கலப்பு திருமண குளறுபடிகள்!

706 views
Skip to first unread message

Thevan

unread,
Dec 4, 2012, 10:56:04 PM12/4/12
to panb...@googlegroups.com, anb...@googlegroups.com, housto...@googlegroups.com, naamt...@googlegroups.com, nanji...@googlegroups.com, oviyat...@gmail.com, paga...@googlegroups.com, pira...@googlegroups.com, sira...@googlegroups.com, Tamil2...@googlegroups.com, tamila...@googlegroups.com, thamizhe...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, unita...@googlegroups.com, tamil_...@googlegroups.com, தமிழாயம், vallamai, mintamil

கலப்பு திருமண குளறுபடிகள்!

  புதியவன்   NO COMMENTS

முற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துக்கொண்டால் மட்டுமே கலப்பு மணமாக கருத முடியும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவருக்குள் நடைபெறும் திருமணம், கலப்புத் திருமணமாக கருத முடியாது. தமிழக அரசின் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறையின் கடிதத்தை  (கடித எண்.1418/பிநசிபி/2001-1) படியுங்கள்.

அந்த கடிதத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெறும் திருமணம் கலப்புத்திருமணமாக அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே அத்திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகள் இருவரது சாதியில் ஒரு சாதியை சேர்ந்ததாக சான்றிதழ் பெற முடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொள்கை முடிவு எடுப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறதாம்.

மக்கள்செய்திமையம், சில நாட்களுக்கு முன்பு, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் மூலம் பிற்டுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெற்ற திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு சாதி சான்றிதழ் தொடர்பாக கேட்ட தகவலுக்கு அனுப்பிய கடிதத்தை அப்படியே வெளியிட்டு உள்ளோம்.

2001லிருந்து கடந்த 11 ஆண்டுகளாக, இந்த கோப்பு அரசின் பரிசீலனையின் உள்ளதாம்  இந்த நிலையில் அரசின் செயல்பாடுகள் உள்ளது.

(இணைப்பில் அரசின் பதில் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.)


--



Regards,

Thevan, 
Mumbai.

 



seshadri sridharan

unread,
Dec 5, 2012, 12:56:28 AM12/5/12
to mint...@googlegroups.com
இது மட்டும் அல்ல தந்தை சாதி தான் கலப்புமணப் பிள்ளைகளுக்கு என்ற திணிப்பும் ஏற்கக்கூடியதாக இல்லை. அதே போல் மிக உயர் சாதியில் பிறந்து 25 - 30 அகவை வரை அந்த சாதி வழக்கங்களுடனேயே வளர்ந்து, வாழ்ந்து விட்ட பிறகு ஒரு பெண் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆடவரை மணந்தால் அவள் ஒடுக்கப்பட்ட சாதியளாகி விடுவாளாம். அவளும் ஒடுக்கப்பட்டோருக்கான அத்தனை சலுகைகளையும் பெறலாமாம் என்பது எவ்வளவு பகுத்தறிவுப் பிறழ்ச்சியாக உள்ளது,மோசடியாக உள்ளது. 


இதை வைத்து ஒரு பிராமணப் பெண் வழக்கு தொடுத்து தன் கணவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தானும் ஒடுக்கப்பட்டவளே என்று நிறுவி பேராசிரியப் பணியைப் பெற்றுள்ளார். இதே போல் ஒரு ஒடுக்கப்பட்ட பெண் முற்பட்ட ஆணை மணந்தால் அவள் முற்பட்ட சாதியினளாகி தனக்கான சலுகைகளை இழந்துவிடுவாளாம்.  இது எப்படி கலப்பு மணத்தை ஊக்கும் என்று கேட்கிறேன்?


உண்மையில் கலப்புத் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு என்று தனியாகவே கலப்புமணப் பிள்ளைகள் என்று தனி இடஒதுக்கீடு தரவேண்டும். இது சாதி ஒழிப்பிற்கு மிகவும் துணை செய்யும் மாறாக கலப்புமணம் மணந்தால் சலுகை என்பது கூடாது, அதே போல் தந்தையின் சாதி தான் பிள்ளையின் சாதி என்ற  திணிப்பும் கூடாது.

சேசாத்திரி


2012/12/5 Thevan <apth...@gmail.com>
Regards,
Thevan, 

செல்வன்

unread,
Dec 5, 2012, 4:30:20 PM12/5/12
to mint...@googlegroups.com


2012/12/4 seshadri sridharan <ssesh...@gmail.com>

இதே போல் ஒரு ஒடுக்கப்பட்ட பெண் முற்பட்ட ஆணை மணந்தால் அவள் முற்பட்ட சாதியினளாகி தனக்கான சலுகைகளை இழந்துவிடுவாளாம்.  இது எப்படி கலப்பு மணத்தை ஊக்கும் என்று கேட்கிறேன்?


சலுகைக்காக யாராவது கல்யாணம் செய்து கொள்வார்களா? அல்லது அப்படி சலுகை மூலம் ஒருவகை திருமணங்களை ஊக்குவிப்பதும் இன்னொருவகை திருமணங்களை தடுப்பதும் தான் அரசின் வேலையா?

காதலால் விளையும் திருமணங்களே நிலைக்கும், அதில் விளையும் உறவுகளே ஆரோக்கியமான சமூகத்தின் அடிப்படையாகவும் அமையும். கல்யாணம் தனிநபர் விருப்பம்.
--
செல்வன்


N. Kannan

unread,
Dec 5, 2012, 4:31:43 PM12/5/12
to mint...@googlegroups.com
2012/12/5 தேமொழி <them...@yahoo.com>:

> சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சாதி அழியக்கூடாது என்று விரும்புபவர் பலர்
> இந்த நூற்றாண்டிலும் இருக்கிறார்கள் என்ற என் அகக்கண் திறந்து, உணர்ந்து, ஞானம்
> பெற்றேன். அறிந்துகொண்டதோ மகிழ்ச்சியைத் தருவதாக இல்லை.
>

Which is very true. Jati gives a person false security and hence they
want to abide by Jati rules. In reality Jati never gives any security
to anybody. A person should have a moral stand on this issue and ready
to follow it on his own without listening to his own clan.

The best way to escape this local threat is to get out of it, moving
out of the town, or state or country where one lives and return after
some years. Memories are short and the situation may not be that
threatening anymore.

May be we should start a new thread on tips and suggestions for 'how
to escape Jati pressure/threats'.

Kannan

பழமைபேசி

unread,
Dec 5, 2012, 5:30:22 PM12/5/12
to மின்தமிழ்
//காதலால் விளையும் திருமணங்களே நிலைக்கும், அதில் விளையும் உறவுகளே

ஆரோக்கியமான சமூகத்தின் அடிப்படையாகவும் அமையும். கல்யாணம் தனிநபர்
விருப்பம்.//

எங்கேயோ படித்த நினைவு. 40க்கு முன் பின் வந்திட்டாலே நினைவுகள்
அலைபாயுமாமுங்க அண்ணாச்சி. நானும் நீங்களும் காதலால் விளையும்
”திருமணங்களே” நிலைக்கும்னு போக முடியுமா? சட்டம்னு ஒன்னு வகுத்து
வெச்சிருக்கம்ல?? அந்த சட்டத்தைப் போல இதுவும் ஒரு சட்டமா இருந்திட்டுப்
போகட்டும். :-))

On Dec 5, 3:30 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/12/4 seshadri sridharan <sseshadr...@gmail.com>

> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

செல்வன்

unread,
Dec 5, 2012, 5:42:04 PM12/5/12
to mint...@googlegroups.com


2012/12/5 பழமைபேசி <pazam...@gmail.com>

எங்கேயோ படித்த நினைவு. 40க்கு முன் பின் வந்திட்டாலே நினைவுகள்
அலைபாயுமாமுங்க அண்ணாச்சி. நானும் நீங்களும் காதலால் விளையும்
”திருமணங்களே” நிலைக்கும்னு போக முடியுமா? சட்டம்னு ஒன்னு வகுத்து
வெச்சிருக்கம்ல?? அந்த சட்டத்தைப் போல இதுவும் ஒரு சட்டமா இருந்திட்டுப்
போகட்டும். :-))


சரிதான்.....மக்கள் இஷ்டத்துக்கு கல்யாணம் செய்துக்கட்டும்னு விட்டால் என்ன ஆறது? அரசியல்வாதிகள் இஷ்டத்துக்கு தான் மக்கள் கல்யானம் செய்துக்கணும். அப்பதான் நாடு முன்னேறும்:-)




--
செல்வன்


பழமைபேசி

unread,
Dec 5, 2012, 6:53:27 PM12/5/12
to மின்தமிழ்
செல்லாது, செல்லாது!! யாரும் யாரையும் இப்படித்தான் செய்துக்கணும்னு
சொல்லவே இல்லை. இப்படி இப்படி இருந்திருக்குமானா, அவங்களுக்கு இன்ன
சலுகைன்னுதான் சொல்லி இருக்காங்க. அப்படி அப்படி செய்யுறதும், செய்யாமல்
அவங்கவங்க விருப்பப்படிக்கே செய்யுறதும் அவங்கவங்க உரிமை. நான்
செரியாத்தான் சொல்லி இருக்கேனா?? :-)


On Dec 5, 4:42 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/12/5 பழமைபேசி <pazamaip...@gmail.com>

> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

Kamala Devi

unread,
Dec 5, 2012, 7:37:50 PM12/5/12
to mint...@googlegroups.com
தேன்மொழி
நிங்ஙளின் இடுகை, கவர்கிறது. மிகவும் கவனமாக வாசிக்கவேண்டிய கதை.
தொடருங்கள்.
கமலம்
http://www.kamalagaanam.blogspot.com

--- On Wed, 5/12/12, தேமொழி <them...@yahoo.com> wrote:

From: தேமொழி <them...@yahoo.com>
Subject: Re: [MinTamil] கலப்பு திருமண குளறுபடிகள்!
To: mint...@googlegroups.com
Cc: tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com
Date: Wednesday, 5 December, 2012, 9:13 PM

>>>
உண்மையில் கலப்புத் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு என்று தனியாகவே கலப்புமணப் பிள்ளைகள் என்று தனி இடஒதுக்கீடு தரவேண்டும். இது சாதி ஒழிப்பிற்கு மிகவும் துணை செய்யும் மாறாக கலப்புமணம் மணந்தால் சலுகை என்பது கூடாது, அதே போல் தந்தையின் சாதி தான் பிள்ளையின் சாதி என்ற  திணிப்பும் கூடாது.

சேசாத்திரி
>>>

சேசாத்திரி அவர்களே, 
உங்கள் கருத்தை ஒத்ததே என்கருத்தும்.

சென்ற ஆண்டு தந்தையர் தினத்திற்காக இந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு பின் வரும் கதையை ஒரு தளத்தில் வெளியிட்டேன்,
அதற்கு கிடைத்த வரவேற்பை என்ன என்று சொல்வது???!!!!
கருத்துரைகள் விவாதங்கள் என்ற நிலையை அடைந்தன. சூடு பறந்தது. 

அதனால் எனக்கு புதிய சமுதாய விழிப்புணவு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சாதி அழியக்கூடாது  என்று விரும்புபவர் பலர் இந்த நூற்றாண்டிலும் இருக்கிறார்கள் என்ற என் அகக்கண் திறந்து, உணர்ந்து, ஞானம் பெற்றேன்.  
அறிந்துகொண்டதோ மகிழ்ச்சியைத் தருவதாக இல்லை.

அன்புடன் 
தேமொழி
(கதை கீழே)

_____________________________________________________________

சான்றோனாக்குதல் தந்தையின் கடன்
_____________________________________________________________

தேசத்தந்தை காந்தியும் தந்தை பெரியாரும் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

"ஐயா, நீங்க சுதந்திரம் வாங்கினவுடனே காங்கிரஸ கலைக்க சொன்னீங்க.  நானும் திராவிட இயக்கம் அரசியலில், தேர்தலில் ஈடுபடாம மக்களுக்கு உழைக்கும் இயக்கமாக மட்டுமே இருக்கணும்னு சொன்னேன்.  நீங்க சொன்னதையும் யாரும் கேக்கல, நான் சொன்னதையும் கேக்காம திராவிட முன்னேற்றக் கழகம்னு  பிரிஞ்சி போயி இந்த கூத்தாடிங்க மக்களைப் பாடாப் படுத்திக்கிட்டு இருக்காங்க"  என்றார் பெரியார்.

பொறுமையாக கடலை சாப்பிட்டுக்கொண்டு பொக்கை வாய் திறந்து சிரித்தார் தேசத்தந்தை.  "சரி, விடுங்க நாயக்கரே, நம்மால இப்ப என்ன செய்யமுடியும் சொல்லுங்க?  இந்தாங்க கொஞ்சம் கடலை சாப்பிடுங்க" என்று கடலையை பெரியாரிடம் நீட்டுகிறார்.

"வேணாங்க ஐயா, நீங்களே வச்சிக்கிடுங்க.  பார்க்கிறவங்க இந்த வயசிலையும் கடலை போடுறேன்னு கன்னா பின்னான்னு குறை சொல்லுவாங்க, வெங்காயம்"  என்கிறார் பெரியார்.

அருகில் இருந்த மணியம்மையும் காந்தியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.  

அப்பொழுது உற்சாகமாக, 
"எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" பாடியவாறே வருகிறார் பாரதியார். 

"வாங்க தம்பி வாங்க, எங்க இந்தப் பக்கம்?" என்று முகம்மலர்கிறார் பெரியார்.

"தந்தையர்தின வாழ்த்துகளைச் சொல்லவந்தேன் தேசத்தந்தையே, தந்தை பெரியாரே உங்களை வணங்குகிறேன்", என்று பணிவாக வணங்கி சொல்கிறார் பாரதி.

அவர்கையில் கொஞ்சம் கடலையைக் கொடுத்துவிட்டு, பாரதியின் தோளைத் தட்டி, "நீங்களும் கொஞ்ச நாள் அதிகம் வாழ்ந்திருந்தால் உங்களையும் ஏதாவது ஒரு தந்தை என்று மக்கள் சொல்லியிருப்பார்கள் பாரதி" என்று சிரிக்கிறார் காந்தி.

"இல்லை, என்னையும் சில இலக்கியவாதிகள் "சிந்துக்குத் தந்தை" என்று என் பாடல்களின் சொல்நயத்தில் மகிழ்ந்து பாராட்டியதுண்டு. 

"பைந்த மிழ்த்தேர்ப் பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்!..."
என்று பாரதிதாசன் பாராட்டியது நினைவிற்கு வருகிறது."

"சரி போகிறது...அப்படியே எனக்கு தந்தை பட்டம் இல்லாதிருந்தாலும் என்ன குறைந்துவிடும் என்கிறீர்கள் ஐயா? எப்படியும் நாம் சொல்லும் நல்ல அறிவுரைகளை கேட்கப் போவதில்லை என்று மக்கள் முடிவு எடுத்துவிடுகிறார்கள்.  "தந்தை" என்று பட்டம் கொடுத்தால், சூசகமாக நீங்கள் சொல்வதை நாங்கள் ஒருபொழுதும் கேட்கவே போவதில்லை என்று சொல்லும் மறைமுக அறிக்கைதானே அது.  "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்று சொன்னாலும், அப்பா பேச்சுக்கு மரியாதை கொடுத்து கேட்டு நடப்பவர்கள் இந்த உலகத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?" என்கிறார் பாரதி ஆதங்கத்துடன்.

"தம்பி என்னமா யோசிக்கிறீங்க?" என்று ஆச்சரியத்துடன் பாராட்டுகிறார் பெரியார்.

"தம்பி, நீங்க கொஞ்சநாள் அதிகமா வாழ்ந்திருந்தா சுயமரியாதை இயக்கத்திற்கு நிறைய பாடல்கள் எழுதியிருப்பீர்கள்,  38 வயசெல்லாம் போகிற வயசா என்ன? நீங்க உயிரோட இருந்திருந்தா இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்து எவ்வளவோ சாதித்திருக்கலாம். நீங்கள் மறைந்து  20 ஆண்டுகள் கழித்து நான் திராவிட இயக்கம் ஆரம்பித்த பொழுது இந்நேரம் தம்பி இருந்தால் சுயமரியாதை இயக்கத்தைப் போற்றி எழுச்சியுடன்எத்தனை பாடல்கள் பாடியிருப்பார் என நினைத்தேன்." 

"சமீபத்தில் உங்களைப் பற்றிய  படம் ஒன்று பார்த்தேன். நம்ம பேராண்டி இளையராஜா இசையில உங்களுடைய  ..
"கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரு தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது  ஏற்றம் என்றும் சொல்லலாமோ?

சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்
வையம் பேதைமை யற்றிடுங் காணீர்."

