--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
புரியல
IT SUCKS என்பது என்ன பொருளில்?
இப்பெல்லாம் புற்றைவிட்டு வெளியா வரவே பயம்
பட்ம் எடுத்து ஆடவோ சட்டையைக் கழற்றிக்கொள்ளவோ பய்மாக இருக்கிறது
எனவே ... இருக்கும் இடத்திலேயே இருங்கள்!
It hurts
வர, வர பனிப்போர் (அல்லது அக்கப்போர் :-) அதிகமாகிவிட்டது. எல்லோரும்
`இ`சார் வீட்டில் கூடிக் குதூகலிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!
க.>
Most respected and learned professor,
It was indeed a culture shock for me to hear such an expression leave alone that it is aimed at you and not me
It is natural for you to use such expressions sine you are a naturalized citizen of US lived there for more than 30 years
My exposure to USA was only for four days. My experience was not good and left USA one day ahead without visiting NY
This is the second time I encountered US language of such intensity and velocity to hit as a verbal form
Earlier one youngish fellow sent a mail to WIPRO telling them that they should not take excuses as an escape route
The WIPRO seniors were hurt and for the first time a value based company got the culture shock
Let me nip it in the bud
I am not accustomed to such treatment
If your intention is to encourage some one then it should not be at the cost of undermining another person who is on the know of things
I was familiar with the original research conducted. I am not a lay person
http://books.google.co.in/books?id=y089AAAAIAAJ&printsec=frontcover#v=onepage&q&f=true
I have the personal contact to two great sengunthars from Tamilnadu.
One person was Mr.V.V.C.R Murugeas Mudaliar from Erode and another person was from Kanjeevaram Mr.Kanjeevaram.Nataraja Mudaliar's son Annadurai Mudaliar
I am sorry to say that there is no level playing field in the forums and people take sides
I am not accustomed to caste prejudices but I have my own suspicion that nice discrimination based on caste is in practice
My eldest brother's wife was a Sivakasi Nadar
My eldest brother's son-in-law is an Iyer
I married into a tribal society where caste is unknown
When they ask about the caste discrimination I feel ashamed
A simple society whose literary products you mastered and taught was segmented by the evil design of the scholar-priest-advisers to the kings
It is an irony that the people who represent a community who were instrumental to design, develop and deploy a group of innocent women of Tamil society as prostitutes discuss the praxis and blame the victims
You are two years senior by age and a greater scholar than me and of higher birth than me
However I hope you will understand that this will not be a license to use an American slang which is least liked by me
I do not know you personally but I never failed to show respect to a Tamil women of your stature
It was a mistake on my part to accept the invitation in the other forum and started getting insulted by a clique
Let it end here. Thus far and no further
I will not cross the line
Internet based email discussions have etiquette which is totally missing here
It is an occupational hazard and I realize fully well. I will avoid the land mines on my onward march
Thanks for your clarification and understood that it is an expression of aversion directed towards you and not to me
However I am sorry that such an expression directed to yourself due to aversion on my posting
Therefore I am sorry and my apologies
Thanks
Regards
Nagarajan
http://books.google.co.in/books?id=y089AAAAIAAJ&printsec=frontcover#v=onepage&q&f=true
2012/4/22 rajam <ra...@earthlink.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
‘எல்லோரும் `இ`சார் வீட்டில் கூடிக் குதூகலிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!’
~என்று கண்ணன் சொன்னதாலும், ஏகாக்ரஹசிந்தையுடன் ஸுபாஷிணி இவ்விழையின் திசையை, துருவ நக்ஷத்திரம் போன்று போற்றியதாலும், நேற்றிரவு கவலையுடன் ஒரு நண்பர் அளவளாவியதாலும், ராஜம், நாகராஜன் இருவர் மீதும் எனக்கு உள்ள நன்மதிப்பாலும், வயது ஏற, ஏற வந்துள்ள விட்டேற்றி ஸ்வபாவம் இழையடக்கத்தை ஆதரிப்பதாலும்,:
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
மட்டுறுத்தலில் இல்லாதோர் பனிப்போரில் ஈடுபடும் போது எங்கள் நிலை
தகிடுதித்தோம். இதே கோஷ்டிதானே வல்லமை குழுவிலும் இருக்கிறது. பவளா
எப்படி சமாளிக்கிறார் என்று பார்ப்போம் :-)
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!
க.>
ஹ..ஹா! இது என்ன எங்கப்பன் குதிருகுள்ளே இல்லே! என்பது போல்!
நான் பொதுவாய் மட்டுறுத்தர் பிரச்சனை பற்றிச் சொன்னேன். குறிப்பாக
மட்டுறுத்தல் என்பது ஏதோ மந்திரக்கோல் போன்ற ஒரு பிரமையை உருவாக்குவதால்.
நான் அல்லவோ அடிபணிய வேண்டும், பெரியோர் முன்.
நா.கண்ணன்
பிகு: It sucks! என்று தாங்கள் சொலியிருப்பது கருத்தைக் குறித்த
விளித்தல் என்பது என்னைப் பொறுத்தவரை தெளிவு.
முனைவர்.காளைராசன்,இதனை எழுதும் போதும் பவளாவின் கட்டுரையை வாசித்தபோதும் மேலும் ஒரு சிந்தனை தோன்றியது. டாக்டர்.வள்ளி அவர்களையும் இச்சிந்தனைத் தொடர்பாக ஒரு பேட்டி ஒன்று கேட்டு ஒலிப்பதிவு செய்து தர முடியுமா..
பெண்கள் சம்பந்தமாக ஒரு இழை வந்தால் எனக்குப் பிடிக்கும். அதிலும் இந்த இழை.. அடிப்படை தேவைகளை வலியுறுத்தும் ஒன்று என்பதால் என்னைக் கவர்ந்து விட்டது. இதனை ஒரு பதிவோடு நிறுத்தாமல் மேலும் உங்கள் சூழலில் நீங்கள் பார்த்து கேட்டு அறிந்த பெண்களின் நிலை பற்றி தொடர்ந்து எழுத வேண்டும்.. உங்கள் சூழலில் பெண்களின் அமைப்பில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றி தொடர்ந்து உங்கள் கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா.
இந்த சிந்தனையை நீங்கள் முன் வைக்கும் போது நான் வாசித்து கேட்டு தெரிந்து கொண்ட விஷயங்களிலிருந்து பெண்களின் நிலை முன்னர் தமிழகத்தில் எவ்வாறு இருந்தது என்பதனையும் சற்று அலசலாம் என நினைக்கின்றேன்.
சங்க காலத்திலேயே சில குறிப்பிடத்தகு பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கின்றனர். ஒரு சிலரைப் பற்றி நமக்குத் தெரிகின்றது. பலரைப் பற்றி நமக்குத் தெரியவில்லை.களப்பிறர் காலத்திலே.. அதற்கு சற்று முற்பட்ட காலத்திலேயும் கூட சமண பள்ளிகளில், சமணக் குறவர்களோடு சமணக் குறத்தியர்களும் (பெண் பால் சமண முனிவர்கள்/ஆசிரியர்கள்) இருந்திருக்கின்றனர் என்பதை டாக்டர்.பத்மாவின் களப்பிரர் காலம் ஆய்வு ஒலிப்பதிவு பேட்டிகளில் அவர் தரும் சான்றுகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.
சோழர் காலத்து பெண்டிர்கள் குறிப்பிடத்தக்க வகையில் பல திருப்பணிகள், அறச்சாலைகள் ஏற்படுத்தி சமுதாயத்தில் முன் நின்று மக்கள் தொண்டு செய்திருக்கின்றனர். செம்பியன் மாதேவி, குந்தவை போன்றோரை இப்படி குறிப்பிடலாம். பெண்களை ஒதுக்கும் ஒரு சமுதாயமாக தமிழ் சமுதாயம் இருந்திருந்தால் இவையெல்லாம் சாத்தியமாகியிருக்காது. ஆக எனது சிந்தனைப்படி முன்னர் தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு கல்வியிலும் சமூகத்திலும் பங்கு வகிக்கும் உரிமை இருந்திருக்கின்றது.
இது இஸ்லாமிய படையெடுப்பு காலத்தில் ஏற்பட்ட பற்பல அசம்பாவிதங்களின் வழியாகத்தான் தமிழக சமூகத்தில் பெண்களை ஒளித்து வைக்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.
காலப்போக்கில் போர் அசம்பாவிதங்கள் குறைந்தாலும் பெண்களின்பால் ஏற்படுத்தப்பட்ட இந்த "பாதுகாப்பு" மட்டும் மாறாமல் அவர்களை அப்படியே கட்டுப் பெட்டிகளாக வைத்திருப்பதை குலப்பெருமையாக ஆக்கிக் கொண்டுவிட்டது. மீண்டும் புரட்சி, பெண்கள் சிந்தனையிலேயே ஏற்பட்டதன் விளைவாலும் சில நற்சிந்தனையாளர்களின் துணையாலும் பெண்களின் வாழ்வில் கல்வி எனும் ஒன்று அங்கம் வகிக்க ஆர்மபித்திருக்கின்றது.
தொடர்ந்து எழுதுங்கள் பவளா.. என்னைப் போல பலரும் கூட பல கருத்துக்கலை பகிர்ந்து கொள்வார்கள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil<emailett.ppt>
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்பின் பவளா:
மிக அருமையான எண்ணப்பகிர்வு. வாழ்த்துக்கள்.
இரவிக்கை அவிழ்த்தல் என்பது ஒருவகையில் அடிமைப் படுத்தல்தான். கூச்ச
உணர்வை ஊட்டிப் பணிய வைத்தல்.
ஆனால் இந்தியா போன்ற உஷ்ணப்பிரதேசத்தில் மேற்சட்டை இல்லாமல் இருத்தல்
இயல்பானதுதானே? நான் அறிந்தவரை குடியானவ வீட்டுப் பெண்கள் ரவிக்கை
அணிந்து பார்த்ததில்லை. அதனால் அவர்கள் அடிமைப் பட்டது போலவும்
தெரியவில்லை. கிராமத்து ஆண்கள் வயக்காட்டில் வேலை செய்யும் போது வெறும்
கோமணத்துடன்தான் அலைகிறான். அது சௌகர்யமும் கூட. தமிழக மக்கள் சட்டை
இல்லாமல் இருப்பதைக் கண்டு காந்திஜியே சட்டையைக் கழட்டி புரட்சி
செய்யவில்லையா? இந்தியாவின் வடமாநிலங்களில் பெண்களின் நிலை தமிழகத்தை விட
மேம்பட்டு உள்ளது என்று சொல்லமுடியாது. ஆனால் அங்கு ரவிக்கை அணிந்துதான்
ஆகவேண்டும். ஏனெனில் குளிர்.
