. 

இன்னொரு விசயம்.

சைவர்கள் தமிழகத்தில் மட்டும் இல்லை. உலக நாடுகள் பலவற்றில் இந்தியர் அல்லாத இந்துக்கள் அல்லாத பல்லாயிரம் மக்கள் சைவமாக, வீகன் சைவமாக இருக்கின்றார்கள். 

சுபா

Malarvizhi Mangay

unread,
Apr 5, 2016, 8:38:22 AM4/5/16
to mint...@googlegroups.com

அரிசோனரே "அன்பே சிவம் "
கவிதையில் விளக்கஞ்சொன்ன
கவிவளவ அருமை அருமை!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Apr 5, 2016, 8:47:02 AM4/5/16
to mint...@googlegroups.com
​அருமையான  விளக்கக் கவிதை  அரிசோனரே

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





Oru Arizonan

unread,
Apr 5, 2016, 12:28:31 PM4/5/16
to mintamil


2016-04-05 0:35 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
 
// கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழும் நான் தாவரஉண்ணிதான், இத்தனைக்கும், கல்லூரி வேலை என்றெல்லாம் பலருடன் உணவு உண்ணும் சூழ்நிலையில் இருந்திருக்கிறேன்.  நண்பர்கள் ஐரிஷ் பப் சென்று மது அருந்தி இறைச்சி உணவு சாப்பிடும் பொழுதெல்லாம் நான் சீஸ் பிரை, பேக்ட் பொட்டட்டோ, சாலட், கோக், பெப்சி, தண்ணீர் என்று கிடைத்ததை உண்டுதான் வாழ்வது  வழக்கம்.  அத்துடன் மாதம் ஒருமுறை உடன் பணிபுரிபவர்கள்  பிறந்தநாள் கொண்டாட விதம் விதமாகப் பலநாட்டு உணவகங்களுக்கும் செல்வோம். எனக்கென்று ஓரிரண்டு உணவு வகையும் கிடைக்கும்.  

இது நான் மட்டுமல்ல என்னைப் போல பல இந்தியர்கள் , நம் குழுமத்திலேயே உள்ளவர்கள் அவ்வாறுதான் வாழ்ந்து வருகிறார்கள் .
எனக்கு என்னைப்பொருத்தவரை ஒரு உயிரைப் போக்கி நான் வாழத் தேவையில்லை என்பது கொள்கை ... //

கொரியாவில் நான் எப்படி சைவ உணவு உண்டேன், எனக்காக மோட்டரோலா உணவகத்திலும், சாம்சங் உணவகத்திலும் முழுக்க முழுக்க சைவ உணவு தயாரித்து அளிக்கப்பட்டது என்றும் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

மதிய உணவுடன் நடக்கும் கலந்துரையாடலில் நான் சொல்லிச்சொல்லி, சைவ உணவு எங்கள் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.

எனவே, மனத்திண்மை இருந்தால், சைவ உணவுண்ணியாக எங்கும் இருக்க இயலும் என்பதில் தேமொழி அவர்களின் கோணமும்,  எனது கோணமும்  இதில் ஒன்றே.  

ஒழுக்கத்திற்கும், உணவிற்கும் தொடர்பில்லை என்று அவர்கள் சொன்னதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.  ஏனெனில் பல இலட்சம் யூதர்களைப் படுகொலை செய்த அடால்ஃப ஹிட்லர் ஒரு சைவ உணவுண்ணி.


Towards the end of his life Adolf Hitler followed a vegetarian diet. It is not clear when he adopted it, since some accounts of his dietary habits prior to the Second World War indicate that he consumed meat as late as 1937. By 1938, Hitler's public image as a vegetarian was already being fost ered and from 1942 he self-identified as a vegetarian. 

செல்வன்

unread,
Apr 5, 2016, 1:29:22 PM4/5/16
to mintamil

2016-04-05 0:39 GMT-05:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
இவை உண்மையா செல்வன் ஜி?.

அன்பின் வடிவான இறைவனை புராணப் பொருளாக்கி மகிழத் தயாராய் இருக்கும் நீங்கள் அவனது உண்மை நிலையினை அறிந்துகொள்ள ஏன் முற்படவில்லை?


இறைவனின் உண்மை நிலை என்ன என்பது இறைவனுக்கு தான் தெரியும்..நமக்கெல்லாம் எப்படி தெரியும்?

இறைவனுக்கு உருவமில்லை
இறைவனுக்கு உருவமுண்டு

இவை எல்லாமே இரு நிலைகளே அன்றி இதில் "இதுதான் உண்மை, இது பொய்" என கூற இயலாது


சைவ உணவு உண்ணும் குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த நீங்கள் அசைவ உணவுக்கு மாறிவிட்டீர்கள்.

அசைவ உணவு உண்ணும் குடும்ப சூழலில் பிறந்த நான் சைவத்துக்கு மாறியவன். 



இல்லை...பரம்பரை அசைவம், அம்மா மட்டும் சைவம். அதனால் நானும் சைவமா இருந்தேன். இப்ப குடும்ப மரபுகளுக்கு திரும்பிவிட்டேன்.


சைவம் உணவு அல்ல; அது ஒரு உணர்வு; மெய்யுணர்வு. 

அதை ஒரு நாளேனும் உண்மையாக அனுபவித்துப் பாருங்கள். 

பின்னர் ஒருநாளும் அசைவம் தொடமாட்டீர்கள். :))
40 வருசம் சைவமா தானே இருந்தேன்?

இப்ப் அசைவத்தில் தான் மிக மகிழ்சியுடன் இருக்கிறேன்

--

செல்வன்

unread,
Apr 5, 2016, 2:00:28 PM4/5/16
to mintamil

2016-04-05 1:44 GMT-05:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
சிவனும் சக்தியும்  மாட்டையும்  சக்தி  சிங்கத்தையும்   வாகனமாகக் கொண்டனரே தவிர  அவற்றைக் கொன்று உண்ணவில்லையே  செல்வன்

நம்மை   சாக பட்சிணியாகத்தான் படைத்தான்  இறைவன்


அப்படி படைத்திருந்தால் மனித இனமே பூண்டுடன் அற்றுபோயிருக்கும். மனித இனம் உருவானது முதல் இன்றுவரை கடந்த 26 லட்சM ஆண்டுகளாக நம் உணவு இறைச்சியே. சைவ உணவு வ்ழக்கம் மகாவீரர் காலத்தில் இந்தியாவில் தோன்றியதே. 2500 ஆண்டு மட்டுமே பழமை கொண்ட உணவு வழக்கம் சைவம். அதை 26 லட்சம் ஆண்டு உணவு வழக்கத்துடன் ஒப்பிடுவதே தவறானது. சைவம் ஒரு உணவு பழக்கம் மட்டுமே,. இயற்கையல்ல.


பல வெளிநாடு வாழ்  இந்தியர்கள்  அதுவும் குறிப்பாக   சைவ உணவுக்காரர்கள் கூட  அங்கே சைவ  உணவு கிடைக்காமையினால்  பசியின் கொடுமையால்  அங்கே கிடைக்கும் எதுவானாலும்   அது சைவமோ அசைவமோ  அதை உண்டு  உயிர்வாழத் தலைப்பட்டுவிட்டார்கள்    இது   காலத்தின் கட்டாயம்


ஆனால்  உண்மையாகவே  சைவத்தைக் கடைப்பிடிப்பேன்  என்று உறுதி பூண்டவர்கள்  ஒன்று  வெளிநாட்டிலிருந்து   பல ஆயிரக்கணக்கான  ரூபாய்களையும்  வாழ்க்கை வசதிகளையும்  உதறிவிட்டு  சைவ உணவுக்காகவே  தங்கள் நாட்டுக்குத் திரும்பியதும் உண்டு.  ஆனால் இப்படிக் கொள்கைக்காக  வாழ்பவர்களின் சதவிகிதம் குறைவு.