பாட்டைக் கேட்டு அப்படியே கண்ணு கலங்கிடுச்சுங்க தம்பி.  நாம தலை தலையா அடிச்சிக்கிட்டு சொன்னதையே இந்த தம்பியும் சொல்லியிருக்காரு.  இப்படி அற்ப ஆயுசில போயிட்டாரேன்னு  ரொம்ப வருத்தமாயிடிச்சி.  அப்புறம் மணியம்மை சமாதானப் படுத்தினாங்க" என்றார் பெரியார்.

"என்ன செய்யிறதுங்க ஐயா?
"நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ!
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமைதாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ"

என்று சக்தியிடம் புலம்பிப் பாடினேன்.  சக்தி என்மேல் இரக்கப்பட்டு நிலச்சுமை என வருந்தாதே என்று அழைத்து கொண்டு விட்டார்கள்" என்று ஆறுதலாக சொல்கிறார் பாரதி. 

தொடர்ந்து "நானும் உங்களைப்பற்றி வந்த திரைப்படம் பார்த்த பின்பு வருத்தப்பட்டேன் ஐயா.  எவ்வளவு படித்து படித்து சொல்லிவிட்டு சென்றீர்கள். ஒரு திரைப்படம் எடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்களே.  சொன்னதை நடைமுறைப்படுத்துவதில் தவறி விடுகிறார்கள் நம் மக்கள் என்பது வேதனைதான்" என்றார் பாரதி.

"உங்கள் இருவருக்குமாவது பரவாயில்லை, என் படத்தை ரூபாயில் போட்டதுடன் மறந்துவிட்டார்கள்.  என்ன ஒரு தலைவலி கொடுத்தேன், எத்தனை விரட்டி அடித்தேன்.  என்னை அத்தனை திட்டு திட்டினாலும் கடைசியில் என்னை மதித்தும் என் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தவன் அந்த வெள்ளைக்காரன்தான்" என்றார் காந்தி.

பிறகு, "சரி பாரதி, நம் மக்கள் ஜாதிய விட்டொழிக்கிறதா  தெரியலையே, இதுக்கு ஏதாவது ஒரு வழி தோன்றுகிறதா உங்களுக்கு?" என்று ஆவலுடன் கேட்டார் காந்தி.

"இல்லாமலா? ஆனால் அதை சொன்னாலும் யாரும் கேட்கப்போவதில்லை என்று வெறுப்பாக இருக்கிறது" மீசை துடிக்க கோபத்துடன் முழங்கினார் பாரதி.

"பரவாயில்லை, சொல்லுங்க தம்பி,  ஜாதியை எப்படி ஒழிக்கலாம்?" என்று நிமிர்ந்து உட்கார்ந்து, புதிதாக பிறந்த உற்சாகத்துடன் தாடியை நீவிக்கொண்டு ஆர்வத்துடன் கேட்டார் பெரியார்.

"ஐயா, இதற்கு முதலில் கலப்பு மணத்தை ஆதரிக்கவேண்டும்.  அத்துடன்  ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை மேம்படுத்தவேண்டும்."

"இன்னும் கொஞ்சம் புரியற மாதிரி விளக்கமா உங்க திட்டத்த சொல்லுங்க"

"ஐயா, கலப்பு மணம் செய்பவர்களையும், இந்த கலப்பு மணத்தில் பிறந்த குழந்தைகளையும் ஒரு புதிய வகைப் பிரிவில் சேர்த்து அவர்களுக்கு சிறப்புச் சலுகை தரவேண்டும்.  மீண்டும் தந்தையின் ஜாதியோ அல்லது தாயின் ஜாதியோ, அல்லது எந்த ஜாதிக்கு அதிக சலுகை என்று முடிவு செய்து அந்த ஜாதிப் பெயரைத் தேர்ந்தெடுக்கவோ விடக்கூடாது.  கலப்பு மணத்தில்... ஜாதியோ, மதமோ, இனமோ... எந்தக் கலப்பாக இருந்தாலும், கலப்பு மணம் செய்பவர்களையும் அதில் பிறந்தவர்களையும் "சான்றோர்" எனக் குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றோர்களுக்கே அரசு சலுகை கொடுப்பதில் முன்னுரிமை என அறிவிக்க வேண்டும்.  அதனால் சான்றோர் என்றால் "நற்பண்புகள் உள்ளவர்" என்ற பொருளைக் குறிப்பதற்கு சமத்துவ எண்ணமே அடிப்படையானது என்பதையும் உணர்த்தலாம்."

"இவ்வாறு செய்தோமானால் சான்றோர் எனக் குறிப்பிடப்படாதவர்களுக்கு, தாங்கள்  சான்றோர்கள் இல்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக நினைத்து அவமானம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.  ஆனால் சலுகை கிடைக்கும் என்றால் நம் மக்கள் சான்றோராக மாற முயற்சிப்பார்கள்.  அப்படியும் கண்டு கொள்ளாமல் கலப்புமணத்தை ஆதரிக்காத பெற்றோர்களையும், தங்கள் ஜாதியில் வரன் பார்க்கும் பெற்றோர்களையும் அவர்கள் பிள்ளைகள் "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடன்" என சுட்டிக்காட்டி இடித்துரைப்பார்கள்.


" ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
  சான்றோன் எனக்கேட்ட தாய்."

என்பார்களே ஏன் உங்களுக்கு அந்த விருப்பம் இல்லை என்று அன்னையிடம் வாதிடுவார்கள்.  எதையும் தனக்கு சாதகமாக உபயோகிக்க இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரியும்.  நாங்கள் சான்றோர்கள் ஆவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா? என்று போர்முழக்கம் இடுவார்கள்.  வளர்ப்பதில் குறை வைத்த குற்றவாளிகள், பிள்ளைகளிடம் அன்பில்லாதவர்கள், அவர்களது நல்வாழ்வில் அக்கறை இல்லாதவர்கள்  என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்க எந்தப் பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள்."

"பிறகென்ன, காலப்போக்கில் நிறைய சான்றோர்கள் உருவாகுவார்கள்.  சான்றோரும் சான்றோரும் இணைந்து தமிழகம் எங்கும் சான்றோர்களே நிறைந்திருப்பார்கள்.  பின்பு தமிழகத்தைப் பார்த்து வியந்து மற்றவர்களும் பின்பற்ற இந்தியா முழுவதும் ஜாதி, மத, இன பேதங்களே இல்லாத இந்தியாவாக மாறக்கூடும்"  

"அருமையான யோசனை பாரதி" எனக் கைதட்டிப் பாராட்டுகிறார் காந்தி.

"தம்பி, நம்ம மக்கள சான்றோராக்கிறது அவ்வளவு சுலபமில்ல, எப்படியோ இப்படி ஒரு குறுக்கு வழியில் அவங்கள சான்றோராக்க முயற்சி செய்யலாம்னு சொல்றீங்க" என்று குலுங்கி குலுங்கி உரத்த குரலில் சிரிக்கிறார் பெரியார்.  "தம்பி, இதை நடைமுறைப்படுத்த முடியும், மக்கள் ஒத்துழைப்பார்கள் என நினைக்கிறீர்களா?" என்றார் சந்தேகத்துடன் கேட்டார் பெரியார். 

"ஆமாம், பாரதி எனக்கும் அதைப்பற்றி யோசனையாக இருக்கிறது" என்று ஆழ்ந்த சிந்தனையுடன் காந்தி சொன்னார்.

"ஐயா, எனக்கு இளைய சமுதாயத்திடம் என்றும் நம்பிக்கை உண்டு.  உங்களைப் பின்பற்றிய அந்தக்கால இளைய பாரதத்தினர் இந்தியா சுதந்திரம் அடைவதில் பெரும்பங்கு வகிக்கவில்லையா? இன்றைய இளைய சமுதாயத்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்"  என்று சொல்லியவாறு எழுந்த பாரதி,


"இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா பலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா"
என்று பாடியவாறு கையசைத்து விடைபெற்ற வண்ணம் வீறு நடை போட்டுக் கிளம்பினார். 
____________________________________________________________________________________




On Tuesday, December 4, 2012 9:56:28 PM UTC-8, seshadri sridharan wrote:
இது மட்டும் அல்ல தந்தை சாதி தான் கலப்புமணப் பிள்ளைகளுக்கு என்ற திணிப்பும் ஏற்கக்கூடியதாக இல்லை. அதே போல் மிக உயர் சாதியில் பிறந்து 25 - 30 அகவை வரை அந்த சாதி வழக்கங்களுடனேயே வளர்ந்து, வாழ்ந்து விட்ட பிறகு ஒரு பெண் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆடவரை மணந்தால் அவள் ஒடுக்கப்பட்ட சாதியளாகி விடுவாளாம். அவளும் ஒடுக்கப்பட்டோருக்கான அத்தனை சலுகைகளையும் பெறலாமாம் என்பது எவ்வளவு பகுத்தறிவுப் பிறழ்ச்சியாக உள்ளது,மோசடியாக உள்ளது. 


இதை வைத்து ஒரு பிராமணப் பெண் வழக்கு தொடுத்து தன் கணவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தானும் ஒடுக்கப்பட்டவளே என்று நிறுவி பேராசிரியப் பணியைப் பெற்றுள்ளார். இதே போல் ஒரு ஒடுக்கப்பட்ட பெண் முற்பட்ட ஆணை மணந்தால் அவள் முற்பட்ட சாதியினளாகி தனக்கான சலுகைகளை இழந்துவிடுவாளாம்.  இது எப்படி கலப்பு மணத்தை ஊக்கும் என்று கேட்கிறேன்?


உண்மையில் கலப்புத் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு என்று தனியாகவே கலப்புமணப் பிள்ளைகள் என்று தனி இடஒதுக்கீடு தரவேண்டும். இது சாதி ஒழிப்பிற்கு மிகவும் துணை செய்யும் மாறாக கலப்புமணம் மணந்தால் சலுகை என்பது கூடாது, அதே போல் தந்தையின் சாதி தான் பிள்ளையின் சாதி என்ற  திணிப்பும் கூடாது.

சேசாத்திரி


2012/12/5 Thevan <apth...@gmail.com>

கலப்பு திருமண குளறுபடிகள்!

முற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துக்கொண்டால் மட்டுமே கலப்பு மணமாக கருத முடியும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவருக்குள் நடைபெறும் திருமணம், கலப்புத் திருமணமாக கருத முடியாது. தமிழக அரசின் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறையின் கடிதத்தை  (கடித எண்.1418/பிநசிபி/2001-1) படியுங்கள்.

அந்த கடிதத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெறும் திருமணம் கலப்புத்திருமணமாக அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே அத்திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகள் இருவரது சாதியில் ஒரு சாதியை சேர்ந்ததாக சான்றிதழ் பெற முடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொள்கை முடிவு எடுப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறதாம்.

மக்கள்செய்திமையம், சில நாட்களுக்கு முன்பு, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் மூலம் பிற்டுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெற்ற திரு மணத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு சாதி சான்றிதழ் தொடர்பாக கேட்ட தகவலுக்கு அனுப்பிய கடிதத்தை அப்படியே வெளியிட்டு உள்ளோம்.

2001லிருந்து கடந்த 11 ஆண்டுகளாக, இந்த கோப்பு அரசின் பரிசீலனையின் உள்ளதாம்  இந்த நிலையில் அரசின் செயல்பாடுகள் உள்ளது.

(இணைப்பில் அரசின் பதில் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வேந்தன் அரசு

unread,
Dec 5, 2012, 9:57:16 PM12/5/12
to thami...@googlegroups.com, panb...@googlegroups.com, anb...@googlegroups.com, housto...@googlegroups.com, naamt...@googlegroups.com, nanji...@googlegroups.com, oviyat...@gmail.com, paga...@googlegroups.com, pira...@googlegroups.com, sira...@googlegroups.com, Tamil2...@googlegroups.com, tamila...@googlegroups.com, thamizhe...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, unita...@googlegroups.com, tamil_...@googlegroups.com, vallamai, mintamil


4 டிசம்பர், 2012 10:56 pm அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:

கலப்பு திருமண குளறுபடிகள்!

  புதியவன்   NO COMMENTS

முற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துக்கொண்டால் மட்டுமே கலப்பு மணமாக கருத முடியும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவருக்குள் நடைபெறும் திருமணம், கலப்புத் திருமணமாக கருத முடியாது. தமிழக அரசின் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறையின் கடிதத்தை  (கடித எண்.1418/பிநசிபி/2001-1) படியுங்கள்.4


ஓ இதனால்தான் தாழ்த்தப்பட்ட சாதிகளில் கூட சாதி ஒழியலே. கலப்புக்கு நோ இன்செண்டிவ்.

 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

seshadri sridharan

unread,
Dec 5, 2012, 11:53:00 PM12/5/12
to mint...@googlegroups.com


2012/12/6 செல்வன் <hol...@gmail.com

//இதே போல் ஒரு ஒடுக்கப்பட்ட பெண் முற்பட்ட ஆணை மணந்தால் அவள் முற்பட்ட சாதியினளாகி தனக்கான சலுகைகளை இழந்துவிடுவாளாம்.  இது எப்படி கலப்பு மணத்தை ஊக்கும் என்று கேட்கிறேன்?// 

[சலுகைக்காக யாராவது கல்யாணம் செய்து கொள்வார்களா? அல்லது அப்படி சலுகை மூலம் ஒருவகை திருமணங்களை ஊக்குவிப்பதும் இன்னொருவகை திருமணங்களை தடுப்பதும் தான் அரசின் வேலையா? 

காதலால் விளையும் திருமணங்களே நிலைக்கும், அதில் விளையும் உறவுகளே ஆரோக்கியமான சமூகத்தின் அடிப்படையாகவும் அமையும். கல்யாணம் தனிநபர் விருப்பம். -  செல்வன்] 

காதலிப்பவர் யாருமே காதலிக்கும் போது சலுகையை எதிர்பார்த்து காதலிப்பது இல்லை. சாதி ஒழியவேண்டும் என்ற கொள்கையோடு கலப்பு மணம் செய்வோரும் சலுகையைக் கருத்தில் கொள்வதில்லை என்பது உண்மைதான்.

என்றாலும் சட்டம் இயற்றிய அரசின் கொள்கை என்னவோ கலப்புமணத்தை மேன்மேலும் ஊக்கவேண்டுமானால், பரவலாக்க வேண்டுமானால் அதற்காக அரசு வேலை வாய்ப்பில், பதவி உயர்வில்  சலுகைகள் தந்தால் கலப்புமணம் மேலும் பரவலாகும் என்ற அடிப்படையில் தான். அப்படி இருக்கையில் அதற்கு நேரடியாகவே 5% அல்லது 10% இட ஒதுக்கீடு தரலாமே. அதை அரசு செய்யவில்லையே!! அதே போல் தாயோ தந்தையோ யாரேனும் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும் கலப்புப்பிள்ளை விரும்பினால் தன் தாய் சாதியையோ அல்லது தன் தந்தை சாதியையோ தேர்ந்துகொண்டு சலுகை பெறலாம் என்ற முடிவை பிள்ளையிடமே விட்டுவிட வேண்டுமேயன்றி தந்தை சாதிதான் பிள்ளையின் சாதி என்று திணிக்கக்கூடாது. 


ஒரு நிகழ்வு நான் அறிந்த ஒரு அன்பர் அவரது பெற்றோர்க்குக் கடைசிப் பிள்ளை. அவரது தந்தையார் படையாச்சி வகுப்பினர். அவர் காவல் துறையில் காவலராக பணிபுரிந்தவர். பெரியாரது இயக்கதில் ஈடுபாடு கொண்டு சாதி மறுப்பு, இறை மறுப்பு, மூடநம்பிக்கை (இராகு காலம் எம கண்டம்) மறுப்பு ஆகிய கோட்பாடுகளை ஏற்று ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்ணை இராகு காலத்தில் மணந்தவர். மணம் புரிந்த தந்தை கொள்கைக்காகவே கலப்பு மணம் புரிந்தார். அவர் மணம்புரிந்த காலத்தில் (1940களில்) எந்த அரசுச் சலுகையும் இருக்கவில்லை. அவரது தந்தை பின்னாளில்  இறை நம்பிக்கை கொண்டு பிரபாத் ரஞ்சன் சரக்காரை ஆன்மீக்க் குருவாக ஏற்வர். அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் ஒரு மகள். நான் குறிப்பிடும் அன்பர் இவருக்குக் கடைசிப் பிள்ளை. மூத்தவர்கள் சாதிக் சலுகை இல்லாமலேயே வங்கிப் பணியில் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற்று பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டனர் . கடைசிப் பிள்ளையான இவர் மட்டும் அரசு வேலை தனக்கு தகுதி அடிப்படையில் கிட்டாததால் சலுகையை நாடி தன் சாதியை ஒடுக்கப்பட்ட சாதி எனக் காட்டி அரசு வேலையைப் பெற்றுவிட்டார். ஆனால் சட்டப்படி தந்தை சாதிதான் பிள்ளைகளுக்கு என்ற அடிப்படையில் அவர் படையாச்சி ஆவதால் முறையற்ற வகையில் தான் ஒரு SC என சான்றுபெற்று அப்பிரிவில் அவர் வேலை வாய்ப்பைப் பெற்றுவிட்டார். இப்போது பணி ஓய்வு பெறும் அகவையை எட்டி விட்டார். ஆனால் இவரது உண்மை வெளிப்பட்டால் விளைவு என்னாகுமோ என்று வயிற்றில் எப்போதும் நெருப்பைக் கட்டிக்கொண்டுள்ளார்.  இந்த நிலை ஏன் இவருக்கு ஏற்பட வேண்டும். அது அரசின் குளறுபடியான சாதித் திணிப்பினால் அன்றோ? 

seshadri sridharan

unread,
Dec 6, 2012, 12:03:13 AM12/6/12
to mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com


2012/12/6 தேமொழி <them...@yahoo.com

[சென்ற ஆண்டு தந்தையர் தினத்திற்காக இந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு பின் வரும் கதையை ஒரு தளத்தில் வெளியிட்டேன், அதற்கு கிடைத்த வரவேற்பை என்ன என்று சொல்வது???!!!! கருத்துரைகள் விவாதங்கள் என்ற நிலையை அடைந்தன. சூடு பறந்தது. 

