நாவிதர்கள் வரலாறு சமூகவியல் மானுடவியல் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யவேண்டிய ஒன்று. குமுகத்தில் நிகழும் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்வுகளில் மங்கல வாத்தியங்கள் முழங்கும் பணி இன்றும் கிராமங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
On May 16, 11:11 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> வணக்கம் ஐயா,
>
> கேட்கக் கேட்க அருமையாக உள்ளது.
> குரளும் இனிமையாக உள்ளது.
> அருமையானதொரு பதிவை வழங்கியதற்கு நன்றி ஐயா,
>
Full song, you can read here:
http://kongu-usa.org/cms/index.php?option=com_content&view=article&id=57:Kongu%20Mangala%20Vaazhththu%20%28Text%29&catid=39:references&Itemid=93
> 2012/5/15 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
>
>
> > நாவிதர்கள் வரலாறு சமூகவியல் மானுடவியல் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யவேண்டிய
> > ஒன்று. குமுகத்தில் நிகழும் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்வுகளில் மங்கல
> > வாத்தியங்கள் முழங்கும் பணி இன்றும் கிராமங்களில் நிகழ்ந்து
> > கொண்டிருக்கின்றன.
>
> நாவிதர் என்றால் ‘அம்படர், barber' என்றல்லவா பொருள்?
> தாங்கள் குறிப்பிடுவது மேளம் வாசிப்பவரையா?
>
Both. One ancient pANar group.
NG
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆம் ஐயாநாவிதர் என்றால் ‘அம்படர், barber' என்றல்லவா பொருள்?தாங்கள் குறிப்பிடுவது மேளம் வாசிப்பவரையா
கொங்கு நாட்டில் அவர்கள் பல்துறை வித்தகர்கள். அவர்களே அங்கு கம்பன் வழிப் புலவராக இருந்து கொங்கு திருமண நிகழ்வில் வாழ்த்துரை வழங்கினார்கள்
On May 16, 11:11 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> வணக்கம் ஐயா,
>
> கேட்கக் கேட்க அருமையாக உள்ளது.
> குரளும் இனிமையாக உள்ளது.
> அருமையானதொரு பதிவை வழங்கியதற்கு நன்றி ஐயா,
>
another audio (from cinema director R. Krishnaraj)
http://kongu-usa.org/cms/index.php?option=com_content&view=article&id=56:Kongu%20Mangala%20Vaazhththu%20%28Audio%29&catid=37:Media&Itemid=92
> 2012/5/15 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
On May 16, 11:15 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> நாவிதர் என்றால் ‘அம்படர், barber' என்றல்லவா பொருள்?
> தாங்கள் குறிப்பிடுவது மேளம் வாசிப்பவரையா
> ஆம் ஐயா
> கொங்கு நாட்டில் அவர்கள் பல்துறை வித்தகர்கள். அவர்களே அங்கு கம்பன் வழிப்
> புலவராக இருந்து கொங்கு திருமண நிகழ்வில் வாழ்த்துரை வழங்கினார்கள்
> நாகராசன்
ஐயா,
அம்பட்டர்கள் மிகப்பழைய தமிழ். அம்பட்டர், அந்தணர், அம்பணவர் என்னும்
பழைய பாடகர்கள்.
அம்- என்பது முன்னொட்டு. கிராம தேவதைகளின் வெறி, கோபம் படுத்தல்
அம்பட்டன்,
தணித்தல் அந்தணன் (பரிமேலழகர் உரை பார்க்கவும்.), அம்-பணவன், ...
அம்பட்டனை மருத்துவன், மங்கலன் என்பது மரபு. புலவர் குடியினர் வேறு.
அவர்கள் 16 வாழி பாடுவர். பாடியபின் வெங்கலத் தாம்பாளத்தில் பாலும்,
பழமும்
பிசைந்துண்டு வாழ்த்துவது வழக்கம்.
கம்பர் குடியினர் ஓச்சர் (உவச்சர்), வேளாரில் ஒரு வகுப்பு. காளி கோயில்
பூசாரிகள்.
தக்கை என்னும் வாத்தியத்தை அடிப்பவர்கள். இந்த வேளார் பூசாரிகள்
பருவமைழைக்குப்
பின் பூட்டும் ஏரில் முதற்சால் ஓட்டும் உரிமை கொண்டவர்கள் (இதுபற்றி
எழுதியுள்ளேன்).
வேளாண்மை அழிய, அழிய இப் பழைய முறைகள் மறைந்து வருகின்றன.
நா. கணேசன்
> 2012/5/16 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > வணக்கம் ஐயா,
>
> > கேட்கக் கேட்க அருமையாக உள்ளது.
> > குரளும் இனிமையாக உள்ளது.
> > அருமையானதொரு பதிவை வழங்கியதற்கு நன்றி ஐயா,
>
> > 2012/5/15 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
> >> நாவிதர்கள் வரலாறு சமூகவியல் மானுடவியல் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யவேண்டிய
> >> ஒன்று. குமுகத்தில் நிகழும் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்வுகளில் மங்கல
> >> வாத்தியங்கள் முழங்கும் பணி இன்றும் கிராமங்களில் நிகழ்ந்து
> >> கொண்டிருக்கின்றன.
>
> > நாவிதர் என்றால் ‘அம்படர், barber' என்றல்லவா பொருள்?
> > தாங்கள் குறிப்பிடுவது மேளம் வாசிப்பவரையா?
>
> > அன்பன்
> > கி.காளைராசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,