ஒரு நாட்டில் மட்டுமே ஒரு கொள்கையை கடைபிடிக்க முடியும் என இருந்தால் அது மனிதனின் இயற்கை இயல்பாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது அல்லவா?

அசைவம் தான் மனித இயற்கை என்பதால் வடதுருவம் முதல் தென் துருவம் வரை எங்கேயும் அசைவர்களால் வாழ இயலும். ஆனால் சைவம் என்பதை எல்லாம் தாண்டி அசைவத்தை கண்டாலே பாவம், அசைவம் சமைக்கும் உணவகத்தில் கூட சமைக்கமாட்டேன் என கடும் பத்தியம் பார்ப்பதால் மட்டுமே "இந்தியாவே போதும்" என அவர்கள் திரும்பும் சூழல் உருவாகிறது. சைவ உணவு கலாசாரம் சார்ந்ததே ஒழிய இயற்கையானது அல்ல என்பதையே இது காட்டுகிறது.


பணத்துக்காக  ,  வாழ்க்கை வசதிகளுக்காக,  தங்கள் சுகத்துக்காக  , சுயநலத்துக்காக    எதையும் ஏற்கும்  மனப்பக்குவம் கொண்டோரே  அதிக  சதவிகித மக்கள்

அப்படிப்பட்டவர்கள்       பணத்துக்காக  ,  வாழ்க்கை வசதிகளுக்காக,  தங்கள் சுகத்துக்காக  , சுயநலத்துக்காக   எப்படிப்பட்ட  பாவச் செயலையும்   விபசாரத்தையும் ,  கொலை, கொள்ளை  போன்றவற்றையும் செய்வார்கள்

ஆனால்  அசைவ உணவு உண்பவர்கள்  எல்லாம்  இப்படிப்பட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை

சைவத்திலிருந்து  மேற்படிக் காரணங்களுக்காக  அசைவமாக மாறுபவர்களை மட்டும் சொல்கிறேன்.


மனித இயற்கைக்கு முரணான ஒரு பழக்கத்தை, உடல்நலனுக்கு கெடுதலளிக்கும் ஒரு வழக்கத்தை பண்பாடாக்கி, அதை பின்பற்ற முடியாமல் போகிறவர்களை இப்படி குறைகூற கூடாது தேனி ஐயா.

பிரம்மசர்யம் மனித இயல்புக்கு முரணானது. அதனால் பிரம்மசர்யம் அனுசரிக்க சொல்லும் இந்து சாமியார் மடங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள் ஆகியோரிடையே பாலியல் குற்றசாட்டுகக்ளை அடிக்கடி காண்கிறோம். 

இதே பிரம்மசர்யம் என்ற கான்செப்டே இல்லாத இஸ்லாமில் இப்படிப்பட்ட புகார்களை நாம் காண்பது குறைவே.

இதனால் தான் மார்ட்டின் லூதர் கிங் "பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளலாம்" என சொல்லி ப்ராட்டஸ்டண்டு மதத்தை உருவாக்கினார். ராமானுஜர் "வைண ஜீயர்கள், ஆசார்யார்கள் திருமணம் செய்துகொள்ளலாம்" என கொண்டுவந்தார்.

தெய்வத்தின் குரலை எடுத்து பாருங்கள். அதில் சங்கராச்சார்யார் என்ன சொல்கிறார்? சன்யாசிகளுக்கு மட்டுமே உரிய சைவ உணவு நெறியை சாமான்யர்களுக்கும் போதித்ததாலேயே சமணம், பவுத்தம் ஆகியவை வழக்கழிந்தன என்றும் சீன, தாய்லாந்து பவுத்தர்கள் பூச்சி,புழு எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள் என்றும் எழுதியுள்லார்.

இங்கிலாந்து போன ராமானுஜன் முழு சைவம் மட்டுமல்ல,,,,பிராமணர் அல்லாதோர் சமைக்கும் உணவை கூட உண்னமாட்டேன் என ஆச்சாரத்துடன் இருந்து அதனாலேயே உடல்நலம் குன்றி மரணமும் அடைந்தார். 20 வயதில் அவரது மனைவி விதவையானார்.

இதற்கு பதில் அவர் அசைவத்தை உண்டு நீன்ட ஆயுளுடன் வாழ்ந்திருந்தால் அவரது மனைவியின் கண்ணீர் துடைக்கபட்டிருக்கும். கணிதமும், தமிழ்நாடும் மேம்பட்டிருக்கும்.

முட்டாள்தனமான கொள்கைகளையும், ஆசாரங்களையும் கடைபிடித்து இறப்பதை விட அவற்றை துறந்து நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்ப்பதே சிறப்பு

கொல்லாமை புலால் உண்ணாமை  கள் குடிக்காமை  நேர்மை தவறாமை  நெறிமுறை வ்ழுவாமை  போன்ற  பல ஆமைகளை  மனதில் திடமாகக் கொண்டவர்கள்  கோடியில் ஒருவர் ஆக இருப்பினும்  அவர் போற்றத் தக்கவரே


ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி அசைவர்,
விவேகானந்தர் அசைவர்
வேதரிஷிகள் அனைவருமே அசைவர்கள்
உலக ரட்சகியான அன்னை சீதை அசைவர்

இவர்கள் எல்லாரும் போற்றதக்கவர்கள் அல்லவா?


--

செல்வன்

unread,
Apr 5, 2016, 7:03:06 PM4/5/16
to mintamil

கொள்கைக்காக தியாகம் செய்வது நல்ல விசயம் எனில் கொள்கைக்காக உடலில் குண்டுகளை கட்டி வெடித்து உயிர்துறக்கும் அல்கொய்தா தான் உலகின் நம்பர் ஒன் நல்லவர்கள் என்போமா?

கொள்கைக்காக வாழாதீர்கள். மக்களுக்காக, உங்களுக்காக, உங்கள் குடும்ப நலனுக்காக வாழுங்கள். அதற்கேற்ற கொள்கைகளை உருவாக்கி பின்பற்றுங்கள். நாம் நலமுடன் வாழ, நாடும் வீடும் நலமுடன் வாழ உதவும் கொள்கையெ நல்ல கொள்கை.

அவ்விதத்தில் சைவ உணவு கொள்கையின் தீமைகள் என ஓராயிரம் பட்டியலை போட முடியும். ஆனால் அதன் நன்மைகள் என்ன? நான் கடைபிடித்த சைவ உணவு கொள்கையால் எனக்கோ, நாட்டுக்கோ இன்னின்ன நன்மைகள் கிடைத்தன என யார் பட்டியலிட முடியும்?

இத்தனை சிரமபட்டு சைவமாக இருந்தேன் எனும் அன்பர்கள், அப்படி இருந்ததால் உங்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன என்பதையும் பட்டியலிடலாமே?

தேமொழி

unread,
Apr 5, 2016, 8:29:41 PM4/5/16
to மின்தமிழ்
நான் எந்த ஒரு சிரமும் இன்றியே சைவமாக இருக்கிறேன்,  சைவமாக இருப்பது எனக்கு சுவாசிப்பது போல.

எனவே நான் ஒரு விதிவிலக்கு (outlier), எனவே எனக்கும் வேண்டும் மறுமொழி சொல்வதில்  இருந்து விதிவிலக்கு.