அதனால் எனக்கு புதிய சமுதாய விழிப்புணவு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சாதி அழியக்கூடாது  என்று விரும்புபவர் பலர் இந்த நூற்றாண்டிலும் இருக்கிறார்கள் என்ற என் அகக்கண் திறந்து, உணர்ந்து, ஞானம் பெற்றேன்.  அறிந்துகொண்டதோ மகிழ்ச்சியைத் தருவதாக இல்லை.]  தேமொழி 

தேமொழியாரே! வளமிக்க உமது கருத்தைப் பாராட்டுகிறேன். உமது கருத்தே கதையாக வடிவுகொண்டுள்ளதை உணர்ந்தேன்.  

ஆமாச்சு

unread,
Dec 6, 2012, 12:04:15 AM12/6/12
to mint...@googlegroups.com
On Thursday 06 December 2012 10:23 AM, seshadri sridharan wrote:
>
> என்றாலும் சட்டம் இயற்றிய அரசின் கொள்கை என்னவோ கலப்புமணத்தை மேன்மேலும்
> ஊக்கவேண்டுமானால், பரவலாக்க வேண்டுமானால் அதற்காக அரசு வேலை வாய்ப்பில், பதவி
> உயர்வில் சலுகைகள் தந்தால் கலப்புமணம் மேலும் பரவலாகும் என்ற அடிப்படையில் தான்.

கன்னடர் - தமிழர் கலப்பு மணம், வடநாட்டவர் - தென்னாட்டவர் கலப்பு மணம், சிங்களர் - தமிழர்
மொழிவெறி மறுப்பு மணம் போன்றவையும் ஊக்குவிக்கபபட்டால், சாதி மறுப்பு மணத்தால் சாதி
வெறியர்களால் ஏற்படும் சிக்கல் தீரக்கூடும் என்பது போல் மொழி வெறியர்களால் ஊட்டப்படும்
இன்னல்களும் மாயுமல்லவா?

;-)

--

ஆமாச்சு

seshadri sridharan

unread,
Dec 6, 2012, 12:18:48 AM12/6/12
to mint...@googlegroups.com


2012/12/6 ஆமாச்சு <ama...@amachu.net>

[கன்னடர் - தமிழர் கலப்பு மணம், வடநாட்டவர் - தென்னாட்டவர் கலப்பு மணம், சிங்களர் - தமிழர் மொழிவெறி மறுப்பு மணம் போன்றவையும் ஊக்குவிக்கபபட்டால், சாதி மறுப்பு மணத்தால் சாதி வெறியர்களால் ஏற்படும் சிக்கல் தீரக்கூடும் என்பது போல் மொழி வெறியர்களால் ஊட்டப்படும் இன்னல்களும் மாயுமல்லவா?] ஆமாச்சு

மொழி ஒருவருக்கு தேசிய அடையாளம் ஆகும். மொழி அழிந்தால் அவர்தம் வரலாறும் படிப்பார் இன்றி தூசுதட்டிப்போகும். மொழிவெறி என்பது ஒரு அபத்தமான வாதம். மொழியே இல்லாமல் telepathy முறையில் மக்கள் தொடர்பு கொள்ளப் பழகுவார்களேயானால் உங்கள் கனவு நனவாகும். நடப்பு உலகில் இது நிகழ வாய்ப்பில்லை எனவே உங்கள் கனவு ஒரு கானல்நீர்தான். 

சாதி என்பது ஒரே மொழியினருக்குள் ஒற்றுமைக்கேட்டை ஏற்படுத்துகின்றது அது ஒழியவேண்டும் என்பது உடனடித் தேவை.

ஆமாச்சு

unread,
Dec 6, 2012, 12:24:27 AM12/6/12
to mint...@googlegroups.com
On Thursday 06 December 2012 10:48 AM, seshadri sridharan wrote:
>
> மொழி ஒருவருக்கு தேசிய அடையாளம் ஆகும்.

சோழ தேசம் - பாண்டிய தேசம் - பல்லவ தேசம் - சேர தேசம் இதெல்லாம் என்ன தேசியம்?

எல்லாரும் பேசியது தமிழ். ;-)

வேடிக்கையாய் இருக்கிறது மொழி வழி தேசியம்.

அப்படியிருக்கவில்லை ஆனால் அப்படி இருந்நதால் நல்லாயிருக்கும் என்று வெளிப்படையாய் சொல்லி
தமிழ்த் தேசியத்தை உருவாக்குங்கள். இருந்திராத ஒன்றை இருந்ததாக திரிக்க வேண்டாம்.

--

ஆமாச்சு

ஆமாச்சு

unread,
Dec 6, 2012, 12:32:51 AM12/6/12
to mint...@googlegroups.com
On Thursday 06 December 2012 10:48 AM, seshadri sridharan wrote:
>
> மொழி ஒருவருக்கு தேசிய அடையாளம் ஆகும். மொழி அழிந்தால் அவர்தம் வரலாறும் படிப்பார்
> இன்றி தூசுதட்டிப்போகும். மொழிவெறி என்பது ஒரு அபத்தமான வாதம்.

நான், என் குடும்பம், என் ஊர், என் நாடு என்பது போல் பேசும் மொழியும் ஓர் அடையாளம்.
அதற்கு ஒரு தேசத்தோடு ஒன்றிய தொடர்பிருக்கலாம். அதில் பெருமை கொள்ளலாம். அதுவே தேசிய
அடையாளம் என்பதும் அபத்தம்.

என்வே மொழிவெறி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம். காதல் பேதங்களை வெல்லும் சக்தி
கொண்டது. காதலே முக்கியம். சாதி, மொழி, நாடு இனமெல்லாம் வேஸ்ட் ;-)
--

ஆமாச்சு


Subashini Tremmel

unread,
Dec 6, 2012, 3:11:29 AM12/6/12
to மின்தமிழ், Subashini Tremmel
2012/12/5 தேமொழி <them...@yahoo.com>
..

அதனால் எனக்கு புதிய சமுதாய விழிப்புணவு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சாதி அழியக்கூடாது  என்று விரும்புபவர் பலர் இந்த நூற்றாண்டிலும் இருக்கிறார்கள் என்ற என் அகக்கண் திறந்து, உணர்ந்து, ஞானம் பெற்றேன்.  
அறிந்துகொண்டதோ மகிழ்ச்சியைத் தருவதாக இல்லை.
அன்பு தேமொழி,

சாதி வேறுபாடுகள் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம். தலீத் மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் பற்றி ஒரு இழையில், உயர் சாதி எனக்குறிப்பிடப்படும் குழுக்களுக்குள்ளேயே உள்ள படிநிலைகள் பற்றி மற்றொரு இழையில், சாதி கலப்பு மனங்கள் அதனல தமிழக சூழலில் கிடைக்கும் சலுகைகள் என்று இந்த  இழையில் என இந்தச் சாதிக் கொள்கையின் பரிணாமத்தை வெவ்வேறு வகையாக அலசத்தான் வேண்டியுள்ளது.
 
..

"ஐயா, எனக்கு இளைய சமுதாயத்திடம் என்றும் நம்பிக்கை உண்டு.  உங்களைப் பின்பற்றிய அந்தக்கால இளைய பாரதத்தினர் இந்தியா சுதந்திரம் அடைவதில் பெரும்பங்கு வகிக்கவில்லையா? இன்றைய இளைய சமுதாயத்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்"  என்று சொல்லியவாறு எழுந்த பாரதி,

நானும் இதனை நம்புகின்றேன். இளைய சமுதாயம் பல்வித சமூக நிலையை பல இன மக்களுடன் சேர்ந்து வாழும் நிலையை அனுபவத்தில் உணர்கின்றனர். அவர்களது சிந்தனை பரந்த நிலையில் விரிவான கோணத்தில் உலகை அவர்களுக்குக் காட்டுகின்றது. அவர்கள் அந்த நல் வாய்ப்பை பயன்படுத்தி சாதிக் கொள்கைகளை முற்றிலும் களைந்து விட தீவிரமாக முயற்சிக்க முடியும். பலர் செய்ய ஆரம்பித்து விட்டனர். பலர் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். இந்த அச்சம் விலகினால் சமுதாய மாற்றத்தை தன்னிலிருந்தே அவர்கள் தொடங்கி வைக்கலாம்.

சரி. நீங்கள் மின்தமிழுக்கு புதியவரா. இதுவரை உங்களை இங்கே பார்த்ததில்லை. விரும்பினால்அறிமுகம் செய்து  கொள்ளுங்கள். உங்கள் எழுத்து மிக அருமை.

மின் தமிழுக்கு நல்வரவு.
சுபா

 


"இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா பலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா"
என்று பாடியவாறு கையசைத்து விடைபெற்ற வண்ணம் வீறு நடை போட்டுக் கிளம்பினார். 
____________________________________________________________________________________




On Tuesday, December 4, 2012 9:56:28 PM UTC-8, seshadri sridharan wrote:
இது மட்டும் அல்ல தந்தை சாதி தான் கலப்புமணப் பிள்ளைகளுக்கு என்ற திணிப்பும் ஏற்கக்கூடியதாக இல்லை. அதே போல் மிக உயர் சாதியில் பிறந்து 25 - 30 அகவை வரை அந்த சாதி வழக்கங்களுடனேயே வளர்ந்து, வாழ்ந்து விட்ட பிறகு ஒரு பெண் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆடவரை மணந்தால் அவள் ஒடுக்கப்பட்ட சாதியளாகி விடுவாளாம். அவளும் ஒடுக்கப்பட்டோருக்கான அத்தனை சலுகைகளையும் பெறலாமாம் என்பது எவ்வளவு பகுத்தறிவுப் பிறழ்ச்சியாக உள்ளது,மோசடியாக உள்ளது. 


இதை வைத்து ஒரு பிராமணப் பெண் வழக்கு தொடுத்து தன் கணவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தானும் ஒடுக்கப்பட்டவளே என்று நிறுவி பேராசிரியப் பணியைப் பெற்றுள்ளார். இதே போல் ஒரு ஒடுக்கப்பட்ட பெண் முற்பட்ட ஆணை மணந்தால் அவள் முற்பட்ட சாதியினளாகி தனக்கான சலுகைகளை இழந்துவிடுவாளாம்.  இது எப்படி கலப்பு மணத்தை ஊக்கும் என்று கேட்கிறேன்?


உண்மையில் கலப்புத் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு என்று தனியாகவே கலப்புமணப் பிள்ளைகள் என்று தனி இடஒதுக்கீடு தரவேண்டும். இது சாதி ஒழிப்பிற்கு மிகவும் துணை செய்யும் மாறாக கலப்புமணம் மணந்தால் சலுகை என்பது கூடாது, அதே போல் தந்தையின் சாதி தான் பிள்ளையின் சாதி என்ற  திணிப்பும் கூடாது.

சேசாத்திரி


2012/12/5 Thevan <apth...@gmail.com>

கலப்பு திருமண குளறுபடிகள்!

முற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துக்கொண்டால் மட்டுமே கலப்பு மணமாக கருத முடியும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவருக்குள் நடைபெறும் திருமணம், கலப்புத் திருமணமாக கருத முடியாது. தமிழக அரசின் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறையின் கடிதத்தை  (கடித எண்.1418/பிநசிபி/2001-1) படியுங்கள்.
அந்த கடிதத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெறும் திருமணம் கலப்புத்திருமணமாக அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே அத்திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகள் இருவரது சாதியில் ஒரு சாதியை சேர்ந்ததாக சான்றிதழ் பெற முடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொள்கை முடிவு எடுப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறதாம்.

மக்கள்செய்திமையம், சில நாட்களுக்கு முன்பு, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் மூலம் பிற்டுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெற்ற திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு சாதி சான்றிதழ் தொடர்பாக கேட்ட தகவலுக்கு அனுப்பிய கடிதத்தை அப்படியே வெளியிட்டு உள்ளோம்.

2001லிருந்து கடந்த 11 ஆண்டுகளாக, இந்த கோப்பு அரசின் பரிசீலனையின் உள்ளதாம்  இந்த நிலையில் அரசின் செயல்பாடுகள் உள்ளது.

(இணைப்பில் அரசின் பதில் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

N. Kannan

unread,
Dec 6, 2012, 6:36:27 AM12/6/12
to mint...@googlegroups.com
2012/12/6 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> ஓ இதனால்தான் தாழ்த்தப்பட்ட சாதிகளில் கூட சாதி ஒழியலே. கலப்புக்கு நோ
> இன்செண்டிவ்.
>

அதுதான் உண்மை. இதைத் தனது கோவேறு கழுதையில் காட்டப்போகத்தான் இமயம்
அவர்கள் விமர்சனத்திற்கு உள்ளானார். சாதீயம் எனும் பீடை எல்லா
நிலைகளிலும், எல்லோரையும் பிடித்திருக்கிறது. அதற்கொரு மாற்று தோன்றாதவரை
அந்த இருள் அகலாது. எல்லா சமூகங்களின் அடி நிலையில் இத்தகைய பாகுபாடு
இருந்திருப்பதைக் காண முடிகிறது (உம். ஐரோப்பா). ஆனால் அறிவின்
வளர்ச்சியாலும், பொருளாதார முன்னேற்றத்தாலும் இத்தகைய tribal tendency
அழிந்திருக்கிறது. சாதி என்பது சிக்கலான ஒரு சமாச்சாரம். எளிதான தீர்வு
இல்லை.

நா.கண்ணன்

seshadri sridharan

unread,
Dec 6, 2012, 8:22:26 AM12/6/12
to mint...@googlegroups.com

2012/12/6 ஆமாச்சு <ama...@amachu.net

//வேடிக்கையாய் இருக்கிறது மொழி வழி தேசியம்.//

வேடிக்கையல்ல இதுதான் நடப்பு உண்மை ஐரோப்பாவில். ஐரோப்பியர் அனைவரும் உரோமன் கிறித்தவர்தாம். பண்பாட்டாலும் நாட்டிற்கு நாடு வேறுபட்டிராதவர்கள். அதனால் தான் ஐரோப்பிய ஒன்றியமே உருவானது. ஆனால் ஐரோப்பாவில் உள்ள நாடுகள் அமைந்தது என்னவோ மொழியின் அடிப்படையில் தான். மொழிதான் அங்கத்து தேசங்களின் அடையாளம். இதற்கு சுவிட்சர்லாந்து மட்டும் விலக்கானது.

இது இன்றும் நடப்பில் இருக்கும் உண்மை. இந்தியா மதவடிப்டையில் உருவாக்கப்பட்டு இன்றளவும் தன்படியே பேணப்பட்டு வரும் நாடேயொழிய(country) தேசம் (nation) அல்ல.

Subashini Tremmel

unread,
Dec 6, 2012, 9:11:42 AM12/6/12
to மின்தமிழ், Subashini Tremmel



2012/12/6 seshadri sridharan <ssesh...@gmail.com>


2012/12/6 ஆமாச்சு <ama...@amachu.net

//வேடிக்கையாய் இருக்கிறது மொழி வழி தேசியம்.//

வேடிக்கையல்ல இதுதான் நடப்பு உண்மை ஐரோப்பாவில். ஐரோப்பியர் அனைவரும் உரோமன் கிறித்தவர்தாம்.

இல்லை திரு.சேசாத்ரி. இப்படி பொதுமைப்படுத்த முடியாது.

ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல், ப்ரான்ஸ் போன்ற நாடுகள் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை பெரும்பான்மையாகக் கொண்டவை.