இது உயிரியல் சார்ந்த ஒரு மாற்றுக்கருத்து. அவ்வளவுதான். உங்கள்
கட்டுரையின் காரத்தைக் குறைக்க எழுதவில்லை :-)
நா.கண்ணன்
2012/4/23 coral shree <cor...@gmail.com>:
> டாக்டர் வள்ளி அவர்களின் ஆதாரங்கள் நமக்கு பெரிதும் உதவலாம். கலைச்சிற்பங்களின்அன்பின் பவளா:
> ஆதாரங்கள் பல.... பெண்களின் சிற்பங்களே ஆயிரம் கதைகள் பேசக்கூடும்... வாருங்கள்
> .....நன்றி.
>
மிக அருமையான எண்ணப்பகிர்வு. வாழ்த்துக்கள்.
இரவிக்கை அவிழ்த்தல் என்பது ஒருவகையில் அடிமைப் படுத்தல்தான். கூச்ச
உணர்வை ஊட்டிப் பணிய வைத்தல்.
ஆனால் இந்தியா போன்ற உஷ்ணப்பிரதேசத்தில் மேற்சட்டை இல்லாமல் இருத்தல்
இயல்பானதுதானே? நான் அறிந்தவரை குடியானவ வீட்டுப் பெண்கள் ரவிக்கை
அணிந்து பார்த்ததில்லை. அதனால் அவர்கள் அடிமைப் பட்டது போலவும்
தெரியவில்லை. கிராமத்து ஆண்கள் வயக்காட்டில் வேலை செய்யும் போது வெறும்
கோமணத்துடன்தான் அலைகிறான். அது சௌகர்யமும் கூட. தமிழக மக்கள் சட்டை
இல்லாமல் இருப்பதைக் கண்டு காந்திஜியே சட்டையைக் கழட்டி புரட்சி
செய்யவில்லையா? இந்தியாவின் வடமாநிலங்களில் பெண்களின் நிலை தமிழகத்தை விட
மேம்பட்டு உள்ளது என்று சொல்லமுடியாது. ஆனால் அங்கு ரவிக்கை அணிந்துதான்
ஆகவேண்டும். ஏனெனில் குளிர்.
இது உயிரியல் சார்ந்த ஒரு மாற்றுக்கருத்து. அவ்வளவுதான். உங்கள்
கட்டுரையின் காரத்தைக் குறைக்க எழுதவில்லை :-)
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இதன் சமூக முக்கியத்துவத்தை எவ்வகையிலும் நான் கேலியோ, கேள்வியோ
கேட்கவில்லை. அதை உணர்ந்து மதிக்கிறேன்.
சட்டை இல்லாமல் பெண்களால் இருக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்வதாய்
இல்லை. நான் சிறுவனாய் இருந்தவரை கேரளப் பெண்கள் ஜாக்கெட் அணிந்ததில்லை.
சமூகம் ஏற்றுக்கொண்டால் எதுவுமே பிரச்சனை இல்லை. இங்கிருந்து மலேசியா போன
பெண்களும் ரவிக்கை இல்லாமல் இருந்த நிலையை பரிசு பெற்ற ஒரு நாவல் பதிவு
செய்கிறது. பார்க்க:
http://video-thf.blogspot.co.uk/2012/04/blog-post_13.html
அங்கு சமூக அடிமை ஆக்கலுக்கு அது பயன்பட்டதாகத் தெரியவில்லை. அதுவொரு
பழக்கம் என்று இருந்திருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர்
வீட்டில். இப்போதும் தாய் ரவிக்கை இல்லாமல் சென்னை மாநகரில் வாழ்கிறாள்.
மீண்டும், இவையெல்லாம் மாற்றுக் கருத்துக்கள் என்று மட்டும் காண்க. பவளா
அவர்களின் வாதத்தை வலுப்படுத்தக் கூட இவை உதவலாம்.
நா.கண்ணன்
2012/4/23 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
வைதிகரும், சமணரும் மத வழிபாடுகளில்
இன்றும் சட்டை அணிவதில்லை. இஸ்லாமியரும்
ஹஜ் கடமையான கல்லெறியும் சடங்கில்
சட்டை, குல்லா அணிவதில்லை -
http://www.youtube.com/watch?v=NAlpoMgxO10
தேவ்
On Apr 23, 1:51 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> கண்ணன் ஐயா
> உங்களுடைய கருத்துக்கு உடன் படுகிறேன்
> கொஞ்சம் பென்ணியம் தூக்கலாகச் சிந்திக்கும்போது பெண் மேல் ரவிக்கையைக்
> கழட்டியதால் அடிமைப்பட்டார்கல் என்ற சிந்தனை எழுவது இயல்பு
> பவளா அவர்கள் கட்டுரையில் கருத்தில் கொள்ள வேண்டியது இடங்கை வலங்கை பிரிவில்
> பெண்கள் உடை அணிந்த முறை பற்றியது. இடங்கை கைக்கோளர்கள் வலங்கை வேளாளர்கள்
> இதற்கிடையே சில பகுதிகலில் கொங்கு கவுண்டர்கல்
> விதவைகளில் சில பிரிவினர் வெள்ளைச் சேலை அணிவதும் சில பிரிவினர் கலர்ச் சேலை
> அணிவதும் உண்டு
> சிக்கல் எழுவது இப்பெண்டிர் பொது இடங்களில் தோன்றும் போது நடமாடும்போது
> நிகழ்ந்தசம்பவங்கள் அதன் பாதிப்பும்
> அதுபற்றிய தகவல் திரட்ட வேண்டும்
> நாகராசன்
>
> 2012/4/23 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 2012/4/23 coral shree <cora...@gmail.com>:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
ஐயா:
இதன் சமூக முக்கியத்துவத்தை எவ்வகையிலும் நான் கேலியோ, கேள்வியோ
கேட்கவில்லை. அதை உணர்ந்து மதிக்கிறேன்.
சட்டை இல்லாமல் பெண்களால் இருக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்வதாய்
இல்லை. நான் சிறுவனாய் இருந்தவரை கேரளப் பெண்கள் ஜாக்கெட் அணிந்ததில்லை.
சமூகம் ஏற்றுக்கொண்டால் எதுவுமே பிரச்சனை இல்லை. இங்கிருந்து மலேசியா போன
பெண்களும் ரவிக்கை இல்லாமல் இருந்த நிலையை பரிசு பெற்ற ஒரு நாவல் பதிவு
செய்கிறது. பார்க்க:
http://video-thf.blogspot.co.uk/2012/04/blog-post_13.html
அங்கு சமூக அடிமை ஆக்கலுக்கு அது பயன்பட்டதாகத் தெரியவில்லை. அதுவொரு
பழக்கம் என்று இருந்திருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர்
வீட்டில். இப்போதும் தாய் ரவிக்கை இல்லாமல் சென்னை மாநகரில் வாழ்கிறாள்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆம், மார்க்கச்சு இருந்துள்ளது
தேவ்
> > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
>
ஆனால் மார்புக்கச்சு என்பது ஒரு social value. அந்தமான் நிக்கோபர்
ஆதிவாசிகளிடம் அது இன்றளவும் இல்லை. அவர்களும் இந்தியர்கள்தான். நமது
கோயில் சிற்பங்கள் இந்நிலை பரவலாக தமிழகத்தில் இருந்ததைக் காட்டுகிறது.
கேரளாவில் சமீக காலம்வரை இருந்தது. ஆப்ரகாமிய மதங்கள் ஒருவகையான பரிசுத்த
விழுமியத்தை (puritanical value) இங்கு கொண்டு வந்தன. ஆங்கிலேய விக்டோரிய
விழுமியங்கள் (Victorian values) மேற்சட்டை போடுதலை வலியுறுத்தின.
அதையும் மீறி நீண்டகாலம் தாக்குப் பிடித்த நாம் இறுதியில்
இப்பழக்கத்திற்கு இணங்கிவிட்டோம்.
மீண்டும், இதுவொரு மாற்று எண்ணோட்டம். அவ்வளவே.
நா.கண்ணன்
2012/4/23 coral shree <cor...@gmail.com>:
இதுவொரு ஆணடிமை உத்தி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் மார்புக்கச்சு என்பது ஒரு social value. அந்தமான் நிக்கோபர்
ஆதிவாசிகளிடம் அது இன்றளவும் இல்லை. அவர்களும் இந்தியர்கள்தான். நமது
கோயில் சிற்பங்கள் இந்நிலை பரவலாக தமிழகத்தில் இருந்ததைக் காட்டுகிறது.
கேரளாவில் சமீக காலம்வரை இருந்தது.
ஆப்ரகாமிய மதங்கள் ஒருவகையான பரிசுத்த
விழுமியத்தை (puritanical value) இங்கு கொண்டு வந்தன. ஆங்கிலேய விக்டோரிய
விழுமியங்கள் (Victorian values) மேற்சட்டை போடுதலை வலியுறுத்தின.
அதையும் மீறி நீண்டகாலம் தாக்குப் பிடித்த நாம் இறுதியில்
இப்பழக்கத்திற்கு இணங்கிவிட்டோம்.
மீண்டும், இதுவொரு மாற்று எண்ணோட்டம். அவ்வளவே.
நா.கண்ணன்
2012/4/23 coral shree <cor...@gmail.com>:
> இதுவும் ஒரு வகையில் ஏற்றுக் கொண்டாலும், ராஜகுல பெண்டிரும், சீமான் வீட்டு
> பெண்டிரும் கச்சை அணியும் வழக்கம் இருந்திருக்கிறதே.. கச்சை என்பது தையல் தேவை
> இல்லாத ஒரு துணிதான்.
>
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
"ஆனால் பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது மின் தமிழை நடத்தவும்
மின்னாக்கப்பணிகளைச் செய்யவும் நம்மில் ஒரு சிலர் எவ்வளவு நேரத்தை
செலவழிக்கின்றோம், எவ்வளவு முயற்சிகள் செய்கின்றோம் என்பதனை. சண்டை,
பிரச்சன்னை,
கடும் சொல் என்று வரும் போது நாம் செய்யும் பணிகளின் சிறப்புக்களெல்லாம்
மறைந்து போய் விடுகின்றன. காழ்ப்புணர்ச்சியும், மனவருத்தமும் தான் மிஞ்சி
நிற்கின்றது.
"இதனை விடுத்து ஏன் நாம் ஆக்கப் பணிகளை மட்டுமே யோசிக்கக் கூடாது? பிறரை
வருத்தும் சொற்களை எல்லோருமே கவனமாகத் தவிர்த்து விட்டால் இப்படி
பிரச்சனையே
வராதே.
"இது ஒரு முக்கியமான இழை. இதில் இனி இழை தொடர்பான சிந்தனைகளை மட்டுமே
பகிர்ந்து
கொள்வோம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எப்போதும் தேவை."
எனத் திருமதி சுபா சொன்னதை முன்பு பலமுறை நான் வலியுறுத்திவந்துள்ளேன்.