:-P

..... தேமொழி

செல்வன்

unread,
Apr 5, 2016, 9:38:33 PM4/5/16
to mint...@googlegroups.com

தேமொழி, சுபா இருவரும் அசைவ உணவு மோசம் என சொல்லாமல் பர்சனலாக அவர் அளவில் சைவ உணவை கடைபிடித்து வருவதால் அவர்களுக்கு நிச்சயம் விதிவிலக்கு உண்டு.

அசைவம் மோசம் என சொல்லும் மற்றவர்களுக்கு கிடையாது :-) குறிப்பா நம்ம பொன். சரவணன் ஜிக்கும், தேனியாருக்கும் கிடையவே கிடையாது.

Oru Arizonan

unread,
Apr 5, 2016, 10:14:46 PM4/5/16
to mintamil


2016-04-05 17:29 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
// சைவமாக இருப்பது எனக்கு சுவாசிப்பது போல. எனவே நான் ஒரு விதிவிலக்கு (outlier), எனவே எனக்கும் வேண்டும் மறுமொழி சொல்வதில்  இருந்து விதிவிலக்கு.//

 இவ்விழை ஏப்ரல் முதல்தேதி தினத்தில் மற்றவரை முட்டாக்குவதற்காக செல்வரால் "அன்பே சிவம் என்பதே இனி என் வழி" தலைப்பிட்டுத் துவங்கப்பட்டது.  அதைத்தவிர, சைவக்கொள்கைக்காகவோ, உயிர்கொல்லாமைக்காவோ துவக்கப்படவில்லை என்பதே உண்மை .

இருப்பினும், அன்பே சிவம் என்று ஏன் சொல்கிறார்கள் என்றும், சைவ உணவை ஏன்  உண்ணவேண்டும்/டாம் என்றும் இருவிதமாகப்பிரிந்துள்ளது.

முதல் கருத்தை சிவநம்பிக்கையுடையவர்கள் கலந்துரையாடட்டும்.

இரண்டாம் கருத்தை வலியுறுத்த இறைநம்பிக்கை தேவையில்லை, விதிவிலக்காக இருக்கவும் தேவையில்லை.  பொருளாதாரத்தைக் காரணம்காட்டி, சைவமாக இருப்பது உலகப்பசியைப்போக்கும் என்றும் செல்வருடன் முன்பு விவாதித்திருக்கிறேன்.

செல்வர் மூன்றாம் கருத்தாக, அசைவ உணவுண்ணிகளும் இறையருள்[இங்கு சிவனருள் என்றே கொள்ளவேண்டும்] பெறலாம் என்று வாதிக்கிறார்.

முதல்கருத்தும், மூன்றாம் கருத்தும் ஒன்றுக்கொன்று முரணானதல்ல.அது இயற்கை நியதி[தர்மம்]யை அனுசரித்தது.

செல்வருக்கு நான் இயம்புவது இதுதான்.  

அசைவம் சாப்பிட இயலாமல் நம்மை நம் இறைக்கொள்கை தடுக்கிறதே என்று நினைத்து சைவமாக இருப்பவர்களுக்கு இறைவன் அருள்புரிவதில்லை -- அவர்கள் அன்பே சிவம் என்னும் கொள்கையை உள்மனதில் பின்பற்றாததனால்.

வேறுபல காரணங்களால் சைவமாக் இருக்க இயலாமல்  அசைவமாக இருக்கிறேனே என்று வருத்தப்படுபவர்களுக்கும் சிவன் அருள்செய்கிறான்.

இதுபற்றி எக்கவலையும் இல்லாமல் விருப்பத்தினால் சைவமாகவும், அசைவமாகவும் இருக்கும் நல்ல உள்ளம்கொண்டோருக்கும் சிவன் அருள்புரிகிறான் -- அவர் எச்சமயத்தோராக இருந்தாலும்.
அன்பே சிவம்!
ஒரு அரிசோனன் 


Virus-free. www.avast.com

Tthamizth Tthenee

unread,
Apr 5, 2016, 10:58:39 PM4/5/16
to mint...@googlegroups.com

அசைவம் மோசம் என சொல்லும் மற்றவர்களுக்கு கிடையாது :-) குறிப்பா நம்ம பொன். சரவணன் ஜிக்கும், தேனியாருக்கும் கிடையவே கிடையாது.

செல்வனாரே  தேமொழியாரே   அசைவம் மோசம் என்று நான் சொல்லவே இல்லையே

 

நானே எழுதியிருக்கிறேன்  சூழ்நிலைக்கு ஏற்ப வாழத்தான் வேண்டும்  

 

 

கடல் நடுவே  மாட்டிக் கொண்டாலோ  அல்லது யாருமற்ற ஒரு தீவிலே மாட்டிக்கொண்டாலோ  அங்கு கிடைக்கும எதுவானாலும் அவற்றை உணடு உயிர்வாழத்தான் வேண்டும

 

 

 

பல வெளிநாடு வாழ்  இந்தியர்கள்  அதுவும் குறிப்பாக   சைவ உணவுக்காரர்கள் கூட  அங்கே சைவ  உணவு கிடைக்காமையினால்  பசியின் கொடுமையால்  அங்கே கிடைக்கும் எதுவானாலும்   அது சைவமோ அசைவமோ  அதை உண்டு  உயிர்வாழத் தலைப்பட்டுவிட்டார்கள்    இது   காலத்தின் கட்டாயம்

 

 

ஆனால்  உண்மையாகவே  சைவத்தைக் கடைப்பிடிப்பேன்  என்று உறுதி பூண்டவர்கள்  ஒன்று  வெளிநாட்டிலிருந்து   பல ஆயிரக்கணக்கான  ரூபாய்களையும வாழ்க்கை வசதிகளையும்  உதறிவிட்டு  சைவ உணவுக்காகவே  தங்கள் நாட்டுக்குத் திரும்பியதும் உண்டு.  ஆனால் இப்படிக் கொள்கைக்காக  வாழ்பவர்களின் சதவிகிதம் குறைவு

 

என்றுதானே  கூறியிருக்கிறேன்

 

நான்  ஏதாவது ஓரிடத்தில்  அசைவம் மோசம் என்று எழுதி உள்ளேனா/

இலங்கையிலிருந்து தமிழ்வம்பன் எனும் நண்பர் வண்ணவானவில்  பத்திரிகைக்காக என்னைப் பேட்டி கண்ட போது   அவர் கேட்ட  கேள்வி

இறைச்சியைத் தடை செய்ய வேண்டுமா?

அதற்கு நான்  அளித்த பதில் கீழே


 

 Inline image 2

 

 

 

பொதுவாக   பணத்துக்காக  ,  வாழ்க்கை வசதிகளுக்காக,  தங்கள் சுகத்துக்காக  , சுயநலத்துக்காக    எதையும் ஏற்கும்  மனப்பக்குவம் கொண்டோரே  அதிக  சதவிகித மக்கள்

 

அப்படிப்பட்டவர்கள்       பணத்துக்காக  ,  வாழ்க்கை வசதிகளுக்காக,  தங்கள் சுகத்துக்காக  , சுயநலத்துக்காக   எப்படிப்பட்ட  பாவச் செயலையும்   விபசாரத்தையும் ,  கொலை, கொள்ளை  போன்றவற்றையும் செய்வார்கள்

 

ஆனால்  அசைவ உணவு உண்பவர்கள்  எல்லாம்  இப்படிப்பட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை

 

கொல்லாமை புலால் உண்ணாமை  கள் குடிக்காமை  நேர்மை தவறாமை  நெறிமுறை வழுவாமை  போன்ற  பல ஆமைகளை  மனதில் திடமாகக் கொண்டவர்கள்  கோடியில் ஒருவர் ஆக இருப்பினும்  வர் போற்றத் தக்கவரே

 

 

நமக்கு  முன்னால் வாழ்ந்த  பல பெரியோர்கள்  வலியுறுத்தியதைத்தான் நானும் சொன்னேன்

 

ஆனால் எங்குமே  நான் அசைவம் மோசம்  என்று எழுதவில்லையே  தேமொழியார்  அப்படி நான் எழுதினாற்போல் புரிந்து கொண்டு  ஒரு ப்ரமையை ஏற்படுத்தி விட்டார்.