டென்மார், பின்லாந்து, ஸ்வீடன் நோர்வே, இங்கிலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகள் ப்ராட்டஸ்டெண்ட் மததை அதிகாராப்பூர்வமாகக் கொண்ட நாடுகள்.

ஜெர்மனி, பெல்ஜியம் சுவிஸர்லாந்து ஆகியவை சரி பாதி கத்தோலிக்கமும் ப்ர்ர்ட்டஸ்டெண்ட் மதங்களைக் கொண்டவை.

ஆர்த்தடோக் கிறிஸ்துவ மத நாடுகளான ரொமானிய, ரஷியா, செக், சுலோவாக்கியஅ, செர்பியா, க்ரீஸ் போன்ற நாடுகள் கத்தோலிக்கத்திலிருந்து மாறுபடுபவை.


 
பண்பாட்டாலும் நாட்டிற்கு நாடு வேறுபட்டிராதவர்கள்.

பண்பாட்டில் ஒரு நாட்டிற்குள்ளேயே உள்ள பல்வேறு மானிலங்களுக்குள்ளேயே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. ஆக ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், சிறப்புக்கள் உண்டு.

 மொழிதான் அங்கத்து தேசங்களின் அடையாளம். இதற்கு சுவிட்சர்லாந்து மட்டும் விலக்கானது.
 
சுவிஸர்லாந்து எந்த வகையில் வேறுபாடானது என்று சொல்கின்றீர்கள்?

சுபா 


இது இன்றும் நடப்பில் இருக்கும் உண்மை. இந்தியா மதவடிப்டையில் உருவாக்கப்பட்டு இன்றளவும் தன்படியே பேணப்பட்டு வரும் நாடேயொழிய(country) தேசம் (nation) அல்ல.

சேசாத்திரி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ஆமாச்சு

unread,
Dec 6, 2012, 10:21:20 AM12/6/12
to mint...@googlegroups.com
On Thursday 06 December 2012 06:52 PM, seshadri sridharan wrote:
>
> வேடிக்கையல்ல இதுதான் நடப்பு உண்மை ஐரோப்பாவில். ஐரோப்பியர் அனைவரும் உரோமன்
> கிறித்தவர்தாம்.

கொஞ்சம் சேர சோழ பாண்டியரைப் பற்றிச் சொல்லுங்கள் ;-) தெலுங்கானா கேக்கறாங்கலே ஏன்?

சப்ஜட் மாறிப்போச்சு. ...

--

ஆமாச்சு


செல்வன்

unread,
Dec 6, 2012, 1:00:04 PM12/6/12
to mint...@googlegroups.com


2012/12/5 seshadri sridharan <ssesh...@gmail.com>

காதலிப்பவர் யாருமே காதலிக்கும் போது சலுகையை எதிர்பார்த்து காதலிப்பது இல்லை. சாதி ஒழியவேண்டும் என்ற கொள்கையோடு கலப்பு மணம் செய்வோரும் சலுகையைக் கருத்தில் கொள்வதில்லை என்பது உண்மைதான்.


அப்புறம் எதற்கு இம்மாதிரி சலுகைகள்? நான் காதல் மணத்தை மனபூர்வமாக ஆதரிக்கிறேன். ஆனால் அதற்கு சலுகை கொடுத்ததன் விளைவு இன்று "தமிழ்நாடு கலப்புமண தம்பதயினர் சங்கம்" எல்லாம் உருவாகி மாநிலமநாடு நடத்தி அரசிடம் "இருக்கும் சலுகை போதாது. அதிகமா சலுகை கொடு" என கேட்கும் நிலைக்கு போய்விட்டது.

ஏழைநாட்டின் வரிப்பணம் உணவுக்கு வழியற்றவர்கள், கைவிடப்பட்ட முதியவர்கள், நலிந்தவர்களுக்கு போகணுமே ஒழிய இம்மாதிரி முயற்சிகளில் செலவாக கூடாது. ஜாதி, மதம் பாராமல் திருமணம் செய்துகொள்ள முன்வருபவர்களை யாராவது தடுக்காமல் இருக்க சட்டங்கள் இய்றப்பட்டாலே போதும்.


கடைசிப் பிள்ளையான இவர் மட்டும் அரசு வேலை தனக்கு தகுதி அடிப்படையில் கிட்டாததால் சலுகையை நாடி தன் சாதியை ஒடுக்கப்பட்ட சாதி எனக் காட்டி அரசு வேலையைப் பெற்றுவிட்டார். ஆனால் சட்டப்படி தந்தை சாதிதான் பிள்ளைகளுக்கு என்ற அடிப்படையில் அவர் படையாச்சி ஆவதால் முறையற்ற வகையில் தான் ஒரு SC என சான்றுபெற்று அப்பிரிவில் அவர் வேலை வாய்ப்பைப் பெற்றுவிட்டார். இப்போது பணி ஓய்வு பெறும் அகவையை எட்டி விட்டார். ஆனால் இவரது உண்மை வெளிப்பட்டால் விளைவு என்னாகுமோ என்று வயிற்றில் எப்போதும் நெருப்பைக் கட்டிக்கொண்டுள்ளார்.  இந்த நிலை ஏன் இவருக்கு ஏற்பட வேண்டும். அது அரசின் குளறுபடியான சாதித் திணிப்பினால் அன்றோ?


நம் நாட்டில் ஜாதிகொரு சட்டம், மதத்துகொரு சட்டம் என்பதுதானே விதி? அப்புறம் இதில் என்ன புதுமை?

Swaminathan Venkat

unread,
Dec 6, 2012, 8:17:56 PM12/6/12
to mint...@googlegroups.com
காதலும், திருமணமும், அதன் இயல்பில் நிகழவேண்டும். அது சாதியை ஒழிக்க
என்றோ, சலுகையை எதிர்பார்த்தோ, புரட்சி என்று முழக்கமிட்டோ நடந்தால்,
தமிழ் நாட்டில் நடக்கிறது தான், அதெல்லாம் வேஷதாரித்தனம்.

உண்மையில் தமிழ் நாட்டில் சாதி ஒழிப்பைப் பற்றி முழக்கமிடுவோர்கள்
எல்லாம். இரட்டை வேடம் போடுகிறவர்கள், வேஷதாரிகள் தான். இந்த
வேஷதாரித்தனம் ஒரு சமூக செயல்பாடாகவே அரசுக் கொள்கையாகவே ஆகிவிட்டது.

சாதி உணர்வற்று இருப்பவர்கள் தம் இயல்பில் அதைக் கோஷமிடாமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் கவனத்தை, அரசின்
அங்கீகாரத்தை, சலுகைகளை வேண்டாது தம் இயல்பில் வாழ்பவர்கள்.

2012/12/6 செல்வன் <hol...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--

( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

ஆமாச்சு

unread,
Dec 6, 2012, 9:51:31 PM12/6/12
to தேமொழி, mint...@googlegroups.com
On Friday 07 December 2012 02:17 AM, தேமொழி wrote:
> ஆமாச்சு, இப்பொழுது அனைவரும் பேசுவது ஆங்கிலமே. வரும் தலைமுறையினரும் இதனையே
> தொடர்ந்தால் தானே மொழிவெறி/மொழிப்பற்று எனச் சொல்வது மறைந்து போகும்.
> வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த இந்தியர்களின் பிள்ளைகளுக்கு மொழி ஒரு பொருட்டல்ல.
> அவர்களுக்கு எல்லா பழுப்பு நிற இந்திய வழித்தோன்றல்களும் ஒன்றே. அவர்களுக்குள்
> ஆங்கிலம்தான் பேசிக்கொள்கிறார்கள்.

ஒன்றுபட்ட உலகமாய் வாழ ஒரே மொழி துணைபுரிகிறது போல. ;-)

--

ஆமாச்சு





seshadri sridharan

unread,
Dec 6, 2012, 10:21:22 PM12/6/12
to mint...@googlegroups.com, தேமொழி
இப்படித்தான் உலக பாட்டாளி சமுதாயம் என்று பேசினர் ரசிய பொதுவுடைமையாளர்கள். மனிதகுலம் ஒன்றே என்றனர் ஆனால் ரசியாவில் பொதுவுடைமை வீழ்ந்த்தும் ரசியா 15 நாடுகளாக மொழி அடிப்படையில் உருவானது. வாய்ச்சவடால் யார் வேண்டுமானாலும் பேசலாம் நடைமுறை அதற்கு மாறானது.

சேசாத்திரி

2012/12/7 ஆமாச்சு <ama...@amachu.net>

ஆமாச்சு

unread,
Dec 6, 2012, 11:51:32 PM12/6/12
to mint...@googlegroups.com
On Friday 07 December 2012 08:51 AM, seshadri sridharan wrote:
> இப்படித்தான் உலக பாட்டாளி சமுதாயம் என்று பேசினர் ரசிய பொதுவுடைமையாளர்கள்.
> மனிதகுலம் ஒன்றே என்றனர் ஆனால் ரசியாவில் பொதுவுடைமை வீழ்ந்த்தும் ரசியா 15 நாடுகளாக
> மொழி அடிப்படையில் உருவானது. வாய்ச்சவடால் யார் வேண்டுமானாலும் பேசலாம் நடைமுறை
> அதற்கு மாறானது.

சேர சோழ பாண்டியருக்கும் தெலுங்கானாக்கும் நீங்கள் பதில் சொல்லலையே!

seshadri sridharan

unread,
Dec 7, 2012, 3:40:14 AM12/7/12
to mint...@googlegroups.com

2012/12/7 ஆமாச்சு <ama...@amachu.net

//சேர சோழ பாண்டியருக்கும் தெலுங்கானாக்கும் நீங்கள் பதில் சொல்லலையே!/

மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் இன்று போல் ஒரு ஆட்சி அமைப்போ ஆட்சி முறையோ கிடையாது. உலகம் முழுமையும் அப்படித்தான். எதறகு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள். மற்றவரை ஏன் முட்டாளாக்குகிறீர்கள்.

தெலுங்கானா கடந்த 650 ஆண்டுகளாக இசுலாமிய அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி. அது நேரடி பிரிட்டிசு ஆட்சிக்கு உட்படாத பகுதி.  நிலக்கிழமை அங்கு கோலோச்சியதால் எந்த வளர்ச்சியும் அங்கு ஏற்படவில்லை அதோடு தெலுங்கானா நில அமைப்பு கடலோர ஆந்திர நிலஅமைப்பில் இருந்து முற்றும் மாறுபட்டது. ஆதலால் தனி நிர்வாக அமைப்பு இருந்தால் தனி நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்று நம்புகிறார்கள் அதனால் தனி மாநிலம் கோருகிறார்கள். 

seshadri sridharan

unread,
Dec 7, 2012, 3:46:14 AM12/7/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
On Thursday, December 6, 2012 6:11:42 AM UTC-8, Suba.T. wrote:

//சுவிஸர்லாந்து எந்த வகையில் வேறுபாடானது என்று சொல்கின்றீர்கள்? சுபா //

அதற்கு என்று தனி மொழி இல்லாததால் ஆங்கிலம் பிரெஞ்சு செருமன் ஆகியன பேசும் மக்கள் கொண்ட ஒரு கலப்பு நாடாக உள்ளது. ஆதலால் அது மொழிவழியில் தேசமாக அமையாத நாடாக அமைந்த்து என்றேன்.

ஆமாச்சு

unread,
Dec 7, 2012, 4:04:24 AM12/7/12
to mint...@googlegroups.com
On Friday 07 December 2012 02:10 PM, seshadri sridharan wrote:
> மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் இன்று போல் ஒரு ஆட்சி அமைப்போ ஆட்சி முறையோ கிடையாது.
> உலகம் முழுமையும் அப்படித்தான். எதறகு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு
> போடுகிறீர்கள். மற்றவரை ஏன் முட்டாளாக்குகிறீர்கள்.
>

01/11/1956 க்கு பிறகு தமிழ் மாநிலமாய் மலர்ந்த பகுதி முன்னெப்போதும் அவ்வகையில்
மொழியினால் அமையப்பெற்ற நாடாய்/ தேசியமாய் இருக்கவில்லை என்று சொல்கிறேன்.

சோழர் மொத்தமாய் கட்டுப்படுத்தியிருக்கலாம் - அப்போதும் கூட அது தமிழால் அமைந்திராத சோழ
நாடு.

சப்ஜட் காதல். காதல் மலர்ந்தால் இதுபோன்ற சிக்கல்கள் மறையும். சமத்துவம் நிலவும்.

--

ஆமாச்சு

Kamala Devi

unread,
Dec 7, 2012, 4:32:47 AM12/7/12
to mint...@googlegroups.com
தேன்மொழி
நிங்ஙளின் இந்த கடிதம் பலமுறை வந்துவிட்டதே அம்மா..எங்கே பிழை ?
கமலம்
http://www.kamalagaanam.blogspot.com


--- On Thu, 6/12/12, தேமொழி <them...@yahoo.com> wrote:

From: தேமொழி <them...@yahoo.com>
Subject: Re: [MinTamil] கலப்பு திருமண குளறுபடிகள்!
To: mint...@googlegroups.com
Cc: saahi...@yahoo.com.sg
Date: Thursday, 6 December, 2012, 10:58 PM

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி கமலம் அவர்களே. 

அன்புடன்
தேமொழி



>>>
தேன்மொழி
நிங்ஙளின் இடுகை, கவர்கிறது. மிகவும் கவனமாக வாசிக்கவேண்டிய கதை.
தொடருங்கள்.
கமலம்
>>>




On Wednesday, December 5, 2012 4:37:50 PM UTC-8, Kamala Devi wrote:
தேன்மொழி
நிங்ஙளின் இடுகை, கவர்கிறது. மிகவும் கவனமாக வாசிக்கவேண்டிய கதை.
தொடருங்கள்.
கமலம்
http://www.kamalagaanam. blogspot.com

--- On Wed, 5/12/12, தேமொழி <them...@yahoo.com> wrote:

From: தேமொழி <them...@yahoo.com>
Subject: Re: [MinTamil] கலப்பு திருமண குளறுபடிகள்!
To: mint...@googlegroups.com
Cc: tamizhs...@googlegroups. com, thamiz...@googlegroups.com , vall...@googlegroups.com
Date: Wednesday, 5 December, 2012, 9:13 PM

>>>
உண்மையில் கலப்புத் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு என்று தனியாகவே கலப்புமணப் பிள்ளைகள் என்று தனி இடஒதுக்கீடு தரவேண்டும். இது சாதி ஒழிப்பிற்கு மிகவும் துணை செய்யும் மாறாக கலப்புமணம் மணந்தால் சலுகை என்பது கூடாது, அதே போல் தந்தையின் சாதி தான் பிள்ளையின் சாதி என்ற  திணிப்பும் கூடாது.

சேசாத்திரி
>>>

சேசாத்திரி அவர்களே, 
உங்கள் கருத்தை ஒத்ததே என்கருத்தும்.

சென்ற ஆண்டு தந்தையர் தினத்திற்காக இந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு பின் வரும் கதையை ஒரு தளத்தில் வெளியிட்டேன்,
அதற்கு கிடைத்த வரவேற்பை என்ன என்று சொல்வது???!!!!
கருத்துரைகள் விவாதங்கள் என்ற நிலையை அடைந்தன. சூடு பறந்தது. 

அதனால் எனக்கு புதிய சமுதாய விழிப்புணவு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சாதி அழியக்கூடாது  என்று விரும்புபவர் பலர் இந்த நூற்றாண்டிலும் இருக்கிறார்கள் என்ற என் அகக்கண் திறந்து, உணர்ந்து, ஞானம் பெற்றேன்.  
அறிந்துகொண்டதோ மகிழ்ச்சியைத் தருவதாக இல்லை.

அன்புடன் 
தேமொழி
(கதை கீழே)

______________________________ ______________________________ _

சான்றோனாக்குதல் தந்தையின் கடன்
______________________________ ______________________________ _


seshadri sridharan

unread,
Dec 7, 2012, 4:35:04 AM12/7/12
to mint...@googlegroups.com
2012/12/7 ஆமாச்சு <ama...@amachu.net>


//சோழர் மொத்தமாய் கட்டுப்படுத்தியிருக்கலாம் - அப்போதும் கூட அது தமிழால் அமைந்திராத சோழ நாடு.//

மன்னராட்சி குடும்ப ஆட்சி அதற்கு மொழி ஒரு பொருட்டல்ல. மக்களாட்சி மொழிவழி ஆட்சி அதனால் அது தமிழ் அடையாளத்தில் தான் அமையும்.

ஆமாச்சு

unread,
Dec 7, 2012, 5:13:36 AM12/7/12
to mint...@googlegroups.com
On Friday 07 December 2012 03:05 PM, seshadri sridharan wrote:
>
> மன்னராட்சி குடும்ப ஆட்சி அதற்கு மொழி ஒரு பொருட்டல்ல. மக்களாட்சி மொழிவழி ஆட்சி
> அதனால் அது தமிழ் அடையாளத்தில் தான் அமையும்.