மின்தமிழில் தொடரவேண்டுமா என்ற வினா என்னுள் எழும். பிற குழுமங்கள்
சிலவற்றில் இருந்து விலக இதுவும் எனக்குக் காரணம்.
சில அன்பர்கள் திட்டமிட்டுச் செய்திகளைக் குழப்புகிறார்களோ என்ற ஐயமும்
வரும். கருத்தியலுக்குள் மட்டும் புகும் மேன்மையாளர்களாக கருத்தியலைப்
பரிமாறும் மென்மையாளர்களாக மாறுவோம்.
ஓர் இழை, ஒரு சிந்தனையைச் சுற்றியதாக இருப்பதால் சிதறி வேறாக மாறாதமையால்
அறிவு வளரும். மின்தமிழ்க் குழும நோக்கம் நிறைவுறும்.
நன்றி
On Apr 22, 7:22 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> My dear Professor Nagarajan Sir,
>
> Kindly understand that the expression I used ("It sucks") was NOT
> directed at you! Not at all! It's to give expression to my personal
> aversion toward how women have been treated in some places.
>
> I reassure you that it was not meant for you. And yet, if you had
> taken it personally and was "hurt" by that expression, please accept
> my apologies!
>
> Peace,
> rajam
>
> On Apr 22, 2012, at 3:53 AM, Nagarajan Vadivel wrote:
>
>
>
>
>
>
>
> > It hurts
>
> > Today's overuse is much more disparagingly insulting, to the point
> > of a socially unacceptable vulgarism, yet very popular among both
> > sexes.
>
> >http://wiki.answers.com/Q/What_is_the_meaning_of_%27It_sucks%27
>
> > What is the meaning of 'It sucks'?
>
> > Answer:
>
> > It sucks is often used as an interjection in a bad situation. If a
> > rock fell on your toe, you'd scream, "THAT SUCKS!" Or if you were
> > watching a boring show on television, you'd say, "This show sucks!"
> > or, alternatively, "This show sucks ." Saying something "sucks" is
> > somewhat vulgar, but very common place, even more so than curse words.
>
> > "It sucks" is a phrase usually said when a person does not like
> > what he or she hears, sees, or sometimes they use it on themselves
> > or other people.
>
> > Examples:
> > "I suck at bowling" might be used by somebody who says he is not
> > good at bowling.
>
> > "I think you suck at Algebra" might be used by a person that thinks
> > that his friend is not good at Algebra.
>
> > "Can't we go somewhere else? This place sucks." could be used when
> > somebody does not like the place he is in.
>
> > The word "suck" should not be used very often. It is sometimes
> > considered vulgar or improper.
>
> > Originally, it was a mild insult, putting someone down. It came
> > from the idea of piercing a hole (or two at either end) of an
> > uncooked egg, and then sucking or blowing the raw egg outside of
> > the shell, without cracking the shell. Thus the empty eggshell
> > could then be used in some craft activity.
>
> > Since no one liked the idea of having to eat an uncooked egg
> > (Yukk!!), "Go suck an egg!" became a popular male slang insult,
> > similar to " Go fly a kite!"
>
> > Then its use and meaning decayed and degenerated into the sexual
> > 'blow/suck ' usage termed "Dirty English."
>
> > Today's overuse is much more disparagingly insulting, to the point
> > of a socially unacceptable vulgarism, yet very popular among both
> > sexes.
>
> > I never expected from a person I treated with respect
> > One first lady of US said "you cannot be undermined without your
> > permission"
> > Any how once bitten twice shy
> > Thanks for your courtesy
> > IT SUCKS
> > IT HURTS
> > Good bye
> > Nagarajan
>
> > 2012/4/22 rajam <ra...@earthlink.net>
> > IT SUCKS!
>
> > On Apr 21, 2012, at 7:10 PM, Nagarajan Vadivel wrote:
>
> >>http://nadarsangam.com/forum/viewtopic.php?
> >> t=358&sid=872177f74896c93c4d758fdbcbe994bd
> >> FROM THE PAGES OF FORGOTTEN HISTORY
>
> >> People of present day may find it hard to believe the kind of
> >> humiliations women were subjected to in the not so distant past,
> >> in Kerala. Another obnoxious custom pertaining to Nair women was
> >> stopped by Divan Sir.T. Madhava Rao, by the following order.
>
> >> Circular to Peishcars, Tassildars etc.
>
> >> “Whereas His Highness the Maharaja deems it quite repugnant to
> >> ideas of decency that Nair females should lower the upper cloth in
> >> token of respect , when in the presence of men entitled to great
> >> deference while such women are doing service in the pagodas and
> >> cottarums, you are hereby directed to inform the people concerned
> >> that they need not adhere to so objectionable a custom.
>
> >> All classes of His Highness’ native subjects are to be generally
> >> impressed with the desirableness of their dressing in full
> >> compliance with the demands of decency.
>
> >> You are to see that the persons in charge of pagodas and cottarums
> >> do not prevent such compliance.”
>
> >> Sd/T.
> >> Madhava Rao
> >> Diwan
>
> >> Women in the highest step of the caste ladder too did not enjoy
> >> any freedom for dress and movement. Namboodiri women were confined
> >> to the small rooms of their Illam and were allowed to go to the
> >> temple outside, covered with white cloth from head to foot,
> >> escorted by a woman attendant and face hidden under a marakkuda
> >> (an Umbrella).
>
> >> Source : Kerala State Archives Department
> >> Directorate of State Archives
> >> Nalanda, Thiruvananthapuram 695 003
>
> >> Nagarajan
>
> >> 2012/4/22 rajam <ra...@earthlink.net>
> >> அம்மாடியோ!!!! .... அன்பின்
> >> பவளஸ்ரீப் பெண்ணே ...
> >> இந்த்க் கட்டுரையைத்
> >> தொடர்ந்து எழுதவேண்டும்
> >> கண்ணே, அது என்
> >> தாழ்மையான வேண்டுகோளப்பா!
>
> >> On Apr 21, 2012, at 6:49 PM, coral shree wrote:
>
> >>> //இதுபோன்ற தகவல்கள்தானே
> >>> நமக்கு வேண்டும்! மிக மிக
> >>> நன்றியப்பா!
>
> >>> அந்த "ரவுக்கை கழட்டுற"
> >>> பழக்கம் இடத்துக்கு
> >>> இடம் வேறுபடுமோ-னு
> >>> நினைக்கிறேன், பெண்ணே!
> >>> இன்னும் சொல்ல நிறைய
> >>> இருக்கில்லெ -- "சேலை
> >>> முந்தானையெப்
> >>> போர்த்திக்கொள்ள"
> >>> வேண்டிய
> >>> பழக்கத்திலிருந்து
> >>> தொடங்கி?!!// ராஜம் அம்மா.
>
> >>> யானை கட்டி போரடித்த
> >>> காலம்! பொன் விளையும்
> >>> பூமி. பஞ்சம் வந்த
> >>> காலத்திலும் ஊருக்கு
> >>> தானியங்களை படியளந்த
> >>> வள்ளல். சமுதாயத்தில்
> >>> தலை நிமிர்ந்து
> >>> வாழ்ந்த காலம்.
> >>> ஜவஹர்லால் நேரு,
> >>> காமராசர் என
> >>> பெருந்தலைவர்களுக்கு
> >>> வீட்டில் விருந்து
> >>> வைத்து உபசரித்ததன்
> >>> சாட்சியாக 8 அடியில்
> >>> நெடிதுயர்ந்த
> >>> புகைப்படங்கள்.
> >>> அண்ணாந்து பார்த்தால்
> >>> கழுத்து வலிக்கும்
> >>> அளவிற்கு உயரமான
> >>> சுவர்கள். ஒரு தெருவில்
> >>> ஆரம்பிக்கும் வாசல்,
> >>> மறு தெருவில்
> >>> முடிவுறும் பொடக்காளி
> >>> என்கிற பின்வாசல்.
> >>> சேலம் மாநகரின்
> >>> சேர்மன் ராமலிங்கம்
> >>> என்றால் அன்றைய
> >>> காங்கிரசு
> >>> வட்டாரத்தில் மிக
> >>> பிரபலம். இன்றும் ஊரில்
> >>> பெயர் சொல்லிக்
> >>> கொண்டிருக்கும்
> >>> சேர்மன் ராமலிங்கம்
> >>> மார்க்கெட், சேர்மன்
> >>> ராமலிங்கம் மெயின்
> >>> ரோடு, சேர்மன்
> >>> ராமலிங்கம்
> >>> பள்ளிக்கூடம் என்று
> >>> மாளாத சொத்துகளை
> >>> ஊருக்காக வாரி இறைத்த
> >>> வள்ளல்தன்மை தந்த
> >>> பரிசாக பறை சாற்றிக்
> >>> கொண்டிருக்கும்
> >>> நிதர்சனம். உக்கிராண அறை
> >>> என்கிற பொக்கிச அறை! (ஒரு
> >>> அறையே பீரோவாக இருந்த
> >>> ஆச்சரியம்) அரசியல்
> >>> தலைவர்கள்,
> >>> கல்வியாளர்கள் என்று
> >>> சதாசர்வ காலமும்
> >>> நிறைந்த சபையாக
> >>> இருக்கும் இல்லம்.
> >>> இப்படி ஊரின் முக்கிய
> >>> பிரபலங்களின் ஒருவராய்
> >>> இருந்த என் தாய்
> >>> வழித்தாத்தா. இவ்வளவு
> >>> பெருமையும், புகழும்,
> >>> செல்வாக்கும்
> >>> தாண்டவமாடிய ஒரு
> >>> குடும்பத்தில் ஒரு
> >>> பெண்ணின் நிலை என்ன
> >>> என்பதைக் காட்டவே இந்த
> >>> முன்னுரை.
>
> >>> ராஜாராம் மோகன்ராய்,
> >>> திலகர் போன்றோரின்
> >>> பெரும்போராட்டத்தின்
> >>> விளைவாக சதி என்னும்
> >>> உடன்கட்டை ஏறும்
> >>> வழக்கம் முற்றிலும்
> >>> ஒழிக்கப்படது. ஆனால்
> >>> ஒவ்வொரு நாளும்,
> >>> தீக்குளித்து
> >>> புழுவாய்த் துடித்த
>
> ...
>
> read more »
> இதைத்தான் சார் நானும் சொல்கிறேன். பெண்கள் கல்வியறிவு பெற்று சுயசிந்தனை கொள்ள
> அனுமதி பெறும்வரை அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டார்கள் . அதற்கான
> போராட்டங்களுக்கு முன்னோடியாக பல பெண்களும் இருந்திருக்கிறார்கள்.
> முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் சாதித்தும் காட்டி விழிப்புணர்வு
> ஏற்படுத்தினார்கள்.