ஆகவே  இந்த  இழை முழுவதிலுமே  நான் நீங்கள் எழுதியதற்கு வேறு ஒரு கோணத்திலும்  பதில் எழுதினேனே தவிர   சைவம் மோசம் என்றோ  சைவ உணவு உண்பவர்கள்  மோசம் என்றோ  நான் எங்குமே எழுதவில்லை 

அன்புடன்

தமிழ்த்தேனீ

 

 

 

 

 


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-04-06 7:08 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

தேமொழி, சுபா இருவரும் அசைவ உணவு மோசம் என சொல்லாமல் பர்சனலாக அவர் அளவில் சைவ உணவை கடைபிடித்து வருவதால் அவர்களுக்கு நிச்சயம் விதிவிலக்கு உண்டு.

அசைவம் மோசம் என சொல்லும் மற்றவர்களுக்கு கிடையாது :-) குறிப்பா நம்ம பொன். சரவணன் ஜிக்கும், தேனியாருக்கும் கிடையவே கிடையாது.

--

செல்வன்

unread,
Apr 5, 2016, 11:10:47 PM4/5/16
to mintamil
அரிசோனரே,

உங்கள் நல்லுள்ளத்துக்கு நன்றி. நீங்கள் அசைவ உனவை விமர்சித்து நான் பார்த்ததில்லை. அந்த நல்ல பண்புக்கு என் வணக்கம்.

ஆன்மிக ரீதியில் உங்கள் கருத்தில் இருந்து மாறுபடுகிறேன்.

கங்கைக்கரையில் காராம்பசுவை கொன்றுவிட்டு, பெற்ற தாயை புணர்ந்த பாவியான தருக்கன் என்பானை ஊர் மக்கள் துரத்தி வர, வாழ்நாள் முழுக்க சிவபக்தியற்று பாவம் மேல் பாவம் புரிந்த தருக்கன் மக்களுக்கு அஞ்சி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்து பொற்றாமரை குளத்தில் மூழ்கி, சிவதரிசனத்தை கண்ணால் கண்டபடி இறந்ததால் சிவன் அவனுக்கும் முக்தியளித்ததாக புராணம் கூறுகிறது.

ஆக சிவபதம் அடைய அன்பே சிவம் என்பதையும் நம்பவேன்டியதில்லை, சைவம், அசைவம் என எவ்வழக்கும் தேவையில்லை. நமசிவாய மந்திரத்தை உச்சரித்தால் அதுவே நம்மை கடைத்தேற்றி சிவபதம் சேர்க்கும் வழி. வேறு எந்த தகுதியும் முக்திக்கு அவசியமில்லை.

கடைந்தெடுத்த மன்னிக்க இயலாத பாவம் புரிந்தாரையும் காத்து ரட்சிக்கும் பரமதயாளன் சிவன். அவனடி பணிந்த பக்தருக்கு அன்பால் இமையோர் அரச கூட பதவியும் வழங்கி இரட்சிப்பான். சைவம், அசைவம் என்பதேல்லாம் அவனுக்கு பொருட்டே அல்ல. அதை எல்லாம் கருதுவதே வீண்.

விடையாம் காளை வாகனம் ஏறி
விண்ணில் வருவாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

வேண்டிய கணமே எண்ணிய கணமே
கண்ணில் தெரிவாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா


Tthamizth Tthenee

unread,
Apr 5, 2016, 11:13:22 PM4/5/16
to mint...@googlegroups.com
தேமொழியாரே   நான் பொதுவாக  மனதில் பட்டவற்றை  யார் மீதும் தனிப்பட்ட  வெறுப்பையோ  அல்லது விரோதத்தையோ  வைத்துக்கொண்டு எழுதுவதில்லை

ஒவ்வொரு இழையிலுமே என் மனதில் பட்ட  பொதுக் கருத்துக்களைத்தான் எழுதுகிறேன்

அது ஏனோ தெரியவில்லை  தொடக்க முதலே  உங்கள்  மனதில் என்னை  சரியாகப்   புரிந்துகொள்ளாத  ஒரு பிம்பம்  ஏற்பட்டுவிட்டது  அல்லது என் எழுத்துக்கள் ஏற்படுத்திவிட்டன என்று நினைக்கிறேன்

நான் சொல்வதை  சரியான  கோணத்தில் எடுத்துக் கொன்டால் தவறில்லை என்பது உங்களுக்கே தெரியும்

அதற்கும் மேலாக  நான் எதை எழுதினாலும்  அதிலே ஏதாவது குற்றம் இருக்கிறதா  என்று ஆராய்ந்து  அதை  பூதக்கண்ணாடியால்  பெரிது படுத்தி  அதன்  மூலமாக  பல நாட்கள்  பழகி என்னைப் புரிந்துகொண்ட  திரு செல்வன் போன்றவர்களுக்கும்  நான் சொல்வது  தவறு என்னும் ப்ரமையை  ஏற்படுத்துவதே   உங்கள் நோக்கமென்றால்

ஒன்று  உங்களுக்கு    என்னைப் பற்றிப் புரியவில்லை

அல்லது உங்களுக்கு  புரிகிறார்ப்போல்  எழுத  எனக்கு திறமையில்லை  எனும் இரண்டைத் தவிர  வேறு எதுவுமில்லை

ஆகவே   இனி  நீங்கள் எழுதும் மடல்களில்  நான் பங்கெடுப்பதைத் தவிர்த்துக் கொள்கிறேன்

எப்போதுமே  நேரிலே பழகுவது போன்ற  ஒரு புரிதல்  இணையத்தில்  எழுதுவதில் கிடைக்காது

ஆகவே    நாரதர்  என்று உங்களை  விளையாட்டாகக் குறிப்பிட்டேன்

எப்போதும்  நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள்

அப்படி இல்லை     கெடுதலிலும் முடியும் என்றால்  நான்     உங்கள்  மடல்களுக்கு  பதில் எழுதுவதை  தவிர்க்கிறேன்  இத்துணைநாட்கள்  என் எழுத்தினால்  நீங்கள்  ஏதேனும் பாதிக்கப் பட்டிருந்தாலோ  அல்லது வருத்தப்பட்டிருந்தாலோ     அதற்காக  நான் வருந்துகிறேன்   மிக்க  மகிழ்ச்சி  இனி உங்கள் மடல்களிலிருந்து  விலகுகிறேன்

இயன்றால் நேரிலே சந்தித்து  ஏதேனும் மனக்க்சப்பு இருந்தால்  அதை நீக்கிக் கொள்ள முயல்வோம் அப்ப்டியும் ஒத்துப் போகவில்லை  என்றால் விலகி விடுவோம்  என்பதுதான் எப்போதுமே நான் கடைப்பிடிக்கும்  வழி

இணையத்தில்  எழுதுவதே  நமக்கு இருக்கும்  பல ப்ரச்சனைகளுக்கு நடுவே  சற்றே   ஏற்படும்  நிம்மதிக்காகவும்  கலந்துரையாடலுக்குமே  
அந்தக் கலந்துரையாடலே  கசப்பை விதிக்குமானால்  விலகுவதே  நல்லது

நன்றி தேமொழியாரே  என்னை எனக்கு உணர்த்தியதற்கு நன்றி

செல்வன்

unread,
Apr 5, 2016, 11:14:10 PM4/5/16
to mintamil

2016-04-05 21:58 GMT-05:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

ஆனால் எங்குமே  நான் அசைவம் மோசம்  என்று எழுதவில்லையே  தேமொழியார்  அப்படி நான் எழுதினாற்போல் புரிந்து கொண்டு  ஒரு ப்ரமையை ஏற்படுத்தி விட்டார்.