உத்தராகண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கர் எல்லாம் வந்திட்டுது. எல்லாம் மக்களாட்சிதான்.

விதர்பா, கோர்காநாடு. மாயாவதி உ.பி யை நாலா பிரிக்க சொன்னாங்க. தெலுங்கானா
வந்தப்பிறகு பார்க்கலாம்.

ஏற்கனவே கொங்கு நாடு முன்னேற்றமெல்லாம் முளைக்கத் தொடங்கி விட்டது. தமிழ்நாட்டின் வட
பகுதி மட்டும் வளர்ந்துள்ளதாகவும் ஒரு குமுறல்.

ஆக இருவேறு பிரிவினர் பகை கொண்டால் அதை தீர்க்கும் மருந்து காதல் ;-)

அது இரு வேறு சாதியினராகவும் இருக்கலாம், மதத்தவராகவும் இருக்கலாம் மொழி
பேசுவோராகவும் இருக்கலாம்.

--

ஆமாச்சு


Subashini Tremmel

unread,
Dec 7, 2012, 6:11:58 AM12/7/12
to seshadri sridharan, மின்தமிழ், Subashini Tremmel

2012/12/7 seshadri sridharan <ssesh...@gmail.com>

On Thursday, December 6, 2012 6:11:42 AM UTC-8, Suba.T. wrote:

//சுவிஸர்லாந்து எந்த வகையில் வேறுபாடானது என்று சொல்கின்றீர்கள்? சுபா //

அதற்கு என்று தனி மொழி இல்லாததால் ஆங்கிலம் பிரெஞ்சு செருமன் ஆகியன பேசும் மக்கள் கொண்ட ஒரு கலப்பு நாடாக உள்ளது. ஆதலால் அது மொழிவழியில் தேசமாக அமையாத நாடாக அமைந்த்து என்றேன்.

இல்லை.
தனக்கென்று மொழி இல்லாத  நாடு அல்ல சுவிஸர்லாந்து. 4 காண்டோன்களாக (மானிலங்களாக) பிரிக்கப்பட்டு இவை ஆட்சி செய்யப்படுகின்றன. ஜெர்மானிய மொழி தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பெரும்பான்மையை இந்த நாடு கொண்டுள்ளது. வர்த்தக நகரம் சூரிச், சுவிஸின் தலைனகர் பெர்ன் ஆகியவை இந்த காண்டோன்களுக்குள் அடங்கும்.  இவை ஜெர்மனியின் எல்லையை ஒட்டிய பகுதி.உனெஸ்கோ போன்ற உலக அமைப்புக்கள் இருக்கும் காண்டோன் ப்ரெஞ்ச் மொழியை தாய்மொழி-அதிகாரப்பூர்வ மொழி யாகக் கொண்டோர் வசிக்கும் காண்டோனில் இருக்கின்றன. அதனால் இந்த கண்டோனில் தாய்மொழி ப்ரென்ச். இப்பகுதி ப்ரான்ஸ் எல்லையை ஒட்டிய பகுதி. 

அடுத்து இத்தாலி எல்லையை ஒட்டிய ஒரு பகுதி தனி காண்டோனாக உள்ளது. இங்கே தாய்மொழி-அதிகாரப்பூர்வ மொழி  இத்தாலி. அடுத்து மிகச் சிறிய மக்கள் எண்ணிக்கையைக் கொண்ட மேலும் ஒரு சிறு காண்டோன் உள்ளது. இங்கே தாய்மொழி-அதிகாரப்பூர்வ மொழி ரொமான்ஷ்.

44 அதிகாரப்பூர்வ தாய்மொழிகளைக் கொண்டது சிஸர்லாந்து. 
ஆங்கிலம் சுவிஸர்லாந்தின் அயல் நாட்டு மொழி பட்டியலில் தான் அங்கம் வகிக்கின்றது.

கூடுத தகவல் ...ஆஸ்திரியா சுவிஸர்லாந்தின் பெரும்பகுதி  ஆகியவை முன்னம் ஜெர்மயின் பகுதியாக இருந்து பின்னர் தனி நாடுகளாக ஆனமை கருத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்திரியாவில் ஒரே தாய்மொழி ஜெர்மன் மொழி மட்டுமே.

சுபா



சேசாத்திரி

N. Kannan

unread,
Dec 7, 2012, 9:46:48 AM12/7/12
to mint...@googlegroups.com
2012/12/6 seshadri sridharan <ssesh...@gmail.com>:

> இது இன்றும் நடப்பில் இருக்கும் உண்மை. இந்தியா மதவடிப்டையில் உருவாக்கப்பட்டு
> இன்றளவும் தன்படியே பேணப்பட்டு வரும் நாடேயொழிய(country) தேசம் (nation) அல்ல.
>

அன்பரே:

Country என்பதே நிஜம். Nation என்பது பொய்.

ஐரோப்பாவை மொழிவாரி தேசியங்களென்று யார் சொன்னது? கைசர்கள் ஆண்ட
காலத்தில் ஜெர்மனி பல்வேறு சிற்றரசுகளாகப் பிரிந்து இருந்தது. அங்குள்ள
ஸ்வாபிஷ் ஜெர்மனியின் கிளை மொழி. ஸ்விஸ் டைச்சு மிகவும்
கஷ்டப்பட்டால்தான் புரிந்து கொள்ள முடியும். ஆயினும் அதிகார பலத்தால்
அனைத்து ஜெர்மானிய சிற்றரசுகளும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றன. முதல்
உலகப்போரில் ஜெர்மன் தேசியத்திற்காகப் போராடிய யூத மக்கள் இரண்டாம்
உலகப்போரின் போது விஷ வாயு வைத்துக் கொல்லப்பட்டனர். ஏன் அவர்கள் ஜெர்மன்
மொழி பேசும் ஜெர்மானியர் இல்லையா? யூகதர்களில் பலரின் தாய் மொழி
ஜெர்மன்தான் (ஐன்ஸ்டைனையும் சேர்த்து). யூதர்களை வதை முகாம்களில் போட்டு
சுட்டுப் பொசுக்கும் போது எங்கே போனது மொழிவாரி தேசியம்?

ஐக்கிய நாடுகளின் (United Kingdom) கதை தெரியுமா? வேல்ஸ் மொழி
ஆங்கிலமல்ல. செல்டிக் வகை சார்ந்த மிகப்பழமையான மொழி. ஆங்கிலேயர்கள்
இந்தியாவை மட்டும் மொழி வகையில் பாதிக்கவில்லை, அருகிலேயே இருக்கும்
வேல்ஸ் மக்களை அதிகாரத்தால் அடக்கி, ஒடுக்கி வைத்திருந்தனர். இப்போதுதான்
மெல்ல, மெல்ல அவர்கள் தங்கள் வேர்கள் பற்றி உயர்த்திப் பேசுகின்றனர். ஆக,
ஐக்கிய நாடுகளும் மொழியின் அடிப்படையில் அமையவில்லை.

ரஷ்யாவை என்னவென்று சொல்வீர்கள்? பல்லின மக்கள் கொண்ட அந்தப் பரந்த நாடு
மொழியின் அடிப்படையிலா தேசியமாக விளங்குகிறது?

மொழி என்பது இணைக்கும் என்று நீங்கள் கருதினால் தமிழ் மண்ணின்
ஆதித்தமிழர்களான தலித்துகள் ஏன் சுட்டெறிக்கப்படுகிறார்கள்?
தமிழ்த்தேசியம் என்னவாயிற்று?

சேசாத்திரியாரே இன்னும் ஆழமாகக் கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்.

நா.கண்ணன்

Thevan

unread,
Dec 7, 2012, 10:49:22 AM12/7/12
to mint...@googlegroups.com
//ஒரு பெண் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆடவரை மணந்தால் அவள் ஒடுக்கப்பட்ட சாதியளாகி விடுவாளாம். அவளும் ஒடுக்கப்பட்டோருக்கான அத்தனை சலுகைகளையும் பெறலாமாம் என்பது எவ்வளவு பகுத்தறிவுப் பிறழ்ச்சியாக உள்ளது,மோசடியாக உள்ளது. //

திரு சேசாத்திரி அவர்களே, 

சாதி அடிப்படையில் சலுகை என்பதே முறையற்ற திட்டம் என்றே நான் சொல்வேன். இந்த சலுகையானது தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறதோ இல்லையோ, தொடர்ந்து மக்களிடையே பிரிவினையை நிலை நிறுத்தும். இன்றைய நிலையில் தமிழகத்தில் 3/4 சாதியினருக்கு சலுகை கிடைக்கிறது. சாதியிலிருந்து வெளியேறினால் சலுகை கிடைக்காது எனும்போது அவர்கள் எந்த நிலையிலும் சாதியிலிருந்து வெளியேற மாட்டார்கள். 

எனவே சாதி அடிப்படையில் சலுகை வழங்கும் வரை சாதி வேறுபாடு மறையாது. 

Thevan

unread,
Dec 7, 2012, 10:55:26 AM12/7/12
to mint...@googlegroups.com
தேமொழி அவர்களின் கதை அருமை

செல்வன்

unread,
Dec 7, 2012, 11:25:33 AM12/7/12
to mint...@googlegroups.com
இந்தியா மத அடிப்படையில் உருவான நாடு அல்ல. ஐரொப்பிய நாடுகள் மொழி அடிப்படையில் உருவான நாடும் அல்ல. பிரான்சில் ஏராளமான மொழிகள் பேசபடுகின்றன. இந்தியாவில் எப்படி இந்தியோ அப்படி பிரான்சில் பிரெஞ்சு மொழி. அவ்ளோதான். கார்சிகா தீவில் பேசபடும் கார்சிகா மொழி இத்தாலி மொழியை ஒத்தது.  மற்ர மொழிகளுக்கு பிரெஞ்சு மொழிக்கு சமமான அந்தஸ்து அளிக்க வேண்டியிருக்கும் என்பதால் ஐரோப்பிய யூனியனின் மொழிவழி சார்ட்டரில் பிரெஞ்சு அரசு கையெழுத்து போடவில்லை. அதனால் பிரான்சு இப்போது ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகினால் மீண்டும் சேர முடியாது.

இந்தியா கொள்கை அடிப்படையில் உருவான நாடு. மதசார்பின்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்த மக்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய நாடு. அதில் நம்பிக்கையற்ற மக்கள் பிரிந்து சென்று பாகிஸ்தானை உருவாக்கி கொன்டார்கள். இந்தியா மதவழியான நாடு என்பது இங்குள்ள பிற மதத்தினரை அவமதிப்பதுக்கு ஒப்பாகும். இந்திய விடுதலைக்கும், நாடு உருவாக்கத்துக்கும் போராடிய சீக்கிய, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் எல்லாரும் என்ன இந்து ராஜ்ஜியம் அமைக்கவா போராடினார்கள்?

நேஷன், நாடு எல்லாம் உழக்குக்குள் கிழக்கு மேற்கு பார்க்கும் கதைதான். விஸ்கான்சினில் மட்டும் நூற்றுகணக்கான நேஷன்கள் உள்ளன. செவ்விந்திய குடிகளின் ஒவ்வொரு பிரிவும் தம்மை நேஷனாக தான் கருதுகிறது. உலகில் உள்ல எல்லா நாடுகளும் அரசியல் அடிப்படையில் உருவானவை தான்.

பழமைபேசி

unread,
Dec 7, 2012, 11:42:56 AM12/7/12
to மின்தமிழ்
Canada is the best! No other country can beat, we could find every
ethnicity, language, religion, culture... in Canada!!! I Love
Canada!!!

O Canada, glorious and free!
O Canada, we stand on guard, we stand on guard for thee.
O Canada, we stand on guard for thee.


Read more: THE NATIONAL ANTHEM OF CANADA - O CANADA LYRICS

> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

செல்வன்

unread,
Dec 7, 2012, 11:45:39 AM12/7/12
to mint...@googlegroups.com


2012/12/7 பழமைபேசி <pazam...@gmail.com>

Canada is the best! No other country can beat, we could find every
ethnicity, language, religion, culture... in Canada!!! I Love
Canada!!!


Yes.Just like USA



--
செல்வன்


தேமொழி

unread,
Dec 7, 2012, 12:09:20 PM12/7/12
to mint...@googlegroups.com, saahi...@yahoo.com.sg
கமலம், நீங்கள் கவனமாக வாசிக்க வேண்டியது என்று சொன்னதில் ஏதும் உள்ளர்த்தம் உள்ளதா?
ஹி ஹி. ஹீ. ...
நான் "கவனமாக" வாசிக்கவில்லை.   பதில்  எழுதி 'post'  எனக்  கட்டளை இட்டதும் ....
"இரு.இரு..அவ்வளவு தன்னம்பிக்கையா  உனக்கு நீ  எழுதுவதில், நான் பிழைகளை சரி பார்த்துவிட்டுத்தான் போடுவேன்"  என்றொரு எச்சரிக்கை வந்தது.
(எச்சரிக்கையின் கருத்தை நான் மொழி பெயர்த்துள்ளேன்).

இதை சரியாக   கவனிக்காத நான் 'இயந்திரா'வாக மாறி மங்கு மங்கு என்று நிறைய  கடிதம் எழுதி  'post' 'post' 'post' என்று மண்டு போல  கூவிக்கொண்டே இருந்திருக்கிறேன்,  கடைசியாக கவனித்து நிறுத்துவதற்குள் ஏகப்பட்ட பதில் எழுதிவிட்டேன்.
 பிறகு மீண்டும் மெதுவாக வந்து இழையைப் பார்த்தால்  ஷேம்...ஷேம்...ஆகிவிட்டது.


அன்புடன்
தேமொழி



தேமொழி

unread,
Dec 7, 2012, 12:18:39 PM12/7/12
to mint...@googlegroups.com
பாராட்டுக்களுக்கு நன்றி பெருமாள் தேவன் 


அன்புடன்
தேமொழி



Kamala Devi

unread,
Dec 7, 2012, 12:22:27 PM12/7/12
to mint...@googlegroups.com
அப்படியெல்லாம் உள்ளர்த்தம் வைத்து எழுத எனக்குதெரியாது தேன்மொழி.
நிங்ஙளின் ஒரே மடல் பலமுறை வந்ததால் கேட்டேன்.
மிகவும் பொறுமையாக வாசிக்கவேண்டும் எனும் பொருளே அன்றி வேறில்லை.
நிங்ஙள் யாருடைய தமிழறிவும் எனக்கில்லை.துளி தமிழ் தெரியும்.அதிலும் மலையாள சரஸ்வதி  நாவில் நர்த்தனம். என் செய ?
தினமும் மின்தமிழுக்கு வர நேரமிருப்பதில்லை.வரும் நேரத்திலும் எல்லா மடல்களையும் வாசிக்க முடிவதில்லை.உடனே பின்னூட்டம் இட முடியாத கவலை தான் எனக்கு.
ஆழ்வாருக்கு மட்டுமே என்னை புரியும்.
நிங்ஙள் நன்றாக எழுதுகிறீர்கள்.தொடருங்கள்
அன்புடன் மட்டுமே
கமலம்
http://www.kamalagaanam.blogspot.com
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/ how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@ googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/ group/minTamil

தேமொழி

unread,
Dec 7, 2012, 12:50:33 PM12/7/12
to mint...@googlegroups.com, saahi...@yahoo.com.sg
"துளி தமிழ் தெரியும்" என்று தன்னடக்கத்துடன் சொல்கிறீர்கள்,  ஆனால் தமிழில் நன்றாகவே தூள் கிளப்புகிறீர்கள் 
:)))

Kamala Devi

unread,
Dec 7, 2012, 12:55:20 PM12/7/12
to mint...@googlegroups.com
அப்படியா, தன்யனானேன் தேன்மொழி.
நிங்ஙள் தொடருங்கள்.இங்கு அலசப்படும் பல ஆழமான இழைகளில் நிங்ஙளும் எழுதுங்கள்.நிங்ஙளின் அனுபவங்களையெல்லாம் எழுதலாம்
அன்புடன் கமலம்

தேமொழி

unread,
Dec 7, 2012, 1:18:35 PM12/7/12
to mint...@googlegroups.com

நீங்கள் அனைவர் கூறிய கருத்திலும் ஆழமான பல உண்மைகள் உள்ளன.

சலுகைகளை நான் ஊக்கத் தொகையாகப் பார்க்கிறேன்.
சமுதாய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, தீங்கு செய்யும் பழமைகளை ஒழித்துப்  புதிய வழியில் முயற்சிக்கும் புரட்சியாளர்களுக்கு தரும் பாராட்டு அது.
அனைவருக்கும் "காதலின் காவல் தெய்வம்" ஆமாச்சு போல, செல்வன் போல, பழமை பேசி போல  சுற்றம்  அமைகிறதா என்ன?
அதனால் கலப்புமணக்காரர்கள்  படும் இன்னல்களுக்கு ஏதோ சிறுவகையில் ஒரு ஈடாக இச்சலுகை அமைந்து அவர்கள் முயற்சியைப் பாராட்டும். அதற்காகவாவது  பலர் கலப்பு மணத்திற்கும் முன் வரக்கூடும்.