ஏற்றுக்கொள்கிறேன். விக்டோரியன் வேல்யூஸ் வந்த பிறகுள்ள காலக்கட்டம்
நீங்கள் பேசுவது. காலத்திற்கு ஏற்ற நாகரீகத்தில் இருப்பது அவசியம்.
இப்பேச்சு வரும் போது பெருவுடையார் கோயில் ஓவியங்கள் நினைவிற்கு
வருகிறது. தஞ்சைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட நூல். அதில் இராஜராஜனின்
தேவியர் மூவர் மேல்கச்சு இல்லாமல் இருக்கின்றனர். கூடுதல் சுவாரசியமாக
ஒரு ராணி கால்சட்டை போட்டிருக்கிறாள், திறந்த மார்புடன் இருக்கிறாள்.
இங்குள்ள ஓவியங்களில் கோமணம் கட்டி மேற்சட்டை போட்ட சிவனடியார்கள் (?)
உள்ளனர். இறைத்தேவியரைச் சுட்டும் போது முலைக்காம்பை மறைக்க ஒரு கச்சு
வருகிறது. அது 10ம் நூற்றாண்டு நாகரீகம் எனக் கொள்ளலாம்.
நா.கண்ணன்
பிகு: அது இராஜராஜன் என்பது என் ஊகம். புத்தகத்தில் ஒரு இராஜன், மூன்று
தேவியர் படம் மட்டும் உள்ளது.
அதே போல் சமயாச்சார்யர்கள் சிவனடியார்கள் என்று நம்புகிறேன். சமணர்கள்
போன்றவரின் ஓவியமும் உள்ளது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
விளக்கங்களையோ, எழுப்பிய குறிப்பிட்ட வினாக்களையோ அணுகாமல், இழை தழைத்து வருகிறது.
’...சமையலறையை விட்டு வெளியே வரவே கூச்சம்... இதுதான் ஆண்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இயந்திரமாக பெண்ணின் வாழ்க்கை. தன் சட்டங்களுக்கு அடி பணிய வேண்டும், தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற அந்த ஆதிக்க உணர்வு பெண்களின் வாழ்க்கையை அழகுப் பதுமைகளாக சமையலறையுடன் முடக்கிப் போட்டிருக்கிறது.’
~ இதற்கு பதிலை காணவில்லை. இந்த ஆணாதிக்கம், காமாந்தகாரம் எல்லாம் அநாகரீகம், அசிங்கம், அசட்டுத்தனம், திமிரு.
இன்னம்பூரான்
சட்டை இல்லாமல் பெண்களால் இருக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்வதாய்
இல்லை. நான் சிறுவனாய் இருந்தவரை கேரளப் பெண்கள் ஜாக்கெட் அணிந்ததில்லை.
சமூகம் ஏற்றுக்கொண்டால் எதுவுமே பிரச்சனை இல்லை.
நன்றி. இதைத்தான் சொல்ல வந்தேன். நடைமுறையில் ஒரு வழக்கம் இருக்கும் போது
விகல்பமாகப் பார்க்கத்தோன்றாது. பெண்களுக்குச் சொல்வதுதானே ஆண்களுக்கும்.
இவன் கோமணத்தோடு அலைகிறான். அது பால் உணர்ச்சியைத் தூண்டாதா? :-))
கிராமத்தில் ஈதெல்லாம் சகஜம். அப்படியே வம்பு பண்ணினாலும் வாங்கி
விடுவார்கள் என்று தெரியும் :-)
> ‘என்ன பெரிய பாடிபில்டராட்டம் மாரக் காட்டிட்டு திரியற? போயி மொதல்ல சட்டயப்
> போடு!‘
>
ஸ்வேதா குழந்தையாய் இருந்தபோது குழந்தையை மார்பில் அணைத்த வண்ணம் நான்
ஈசிசேரில் இருப்பதாக ஒரு படம். கோடை காலமோ, குளித்து வந்தேனோ
தெரியவில்லை. சட்டை போடவில்லை. இப்போதைய வாண்டுகள் பார்த்துவிட்டு uncle
is naked என்று சிரிக்கின்றன :-) என்ன செய்ய!!
நா.கண்ணன்
இந்தக் கட்டுரை ஆசிரியர் தன் குடும்ப நிகழ்வை வைத்து எழுதப்பட்டது என்று தெரிவிக்கிறார்.முதல் வினாரவிக்கை கழட்டப் பட்டது என்ற கருத்து முன்னர் அவர்கள் ரவிக்கை போட்டிருந்தது போலவும் பின்னர் குமுக மாற்றத்தால் ஆணியம் ரவிக்கை அணிய அனுமதி மறித்தது என்ற பொருளில் எழுதப் பட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?
இரண்டாவது வினாஆணியம் பெண்ணைச் சமயலறையில் அடைத்துவைத்துப் பெண்ணின் முன்னேற்றத்தைத் தடை செய்ததாகவும் குறிப்பிட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?
19-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஆங்கிலேயர்ள் எழுதிய, அதற்குமுன்
பல்லவ ஒரிஸ்சா கல்வெட்டு ஆதாரங்களைத் திரட்ட்டிப் பார்த்தபோது மேலாடை உயர் ஜாதியினர் குறிப்பாக அந்தண அரச குடும்பப் பெண்டிர் அணிந்திருப்பது தெரிகிறதுதென் நாடடில் குறிப்பாகத் தமிழகத்தில் நாடார், சானார் பெண்டிர் மேலாடை அணியத் தடை இருந்ததாகத் தெரிகிறதுஇதுபோன்ற கட்டுப்பாடே நாடார்களின் பெருபாலோர் குறித்துவத்துக்கு மாற வழி வகுத்தது என்பது தெரிகிறதுஇந்தக் கட்டுரை எழுதப்பட்ட காலம் வரையறுத்தால் மேலும் தரவுகள் திரட்ட உthaviயாக இருக்கும்
‘எல்லோரும் `இ`சார் வீட்டில் கூடிக் குதூகலிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!’~என்று கண்ணன் சொன்னதாலும், ஏகாக்ரஹசிந்தையுடன் ஸுபாஷிணி இவ்விழையின் திசையை, துருவ நக்ஷத்திரம் போன்று போற்றியதாலும், நேற்றிரவு கவலையுடன் ஒரு நண்பர் அளவளாவியதாலும், ராஜம், நாகராஜன் இருவர் மீதும் எனக்கு உள்ள நன்மதிப்பாலும், வயது ஏற, ஏற வந்துள்ள விட்டேற்றி ஸ்வபாவம் இழையடக்கத்தை ஆதரிப்பதாலும்,:
- வருக! வரூக! என்று யாவரையும் அழைக்கிறேன். குதூகலம் உத்திரவாதம்.
- ஒரு நிமிடம், ராஜத்தின் இடுகை என்னை திகைக்கவைத்தது. அவர் சொல்லை கிளிப்பிள்ளை மாதிரி நான் திருப்பிக்கூறியதை நிந்திக்கிறார். என்று வருந்தினேன். பிறகு சுதாரித்துக்கொண்டேன், இடுகைகள் இடுக்கு இல்லாமல் வந்து கிடுக்குப்பிடி போட்டதை, அலசிய பின். அவர் பயன்படுத்திய அமெரிக்கன் ஸ்லாங் (American slang) பெண்களைக் கொடுமைப்படுத்திய சமூகத்தைப் பற்றியது என்று நான் நண்பரிடம் நேற்றே சொன்னதை, அவரே உறுதிபடுத்தியுள்ளார்.
- நாகராஜன் தவறாக புரிந்து கொண்டதை நான் பெரிது படுத்தமாட்டேன். அவருடைய நிலையில் எனக்கும் அப்படித்தான் பட்டிருக்கும். வேறு இடத்துக் கவலையை அவருடைய இடுகை பிரதிபலிக்கிறது. இனி இந்த விஷயத்தை மறந்து விடுவோம்.
- ஏனெனில், ராஜம் எரும்பை வருத்தக்கூட துரும்பை கிள்ளிப்போடாதவர் என்பது யாவரும் அறிந்ததே. நாகராஜன், ராஜன், நான் எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில், பவளசங்கரியின் இலக்கிய வரவால், தாக்கம் அடைந்து இருக்கிறோம். அவ்வளவு தான். அதை விட்டு விட்டு, ஸுபாஷிணியின் பாதையில் செல்வோம்.
- ஒரு தெளிவு தேவை. கண்ணன் சொன்ன மாதிரி பனிப்போரும் அக்கப்போரும் அதிகமாகிவிட்டது. அந்த போக்கு, மின் தமிழுக்குத் தேவையில்லை. பனிப்போர் கூட குறைவு. ஆனால், குத்தல், கிளறுதல், பிறாண்டுதல் போன்ற காழ்ப்புணர்ச்சி இடுகைகளை, அது நக்கீரனிடமிருந்து வந்தாலும், மட்டுறுத்தல் செய்ய வேண்டும். அப்படி செய்வது தான், மின் தமிழுக்கும், த.ம.அ. வுக்கும் தற்காப்புக் கவசம். அக்கப்போரை குறைக்க அவரவர் தான் முயலவேண்டும். மட்டுறுத்தல் இயலாது.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
22 04 2012
| பவழம், முனைவர் கண்ணன் கேஎளத்தில் இன்றும் மூத்த தம்பிராட்டிகள் கச்சைதான் அணிகிறார்கள்.ஆனால் விகல்பமாக யாரும் எண்ணி விடாதீர்கள், கச்சை என்றால் அவ்வளவு கனத்த மறைப்பு, அதுவும் அழகான பீதாம்பரத்தில் தான். அதற்குமேல் ஸ்வர்ண ஆபரணங்கள் சார்த்தி அவர்கள் வீற்ரிருப்பதைப்பார்க்கவே அழகு .அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. அன்பு கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Mon, 23/4/12, N. Kannan <navan...@gmail.com> wrote: |
கமலம் அவர்கள் சொல்வது சரியே; சென்ற நூற்றாண்டின்
முற்பகுதிவரை பெரும்பாலும் எல்லா வகுப்பிலும் பெண்களுக்கு இதுதான்
நிலை
தேவ்
On Apr 23, 8:24 pm, Kamala Devi <saahith...@yahoo.com.sg> wrote:
> பவழம், முனைவர் கண்ணன்
> கேஎளத்தில் இன்றும் மூத்த தம்பிராட்டிகள் கச்சைதான் அணிகிறார்கள்.ஆனால் விகல்பமாக யாரும் எண்ணி விடாதீர்கள்,
> கச்சை என்றால் அவ்வளவு கனத்த மறைப்பு, அதுவும் அழகான பீதாம்பரத்தில் தான்.
> அதற்குமேல் ஸ்வர்ண ஆபரணங்கள் சார்த்தி அவர்கள் வீற்ரிருப்பதைப்பார்க்கவே அழகு .அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.