ஆகவே  இந்த  இழை முழுவதிலுமே  நான் நீங்கள் எழுதியதற்கு வேறு ஒரு கோணத்திலும்  பதில் எழுதினேனே தவிர   சைவம் மோசம் என்றோ  சைவ உணவு உண்பவர்கள்  மோசம் என்றோ  நான் எங்குமே எழுதவில்லை 



சரிங்க தேனியாரே..உங்கள் அன்புள்ளத்துக்கும் என் நன்றி. நம்ம சரவணன் ஜி தான் இப்ப பெண்டிங்ல இருக்கார். :-)

--

செல்வன்

unread,
Apr 5, 2016, 11:17:17 PM4/5/16
to mintamil
அச்சச்சோ...இது விளையாட்டு இழை தேனியாரே..உங்களை நான் தவறாக ஒருநிமிடமும் நினைக்க மாட்டேன். நீங்கள் என்னை குறிக்கவில்லை என்பதை அறிவேன். விளையாட்டு இழை சீரியஸ் ஆகலாமா? அனைவரும் இழையில் நண்பர்களாகவே உரையாட அன்புடன் வேண்டிகேட்டுகொள்கிறேன்.


Tthamizth Tthenee

unread,
Apr 5, 2016, 11:18:59 PM4/5/16
to mint...@googlegroups.com
புரிந்து கொண்டதற்கு  நன்றி திரு செல்வன் அவர்களே  இந்த இணையத்தில்  அவரவர் கருத்தை  அடுத்தவர் மனம் நோகாமல்  சொல்வதற்கு உரிமை உண்டு

ஆனால் பல நேரங்களில்  நம் முகத்தைப் பார்த்து  நம் கண்ணைப் பார்த்து   நம்முடைய  அங்க அசைவுகளை  வைத்து  நாம் பேசும் சொற்களின்  குரல் பாவனையை புரிந்து கொள்ளுதல் போல    நாம்  எழுதும், எழுத்துக்களை  வைத்து  புரிந்து கொள்ௐள  முடியாது  என்பதை  நாம் உணர்ந்தவர்க:

ஆகவே   என்னுடைய  கருத்தை விருப்பு வெறுப்பின்றி  கூறுபவன் நான்  என்பதை நீங்கள் அறிவீர்கள்  என்று நம்புகிறேன்

ஆதலால்   இனி  எழுதுவதையே குறைத்துவிடலாம்  என்று நினைக்கிறேன்

எழுதி வேண்டாத  வீண்கசப்பை ஏற்படுத்திக் கொள்வதைவிட  எழுதாமல் நண்பர்களாக இருப்பது தவறில்ல

நன்றி செல்வன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

செல்வன்

unread,
Apr 5, 2016, 11:23:12 PM4/5/16
to mintamil
தேனி ஐயா

எழுதமாட்டேன் என்றால் இழப்பு உங்களுக்கு அல்ல...அதை வாசித்து மகிழும் உங்கள் வாசகர்களான எங்களுக்கு தான் இழப்பு. எந்த இழையிலும், எப்படிப்பட்ட கடுமையான விவாதமாயினும்,. அதில் பக்குவமாக, நிதானத்துடன், நடுநிலையான கருத்து தெரிவிக்கும் நீங்கள் எழுதுவதை குறைத்துகொண்டால் அது எங்கள் எல்லார்க்கும் பேரிழப்பாக தான் இருக்கும்.

அதனால் இம்முடிவை கைவிடும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

Tthamizth Tthenee

unread,
Apr 5, 2016, 11:24:44 PM4/5/16
to mint...@googlegroups.com

2016-04-06 8:46 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
அச்சச்சோ...இது விளையாட்டு இழை தேனியாரே.

​மிக்க நன்றி  செல்வன்   விளையாட்டே இங்கு  வினையாகிறது

இணையத்தில் எழுதி நண்பர்களுடன் கலந்துரையாடுவது  எங்களைப் போன்ற  முதியவர்களுக்கு கிடைக்கும் ஒரு வரப்ரசாதம்  என்பதைப் புரிந்து கொண்டு  

அதனால் எழுதுகிறேன்​  அதற்காகத்தான் எழுதுகிறேன்

இணையம்    பிரும்மாண்ட  உலகில் எங்கோ இருப்பவர்களை  இணைக்கிறது  என்று நினைத்துக் கொன்டு எழுதுகிறேன்     அதே இணையம்    பிரிக்கவும் செய்யும் என்கிற  உண்மையை  மறந்து போனேன்


​ஒவ்வொரு நாளும்   இணையத்தில் 12 மணி நேரம் இருக்கிறேன்  பல வேலையாக

அதன் நடுவே  சற்றே இளைப்பாற  ​நண்பர்களின் கலந்துரையாடலுக்கு  வருகிறேன்

Tthamizth Tthenee

unread,
Apr 5, 2016, 11:29:18 PM4/5/16
to mint...@googlegroups.com

ஆகவே  இந்த  இழை முழுவதிலுமே  நான் நீங்கள் எழுதியதற்கு வேறு ஒரு கோணத்திலும்  பதில் எழுதினேனே தவிர  அசைவம் மோசம் என்றோ ஆசைவ உணவு உண்பவர்கள்  மோசம் என்றோ  நான் எங்குமே எழுதவில்லை 


என்று  படிக்கவும்


அன்புடன்

தமிழ்த்தேனீ


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-04-06 8:28 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

துரை.ந.உ

unread,
Apr 6, 2016, 12:25:14 AM4/6/16
to Groups
Inline image 1 நோஓஓஓஓஓஓஓஓஓ !!!!!!!!


2016-04-06 8:48 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 6, 2016, 12:27:11 AM4/6/16
to mintamil

2016-04-06 8:43 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
சரிங்க தேனியாரே..உங்கள் அன்புள்ளத்துக்கும் என் நன்றி. நம்ம சரவணன் ஜி தான் இப்ப பெண்டிங்ல இருக்கார். :-)

செல்வன் ஜி

அசைவம் என்பது உணவு என்பதைத் தாண்டி உரிமை மீறலுக்கான விசயமாகும்.

ஆடு, மாடு, கோழிகளைக்

கதறக் கதற

துடிக்கத் துடிக்கக்

கொல்லும் நிகழ்ச்சிகளைக் கண்டிருக்கிறீர்களா?

அவைகள் கொல்லப்படும்போது அவை எழுப்பும்

மரண ஒலத்தினைக் கேட்டிருக்கிறீர்களா?


நான் தினமும் கேட்பவன். அதைக் கேட்கும்போதெல்லாம்

என் உயிரை யாரோ அறுப்பதைப் போன்ற வலி.