இச்சலுகை இப்பொழுது சமுதாயப் பணி, தமிழுக்குச்  சேவை, கலைத் தொண்டு, விளையாட்டில் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களுக்கு வழங்கும் ஊக்கத் தொகையைப் போன்றது.
ஒரு "positive reinforcement". இது ஜாதிச் சலுகைகளுக்கும் மேல் அதிகமாக இருந்திருக்க வேண்டும் (அந்தக் காலத்தில் சதுர்வேதி மங்கலங்களும், பிரம்மதேயங்களும் வரியற்ற நிலங்களும் கொடுக்கப் பட்டது போல).அங்குதான் மிகப் பெரிய தவறே நேர்ந்திருக்கிறது.

அவ்வாறு இல்லாமல் செய்தது சரியான தீர்வாகப் படவில்லை.
சாமிநாதன் வெங்கட் சொன்னது போல அக்காலத்தில் பலர் தமிழ்ச் சேவைக்கும், தேசத்தொண்டுக்கும் அரசு அளிக்கும் மானியங்கள், தங்கள் தியாகங்களை அவமானப் படுத்தும்  செயல்களாகக் கருதி ஒதுக்கிய காலம் எல்லாம் இப்பொழுது மலை ஏறி விட்டது.
தற்கால மக்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு, முதியோர்களுக்கு, ஆதரவு அற்றவர்களுக்கு வாழ வழி செய்யும் உதவித் தொகை நிலைக்கு ஊக்கச் சலுகைகளைக் கொண்டு செல்கிறார்கள்.
செல்வன் சொல்வது போல சங்கம் அமைத்து நிர்பந்தம் செய்யும் நிலைக்குப் போனதற்கு காரணம் தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்கும் மனப்பான்மை பரவி விட்டதே.
எனக்கு இதுதான் பரிசாக வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை.  எனக்கு இது கிடைத்தால் உதவியாக இருக்கும் என்று கேட்பது  உதவித் தொகை.
நம்மவர்களுக்கு பரிசுக்கும், உதவித் தொகைக்கும்  வித்தியாசம் தெரியாமல் போனதன் காரணம்; மாமனார் வீட்டில் சீர்வரிசை எதிர்பார்ப்பதும், மேஜைக்கு கீழே கைநீட்டும் வழக்கமும் தவறாகத் தெரியாமல் போன  காரணம்தான்  எனத் தோன்றுகிறது.  முடிந்தவரை எதையும் இனாமாகப் (விலையில்லா) பெரும் கலாச்சாரம் பெருகிவிட்டது.

பரிசு பெரும் பொழுது பெருமிதம் இருக்கும், யாசகம் பெரும்பொழுது ஏனிந்த நிலை நமக்கு எனக் கூனிக் குறுக வேண்டியிருக்கும்.
இப்பொழுதோ கந்துவட்டிக் கார்கள் போன்ற அடாவடித்தனம்தான் நிறைந்திருக்கிறது முடிந்தவரை பணம் கறப்பதில்.


அன்புடன்
தேமொழி


__________________________________________
அப்புறம் எதற்கு இம்மாதிரி சலுகைகள்? நான் காதல் மணத்தை மனபூர்வமாக ஆதரிக்கிறேன். ஆனால் அதற்கு சலுகை கொடுத்ததன் விளைவு இன்று "தமிழ்நாடு கலப்புமண தம்பதயினர் சங்கம்" எல்லாம் உருவாகி மாநிலமநாடு நடத்தி அரசிடம் "இருக்கும் சலுகை போதாது. அதிகமா சலுகை கொடு" என கேட்கும் நிலைக்கு போய்விட்டது.
ஏழைநாட்டின் வரிப்பணம் உணவுக்கு வழியற்றவர்கள், கைவிடப்பட்ட முதியவர்கள், நலிந்தவர்களுக்கு போகணுமே ஒழிய இம்மாதிரி முயற்சிகளில் செலவாக கூடாது. ஜாதி, மதம் பாராமல் திருமணம் செய்துகொள்ள முன்வருபவர்களை யாராவது தடுக்காமல் இருக்க சட்டங்கள் இய்றப்பட்டாலே போதும்.
--
செல்வன்
__________________________________________


சாதி உணர்வற்று இருப்பவர்கள் தம் இயல்பில் அதைக் கோஷமிடாமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் மற்றவர்கள் கவனத்தை, அரசின்
அங்கீகாரத்தை, சலுகைகளை வேண்டாது தம் இயல்பில் வாழ்பவர்கள்.
Swaminathan Venkat
________________________________



சப்ஜட் காதல். காதல் மலர்ந்தால் இதுபோன்ற சிக்கல்கள் மறையும். சமத்துவம் நிலவும்.
ஆமாச்சு
__________________________________________


சாதி அடிப்படையில் சலுகை என்பதே முறையற்ற திட்டம் என்றே நான் சொல்வேன். இந்த சலுகையானது தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறதோ இல்லையோ, தொடர்ந்து மக்களிடையே பிரிவினையை நிலை நிறுத்தும். இன்றைய நிலையில் தமிழகத்தில் 3/4 சாதியினருக்கு சலுகை கிடைக்கிறது. சாதியிலிருந்து வெளியேறினால் சலுகை கிடைக்காது எனும்போது அவர்கள் எந்த நிலையிலும் சாதியிலிருந்து வெளியேற மாட்டார்கள்.

எனவே சாதி அடிப்படையில் சலுகை வழங்கும் வரை சாதி வேறுபாடு மறையாது.

perumal thevan
_________________________________________

seshadri sridharan

unread,
Dec 7, 2012, 10:31:41 PM12/7/12
to Subashini Tremmel, மின்தமிழ்
. The Swiss are a nation with four official languages German, French, Italian and Romansch. நீங்கள் சொன்னது சரியே! ஆனால் நான் சொன்னது சுவிசு மொழி என ஒன்று இல்லாமல் இந்த நான்கு மொழிகளைக் கொண்ட நாடு என்பதன் அடிப்படையில்


சேசாத்திரி

2012/12/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

seshadri sridharan

unread,
Dec 7, 2012, 11:09:30 PM12/7/12
to mint...@googlegroups.com


2012/12/7 N. Kannan <navan...@gmail.com

//Country என்பதே நிஜம். Nation என்பது பொய்.//

இவ்விரண்டு ஆங்கலச் சொல்லும் சட்டநூல்களில் அணுகப்படும் முறையை கவனித்தால் புரிந்து கொள்ளமுடியும். 

//அனைத்து ஜெர்மானிய சிற்றரசுகளும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றன. முதல் உலகப்போரில் ஜெர்மன் தேசியத்திற்காகப் போராடிய யூத மக்கள் இரண்டாம் உலகப்போரின் போது விஷ வாயு வைத்துக் கொல்லப்பட்டனர். ஏன் அவர்கள் ஜெர்மன் மொழி பேசும் ஜெர்மானியர் இல்லையா? யூகதர்களில் பலரின் தாய் மொழி ஜெர்மன்தான் (ஐன்ஸ்டைனையும் சேர்த்து). யூதர்களை வதை முகாம்களில் போட்டு சுட்டுப் பொசுக்கும் போது எங்கே போனது மொழிவாரி தேசியம்?//

ஆத்திரியா, துருக்கி மன்னர் ஆட்சிக்கால ஐநோப்பாவை கருத்தில் கொண்டு சொல்வதானால் நாடுகள் அம் மன்னராட்சியில் மொழி அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. அந்த இரு அரசுகளும் வீழ்ந்த பின்பு  உருவான பல ஐரோப்பிய நாடுகள் மொழி அடிப்படையில் தான் உருவாகி உள்ளன. இந்த ஐரோப்பிய நாடுகளுள்ளும் பல மொழிகள் இருக்கலாம் அவை நாளை தனி நாடுகளாக வாய்ப்பு உண்டு. அதை நான் மறுக்கவில்லை.

 மொழி மட்டுமே மக்களை வழிநடத்துவது இல்லை. மதமும் தான் மக்களை வழிநடத்துகின்றது.  யூத மதத்தோர் அணுமுறை தான் கிறித்தவர் இசுலாமியரை இவர்களை பகைவராக பார்க்க வைத்தது.

//ஐக்கிய நாடுகளின் (United Kingdom) கதை தெரியுமா? வேல்ஸ் மொழி ஆங்கிலமல்ல. செல்டிக் வகை சார்ந்த மிகப்பழமையான மொழி. ஆங்கிலேயர்கள் இந்தியாவை மட்டும் மொழி வகையில் பாதிக்கவில்லை, அருகிலேயே இருக்கும் வேல்ஸ் மக்களை அதிகாரத்தால் அடக்கி, ஒடுக்கி வைத்திருந்தனர். இப்போதுதான் மெல்ல, மெல்ல அவர்கள் தங்கள் வேர்கள் பற்றி உயர்த்திப் பேசுகின்றனர். ஆக, ஐக்கிய நாடுகளும் மொழியின் அடிப்படையில் அமையவில்லை.//

வேல்சுமன்னர் இங்கிலாந்திற்கும் மன்னர் என்பதால் இந்த இடர் ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் காரணத்தால் நிகழ்ந்துள்ளது. 2014இல் காட்டுலாந்து ஐக்கிய அரசியத்தில் இருந்து பிரியப்போகின்றது. அதே போல் வேல்சும் எதிர்காலத்தில் பிரியலாம். இவற்றுக்கு எல்லாம் அடிப்படை என்ன என்று ஆழ்ந்து பார்த்தால் மொழி தான் வெளிப்படுகின்றது. 

//ரஷ்யாவை என்னவென்று சொல்வீர்கள்? பல்லின மக்கள் கொண்ட அந்தப் பரந்த நாடு மொழியின் அடிப்படையிலா தேசியமாக விளங்குகிறது?//

முன்னைய சோவியத்தை ஒப்பிட்டு பாருங்கள். இப்போது உருவாகி உள்ள நாடுகள் இரண்டு ரசிய மொழி பேசும் நாடுகள் அல்லவே! மாறாக  வெவ்வேறு மொழிகள் பேசும் 15 ஆநடுகள் தாமே உருவாகி உள்ளன. அப்படி ஒருகால் இன்றும் சில நாடுகள் இப்போதும் ரசியாவில் கட்டுண்டு இருக்குமானால் அது நிரந்தரம் அல்ல. அவை வருகாலத்தில் பிரிந்து போவதை யாரும் மற்க்கமுடியாது. 

//மொழி என்பது இணைக்கும் என்று நீங்கள் கருதினால் தமிழ் மண்ணின் ஆதித்தமிழர்களான தலித்துகள் ஏன் சுட்டெறிக்கப்படுகிறார்கள்? தமிழ்த்தேசியம் என்னவாயிற்று?// நா.கண்ணன் 

இந்த ஆதிக்க சாதி என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இன்னும் சொல்லப்போனால் தமிழர்களில் சாதி உருவாவதற்கு முன்னேயே ஏற்பட்டது. ஆதிக்க சாதியால் சுரண்டப்பட்டோர் பின்னாளில் ஒடுக்கப்பட்டோர் ஆனார்க்ள். பழைய நில ஆதிக்கம் இன்னமும் இருப்பதால் அதன் வழி நிலவும் பொருளியல் கட்டுப்பாடு காரணமாக ஒடுக்கப்பட்டோர் இன்றளவும் ஆதிக்க சாதியரின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 

அது மட்டும் அல்ல தமிழுணர்வும் தமிழ்த்தேசிய உணர்வும் இன்னும் சரியாக மக்களிடத்தில் பரவலாகவில்லை. தொடக்க்கட்டத்திலேயே தமிழ்த்தேசியம் தந்நலமிகளால் எதிர்க்கப்பட்டுவருகின்றது. ஏனென்றால் தமிழ்த்தேசியம் வள்ர்ந்தால் திராவிட அரசியல் பிழைப்பும் தலித் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்பதை உணர்ந்த தந்நலம் கொண்டு சிலர் முளையிலேயே அதைக் கிள்ளியேறியப் பார்க்கிறாரகள் என்பது தான் உண்மை.

தமிழ்நாட்டில் தலித்துகளுக்குள்ளேயே 36 சாதிகள் இருப்பதாகவும் இந்த 36 சாதிகளுக்கும் 36 அரசியல் கட்சிககளையும்: அந்த அரசியல் கட்சிகளுக்கென்று  தனித்தனியே 36தலைவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இதனால் ஒருமித்த ஒரு தலித் தலைவர் எவரும் இன்றுவரை  தமிழகத்தில் உருவாக முடியவில்லை. அப்படி உருவானால் 20% மேல் மக்களை தொகை கொண்ட அவரகளிலிருந்து தான் எதிர்கால முதல்வர்கள் தோன்றுவார்கள் என்பது தமிழக அரசியல் கட்சிகளால் உணரப்பட்ட உண்மை.

ஆக தமிழால்தான் இவர்களிலும் ஒற்றுமையை உருவாக்கும் மற்ற தமிழர்களிடையேயும் ஒற்றுமையை உருவாக்கும் என்பதெல்லாம் ஆழ்ந்துசிந்துத்  தெரிவிக்கப்பட்ட உண்மை.

செல்வன்

unread,
Dec 7, 2012, 11:13:08 PM12/7/12
to mint...@googlegroups.com
escape from camp 14 என்ற நூலை படித்து கொண்டிருக்கிறேன்

அதில் வடகொரியாவில் ஆட்சியை பிடித்த கிம் இல் சுங் அப்போதிருந்த ஜாதிகட்டுமானத்தை ஒழித்துவிட்டு நான்கு வருணங்களையும் 51 ஜாதிகளையும் உருவாக்கிய வரலாறு சுவாரசியமாக உள்ளது.

விரைவில் அதை பதிகிறேன்

பழமைபேசி

unread,
Dec 7, 2012, 11:17:16 PM12/7/12
to மின்தமிழ்
//ஆக தமிழால்தான் இவர்களிலும் ஒற்றுமையை உருவாக்கும் மற்ற

தமிழர்களிடையேயும்
ஒற்றுமையை உருவாக்கும் என்பதெல்லாம் ஆழ்ந்துசிந்துத் தெரிவிக்கப்பட்ட
உண்மை. -சேசாத்திரி //

எனவே, தொன்மை, பூர்விகம் முதலானவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு
காழ்ப்புணர்வும் வெறுப்பும் வெளிப்படுவதைத் தவிர்த்து, தமிழ் பேசும்
யாவரும் தமிழர் எனும் பொதுப்பண்பில் இயங்கினாலொழிய மேற்கூறியதற்கு ஒரு
போதும் வாய்ப்பிராது என்பது எம் தாழ்மையான எண்ணம்.

செல்வன்

unread,
Dec 7, 2012, 11:23:08 PM12/7/12
to mint...@googlegroups.com
2012/12/7 பழமைபேசி <pazam...@gmail.com>
எனவே, தொன்மை, பூர்விகம் முதலானவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு

காழ்ப்புணர்வும் வெறுப்பும் வெளிப்படுவதைத் தவிர்த்து, தமிழ் பேசும்
யாவரும் தமிழர் எனும் பொதுப்பண்பில் இயங்கினாலொழிய மேற்கூறியதற்கு ஒரு
போதும் வாய்ப்பிராது என்பது எம் தாழ்மையான எண்ணம்.


மக்களிடையே பகைமையை வளர்க்கும் வகையில் எழுதவேண்டாம் என நண்பருக்கு சொல்லி ஓய்ந்துவிட்டோம்.