> அன்பு கமலம்
>
> http://www.kamalagaanam.blogspot.com
>
> --- On Mon, 23/4/12, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
> From: N. Kannan <navannak...@gmail.com>
> Subject: Re: [MinTamil] பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்!
> To: mint...@googlegroups.com
> Date: Monday, 23 April, 2012, 8:37 AM
>
> 2012/4/23 coral shree <cora...@gmail.com>:
>
> > டாக்டர் வள்ளி அவர்களின் ஆதாரங்கள் நமக்கு பெரிதும் உதவலாம். கலைச்சிற்பங்களின்
> > ஆதாரங்கள் பல.... பெண்களின் சிற்பங்களே ஆயிரம் கதைகள் பேசக்கூடும்... வாருங்கள்
> > .....நன்றி.
>
> அன்பின் பவளா:
>
> மிக அருமையான எண்ணப்பகிர்வு. வாழ்த்துக்கள்.
>
> இரவிக்கை அவிழ்த்தல் என்பது ஒருவகையில் அடிமைப் படுத்தல்தான். கூச்ச
> உணர்வை ஊட்டிப் பணிய வைத்தல்.
>
> ஆனால் இந்தியா போன்ற உஷ்ணப்பிரதேசத்தில் மேற்சட்டை இல்லாமல் இருத்தல்
> இயல்பானதுதானே? நான் அறிந்தவரை குடியானவ வீட்டுப் பெண்கள் ரவிக்கை
> அணிந்து பார்த்ததில்லை. அதனால் அவர்கள் அடிமைப் பட்டது போலவும்
> தெரியவில்லை. கிராமத்து ஆண்கள் வயக்காட்டில் வேலை செய்யும் போது வெறும்
> கோமணத்துடன்தான் அலைகிறான். அது சௌகர்யமும் கூட. தமிழக மக்கள் சட்டை
> இல்லாமல் இருப்பதைக் கண்டு காந்திஜியே சட்டையைக் கழட்டி புரட்சி
> செய்யவில்லையா? இந்தியாவின் வடமாநிலங்களில் பெண்களின் நிலை தமிழகத்தை விட
> மேம்பட்டு உள்ளது என்று சொல்லமுடியாது. ஆனால் அங்கு ரவிக்கை அணிந்துதான்
> ஆகவேண்டும். ஏனெனில் குளிர்.
>
> இது உயிரியல் சார்ந்த ஒரு மாற்றுக்கருத்து. அவ்வளவுதான். உங்கள்
> கட்டுரையின் காரத்தைக் குறைக்க எழுதவில்லை :-)
>
> நா.கண்ணன்
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
கல்வி அறிவிற்கும் ஆடை உடுத்தலுக்கும் சம்பந்தமில்லை. ஆடை, அணிகலன்
என்பதோர் நாகரீக வெளிப்பாடு. அந்தமான் நிக்கோபார் மக்கள் மேல்சட்டை
போடவில்லை அதனால் ஆதிவாசிகள் என்று புறம் தள்ள முடியாது. ஏனெனில் தஞ்சை
ஓவியங்கள் மிகத்தெளிவாக நாகரீக உச்சியிலிருந்த சோழப்பேரரசில் ஆண்களும்,
பெண்களும் சட்டை இல்லாமல் சகஜமாக இருப்பதைத் தெளிவாய் காட்டுகின்றன.
தஞ்சை ஓவியங்களுக்கென தனி இழை தொடங்க வேண்டிய அவசியம் வருகிறது.
நம் நாகரீகமல்லாத பேண்ட், சர்ட் போட்டுக்கொள்வதுதான் அந்நியம் என்று
தோன்றுகிறது. கேரளாவிலும், இலங்கையிலும் இயல்பாய் இருப்பதாய் படுகிறது.
நாம் மேற்குலக நாகரீகத்தை உள்வாங்கிக்கொண்டு அது நாகரீகம் என்கிறோம்.
இதுவும் மாற்றம்தான்.
நா.கண்ணன்
அன்பின் அக்கா:
மின்தமிழ் குழுப்பண்பாடு குறித்து தெளிவான விளக்கங்கள் நம் குழு
வலைப்பக்கத்தில் உள்ளன. பலமுறை இங்கு சுற்றுக்கு வந்திருக்கிறது.
மின்தமிழ் குழுமத்து உருப்பினர் ஒவ்வொருவரும் இதை வாசித்து அறிந்த பின்
இணைய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். மேலும் ஏன் மின்தமிழில்
இணைகிறேன் என்ற தெளிவான குறிப்பு சொல்லாமல் யாரையும் இணைத்துக்
கொள்வதுமில்லை. எனவே பிழையை எம் மீது போடுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது.
குறிப்பாக:
//மின்தமிழை உங்கள் மடலாடற்குழுவாக நினைத்து உறவு கொள்ளுங்கள். ஆனால் அது,
உங்களுக்கே மட்டுமுள்ள மடலாடற்குழு என்பது போல் செயல்படாதீர்கள். கவன
ஈர்ப்பு நமது செயல்களுக்கான டானிக் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால்
வெறும் கவன ஈர்ப்பை மட்டும் மனதில் கொண்டு மின்தமிழின் மீது குதிரை
ஏறாதீர்கள் :-)) (அப்படிச் செய்யும் போதுதான் மட்டுறுத்தல் அவசியமாகிறது) //
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/239138c12ae6030c
தமிழ்ப்பண்பாட்டில் திளைப்பவர்க்கு authoritative statement எதற்கு?
சங்கம் வளர்த்த தமிழ்மக்களுக்கு சங்கத்தில் எப்படி நடந்து கொள்ள
வேண்டுமென்று தெரியாதா?
மேலே சொன்ன எல்லாம் `உங்களுக்கு`ச் சொல்வதல்ல. பொதுவாய் கேட்ட
கேள்விக்கு, பொதுவான பதில்கள். அவ்வளவே.
நா.கண்ணன்
உடை என்பதைக் கூட சமூக அடிபணிதலுக்கு உட்படுத்திய தமிழக முறைகள் ஆச்சர்யமிக்கவை.
கீழ்சாதி இந்துக்களுக்கு மேற்சட்டை அணியும் உரிமை பறிக்கப்பட்டது
மட்டுமல்ல, உயர்சாதி இந்துக்களைக் கண்னுறும் போது மேல்துண்டை எடுத்து
கக்கத்தில் திணிக்கும் பழக்கத்தைக் கண்டிருக்கிறேன். இது பணிவின்
நிமித்தமாக. இதுபோல்தான் இரவிக்கை கழற்றுதலா என்பதில் எனக்கு இன்னும்
தெளிவில்லை. ஆனால் பவளா பேசும் உளவியல் காரணங்கள் கூர்ந்து நோக்கத்தக்கன.
நா.கண்ணன்
2012/4/24 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
பவளஸ்ரீ அவர்கள் இன்னும் ஆழமாக இப்பிரச்னை குறித்துப்
பேச இருப்பதாக எனக்குப் படுகிறது; மடலாடலோ மேலாடை
அளவில் மேலோட்டமாகச் செல்வதாக உள்ளது.
இச்சோழர்காலப் படிமம் அரசனையும், அரசியையும்
மேலாடை இல்லாதவராகக் காட்டுகிறது -
http://tinyurl.com/78958wl
ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் மனைவியருடன் -
http://www.panoramio.com/photo/21420588
தேவ்
On Apr 24, 2:53 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே குறத்திகள் மேலாடையில்லாமல் வாழ்ந்தனர்
>
> அதற்கு ஆதாரமாக திருநெல்வேலியிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் நான் எடுத்த
>
> புகைப்படம் இணைக்கிறேன்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> 2012/4/24 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 2012/4/23 coral shree <cora...@gmail.com>:
> > > கல்வியறிவில்லாத ஆதிவாசிகள் இன்றளவும் மேலாடை இல்லாமல்தான்
> > > இருக்கிறார்கள்.அவர்களிலேயே இன்று படித்து வெளியே வரும் பெண்கள், குறவர்
> > > சமூகத்தில் கூட சொல்லலாம், அவர்களெல்லாம் இன்றைய நாகரீகத்திற்கு
> > > மாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
>
> > கல்வி அறிவிற்கும் ஆடை உடுத்தலுக்கும் சம்பந்தமில்லை. ஆடை, அணிகலன்
> > என்பதோர் நாகரீக வெளிப்பாடு. அந்தமான் நிக்கோபார் மக்கள் மேல்சட்டை
> > போடவில்லை அதனால் ஆதிவாசிகள் என்று புறம் தள்ள முடியாது. ஏனெனில் தஞ்சை
> > ஓவியங்கள் மிகத்தெளிவாக நாகரீக உச்சியிலிருந்த சோழப்பேரரசில் ஆண்களும்,
> > பெண்களும் சட்டை இல்லாமல் சகஜமாக இருப்பதைத் தெளிவாய் காட்டுகின்றன.
> > தஞ்சை ஓவியங்களுக்கென தனி இழை தொடங்க வேண்டிய அவசியம் வருகிறது.
>
> > நம் நாகரீகமல்லாத பேண்ட், சர்ட் போட்டுக்கொள்வதுதான் அந்நியம் என்று
> > தோன்றுகிறது. கேரளாவிலும், இலங்கையிலும் இயல்பாய் இருப்பதாய் படுகிறது.
> > நாம் மேற்குலக நாகரீகத்தை உள்வாங்கிக்கொண்டு அது நாகரீகம் என்கிறோம்.
> > இதுவும் மாற்றம்தான்.
>
> > நா.கண்ணன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>
> குறத்தி ராஜகுமாரனைக் கடத்தும் காட்சி.jpg
> 946KViewDownload
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
தைத்த ஆடைகளை அணிவது இந்தியாவில்குறிப்பாகத் தென்னகத்தில் மிகவும் பிற்காலவழக்கம்.
இதை வேறு ஒருவகையில் அணுகலாம்.தைத்த ஆடைகளை அணிவது இந்தியாவில்குறிப்பாகத் தென்னகத்தில் மிகவும் பிற்காலவழக்கம். தைத்த ஆடை தூய்மைக் குறைவுஎனும் சமய வழக்கம் காரணமாக இருந்திருக்கவேண்டும்.வைதிகரும், சமணரும் மத வழிபாடுகளில்இன்றும் சட்டை அணிவதில்லை. இஸ்லாமியரும்ஹஜ் கடமையான கல்லெறியும் சடங்கில்சட்டை, குல்லா அணிவதில்லை -தேவ்On Apr 23, 1:51 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>wrote:கண்ணன் ஐயாஉங்களுடைய கருத்துக்கு உடன் படுகிறேன்கொஞ்சம் பென்ணியம் தூக்கலாகச் சிந்திக்கும்போது பெண் மேல் ரவிக்கையைக்கழட்டியதால் அடிமைப்பட்டார்கல் என்ற சிந்தனை எழுவது இயல்புபவளா அவர்கள் கட்டுரையில் கருத்தில் கொள்ள வேண்டியது இடங்கை வலங்கை பிரிவில்பெண்கள் உடை அணிந்த முறை பற்றியது. இடங்கை கைக்கோளர்கள் வலங்கை வேளாளர்கள்இதற்கிடையே சில பகுதிகலில் கொங்கு கவுண்டர்கல்விதவைகளில் சில பிரிவினர் வெள்ளைச் சேலை அணிவதும் சில பிரிவினர் கலர்ச் சேலைஅணிவதும் உண்டுசிக்கல் எழுவது இப்பெண்டிர் பொது இடங்களில் தோன்றும் போது நடமாடும்போதுநிகழ்ந்தசம்பவங்கள் அதன் பாதிப்பும்அதுபற்றிய தகவல் திரட்ட வேண்டும்நாகராசன்2012/4/23 N. Kannan <navannak...@gmail.com>2012/4/23 coral shree <cora...@gmail.com>:டாக்டர் வள்ளி அவர்களின் ஆதாரங்கள் நமக்கு பெரிதும் உதவலாம்.