ஏன்?. அந்த உயிர்களும் நம்மைப் போன்றவை தானே?

நமக்கு வாழ விருப்பம் உள்ளதைப் போல அவைகட்கும் அந்த ஆசை இருக்காதா?

அவற்றின் ஆசைகளைத் தீயிலிட்டுப் பொசுக்கி

அவற்றின் உயிரைப் பறித்து

அவற்றின் உடலைப் புசித்து உண்பது எவ்வகையில் நியாயம் தோழரே?

இவற்றுக்குப் பதிலாக,


ஒரு சிங்கத்தையோ
ஒரு கரடியையோ
ஒரு புலியையோ


இப்படி பொதுமக்கள் மத்தியில் கொன்று அதன் மாமிசத்தை விற்க முடியுமா?


அப்புராணிகளான ஆடு, மாடு, கோழிகளைத் தானே

கொஞ்சமும் இரக்கமில்லாமல் கொன்று புசிக்கிறோம்.

இது எவ்வகையில் தர்மமாகும்?



அசைவம் உண்ணாமல் வெறும் சைவ உணவு அதாவது காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், கீரைகள் என்று உண்டுவரும் சைவர்கள் எத்தனையோ பேர் கொஞ்சமும் நோயின்றி

குறிப்பாக சுகர், பிபி எதுவுமேயின்றி

எவ்வளவு ஆரோக்யமாக இருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு?


ஒன்று மட்டும் சொல்கிறேன்,


சுகருக்கும் பிபிக்கும் உணவுப் பழக்கம் என்பது முதன்மைக் காரணமில்லை.

அவரவரின் கவலைகளும் கவனக் குறைவும் தான்.


அதனால் தான் நான் முன்பே சொன்னேன்


சைவம் என்பது உணவு அல்ல

அது ஒரு உணர்வு. மெய்யுணர்வு.

தன் உயிரைப் பிற உயிர்களிடத்திலும் காணும் அன்புணர்வு.


துரை.ந.உ

unread,
Apr 6, 2016, 12:33:16 AM4/6/16
to Groups
திருத்தம் சார்..​இப்படி கேக்க ஆளில்லாமத்தான் அவர் அந்த ஆட்டம் போடுறாரு :)
Inline image 1

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 6, 2016, 12:35:13 AM4/6/16
to mintamil
துரை ஐயா

கவலைப்படாதீர்கள். காலம் இப்படியே போய்க்கொண்டிராது.

மனிதர்களுக்கும் இதுபோன்ற நிலை நிச்சயம் ஒருநாள் வரும். :))

செல்வன்

unread,
Apr 6, 2016, 12:41:36 AM4/6/16
to mintamil
சரவணன் ஜி..உயிர் உள்ள பொருள் தான் உணவாகமுடியும். உயிரற்ற பொருள் எதுவுமே உனவாகாது.

ஆக உயிர்தழைக்க உயிருள்ள இன்னொரு பொருளையே உணவாக உண்ணமுடியும். அது ஆடா,மாடா, இலையா, தழையா என்பது ஒவ்வொரு இனத்துக்கும் உணவுநியதியை படைத்த ஆண்டவனின் கட்டளை. அதை யாராலும் மீற இயலாது. மீறினால் அதற்கான விலையை நோய்கள் மூலமும், பாதிப்படையும் சுற்றுசூழல் மூலமும் கொடுக்கவேண்டிவரும்.

ஆடு பாவம் என்றால் புலி பசியால் இறந்துவிடும். ஆட்டை படைத்த இறைவனே புலியையும் படைத்தான்.

சாகபட்சிணிகளை படைத்த இறைவன் ஏதோ காரணத்தால் மாமிசபட்சிணிகளையும் படைத்தான். ஆனால் அடிப்படையில் இரண்டும் இன்னொரு உயிரை புசித்து உயிர்வாழும் தன்மை கொண்டவையே.

சைவ உணவில் வன்முறை, கொலை இல்லையா? அரிசி,கோதுமை போன்ற தானியங்களை குடோனில் பாதுகாக்க எத்தனை எலிகள் மருந்திட்டு கொல்லபடுகின்றன? வயல்களில் தெளிக்கும் பூச்சிகொல்லி மருந்தில் எத்தனை பூச்சிகள் மடிகின்றன? பயிர்களுக்கு உரமிட்டு நிலத்தடி நீர் விஷமாகி எத்தனை மீன்கள் மரணிக்கின்றன?நிலம் நாசமாகிறது.

மிருகங்கள் எவையும் வயதாகி, முதுமையால் இறப்பதில்லை. அனைத்து ஆடு,மாடு,மான்,முயல் போன்றவையும் சிங்கம்,புலி போன்ற ஏதோ மிருகத்தால் கொல்லபட்டே உயிரிழக்கின்றன. வயதான சிங்கத்தை கூட இன்னொரு சிங்கம் கொன்று உன்டுவிடும்.

ஆக கொல்லபடுவது மிருகங்களின் இயல்பு. அவை வாழும்வரை சுதந்திரமாக வாழ்ந்து, வலியின்றி மரணித்தால் அதுவே இயற்கை. இயற்கைக்கு முரணாக மனிதன் நடக்க முயன்றால் அனர்த்தமே விளையும்

துரை.ந.உ

unread,
Apr 6, 2016, 12:55:31 AM4/6/16
to Groups

2016-04-06 10:11 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஆடு பாவம் என்றால் புலி பசியால் இறந்துவிடும். ஆட்டை படைத்த இறைவனே புலியையும் படைத்தான்.

​மானை புலியின் உணவாக்கி; தானே
பழிக்குள் விழுந்தது  இறை​

செல்வன்

unread,
Apr 6, 2016, 1:02:59 AM4/6/16
to mintamil
சிவனுக்கே அன்பைக் கற்றுகொடுத்து
புதுக்குறழெழுதுவாரெங்கள் துரை


துரை.ந.உ

unread,
Apr 6, 2016, 1:42:06 AM4/6/16
to Groups
செல்வனை மானாக்கி ஓர்நாள் ஓடவிட்டால் 
தள்ளி விடும்அவர்க்கு நாக்கு

:)))

On Wed, Apr 6, 2016 at 10:32 AM, செல்வன் <hol...@gmail.com> wrote:
சிவனுக்கே அன்பைக் கற்றுகொடுத்து
புதுக்குறழெழுதுவாரெங்கள் துரை


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Apr 6, 2016, 1:46:01 AM4/6/16
to mintamil
புலியாக்கி காட்டில் விட்டாலும்
ஊனுண்ணா சைவப் புலியே எங்கள் துரை 

:-)


தேமொழி

unread,
Apr 6, 2016, 1:51:53 AM4/6/16
to மின்தமிழ்


On Tuesday, April 5, 2016 at 9:41:36 PM UTC-7, செல்வன் wrote:
சரவணன் ஜி..உயிர் உள்ள பொருள் தான் உணவாகமுடியும். உயிரற்ற பொருள் எதுவுமே உனவாகாது.

இது சரியான கருத்து கிடையாது.   கனிமங்களை நம்பி வாழும் உயிரினங்களும் உள்ளன. >>> https://en.wikipedia.org/wiki/Lithotroph#Chemolithotrophs

Lithotrophs are a diverse group of organisms using inorganic substrate (usually of mineral origin) to obtain reducing equivalents for use in biosynthesis (e.g., carbon dioxide fixation) or energy conservation (i.e., ATP production) via aerobic or anaerobic respiration.[1] Known chemolithotrophs are exclusively microbes; no known macrofauna possesses the ability to utilize inorganic compounds as energy sources. Macrofauna and lithotrophs can form symbiotic relationships, in which case the lithotrophs are called "prokaryotic symbionts". An example of this is chemolithotrophic bacteria in giant tube worms or plastids, which are organelles within plant cells that may have evolved from photolithotrophic cyanobacteria-like organisms. Lithotrophs belong to either the domain Bacteria or the domain Archaea. The term "lithotroph" was created from the Greek terms 'lithos' (rock) and 'troph' (consumer), meaning "eaters of rock". Many lithoautotrophs are extremophiles, but this is not universally so.