ஒருபக்கம் தலித்துகளுக்கு எதிராக கூட்டணி. இவர் தெலுங்கருக்கும், கன்னடருக்கும், சேட்டுகளுக்கும், பிராமனர்களுக்கும் எதிராக கூட்டணி சேர்க்கிறார். அவர்கள் எத்தனை தலைமுறையாக இங்கே வசிக்கிறார்கள், எங்கே பிறந்தார்கள் என்பதில் எல்லாம் இவருக்கு எந்த கவலையும் இல்லை. 14ம் நூற்ராண்டில் வாழ்ந்த அரியநாத முதலியார் மேல் எல்லாம் கோபம் கொள்கிறார். அவர் மட்டும் இவர் கையில் கிடைத்தால் கைமா போட்டுவிடுவார் போல:-)

S NEELAKANTAN

unread,
Dec 8, 2012, 12:00:40 AM12/8/12
to mint...@googlegroups.com
குழும நண்பர்களுக்கு காலை வணக்கம் 

ஒன்று பொதுவாக  எல்லோருக்கும் சொல்ல விரும்புகிறேன் என்னுடைய கருத்துகளை மற்றவர்கள்
ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை

சும்மா வாய் கிழிய பேசுவதாலும் படைப்புகளை அனுப்புவதாலும் நாம் தமிழர்களை ஒற்றுமை படுத்த
முடியாது . யாரும் அவருடைய குலம் . தொன்மை பூர்வீகம்  ஒன்றையும் மனதோடு விடப்போவதில்லை
உள்மனத்தில் அது இருக்கத்தான் செய்யும். மனிதர்களாக பிறந்தால் ஒரு சில வேறுபாடுகளும்
வேற்றுமைகளும் இருக்கத்தான் செய்யும். ஐந்து அறிவுள்ள மிருகங்களின் /பறவைகளின் ஒற்றுமை
கூட மனிதர்களிடம் இருப்பதில்லை . காதல் செய்பவன் குலத்தையோ  பூரவீகத்தையோ நினைத்து
பார்ப்பதில்லை கண்டதும் காதல் அவ்வளவுதான் பின்னர் தான் அவன் குடும்ப சூழலில் நுழைந்த உடன்
மற்றவர்களின் தூண்டுதலினால் மனமாற்றத்தை அடைகிறான். உலகத்தின் எந்த மூலையிலும்
மனிதர்களின் பிளவுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. எனெக்கு என்று  ஒரு கூட்டம் நான் என்ற அகங்காரம்
இருக்கும் வரையில் இந்த பிளவுபாடுகள் விரிந்துகொண்டே போகும் அதற்கு ஒரு  முடிவோ எல்லையோ
இருப்பதில்லை . ஒரு குடும்பமே மூன்று நான்கு தலைமுறைக்கு அப்புறம் பிரிந்து விடுகின்றன அப்படி
இருக்கும் சமயத்தில் மொழியை வைத்து ஒரு கூட்டத்தை ஒற்றுமை படுத்துவது என்பது எந்த விதத்தில்
சாத்தியம்  என்பது ஒரு கேள்விக்குறி. மொழியின் தனித்தன்மைக்கு வேண்டி அந்த மொழியை பேசுபவர்
தான் அடித்துக்கொள்கிறார்கள் எந்த ஒருமொழியும் தனித்தன்மையுடன் இயங்கமுடியாது அதில் வேற்று
மொழி கலப்படம் இருக்கத்தான் செய்யும் அதே போல் தான் மனிதர்களிடமும் கலப்படம் வரத்தான்
செய்யும் வேற்றுமைகளும் வரத்தான் செய்யும்  அதை மனதளவில் ஒத்துக்கொள்ள மனிதர்கள் முயற்சி
செய்யவேண்டும். வேற்றுமையில் ஒற்றுமையை  அறிய வேண்டும். நாகரீகம் முற்றிய இன்றைய கால
கட்டத்தில் பிளவுகளும் வேறுபாடுகளும் அதிகரித்துக்கொண்டே தான் போகின்றன  என்பது ஒரு ஆணித்தரமான
உண்மை. மனிதன் மனிதனாக மனித  நேயத்துடன் நடந்துகொண்டால் போதும் இது தான் உண்மை அதை
மனிதன் எப்பொழுது உணரத்துடங்கு கின்றானோ அப்போது தான் இந்த வேற்றுமைகலுக்கு கொடுக்கும்
முக்கியத்துவம் குறைய ஆரம்பிக்கும் அதன் பின் விளைவுகளும் குறைய த்துடங்கும் அவ்வளவு தான்      
 

S.Neelakantan
நீலகண்டன் (செம்புர் நீலு)



2012/12/8 பழமைபேசி <pazam...@gmail.com>

தேமொழி

unread,
Dec 8, 2012, 1:18:50 AM12/8/12
to mint...@googlegroups.com
>>
சும்மா வாய் கிழிய பேசுவதாலும் படைப்புகளை அனுப்புவதாலும் நாம் தமிழர்களை ஒற்றுமை படுத்த 
முடியாது .
>>


உண்மையான வார்த்தைகள்....
பாரதி சொன்னதை கேட்டுத் திருந்தியவர்கள் யார்? ....இலக்கியம் திருத்தவில்லை மக்களை.

பெரியார் சொன்னதைக் கேட்டுத் திருந்தியவர்கள் எத்தனை பேர்?..... அறிவுரைகளும் திருத்தவில்லை மக்களை .

பாரதிராஜாவின் வேதம் புதிது பார்த்து அறியாமையை உணந்தார்களா? .... அதுவும் இல்லை.

எதற்கும் சட்டம் தீட்டி மீறுபவர்களைத்  தண்டிக்க வேண்டும்.
உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும்  சதி சட்டம் 
கெளராவக் கொலைகளைத் தடுக்கும் சட்டம்
வரதட்சணைக் கொலைகளை தண்டிக்கும்  சட்டம்
சிறுவர்களை வேலைக்கு அனுப்புவதைத் தடுக்கும் சட்டம் 
என சமூக அநீதிகளை சட்டம் போட்டு நியாயம் வழங்கும் நிலையில் இருப்பது, அரசாங்கம், உடன் பணிபுரியும் காவல் துறை, மற்றும் நீதித் துறை.
நீதிமன்றங்கள், சட்டம் ஒழுங்காக செயல்பட்டால் கதறிக்கொண்டு நடு இரவிலும் காவிரித் தண்ணீர் திறந்து விடப்படும்.

மாறுதல்கள் வேண்டி அரசின் கவனத்திற்கு அநியாயத்தை எடுத்து சென்று சட்டம் இயற்ற சொல்லி நிர்பந்திப்பது மக்களின், மக்களின் பிரதிநிதிகளின் கடமை.
ஆனால் சாதி அடிப்படையில்  வாக்கு பெரும் நிலை இருக்கும்  வரை இது நிகழ்வது கடினம். 
இதனால் காலப்போக்கில் மக்களே மனமுவந்து கடை பிடிக்கும் வழக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஆமாச்சு

unread,
Dec 8, 2012, 3:20:21 AM12/8/12
to mint...@googlegroups.com
On Friday 07 December 2012 08:16 PM, N. Kannan wrote:
> மொழி என்பது இணைக்கும் என்று நீங்கள் கருதினால் தமிழ் மண்ணின்
> ஆதித்தமிழர்களான தலித்துகள் ஏன் சுட்டெறிக்கப்படுகிறார்கள்?

உத்தரபிரதேச தலித்துகள் யார்? மராட்டிய தலித்துகள்?



Subashini Tremmel

unread,
Dec 8, 2012, 3:27:55 AM12/8/12
to seshadri sridharan, மின்தமிழ், Subashini Tremmel

>>44 அதிகாரப்பூர்வ தாய்மொழிகளைக் கொண்டது சிஸர்லாந்து. 
இதனை 4 அதிகாரப்பூர்வ தாய்மொழிகளைக் கொண்டது சுவிஸர்லாந்து. என்று வாசிக்கவும். தட்டச்சுப் பிழை நேர்ந்து விட்டது.

சுபா

2012/12/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 8, 2012, 3:29:37 AM12/8/12
to மின்தமிழ், Subashini Tremmel



2012/12/7 Thevan <apth...@gmail.com>
அருமையாகச் சொன்னீர்.

சுபா
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Dec 8, 2012, 3:32:58 AM12/8/12
to மின்தமிழ், Subashini Tremmel


2012/12/7 தேமொழி <them...@yahoo.com>

கமலம், நீங்கள் கவனமாக வாசிக்க வேண்டியது என்று சொன்னதில் ஏதும் உள்ளர்த்தம் உள்ளதா?
ஹி ஹி. ஹீ. ...
நான் "கவனமாக" வாசிக்கவில்லை.   பதில்  எழுதி 'post'  எனக்  கட்டளை இட்டதும் ....
"இரு.இரு..அவ்வளவு தன்னம்பிக்கையா  உனக்கு நீ  எழுதுவதில், நான் பிழைகளை சரி பார்த்துவிட்டுத்தான் போடுவேன்"  என்றொரு எச்சரிக்கை வந்தது.
(எச்சரிக்கையின் கருத்தை நான் மொழி பெயர்த்துள்ளேன்).

இதை சரியாக   கவனிக்காத நான் 'இயந்திரா'வாக மாறி மங்கு மங்கு என்று நிறைய  கடிதம் எழுதி  'post' 'post' 'post' என்று மண்டு போல  கூவிக்கொண்டே இருந்திருக்கிறேன்,  கடைசியாக கவனித்து நிறுத்துவதற்குள் ஏகப்பட்ட பதில் எழுதிவிட்டேன்.
 பிறகு மீண்டும் மெதுவாக வந்து இழையைப் பார்த்தால்  ஷேம்...ஷேம்...ஆகிவிட்டது.

தேமொழி,

நீங்கள் புதியவராகையால் உங்களின் மின்னஞ்சல் முகவரி மட்டுறுத்தலில் இருந்தது. நான் அதனை மாற்றுவதற்குள் நீங்கள் வரிசையாக கடிதங்கள் எழுதியிருக்கின்றீர்கள். மட்டுறுத்தல் மாற்றம் எடுக்க சில நிமிடங்களோ மணி நேரங்களோ ஆக வாய்ப்புண்டு அதனால் நீங்கள் அனுப்பிய மடல்கள் உடன் வரவில்லையோ என நினைத்து மறுபடியும் அனுப்பியிருக்கின்றீர்கள். இனி அந்தப் ப்ரச்சனை இருக்காது :-)

சுபா

ஆமாச்சு

unread,
Dec 8, 2012, 12:16:48 PM12/8/12
to mint...@googlegroups.com
On Friday 07 December 2012 09:55 PM, செல்வன் wrote:
>
> இந்தியா கொள்கை அடிப்படையில் உருவான நாடு. மதசார்பின்மை, ஜனநாயகம், சுதந்திரம்
> ஆகியவற்றில் நம்பிக்கை வைத்த மக்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய நாடு.

என்ன கேக்கவே இல்லை. ;-)

--

ஆமாச்சு

ஆமாச்சு

unread,
Dec 8, 2012, 12:19:11 PM12/8/12
to mint...@googlegroups.com
On Friday 07 December 2012 10:12 PM, பழமைபேசி wrote:
> Canada is the best! No other country can beat, we could find every
> ethnicity, language, religion, culture... in Canada!!! I Love
> Canada!!!

எப்படி தமிழ் பேசிக்கிட்டே அங்க போய் சேர்ந்திங்களா?

GRE, TOEFL, IELTS ஏதோவொன்னு எழுதினதுக்கப்பறம் தானே உள்ளவிட்டாங்க. பரந்த மனசுக்காறங்க.

--

ஆமாச்சு

செல்வன்

unread,
Dec 8, 2012, 12:19:36 PM12/8/12
to mint...@googlegroups.com


2012/12/8 ஆமாச்சு <ama...@amachu.net>

என்ன கேக்கவே இல்லை. ;-)


உங்க வயசு 80ஆ?:-)

ஆமாச்சு

unread,
Dec 8, 2012, 12:33:54 PM12/8/12
to mint...@googlegroups.com
On Saturday 08 December 2012 10:49 PM, செல்வன் wrote:
2012/12/8 ஆமாச்சு <ama...@amachu.net>
என்ன கேக்கவே இல்லை. ;-)


உங்க வயசு 80ஆ?:-)

அப்பா தாத்தாவையும் கேக்கல. நல்லா தெரியும். கொஞ்சம் பேர் சேர்ந்து கூட்டமா அறிவிச்சுட்டாங்க.

பாட்டிக்கும் இன்று வரை கான்ஸ்டியூஷன்னா என்னான்னே தெரியாது!  அதிகார பூர்வ தமிழ் பெயர்ப்பே இன்னும் வரல.

--

ஆமாச்சு

ஆமாச்சு

unread,
Dec 8, 2012, 12:36:40 PM12/8/12
to mint...@googlegroups.com
On Friday 07 December 2012 11:48 PM, தேமொழி wrote:
> அனைவருக்கும் "காதலின் காவல் தெய்வம்" ஆமாச்சு போல, செல்வன் போல, பழமை பேசி போல
> சுற்றம் அமைகிறதா என்ன?

இது கொஞ்சம் ஓவர். டூ மச். டூ டூ மச்.

பழமைபேசி

unread,
Dec 8, 2012, 12:37:20 PM12/8/12
to மின்தமிழ்
நான் அவ்வகையில் போகவில்லையாயினும், எண்ணற்றோர் அவர்கள் மனித வாழ்வு வாழ
வேண்டும் எனும் ஒற்றைக் குறிக்கோளுடன் மட்டுமே அனுமதிக்கப்பட்டு
இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது; தொழில் தெரியாது; ஆனால்
அவர்கள் வாழ வைக்கப்பட வேண்டியவர்கள் எனும் தகுதியுடையோர்.

ஆமாச்சு

unread,
Dec 8, 2012, 12:39:41 PM12/8/12
to mint...@googlegroups.com
On Saturday 08 December 2012 11:07 PM, பழமைபேசி wrote:
> எண்ணற்றோர் அவர்கள் மனித வாழ்வு வாழ
> வேண்டும் எனும் ஒற்றைக் குறிக்கோளுடன் மட்டுமே அனுமதிக்கப்பட்டு
> இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது; தொழில் தெரியாது; ஆனால்
> அவர்கள் வாழ வைக்கப்பட வேண்டியவர்கள் எனும் தகுதியுடையோர்.

அசிம் ப்ரேம்ஜி, ரதன் டாடா மாதிரி பல தலைமுறைகள் கடந்து தங்களது அடையாளங்களை தக்க
வைத்துக் கொண்டு தழைக்கிறார்களா என்று பார்ககலாம்.

--

ஆமாச்சு

பழமைபேசி

unread,
Dec 8, 2012, 12:49:22 PM12/8/12
to மின்தமிழ்
இப்பக்கூட அவாய் தீவுல இருந்து இந்துப் பெண் அமெரிக்க காங்கிரசுக்குள்ள
போயிருக்காங்க. கனடிய பாராளுமன்றத்துக்குள்ள இராதிகா போயிருக்காங்க.
உலகமெல்லாம் இந்திய மக்கள் அவரவர் அடையாளங்களுடன் மிளிர்ந்து கொண்டுதான்
இருக்கிறார்கள். இன்னும் அதன் வீச்சு அதிகரிக்கும் என்பதில் எனக்கு
நம்பிக்கை உண்டு.

தேமொழி

unread,
Dec 8, 2012, 1:25:14 PM12/8/12
to mint...@googlegroups.com, ama...@amachu.net
:)

செல்வன்

unread,
Dec 9, 2012, 12:01:08 AM12/9/12
to mint...@googlegroups.com


On Sat, Dec 8, 2012 at 11:19 AM, ஆமாச்சு <ama...@amachu.net> wrote:
எப்படி தமிழ் பேசிக்கிட்டே அங்க போய் சேர்ந்திங்களா?

GRE, TOEFL, IELTS ஏதோவொன்னு எழுதினதுக்கப்பறம் தானே உள்ளவிட்டாங்க. பரந்த மனசுக்காறங்க.


அது மாணவர்களுக்கு. ஆங்கிலவழி கல்லூரியில் படிக்க ஆங்கிலம் தெரியாதவரை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?

அமெரிக்க விசா எடுக்க, குடியேற ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டியது அவசியம் இல்லை.

செல்வன்

unread,
Dec 9, 2012, 12:07:29 AM12/9/12
to mint...@googlegroups.com
2012/12/8 ஆமாச்சு <ama...@amachu.net>
அப்பா தாத்தாவையும் கேக்கல. நல்லா தெரியும். கொஞ்சம் பேர் சேர்ந்து கூட்டமா அறிவிச்சுட்டாங்க.பாட்டிக்கும் இன்று வரை கான்ஸ்டியூஷன்னா என்னான்னே தெரியாது!  அதிகார பூர்வ தமிழ் பெயர்ப்பே இன்னும் வரல.

கொஞ்சம் பேர் இல்லை.நாட்டின் பெரும்பகுதி.

அரசியல் சாசனம் எழுதப்பட்டு உங்க தாத்தா பாட்டி ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் அதை அங்கீகாரம் செய்து தான் அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தது.

S NEELAKANTAN

unread,
Dec 9, 2012, 12:10:27 AM12/9/12
to mint...@googlegroups.com
 ஆங்கிலம் தெரியாமல் அமரிக்காவுக்கு வீசா எடுத்து குடியேறி என்ன பண்ணப்போறாங்க
 அங்கு போய் தமிழ் வாழ்க என்று சொன்னா தமிழ் சோறு போடுமா என்ன. இல்லை அங்கு போய்
 உங்க இஷ்டத்துக்கு இட்டிலி கடை வைக்கமுடியுமா இல்லை ஏதாவது துணிக்கடையிலையோ
 வேலை பண்ணமுடியுமா அதற்கும் ஆங்கிலம் தேவை. பின்ன என்ன பண்ணமுடியும் தெரியாமத்தான்
 கேட்க்கிறேன் சொல்லுங்க சார்    
 

S.Neelakantan
நீலகண்டன் (செம்புர் நீலு)



2012/12/9 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Dec 9, 2012, 12:16:28 AM12/9/12
to mint...@googlegroups.com


2012/12/8 S NEELAKANTAN <sneelak...@gmail.com>

ஆங்கிலம் தெரியாமல் அமரிக்காவுக்கு வீசா எடுத்து குடியேறி என்ன பண்ணப்போறாங்க


என்ன வேணால் பண்ணலாம். உதாரணமா வீட்டில் இல்லதரசியா இருக்கலாம். அதற்கு விசா தேவை. ஆனால் ஆங்கிலம் தேவை இல்லை.