கலைச்சிற்பங்களின்ஆதாரங்கள் பல.... பெண்களின் சிற்பங்களே ஆயிரம் கதைகள் பேசக்கூடும்...வாருங்கள்.....நன்றி.
அன்பின் பவளா:மிக அருமையான எண்ணப்பகிர்வு. வாழ்த்துக்கள்.இரவிக்கை அவிழ்த்தல் என்பது ஒருவகையில் அடிமைப் படுத்தல்தான். கூச்சஉணர்வை ஊட்டிப் பணிய வைத்தல்.ஆனால் இந்தியா போன்ற உஷ்ணப்பிரதேசத்தில் மேற்சட்டை இல்லாமல் இருத்தல்இயல்பானதுதானே? நான் அறிந்தவரை குடியானவ வீட்டுப் பெண்கள் ரவிக்கைஅணிந்து பார்த்ததில்லை. அதனால் அவர்கள் அடிமைப் பட்டது போலவும்தெரியவில்லை. கிராமத்து ஆண்கள் வயக்காட்டில் வேலை செய்யும் போது வெறும்கோமணத்துடன்தான் அலைகிறான். அது சௌகர்யமும் கூட. தமிழக மக்கள் சட்டைஇல்லாமல் இருப்பதைக் கண்டு காந்திஜியே சட்டையைக் கழட்டி புரட்சிசெய்யவில்லையா? இந்தியாவின் வடமாநிலங்களில் பெண்களின் நிலை தமிழகத்தை விடமேம்பட்டு உள்ளது என்று சொல்லமுடியாது. ஆனால் அங்கு ரவிக்கை அணிந்துதான்ஆகவேண்டும். ஏனெனில் குளிர்.இது உயிரியல் சார்ந்த ஒரு மாற்றுக்கருத்து. அவ்வளவுதான். உங்கள்கட்டுரையின் காரத்தைக் குறைக்க எழுதவில்லை :-)
நா.கண்ணன்--"Tamil in Digital Media" group is an activity of Tamil HeritageFoundation. Visit our website:http://www.tamilheritage.org;you may liketo visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,send email to minT...@googlegroups.comTo unsubscribe from this group, send email toFor more options, visit this group at
"ஆடை" என்பது சங்க இலக்கியத்தில் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு) எங்கே எப்படி வழங்குகிறது என்று யாராவது சொல்லுங்களேன், பார்ப்போம்! :-) அதே போல "இழை" என்பதும் பற்றி! பார்ப்போமே, நம் தமிழரின் தமிழ் அறிவு பற்றி!!மகிழ்க
2012/4/25 rajam <ra...@earthlink.net>"ஆடை" என்பது சங்க இலக்கியத்தில் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு) எங்கே எப்படி வழங்குகிறது என்று யாராவது சொல்லுங்களேன், பார்ப்போம்! :-) அதே போல "இழை" என்பதும் பற்றி! பார்ப்போமே, நம் தமிழரின் தமிழ் அறிவு பற்றி!!மகிழ்க
தைக்குநற் குப்பாயம்--பாரதி, பாஞ்சாலி சபதம்--சட்டைகாழமிட்ட குறங்கினன்--கம்பன், குகனைப் பற்றிய வர்ணனை. பெர்மூடா போட்டிருந்தான் குகன். புலிவாலை நறுக்கி இடுப்பில் பெல்ட் அணிந்திருந்தான்.இது எங்க காலம், அதுக்குக் கொஞ்ச முந்திய காலம்.சங்ககாலத்தில் பக்குடுக்கை நன்கணியனார் (ஓரில் நெய்தல் கறங்க என்ற புறநானூற்றுப் பாடல் இவர் இயற்றியது என்று ஞாபகம்) பக்குடுக்கை என்ற தொளதொள சட்டை, ஒருவேளை ஜிப்பாவாக இருந்திருக்கலாம் என்று தோன்றச் செய்கிறது.விலங்குநடைச் செலவின் மெய்ப்பை புக்கு--சிலம்பில் பொற்கொல்லன் வர்ணனை. சட்டை. சட்டை என்பது ஒரு ஸ்டேடஸ் சிம்பல் என்பது இந்த இடத்தால் விளங்குகிறது.பெரும்பாணாற்றுப் படையில் கவைத்தாம்பு தொடுத்த காழூன்று அல்குல் என்று waist என்ற பொருளில் அல்குல் ஆளப்படும்போது பேசப்படுவது. கவைத்தாம்பு என்றால் slip knot, noose--அதாவது சுருக்கு முடிச்சு. இடுப்பில் சுருக்கு முடிச்சு எதுக்குப் போடுவாங்க? பாவாடைக்கு--அல்லது உள்பாவாடைக்கு.
இது பாவாடை என்பதைக் குறி்கும் பெயர் எது? (எனக்கேன் தலவலி? கேட்ட டாக்டரே சஸ்திர சிகிச்சை பண்ணிக்கட்டும் :D)
இவ்ளதான் இப்போதைக்கு நினைவுக்கு வந்தது. அப்பாலிக்கி உன்னும் தாஸ்தியா நென்புக்கு வந்தாக்கா வந்து ஸொல்றேன்... னா?
--
அன்புடன்,
ஹரிகி.
செய்ங்கோ, செய்ங்கோ, கவிஞரே! ஆனாலும் ... தங்களைப் போன்றவரிடமிருந்து நமக்குத் திட்டவட்டமாக "இழை" "ஆடை" "தை'யல்" பற்றிய செய்திகள் வேண்டும்! என்னிடம் இருக்கு. ஆனாலும் ... மற்றவரும் என் கருத்துக்கு அரண் செய்யவேண்டும்! :-) அதனாலே இந்தக் கொக்கி! :-)
--
http://www.svabhinava.org/hinducivilization/dialogues/ToplessCasteKerala-frame.php
'KuppAyam' is the Malayalam form (tadbhava) of the Sanskrit 'kUrpAsa' meaning a stitched upper garment. The IITS Cologne Digital Sanskrit Lexicon gives the meaning as:
kUrpAsa m. a cuirass or quilted jacket (worn as armour) L. ; (= % {cola}) a jacket Comm. on Naish. xxii , 42.
The 15th century Malayalam poet Cherusseri Namboodiri (Cherusseri is his family name; his given name remains unknown) mentions 'kUrpAsam' in his 'Krishna GAthA' when he speaks of "kArpAsam koNDuLLa kUrpAsam" (jacket made of 'kArpAsam', i.e., cotton) worn in "s'eetam tazhappOru hEmanta kAlam" , i.e., in the season of hemanta (autumn) when the cold (s'eetam) increases.
There really is no noticeable autumn or winter in tropical Kerala. And the s'eetam (cold) there never increases to the extent of needing any upper garment, especially in the KOlattu nADu (coastal Kannur district in north Kerala) of Cherusseri. Hardly anybody would have worn a kUrpAsam in Cherusseri's Kerala. He might have borrowed the concept of kUrpAsam from Sanskrit works. He is likely to have seen stitched upper garments worn by GOsAyi-s (Gosai - Goswami - north Indian mendicants). Or, he might have been to Kashi and other parts of north India and seen people wearing cotton and woollen upper garments.
Yes, the Syrian Christian and Muslim ladies did wear kuppAyam, the stitched upper garment. Early Syrian Christians are unlikely to have worn kuppAyam. It might have become popular around the 17th century when the presence of Europeans - Portuguese, French, Dutch and the English - became significant because the word used for the upper garment is 'chaTTa', probably from 'shirt'. Islam became a noticeable presence on the Kerala coast only around 15th century. (It was in the early 18th century, during the military adventures of Tipu Sultan in the Malabar region, that large scale forced conversion to Islam took place and Muslims became a significant presence there.) Arabian and other foreign Muslim travellers who came to the Kerala coast (and Lakshadweep) in the early days of Islam there lament about the bare breastedness of Muslim women. So, kuppAyam wearing Muslim women might have appeared on the Kerala scene only after the 15th century.
Re: History of Indian clothing 3
Re: History of Indian clothing 3
Re: History of Indian clothing 5
Re: History of Indian clothing 5
Re: History of Indian clothing 7
Re: History of Indian clothing [and the (il-) legitimacy of caste-identitiies - SV] 10
Re: Topless women and caste cruelty (was Re: History of Indian clothing) 12
Re: History of Indian clothing and the (il-) legitimacy of caste-identities 15
Topless women and caste cruelty (was Re: History of Indian clothing) 16
Re: History of Indian clothing [and the (il-) legitimacy of caste-identitiies - SV] 18
Topless women and caste cruelty (was Re: History of Indian clothing) 20
Caste-names, group-solidarity, and pride in being oneself (was re: History of Indian clothing) 23
Re: Topless women and caste cruelty (was Re: History of Indian clothing) 25
Topless women and caste cruelty (was Re: History of Indian clothing) 27
Re: Topless women and caste cruelty (was Re: History of Indian clothing) 29
[Re: Warrior-caste status and kingship in Kerala-style Hindu acculturation - SV] 30
Re: Warrior-caste status and kingship in Kerala-style Hindu acculturation 32
Re: Warrior-caste status and kingship in Kerala-style Hindu acculturation 32
Topless women and caste cruelty; question re: anuloma 33
Re: Topless women and caste cruelty; question re: anuloma 33
To bare or not to bear? Sexual freedom, caste regulations, and Hindu acculturation in Kerala 35
Nagarajan>
> வேலு நாச்சியார் மிக சாணக்கியத்தனமாக செய்த ஒரு செயல் வெள்ளையர் படையில்
> வேலு நாச்சியாரின் படையில் இருந்த குயிலி என்றொரு பெண்ணின் வீர
> சாகசத்தால் தம் உயிரைப் பணயம் வைத்து, தம்மீது தீ வைத்துக் கொண்டு வெள்ளையரின்
> ஆய்தக்கிடங்கையே முழுவதுமாக அழித்ததும் குறிப்பிடத்தக்கது. தம் கணவனைக்
> கொன்றவர்களை பழி வாங்க தாம் எடுத்த சபதத்தை நிறைவேற்றி, தம்முடைய ஐம்பதாவது
> வயதில் சிவகங்கையின் கோட்டையின் மீது பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயக் கொடியை
> இறக்கிவிட்டு, தம் சிவகங்கைச் சீமையின் அனுமன் கொடியை ஏற்றினார். பத்து
> ஆண்டுகள் அவருடைய நல்லாட்சி நடந்து கொண்டிருந்தது......