 

ஆக உயிர்தழைக்க உயிருள்ள இன்னொரு பொருளையே உணவாக உண்ணமுடியும்.

உணவு சங்கிலியில் இறந்தவற்றை உண்ணும் பிரிவு டிகம்போசர் என அழைக்கப்படுகிறது.  ஆகாயத் தோட்டி காகம் போல.  அவை எனர்ஜி சுழற்சிக்கு உதவும் பிரிவு, உயிரற்றவற்றை உண்ணும் பிரிவு 



துரை.ந.உ

unread,
Apr 6, 2016, 1:54:44 AM4/6/16
to Groups
ஆபத்தில் பாவமில்லை என்பதால்; பாவம்
சரியென்றால் ஆபத்தாம் ஆம் 

:))

செல்வன்

unread,
Apr 6, 2016, 1:57:30 AM4/6/16
to mintamil

2016-04-06 0:51 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இது சரியான கருத்து கிடையாது.   கனிமங்களை நம்பி வாழும் உயிரினங்களும் உள்ளன. >>> https://en.wikipedia.org/wiki/Lithotroph#Chemolithotrophs


நம்பித்தான் வாழ்கின்றனவே ஒழிய முழு உணவும் அது அல்ல. உங்கள் பதிவிலிருந்தே

 no known macrofauna possesses the ability to utilize inorganic compounds as energy sources. 


துரை.ந.உ

unread,
Apr 6, 2016, 1:57:37 AM4/6/16
to Groups
On Wed, Apr 6, 2016 at 11:15 AM, செல்வன் <hol...@gmail.com> wrote:
புலியாக்கி காட்டில் விட்டாலும்
ஊனுண்ணா சைவப் புலியே எங்கள் துரை 
 
​புலிவழியை விட்டு;மான் பார்வைக்கு வாரும்:​
​வலியென்ன என்றறிவீர் ஆம் 
:))

:-)


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Apr 6, 2016, 2:00:50 AM4/6/16
to mintamil

2016-04-06 0:54 GMT-05:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
ஆபத்தில் பாவமில்லை என்பதால்; பாவம்
சரியென்றால் ஆபத்தாம் ஆம் 

உயிர்வாழ உயிரையுண்பதிலேது பாவம்? அதை
உண்ணமறுப்பதே மனிதனின் அகம்பாவம்



--

துரை.ந.உ

unread,
Apr 6, 2016, 2:04:04 AM4/6/16
to Groups
2016-04-06 11:30 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

2016-04-06 0:54 GMT-05:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
ஆபத்தில் பாவமில்லை என்பதால்; பாவம்
சரியென்றால் ஆபத்தாம் ஆம் 

உயிர்வாழ உயிரையுண்பதிலேது பாவம்? அதை
உண்ணமறுப்பதே மனிதனின் அகம்பாவம்

​உண்ணும் இடத்தில் இருப்பதால் தானிந்த அகம்பாவம்..
உண்ணப் படுமிடத்தில் 
ஓர்நாள் 
இருந்தால்தான் தெரியும் ’அந்த’ பாவம்....​
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Apr 6, 2016, 2:25:45 AM4/6/16
to மின்தமிழ்
சரி...

அந்த விளக்கம் குழப்பமாக இருந்தால் ...இதைப் படிக்கவும்...

The Rock Eaters

A lithotroph uses inorganic molecules as an energy and electron source, such as hydrogen gas or minerals. In cellular respiration, electrons stripped from the organic molecule glucose fell down the electron transport chain, the free energy of their fall harvested to build ATP. Lithotrophs do the same thing with their electrons; they simply use a different—and inorganic—source for them.

Lithotrophic bacteria can turn up in strange places, including in a mutually beneficial relationship with the worms that live in boiling-hot deep-sea vents. Some plants have lithotrophic properties, as well.

Selva Murali

unread,
Apr 6, 2016, 2:30:42 AM4/6/16
to minTamil
இதென்னா இருவரி போரா :)
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

செல்வன்

unread,
Apr 6, 2016, 9:48:58 AM4/6/16
to mintamil

2016-04-06 1:03 GMT-05:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
உண்ணும் இடத்தில் இருப்பதால் தானிந்த அகம்பாவம்..
உண்ணப் படுமிடத்தில் 
ஓர்நாள் 
இருந்தால்தான் தெரியும் ’அந்த’ பாவம்....​
 

தான் எவ்வினமென்பதை தான் தீர்மானிப்பதில்லை. 
ஆண்டவன் படைப்பிலேது பிழை?
தானொன்று நினைக்க தெய்வமொன்று நினைத்தால்
தெய்வத்தின் விருப்பமே நமக்கென்றும் பொருத்தமே
இல்லையென்று மறுப்பது தான் வருத்தமே

படைத்தவன் மேல் பழியும் இல்லை
பசித்தவன் மேல் பாவமில்லை
இனத்திற்கேற்ற உணவை அவன் படைத்தான்
அவன் தேர்வை மனிதன் உடைத்தான்

விளைந்தது அதில் அனர்த்தம்
சைவம் எனும் அபத்தம்
மாட்டிற்கான உணவை மனிதன் உண்ணலாமா?
கனியிருப்ப காய் கவரலாமா?

புலி புல்லையுண்பது
புலிக்கும், புல்லுக்கும் 
அதன் பல்லுக்கும், முன்னோர் சொல்லுக்கும்
பொருந்தாத போலியோ?
நமக்கு ஏற்றதே பேலியோ

ஊன்மிக விரும்பென்றாள் அவ்வை
பாட்டி சொல்லைதட்டாத
பாண்டியராஜனாவிர் துரை
அதுவே முறை



--

Tthamizth Tthenee

unread,
Apr 6, 2016, 9:59:12 AM4/6/16
to mint...@googlegroups.com
2016-04-06 19:18 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
புலி புல்லையுண்பது
புலிக்கும், புல்லுக்கும் 
அதன் பல்லுக்கும், முன்னோர் சொல்லுக்கும்
பொருந்தாத போலியோ?
நமக்கு ஏற்றதே பேலியோ
​  ☺☺☺☺☺​


​அருமை

அன்புடன்
தமிழ்த்தேனீ

செல்வன்

unread,
Apr 6, 2016, 11:39:07 AM4/6/16
to mintamil

On Wed, Apr 6, 2016 at 1:25 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
சரி...

அந்த விளக்கம் குழப்பமாக இருந்தால் ...இதைப் படிக்கவும்...

The Rock Eaters

A lithotroph uses inorganic molecules as an energy and electron source, such as hydrogen gas or minerals. In cellular respiration, electrons stripped from the organic molecule glucose fell down the electron transport chain, the free energy of their fall harvested to build ATP. Lithotrophs do the same thing with their electrons; they simply use a different—and inorganic—source for them.

Lithotrophic bacteria can turn up in strange places, including in a mutually beneficial relationship with the worms that live in boiling-hot deep-sea vents. Some plants have lithotrophic properties, as well.