செல்வன்

unread,
Dec 9, 2012, 12:33:07 AM12/9/12
to mint...@googlegroups.com
காதல் மணம் குறித்து நான் எழுதியதை சற்று தெளிவுபடுத்த வேண்டும்.

"பொண்ணு பிடிச்சிருக்கா?/மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?" என கேட்கபட்டு "பிடிச்சிருக்கு" என நாம் சொல்லி திருமணம் செய்துகொண்டால் அது காதல் மணம் தான். அதனால் பெற்றோர் பார்த்து செய்யும் மணமும் காதல் மணத்தில் தான் அடங்கும்.

திருமணம் என்பதில் காதலும், மனமகிழ்ச்சியும் மாத்திரமே முக்கியம். அதை ஸ்டேட்மென்ட் விட அல்லது நம் கொள்கையை பறைசாற்ற பயன்படுத்தினால் அதை விட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை. விதவைக்கு வாழ்க்கை கொடுக்கிறேன் டைப் அனுதாப கல்யாணங்கள், ஜாதியை ஒழிக்கிறேன் ஸ்டைல் கலப்பு மணங்கள் எல்லாம் இந்த வகைதான். நீ விதவையை/விதவனை/திருடனை ஏன்  ஹோமோசெக்சுவல் கல்யாணம் என எதையோ செய்துகொள். அது உன் விருப்பம். ஆனால் அதை உன் மனமகிழ்ச்சிக்கு, நீடித்த மன அமைதிக்கு செய். கொள்கைக்காக செய்யாதே. அது உன் வாழ்க்கைக்கு நல்லது அல்ல, உன்னை நம்பி வரும் இன்னொருவர் வாழ்க்கைக்கும், உங்கள் இருவரையும் நம்பி பிறக்கும் பிள்ளைகள் வாழ்வுக்கும் நல்லது அல்ல.

திருமனத்தில் பொலிடிகல் கரெக்டஸ் எதுவும் தேவை இல்லை. அழகா வேணும், பணகாரனா வேணும், வேலைக்கு போகிறவரா வேணும், இந்த ஜாதி,மதம்,நம்பிக்கை, அரசியல் கோட்பாடு உள்ளவர்/ படிப்பு தகுதி உள்ளவர் வேண்டும் என தோணுதா? இட்ஸ் ஓக்கே. அதில் தவறு இல்லை. அடுத்தவருக்காக நீ உன் வாழ்க்கையை வாழ்வது இல்லை. உனக்காக தான் வாழ்கிறாய். அதனால் இம்மாதிரி தனிமனித தேர்வுகளில் அரசு தலை இடுவது அவசியம் அற்ற செயல்.

தேமொழி

unread,
Dec 9, 2012, 1:22:26 AM12/9/12
to mint...@googlegroups.com
கூலி வேலை....ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் எடுபிடியாய் வேலை செய்வார்கள்.  
இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த பணக்கார (ஒருவரை வேலைக்கு ஆள் என வைத்துக் கொள்ள முடிபவர்கள் பணக்காரர்கள்) வீடுகளில் நம் நாட்டுப்  பெண்கள் ஆயா, சமையல்காரிகள்.  ஆண்கள் வியாபாரத்தில் (இந்தியர்களின் பெட்ரோல் பங்கில், கடைகளில்) எடுபிடி வேலைகள் செய்வார்கள். 
பொது மக்களுடன் தொடர்பு இல்லாத வகைகளில் உள்ள வேலைகளை (இந்தியர்களின் உணவுவிடுதி சமயலறை, துணிக்கடைகளில் தையல் வேலை) போன்ற இடங்களிலும் பெண்கள் இருப்பார்கள்.  

படிப்பில்லாவிட்டால், வியாபாரம் செய்ய மூலதனமாக பரம்பரைச் சொத்தில்லாவிட்டால்  எந்த நாட்டிலும் கல்வி இல்லாதவர்களுக்கு அதே நிலைதான்.  ஸ்பானிஷ் மட்டும் தெரிந்த மெக்ஸிகோ ஆண் பெண்கள் ஹோட்டேல்களில், லாட்ஜ்களில்  சுத்தம் செய்வது, வீட்டு வேலை செய்வது, கட்டிட வேலை, ஜன்னல் வீடு சுத்தம் செய்வது, வயல் மற்றும்  தோட்ட வேலைகள் என செய்வார்கள்.  

ஆமாச்சு

unread,
Dec 9, 2012, 3:40:19 AM12/9/12
to mint...@googlegroups.com
On Sunday 09 December 2012 10:46 AM, செல்வன் wrote:
>
> என்ன வேணால் பண்ணலாம்.

தியரடிகலி.

இதனால நான் குறைபடவில்லை. அப்படித்தான் எங்கயுமே இருக்கணும். இங்கே உள்நாட்டு சீப்
செகரடரி தொடங்கி கலெக்டர் ஐ. பி. எஸ் வரை அப்படியிருப்பதில்லை. ;-)

--

ஆமாச்சு

ஆமாச்சு

unread,
Dec 9, 2012, 3:42:53 AM12/9/12
to mint...@googlegroups.com
On Sunday 09 December 2012 11:03 AM, செல்வன் wrote:
> அழகா வேணும், பணகாரனா வேணும், வேலைக்கு போகிறவரா வேணும், இந்த
> ஜாதி,மதம்,நம்பிக்கை, அரசியல் கோட்பாடு உள்ளவர்/ படிப்பு தகுதி உள்ளவர் வேண்டும் என
> தோணுதா? இட்ஸ் ஓக்கே.

பெரியாரே ஜாதி வேணாம்னுட்டார். அதை பார்த்தா அது பெரியார் மதத்தில் ப்ளாஸ்பெமி. ;-)

--

ஆமாச்சு


S NEELAKANTAN

unread,
Dec 9, 2012, 3:43:02 AM12/9/12
to mint...@googlegroups.com
சான்ப்ரான்சிச்கோ  சந்நிவேலிலுள்ள சரவண பவனிலும் கோமள விலாசிலும் ஆங்கிலம் தெரிந்த தமிழர்கள் தான் வேலை  செய்யமுடியும். க்லீனர்களாக மெக் சிகொ நாட்டு இளைஞர்கள் தான் வேலை செய்கிறார்கள் வீட்டை விட்டு வெளியில் போகாமல் விட்டு வேலை மற்றும் எடுபிடி வேலைகளுக்கு கூட கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்து இருக்கவேண்டும் ஏனென்றால் வீட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள் . எல்லா இந்தியர்களின் கடைகளிலும் வேலை செய்பவர்களுக்கு ஆங்கில அறிவு மிக அவசியம் வெறும் தமிழை மாத்திரம் வைத்துக்கொண்டு அமெரிக்காவில் குப்பை கொட்டமுடியாது 
 

S.Neelakantan
நீலகண்டன் (செம்புர் நீலு)



2012/12/9 தேமொழி <them...@yahoo.com>

ஆமாச்சு

unread,
Dec 9, 2012, 3:54:17 AM12/9/12
to mint...@googlegroups.com
On Sunday 09 December 2012 10:37 AM, செல்வன் wrote:
> கொஞ்சம் பேர் இல்லை.நாட்டின் பெரும்பகுதி.
>
> அரசியல் சாசனம் எழுதப்பட்டு உங்க தாத்தா பாட்டி ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த
> பிரதிநிதிகள் அதை அங்கீகாரம் செய்து தான் அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தது.

கணக்கு அப்படி எழுதப்பட்டிருக்கு. ;-) அவ்ளோதான்.

தமிழ்ல கையெழுத்து போடறவன் கடன் வாங்கினா ஆங்கிலம் தெரியாதவனா கருதப்பட்டு ஆங்கிலம்
தெரிந்த ஒருவர் படித்து பொருள் சொல்ல கேட்டு விளங்கிக் கொண்டதாக பொருள் சொன்னவரும்
கடனுக்கு விண்ணப்பிப்பவரும் தனியா அபிடெவிட் பைல் செய்யணும்னு இன்னும் வழக்கிருக்கு.

20-30 ஆயிரம் கடனுக்கு இப்படியொரு நடைமுறை. கான்ஸ்டியூசனுக்கு?

--

ஆமாச்சு

செல்வன்

unread,
Dec 9, 2012, 10:10:46 AM12/9/12
to mint...@googlegroups.com


2012/12/9 ஆமாச்சு <ama...@amachu.net>
தமிழ்ல கையெழுத்து போடறவன் கடன் வாங்கினா ஆங்கிலம் தெரியாதவனா கருதப்பட்டு ஆங்கிலம் தெரிந்த ஒருவர் படித்து பொருள் சொல்ல கேட்டு விளங்கிக் கொண்டதாக பொருள் சொன்னவரும் கடனுக்கு விண்ணப்பிப்பவரும் தனியா அபிடெவிட் பைல் செய்யணும்னு இன்னும் வழக்கிருக்கு.

20-30 ஆயிரம் கடனுக்கு இப்படியொரு நடைமுறை. கான்ஸ்டியூசனுக்கு?


காஸ்ன்டிடியூசனுக்கான நடைமுறை கையெழுத்து போட்ட பிரதிநிதி தன்னை அப்பாயிண்ட் செய்தவர்களுக்கு அதை அவர்கள் மொழியில் விளக்கி சொல்லவேண்டும் என்பது. அதுபோக பத்திரிக்கை, ரேடியோவில் எல்லாம் மூன்றுவருடம் அரசியல் சட்டம் எழுதபட்டபோது அதுகுறித்து எழுதப்பட்டது. தமிழில் தான் எழுதினார்கள்.

"அதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது, நான் ஓட்டுமட்டும் தான் போட்டேன்" என்றால் அதுக்கு அவர்கள் தான் பொறுப்பு. ஓட்டு என்பது சும்மா போய் குத்திவிட்டு வரும் சடங்கு அல்ல. அதற்கு பின்விளைவுகள் உண்டு.

ஆமாச்சு

unread,
Dec 9, 2012, 10:25:02 AM12/9/12
to mint...@googlegroups.com
On Sunday 09 December 2012 08:40 PM, செல்வன் wrote:
> காஸ்ன்டிடியூசனுக்கான நடைமுறை கையெழுத்து போட்ட பிரதிநிதி தன்னை அப்பாயிண்ட்
> செய்தவர்களுக்கு அதை அவர்கள் மொழியில் விளக்கி சொல்லவேண்டும் என்பது. அதுபோக
> பத்திரிக்கை, ரேடியோவில் எல்லாம் மூன்றுவருடம் அரசியல் சட்டம் எழுதபட்டபோது
> அதுகுறித்து எழுதப்பட்டது. தமிழில் தான் எழுதினார்கள்.

செல்வன்,

அக்காலத்தில் இருந்த தேசிய தமிழ் பத்திரிக்கைகளெல்லாம் கண்டிப்பாக அலசியிருக்கும். இதை
அறியாமல் கூறவில்லை. என்னென்னே தெரியாத ஒன்றுதான் இன்றும் பெருவாரியான மக்களை
கட்டுப்படுத்துகிறது.

சாதி பேதங்களை ஒழிக்க காதல் போல் மொழி பேதங்களை மறுக்க காதல்னு சொல்லி சேசாத்தரி அது
தேசியம்னு சொல்லப்போய் இழை மாறிப்போச்சு. மாற்றியிருக்கிறேன். Over topic.


--

ஆமாச்சு

தேமொழி

unread,
Dec 9, 2012, 2:12:02 PM12/9/12
to mint...@googlegroups.com
பெர்க்லி யூனிவெர்சிட்டி அவென்யு மளிகை கடைகளில், துணிக்கடைகளில் நான் ஆங்கிலத்தில் பேசினாலும் பதிலுக்கு ஹிந்தியிலேயே பேசும் (ஹிந்தியாகத்தான் இருக்க வேண்டும், எனக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும்) கடையில் வேலை செய்பவர்களைத் தெரியும்.  எனக்கு அது பொருட்டல்ல, எனவே அபிநயம் பிடித்து பேசி/ஆடி  எனது தேவையை சொல்லிவிடுவேன்.  மொழி தெரியவில்லை என அவர்களும் சுணங்கியதில்லை நானும் சுணங்கியதில்லை. அவ்வாறு வேலை செய்பவர்கள் அந்த வியாபார முதலாளிகளின் தூரத்து உறவுகள் என்பதாகத் தோன்றும்.  பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களே உதவிக்காகவும், நபிக்கைக்குரிய ஆட்களாகவும்  அங்கு இருப்பார்கள் எனத் தெரிகிறது.  

அதுபோல இருமொழி பேசத் தெரிந்த கங்காணிகள் போன்றவர்கள் கீழ் ஸ்பானிஷ்  மட்டும் தெரிந்தவர்கள் வேலை செய்வார்கள்.  அவர்களுடைய உரையாடல்கள் அவர்கள் மொழியிலேதான். மேலிடத்து உத்தரவுகள் அவர்கள் மொழியில் விளக்கப்படும்.  இதனை ஒக்லஹோமா பன்ற விவசாயம் நிறைந்த மாநிலங்களில் பார்த்துள்ளேன்.  பெரும்பாலும் சரியான விசா இல்லாமல், குறைந்த ஊதியம் கொடுக்கப்பட்டு உழைப்பை சுரண்டப் படுபவர்கள். அந்தக் காலத்தில் ஆப்ரிக்கர்களை வெளிப்படையாக அடிமையாக வைத்துக் கொண்டார்கள்.  இப்பொழுது சட்டத்திற்கு தெரியாமல் இது போன்று செய்து சில நிறுவனகள் (அலபாமா - டைசன் சிக்கன்) அவ்வப்பொழுது மாட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. மொழித் தெரியாத இந்திய வேலையாளியைக் கொடுமைப்படுதுய இந்தியக் குடும்பம் ஒன்று மாட்டிகொண்டு சிறை சென்ற கதையும் பலருக்குத் தெரியும்.  அது நடந்த (நியூயார்க்/ நியூஜெர்சி) ஊர் சரியாக நினைவில் இல்லை.

ஏதோ ஒரு 'லீதல் வெப்பன்' படத்தில் சீனர்களை படகில் அடிமைகள் போல கடத்தி வந்து கூலி வேலைக்கு மற்ற சீனர்களுக்கு அனுப்புவார்களே . நீங்கள் அந்தப் படம் பார்த்ததில்லையோ?
 சான் ஃ பிரான்சிஸ்கோ சீனா டவுன் போனால் இது போன்ற வாழ்க்கை வெளிவரலாம்.  ஆனால் நான் ஏதோ இருமுறைதான் போயிருக்கிறேன்.

S NEELAKANTAN

unread,
Dec 10, 2012, 4:26:42 AM12/10/12
to mint...@googlegroups.com
சான் ஹோசே யிலுள்ள ஜப்பான் டவுனில் உள்ள கடைகளில் ஜப்பான் சீன மொழி பேசும் விற்பனையாளர்களை மட்டும் காணலாம் ஒன்றிரண்டு ஆங்கிலம் பேசும் ஜப்பானிய விற்பனையாளர்களும் இருப்பார்கள் 

சான் பிரான்சிஸ்கா விலுள்ள நியு இநதியா பஜாரிலும் பாரத் பஜாரிலும் ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழி பேசும் விற்பனையாளர்களை காணலாம் அவர்களும் அப்படி இப்படி  ஆங்கிலத்தில் பேசி சமாளிப்பார்கள் என்னதான் ஆங்கிலம் தவிர மற்ற இந்திய மொழி பேசும் தொழிலாளர்கள் இருந்தாலும் அவர்கள் ஆங்கிலத்தை கற்றுக்கொண்டு விடுகிறார்கள் 

அமெரிக்காவிலுள்ள வேங்கிடாசலபதி கோவில்களில் தெலுங்கு பேசும் அர்ச்சகர்களையே காணமுடியும் அவர்கள் தமிழிலும் பேசுபவர்களாய் சிலர் இருப்பார்கள் 

ஆங்கிலம் தெரிந்திருப்பது எப்போதுமே ஒரு ப்ளஸ்  பாயின்ட் தான்  

 

S.Neelakantan
நீலகண்டன் (செம்புர் நீலு)



2012/12/10 தேமொழி <them...@yahoo.com>
Reply all
Reply to author
Forward
0 new messages