>
இவள் அல்லவோ வீரமறத்தி. முறத்தால் புலியை விரட்டியவள். இவள்தான் உண்மையான
தமிழினத் தலைவி. யாரை, யாரையோ கொண்டாடுகிறோம். சிவகங்கைக் கோட்டையில்
முனைவர்.காளைராஜன் காட்டிய பணிவு ஒரு வீரமிகு சரித்திரத்திற்கு என்று
புரிகிறது. அந்த மண்ணின் மைந்தன் நான் என்பதில் பெருமையாக உள்ளது!
கொஞ்சு மொழிப் பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேண்டுமடி!
வஞ்சகரை எதிர்த்திடவே வாளும் ஏந்த வேண்டுமடி!
நன்றி, பவளா! தொடருங்கள்...
நா.கண்ணன்
பிகு: ஜப்பானியரின் காமிகாசே, புலிகளின் அதிரடி இவைகளுக்கு முன்னுதாரணம்
குயிலி. அவள் நினைவு வாழ்க!
2012/4/25 coral shree <cor...@gmail.com>
>
> வேலு நாச்சியார் மிக சாணக்கியத்தனமாக செய்த ஒரு செயல் வெள்ளையர் படையில்
> வேலு நாச்சியாரின் படையில் இருந்த குயிலி என்றொரு பெண்ணின் வீரஇவள் அல்லவோ வீரமறத்தி. முறத்தால் புலியை விரட்டியவள். இவள்தான் உண்மையான
> சாகசத்தால் தம் உயிரைப் பணயம் வைத்து, தம்மீது தீ வைத்துக் கொண்டு வெள்ளையரின்
> ஆய்தக்கிடங்கையே முழுவதுமாக அழித்ததும் குறிப்பிடத்தக்கது. தம் கணவனைக்
> கொன்றவர்களை பழி வாங்க தாம் எடுத்த சபதத்தை நிறைவேற்றி, தம்முடைய ஐம்பதாவது
> வயதில் சிவகங்கையின் கோட்டையின் மீது பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயக் கொடியை
> இறக்கிவிட்டு, தம் சிவகங்கைச் சீமையின் அனுமன் கொடியை ஏற்றினார். பத்து
> ஆண்டுகள் அவருடைய நல்லாட்சி நடந்து கொண்டிருந்தது......
>
தமிழினத் தலைவி. யாரை, யாரையோ கொண்டாடுகிறோம்.
சிவகங்கைக் கோட்டையில்
முனைவர்.காளைராஜன் காட்டிய பணிவு ஒரு வீரமிகு சரித்திரத்திற்கு என்று
புரிகிறது. அந்த மண்ணின் மைந்தன் நான் என்பதில் பெருமையாக உள்ளது!
கொஞ்சு மொழிப் பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேண்டுமடி!
வஞ்சகரை எதிர்த்திடவே வாளும் ஏந்த வேண்டுமடி!
நன்றி, பவளா! தொடருங்கள்...
நா.கண்ணன்
பிகு: ஜப்பானியரின் காமிகாசே, புலிகளின் அதிரடி இவைகளுக்கு முன்னுதாரணம்
குயிலி. அவள் நினைவு வாழ்க!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
//இதுபோன்ற தகவல்கள்தானே நமக்கு வேண்டும்! மிக மிக நன்றியப்பா!அந்த "ரவுக்கை கழட்டுற" பழக்கம் இடத்துக்கு இடம் வேறுபடுமோ-னு நினைக்கிறேன், பெண்ணே!இன்னும் சொல்ல நிறைய இருக்கில்லெ -- "சேலை முந்தானையெப் போர்த்திக்கொள்ள" வேண்டிய பழக்கத்திலிருந்து தொடங்கி?!!// ராஜம் அம்மா.யானை கட்டி போரடித்த காலம்! பொன் விளையும் பூமி. பஞ்சம் வந்த காலத்திலும் ஊருக்கு தானியங்களை படியளந்த வள்ளல். சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம். ஜவஹர்லால் நேரு, காமராசர் என பெருந்தலைவர்களுக்கு வீட்டில் விருந்து வைத்து உபசரித்ததன் சாட்சியாக 8 அடியில் நெடிதுயர்ந்த புகைப்படங்கள். அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவிற்கு உயரமான சுவர்கள். ஒரு தெருவில் ஆரம்பிக்கும் வாசல், மறு தெருவில் முடிவுறும் பொடக்காளி என்கிற பின்வாசல். சேலம் மாநகரின் சேர்மன் ராமலிங்கம் என்றால் அன்றைய காங்கிரசு வட்டாரத்தில் மிக பிரபலம். இன்றும் ஊரில் பெயர் சொல்லிக் கொண்டிருக்கும் சேர்மன் ராமலிங்கம் மார்க்கெட், சேர்மன் ராமலிங்கம் மெயின் ரோடு, சேர்மன் ராமலிங்கம் பள்ளிக்கூடம் என்று மாளாத சொத்துகளை ஊருக்காக வாரி இறைத்த வள்ளல்தன்மை தந்த பரிசாக பறை சாற்றிக் கொண்டிருக்கும் நிதர்சனம். உக்கிராண அறை என்கிற பொக்கிச அறை! (ஒரு அறையே பீரோவாக இருந்த ஆச்சரியம்) அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் என்று சதாசர்வ காலமும் நிறைந்த சபையாக இருக்கும் இல்லம். இப்படி ஊரின் முக்கிய பிரபலங்களின் ஒருவராய் இருந்த என் தாய் வழித்தாத்தா. இவ்வளவு பெருமையும், புகழும், செல்வாக்கும் தாண்டவமாடிய ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணின் நிலை என்ன என்பதைக் காட்டவே இந்த முன்னுரை.ராஜாராம் மோகன்ராய், திலகர் போன்றோரின் பெரும்போராட்டத்தின் விளைவாக சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படது. ஆனால் ஒவ்வொரு நாளும், தீக்குளித்து புழுவாய்த் துடித்த வாழ்க்கையில் இருந்து மீள அந்த தலைமுறையினரால முடியவில்லை. பருவம் எய்துவதற்கே முன்பே ஏழு வயதில் திருமணம். மணமகனுக்கும் இளம் பருவம். திருமணம் முடித்தவுடன், திரும்ப தாய் வீட்டு வாசம். ஆனால் பள்ளிப்படிப்பும், சகஜமாக வெளியில் திரிந்து விளையாடும் அனுமதியும் மறுப்பு. வீட்டில் சமையலும் மற்ற பழக்க வழக்கங்களும் கற்றுக் கொடுக்கப்படும். பருவ வயது வந்தவுடன் நல்ல நாள் பார்த்து கணவர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். 13 வயதில் ஒரு வாலிபருக்கு மனைவியாக குடும்ப வாழ்க்கைக்குத் தயாராக வேண்டிய கட்டாயம். அன்றிலிருந்து இரவிக்கைக்கு விடுதலை. சில பெண்கள் கச்சை என்ற பெயரில் அணிந்திருப்பார்களாம். இவர்களெல்லாம் தன் சேலை முந்தானையை ஒரு சுற்று உள்ளாடையாக நாணத்தை மறைக்க தாங்களே ஏற்படுத்திக் கொண்ட வழமையாக்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பருவ வயது. வெள்ளை வெளேர் என்ற பளபளப்பான அழகிய தோற்றம். ஒரு பெண் உள்ளாடையும் இரவிக்கையும் அணியக்கூடாது என்றால் அவள் நிலை என்னவாக இருக்கும்? அவமானத்தால் கூனிக்குறுகி கதவின் இடுக்கை விட்டு வெளியே வரவே முடியாத, ஆண்களின் முகத்தில் முழிக்கவே இயலாத நிலை. குடும்பப் பெண்களின் பெர்ம்பாலோனோர் இந்நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் கூட தாசிகள், பரத்தையர் என்ற ஒரு கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆண்களுக்கு ஒரு வடிகாலாக அவர்கள் இருந்திருக்கலாம். அங்கு சென்று வரும ஆண்களை தவறு சொல்லும் வழக்கமே இல்லாமல் இருந்திருக்கிறது...சில நேரங்களில் அதெல்லாம் அவர்களுக்கு கௌரவமான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியதாகக்கூட இருந்திருக்கிறது.இந்நிலையில் ஒரு பெண்ணின் அறிவு வளர்ச்சி எந்த அளவில் இருக்க முடியும் என்று எளிதாக ஊகிக்க முடியும். அதற்கு அடுத்து வந்த காலம் சற்று விழிப்புணர்வு ஏற்பட்ட காலமாக இருந்திருக்கிறது. ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே அறிவு பெறும் என்பார்கள். ஆனால் கல்வியறிவே இல்லாத ஒரு தாய், பொது வாழ்க்கையில் சதாசர்வ காலமும் உழன்று கொண்டிருக்கும் தந்தை, ஆள் அம்பு என்று பணி செய்ய பலர் இருந்தாலும், குழந்தைகளை படிப்பறிவே சற்றும் இல்லாத ஒரு தாயால் எப்படி நன்கு வளர்க்க முடியும். சமையலறையை விட்டு வெளியே வரவே கூச்சம்... இதுதான் ஆண்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இயந்திரமாக பெண்ணின் வாழ்க்கை. தன் சட்டங்களுக்கு அடி பணிய வேண்டும், தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற அந்த ஆதிக்க உணர்வு பெண்களின் வாழ்க்கையை அழகுப் பதுமைகளாக சமையலறையுடன் முடக்கிப் போட்டிருக்கிறது. அசுர உழைப்பு இருந்த அவரிடம் மன உறுதியையும் பார்க்க முடியும். தன் 60 வயதில் ஒரு மூட்டை அரிசியை இழுத்துப்போடும் அளவிற்கு சக்தி கொண்டவர்கள். தன் 85 வயதுவரை நல்ல கண் பார்வையுடன் எவருடைய உதவியும் இல்லாமல் தானே சமைத்து சாப்பிட்டு, தவ வாழ்க்கையாக, இரவிக்கை போடாமலே உயிரை விட்ட உத்தமி. அந்த அளவிற்கு மனப்பக்குவம் பெற்றதொரு வாழ்க்கை.உளவியல் ரீதியாக ஒரு பெண்ணை எளிதாக முடக்கிப்போடும் ஒரு நுழைவாயிலாக இந்த இரவிக்கை மறுப்பு இருந்திருக்க வேண்டும். நாணத்தினால் அந்தப்பெண், கல்வியறிவும் பெறாமல், கைப்பாவையாக, அலங்காரப் பதுமையாக, தனக்கான ஒரு பொக்கிசமாக வைத்துக் கொள்ளும் முயற்சியாகவே இந்த பழக்கம் வந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பிருந்திருப்பதாகத் தெரியவில்லை. வெளி உலக ஞானமே இல்லாத ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்னவாக இருக்க முடியும். இரவிக்கை போட்டவர்களெல்லாம் ஒழுக்கமான பெண்கள் இல்லை என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்.