இவை கல்லில் உள்ள கார்பன் மாதிரி மினரல்கள் மூலம் தமக்கு வேண்டிய உணவை தம் உடலில் தயாரிக்கின்றன. செடிகள் சூரிய ஒளிமூலம் போடோசிந்தசிஸ் செய்வது போல.

ஆனால் இவை உண்மையில் பாறைகளை உண்பது கிடையாது. காரணம் அதில் கலோரி எதுவுமில்லை. கலோரிகள் அல்லாத மூலபொருட்கள் மூலம் தாதுக்கள், மினரல்கள், வைட்டமின்களை தான் அடையமுடியும். கலோரிகளை அல்ல. கலோரிகளை ஒன்று இம்மாதிரி சூரியவெளிச்சம் அல்லது கார்பன் போன்றவற்றின் மூலம் நம் உடலே தயாரிக்கவேண்டும். அல்லது இன்னொரு உடல் தயாரித்த கலோரிகளை நாம் அதை உண்பதன் மூலம் பெறவேண்டும்.


--

தேமொழி

unread,
Apr 6, 2016, 2:22:37 PM4/6/16
to மின்தமிழ்
On Tuesday, April 5, 2016 at 9:41:36 PM UTC-7, செல்வன் wrote:
உயிர் உள்ள பொருள் தான் உணவாகமுடியும். உயிரற்ற பொருள் எதுவுமே உனவாகாது.
ஆக உயிர்தழைக்க உயிருள்ள இன்னொரு பொருளையே உணவாக உண்ணமுடியும்.


ஆக,
தாவரங்களின் ஒளிச்சேர்க்கையோ, அல்லது மைக்ரோப்களின் வேதியல் மாற்றமோ....

சில உயிரினங்கள் உயிர்வாழ, சக்தியைப்பெற அவற்றிற்கு  உயிருள்ள, உயிர்வாழ்ந்திருந்த எதுவும் தேவையில்லை.

அத்துடன் உயிரற்று இறந்துபோனவற்றையும் உண்டு வாழும் உயிரினங்களும் (டிகாம்போசெர்) உள்ளன 

எனவே...உயிருள்ளவற்றை உண்டு உயிர்வாழத் தேவையற்ற உயிரினங்களும் உள்ளன. 

செல்வன்

unread,
Apr 6, 2016, 3:59:27 PM4/6/16
to mintamil

2016-04-06 13:22 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆக,
தாவரங்களின் ஒளிச்சேர்க்கையோ, அல்லது மைக்ரோப்களின் வேதியல் மாற்றமோ....

சில உயிரினங்கள் உயிர்வாழ, சக்தியைப்பெற அவற்றிற்கு  உயிருள்ள, உயிர்வாழ்ந்திருந்த எதுவும் தேவையில்லை.

அத்துடன் உயிரற்று இறந்துபோனவற்றையும் உண்டு வாழும் உயிரினங்களும் (டிகாம்போசெர்) உள்ளன 

எனவே...உயிருள்ளவற்றை உண்டு உயிர்வாழத் தேவையற்ற உயிரினங்களும் உள்ளன. 


உயிர் உள்ள பொருள் தான் உணவாகமுடியும். உயிரற்ற பொருள் எதுவுமே உனவாகாது.


A bacteria that manufactures its own energy or a plant that manufactures its own energy basically eats itself which also qualifies as life.

இறந்துபோனவற்றை தான் எல்லாரும் உண்கிறார்கள். நீங்கள் சாப்பிடும், அரிசி, பருப்பு எல்லாம் உயிருடன் இருந்து இறந்த உயிரினங்களின் உடலின் ஒரு பகுதியே.





--

தேமொழி

unread,
Apr 6, 2016, 4:39:24 PM4/6/16
to மின்தமிழ்


On Wednesday, April 6, 2016 at 12:59:27 PM UTC-7, செல்வன் wrote:

2016-04-06 13:22 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆக,
தாவரங்களின் ஒளிச்சேர்க்கையோ, அல்லது மைக்ரோப்களின் வேதியல் மாற்றமோ....

சில உயிரினங்கள் உயிர்வாழ, சக்தியைப்பெற அவற்றிற்கு  உயிருள்ள, உயிர்வாழ்ந்திருந்த எதுவும் தேவையில்லை.

அத்துடன் உயிரற்று இறந்துபோனவற்றையும் உண்டு வாழும் உயிரினங்களும் (டிகாம்போசெர்) உள்ளன 

எனவே...உயிருள்ளவற்றை உண்டு உயிர்வாழத் தேவையற்ற உயிரினங்களும் உள்ளன. 


உயிர் உள்ள பொருள் தான் உணவாகமுடியும். உயிரற்ற பொருள் எதுவுமே உனவாகாது.


A bacteria that manufactures its own energy or a plant that manufactures its own energy basically eats itself which also qualifies as life.

அதாவது ... producer எனப்படும் தாவர, மற்ற பிற உயிரினங்கள் தங்களைத் தாங்களே சாப்பிடுகின்றனவா?

Self-cannibalism/ autocannibalism, or autosarcophagy ..ஓகே  .ஓகே...கேள்விப்பட்டுள்ளேன்.  நகம் கடித்து சாப்பிடுபவர் அந்த வகையில் அடங்குவர்.  

ஆனாலும் இதுநாள்வரை நீங்கள் கொடுத்தது போன்ற  உயிரியல் விளக்கத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை செல்வன்.

அதாவது producers = Self-cannibalism

வேணாம் ... எனக்கு தலை சுத்துது. 

செல்வன்

unread,
Apr 6, 2016, 5:00:15 PM4/6/16
to mintamil

2016-04-06 15:39 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அதாவது ... producer எனப்படும் தாவர, மற்ற பிற உயிரினங்கள் தங்களைத் தாங்களே சாப்பிடுகின்றனவா?

அவை எதையும் சாப்பிடுவதில்லை....உணவையும் எடுப்பதில்லை தேமொழி :-)

அதனால் கானிபாலிசம் என்பது அவற்றுக்கு பொருந்தாது

They make their own energy. We cannot. we are not bacteria :-)


--

தேமொழி

unread,
Apr 6, 2016, 5:41:34 PM4/6/16
to மின்தமிழ்
On Wednesday, April 6, 2016 at 2:00:15 PM UTC-7, செல்வன் wrote:

2016-04-06 15:39 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அதாவது ... producer எனப்படும் தாவர, மற்ற பிற உயிரினங்கள் தங்களைத் தாங்களே சாப்பிடுகின்றனவா?

அவை எதையும் சாப்பிடுவதில்லை....உணவையும் எடுப்பதில்லை தேமொழி :-)

அதனால் கானிபாலிசம் என்பது அவற்றுக்கு பொருந்தாது

They make their own energy. We cannot. 
we are not bacteria :-)

we are not bacteria :-)

என்று தெளிவாக எனக்கு விளக்கியதற்கு  நன்றி.

self identity crisis இல் இருந்து என்னைக் காப்பாற்றியமைக்கும் நன்றி  செல்வன்.
 

செல்வன்

unread,
Apr 6, 2016, 7:41:14 PM4/6/16
to mint...@googlegroups.com

நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம் தேமொழி. ஏனெனில் இது என் கடமை.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 7, 2016, 12:47:08 AM4/7/16
to mintamil

2016-04-07 2:29 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
we are not bacteria :-)

நாம் பேக்டீரியா இல்லை. உண்மை.

அதே சமயம், நாம் புலியும் அல்ல ஆடு, மாடுகளைக் கொன்று சாப்பிட.
Reply all
Reply to author
Forward
0 new messages