நல்ல வேளையாக தான் ஒரு கல்வியாளராக இருந்ததாலும், ஈரோடு கல்வி நிலைய நிறுவனர் மீனாட்சி சுந்தரமுதலியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்ததாலும், தம் ஊர் மக்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும், தாமே ஒரு பள்ளியை நிறுவியதால் ஓரளவிற்கு குழந்தைகளும் கல்வியறிவு பெற முடிந்தாலும், தம்முடைய 50 வயதிற்குள்ளாகவே ஓயாத உழைப்பின் காரணமாகவோ என்னவோ இருதய நோயினால், மரணம் அடைந்த பின்புதான் உலக ஞானமும், கல்வியறிவும் இல்லாத ஒரு தாய் அந்த சொத்தையும் கட்டிக்காக்க இயலாமல், மகனையும் ஒழுங்காக வளர்க்க இயலாமல், கடலில் கரைத்த பெருங்காயமாக அவ்வளவு சொத்தும் கரைந்து போக காலி பெருங்காயப் பெட்டியாக இறுதிவரை ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்து சென்ற உத்தமியாக மட்டுமே பார்க்க முடிகிறது.இந்த காலகட்டத்திற்குப் பிறகுதான், ஈரோடு மாநகரிலும், சில கல்வியாளர்களின் முயற்சியால ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. முதன்முதலில் ரா.பா தங்கவேலனார் மற்றும் மீனாட்சி சுந்தர முதலியார் அவர்களும், திண்ணைப்பள்ளியாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் 4 குழந்தைகள், அதுவும் ஆண் குழந்தைகள் மட்டுமே சேர்ந்து, பிறகு இவர்களெல்லாம் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக, செல்வச்சீமான் வீட்டு பெண் குழந்தைகள் மட்டும் மெல்ல வெளியேவர ஆரம்பித்து, பின்பு ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில் மீனாட்சி சுந்தர முதலியார் அவர்கள் முதன்முதலில் பெண்களுக்கென்று தனி பள்ளியை நிறுவினார். மெல்ல மெல்ல இரவிக்கை அற்றுப்போன வாழ்க்கைக்கும் விடிவு வந்திருக்கிறது,நாகரீகம் வளர ஆரம்பித்து, இன்று அசுர வளர்ச்சியாக பெண்களின் முன்னேற்றம் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதையும் மறுக்க இயலாது.. இருந்தாலும் இன்றளவிலும் பழைய பண்பாட்டின் மிச்சங்களாக கிராமப்புறங்களில் இரவிக்கை இல்லாத பாட்டிமார்களைக் காண முடிகிறது.-- அன்புடன்பவள சங்கரி.
Take life as it comes.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Apr 25, 12:46 am, SINGANENJAM SAMBANDAM <singanen...@gmail.com>
wrote:
> 1087 கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
> படாஅ முலைமேற் றுகில்.
> மு.வரதராசனார் உரை
> மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த
> ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.
> *************************************
>
இதனைக் கொங்குநாட்டில் மாராப்பு என்கிறோம். இந்தத் தோள்சீலையை
அணிதற்குத் தென் தமிழ்நாட்டில் பெரும் போராட்டமே சில சமூகத்தவர்கள்
நடத்த வேண்டியிருந்தது,
ஆடை - சாடா (சாடீ/சாரீ)- வடசொல்லில் பிறந்தது. சமணர் > அமணர் போல.
நா. கணேசன்
அப்புறம் நம்ம கால அறிவை அந்தக் காலத்தில் பொருத்துவது பற்றி. கான்டெக்ஸ்ச்சுவல் ரீடிங்கையும் வைத்துக்கொண்டு இதையும் செய்துதான் ஆகவேண்டும் என்பது நான் நினைப்பது. இரண்டையும் இணைத்தால்தான் புரிந்துகொள்ள ஒரு வழி கிடைக்கும் என்பது என் எண்ணம். அப்புறம் டாக்டர் பெருமக்கள் தீர்மானப்படி. :)
மங்கையர்க்கு அரசியார்

பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றியதற்கு நன்றி
மகாலட்சுமியைப் போன்ற தோற்றம் கொண்ட புனிதவதியார் பேய் வடிவைப் பெற்று
"பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும்" என்று வேண்டுகிறார்.
சமயோசிதமாக, ஆங்கிலேயருக்கும், நவாபிற்கும் எதிரியான ஹைதர் அலியுடன் நட்புப்பாலம் அமைத்தார்.
காளையார் கோவிலை போரிட்டு முதலில் கைப்பற்றினார். இளைய மருது சகோதரரை தளபதியாகக் கொண்டு ஒரு படையை திருப்பத்தூருக்கு அனுப்பி, வெற்றி கொள்ளச் செய்தார். வேலு நாச்சியாரின் தலைமையிலான மற்றொரு படை பெரிய மருது சகோதரரை தளபதியாகக் கொண்டு ஆங்கிலேயப் படைகளை வீழ்த்தியது.
தாம் எடுத்த சபதத்தை நிறைவேற்றி, தம்முடைய ஐம்பதாவது வயதில் சிவகங்கையின் கோட்டையின் மீது பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயக் கொடியை இறக்கிவிட்டு, தம் சிவகங்கைச் சீமையின் அனுமன் கொடியை ஏற்றினார்.
இவள் அல்லவோ வீரமறத்தி. முறத்தால் புலியை விரட்டியவள். இவள்தான் உண்மையான
தமிழினத் தலைவி. யாரை, யாரையோ கொண்டாடுகிறோம். சிவகங்கைக் கோட்டையில்
முனைவர்.காளைராஜன் காட்டிய பணிவு ஒரு வீரமிகு சரித்திரத்திற்கு என்று
புரிகிறது. அந்த மண்ணின் மைந்தன் நான் என்பதில் பெருமையாக உள்ளது!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2. "தையல்" என்ற ஆகுபெயர் ஏன் ஒரு பெண்ணை மட்டும் குறிக்கிறது?3. எப்படி இருந்தாலும் ... "இழை"
இலக்கியங்களில் குறிப்பிட்ட பொருளை உணர்த்தியிருக்கின்றன. அதைத் தாங்களாகக் கண்டுகொண்டு சொல்லாதவரை இந்த அறுவையாளும் சொல்லமாட்டாள்! :-)
வேற என்னத்தக் கண்டு சொல்லணும்ங்கறீஙகன்னு புரியவில்லை. ஏதாவது குறிப்பு கொடுத்தால் எதை நோக்கிச் செலுத்துகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.
இழை என்றாலும் பெண்தானே? ஆயிழை, சேயிழை.....
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil<தையல்.jpg>
நம் தமிழகம் எத்துனையோ வீரப்பெண்மணிகளின் வரலாறுகளைக் கண்டிருக்கிறது. ஆயினும், இப்பெண் சாதாரண வீர மங்கை அல்ல. ஆம் ராணி வேலு நாச்சியார் என்றால் சாதாரண வீரம் அல்ல. மருது சகோதரர்களின் உதவியால் குதிரையின் மீது ஏறி மேலூர் சென்று சமயோசிதமாக, ஆங்கிலேயருக்கும், நவாபிற்கும் எதிரியான ஹைதர் அலியுடன் நட்புப்பாலம் அமைத்தார். தம் நிலையை தெளிவாக விளக்கிய வேலு நாச்சியாரின் வீரத்திருமுகம் கண்டு அவரைத் தம் அரண்மனையிலேயேத் தங்கவும் அனுமதி அளித்தார்.
“‘போரில் பயன்படுத்திய ராக்கெட் கு தேவையான் மூல பொருள்கள் திப்புவும் அவரின் தந்தையும்
திண்டுகல்லில் வேலு நாச்சியாரை சந்தித்த பின் தான் செயல் பாட்டில் வந்தது
மூல பொருளான வெடி உப்பு,graphite மற்றும் நிறைய ராக்கெட் கு தேவையான பொருள்கள் தமிழ் நாட்டில் கப்பலில் செல்பவர்களால் கடற்கரைகளில் கடலில் விபத்து ஏற்பட்டால் உதவிக்கு ஆட்களை அழைக்க உபயோகிக்க பட்டது
நீலகேசி எனும் பழந்தமிழ்
தர்க்க சாஸ்த்திர நூலொன்றில்..
"காராடை போர்த்த வெம்புத்தர்"
என்றொரு.. ஆழ்ந்த பொருள் அடங்கிய...
ஆடை பற்றிய சொல்லாட்சி.. தொண்டு
தொட்டு வழங்கி வருவதனை.. காணலாம்..?
ஆள் பாதி ஆடை பாதி...
(மேற்சட்டை அணிவதெல்லாம்
அன்றைய பழக்கம் இல்லை.. (vitaminD?))
கொங்காடை என்றால்
கோணிப்பையால் அணியும் முக்காடு..
மலைக்காடுகளில் அது ஒரு அவசரக் குடை..?
ஆடை எனும் பழந்தமிழ் சொல்லுக்கு
அம்பரம் என்கிற பொருளும் உண்டு..
திக்கு + அம்பரம் (திகம்பரர் )
(திக்குத் திசைகளை தொலைத்து
சஞ்சார சமாதி நிலையினை அடைந்தோர்...)
ஞானவொளியாகிய வெண்ணிற ஆடை
தரித்த துறவியர் = சித் + அம்பரம் = சிதம்பரர்
சரவணம் என்பது
சரபௌண /சிரமணம் என்றெல்லாம் சங்கத/பாளிதப்படும் என்பார்கள்..?
சரவணை என்பதற்கு மஞ்சள் என்று
பிறிதொரு பொருளும் சொல்லுவார்கள்..?
அவ்வாறே..
முந்தானையினை கொசுவி
இடமொரு பாகமாய்.. 'சாரி'யாக :-)
ஒரு (தாறு) பாய்ச்சலாக அணிவதால்.. அது புடைவை.. இல்லாவிட்டால்.. அது
வெறும் முண்டு எனப்படும்.. இல்லீங்களா..?
மிக்க நன்றி..!
அன்புடன்.../பூபதி _/\_
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil