முற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துக்கொண்டால் மட்டுமே கலப்பு மணமாக கருத முடியும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவருக்குள் நடைபெறும் திருமணம், கலப்புத் திருமணமாக கருத முடியாது. தமிழக அரசின் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறையின் கடிதத்தை (கடித எண்.1418/பிநசிபி/2001-1) படியுங்கள்.

அந்த கடிதத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெறும் திருமணம் கலப்புத்திருமணமாக அங்கீகரிக்கப்படவில்லை.
எனவே அத்திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகள் இருவரது சாதியில் ஒரு சாதியை சேர்ந்ததாக சான்றிதழ் பெற முடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொள்கை முடிவு எடுப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறதாம்.
மக்கள்செய்திமையம், சில நாட்களுக்கு முன்பு, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் மூலம் பிற்டுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெற்ற திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு சாதி சான்றிதழ் தொடர்பாக கேட்ட தகவலுக்கு அனுப்பிய கடிதத்தை அப்படியே வெளியிட்டு உள்ளோம்.
Regards,
Regards,Thevan,
இதே போல் ஒரு ஒடுக்கப்பட்ட பெண் முற்பட்ட ஆணை மணந்தால் அவள் முற்பட்ட சாதியினளாகி தனக்கான சலுகைகளை இழந்துவிடுவாளாம். இது எப்படி கலப்பு மணத்தை ஊக்கும் என்று கேட்கிறேன்?
> சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சாதி அழியக்கூடாது என்று விரும்புபவர் பலர்
> இந்த நூற்றாண்டிலும் இருக்கிறார்கள் என்ற என் அகக்கண் திறந்து, உணர்ந்து, ஞானம்
> பெற்றேன். அறிந்துகொண்டதோ மகிழ்ச்சியைத் தருவதாக இல்லை.
>
Which is very true. Jati gives a person false security and hence they
want to abide by Jati rules. In reality Jati never gives any security
to anybody. A person should have a moral stand on this issue and ready
to follow it on his own without listening to his own clan.
The best way to escape this local threat is to get out of it, moving
out of the town, or state or country where one lives and return after
some years. Memories are short and the situation may not be that
threatening anymore.
May be we should start a new thread on tips and suggestions for 'how
to escape Jati pressure/threats'.
Kannan
எங்கேயோ படித்த நினைவு. 40க்கு முன் பின் வந்திட்டாலே நினைவுகள்
அலைபாயுமாமுங்க அண்ணாச்சி. நானும் நீங்களும் காதலால் விளையும்
”திருமணங்களே” நிலைக்கும்னு போக முடியுமா? சட்டம்னு ஒன்னு வகுத்து
வெச்சிருக்கம்ல?? அந்த சட்டத்தைப் போல இதுவும் ஒரு சட்டமா இருந்திட்டுப்
போகட்டும். :-))
On Dec 5, 3:30 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/12/4 seshadri sridharan <sseshadr...@gmail.com>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
எங்கேயோ படித்த நினைவு. 40க்கு முன் பின் வந்திட்டாலே நினைவுகள்
அலைபாயுமாமுங்க அண்ணாச்சி. நானும் நீங்களும் காதலால் விளையும்
”திருமணங்களே” நிலைக்கும்னு போக முடியுமா? சட்டம்னு ஒன்னு வகுத்து
வெச்சிருக்கம்ல?? அந்த சட்டத்தைப் போல இதுவும் ஒரு சட்டமா இருந்திட்டுப்
போகட்டும். :-))
On Dec 5, 4:42 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/12/5 பழமைபேசி <pazamaip...@gmail.com>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
| தேன்மொழி நிங்ஙளின் இடுகை, கவர்கிறது. மிகவும் கவனமாக வாசிக்கவேண்டிய கதை. தொடருங்கள். கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Wed, 5/12/12, தேமொழி <them...@yahoo.com> wrote: |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கலப்பு திருமண குளறுபடிகள்!
புதியவன் NO COMMENTS
முற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துக்கொண்டால் மட்டுமே கலப்பு மணமாக கருத முடியும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவருக்குள் நடைபெறும் திருமணம், கலப்புத் திருமணமாக கருத முடியாது. தமிழக அரசின் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறையின் கடிதத்தை (கடித எண்.1418/பிநசிபி/2001-1) படியுங்கள்.4
[கன்னடர் - தமிழர் கலப்பு மணம், வடநாட்டவர் - தென்னாட்டவர் கலப்பு மணம், சிங்களர் - தமிழர் மொழிவெறி மறுப்பு மணம் போன்றவையும் ஊக்குவிக்கபபட்டால், சாதி மறுப்பு மணத்தால் சாதி வெறியர்களால் ஏற்படும் சிக்கல் தீரக்கூடும் என்பது போல் மொழி வெறியர்களால் ஊட்டப்படும் இன்னல்களும் மாயுமல்லவா?] ஆமாச்சு
..அதனால் எனக்கு புதிய சமுதாய விழிப்புணவு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சாதி அழியக்கூடாது என்று விரும்புபவர் பலர் இந்த நூற்றாண்டிலும் இருக்கிறார்கள் என்ற என் அகக்கண் திறந்து, உணர்ந்து, ஞானம் பெற்றேன்.அறிந்துகொண்டதோ மகிழ்ச்சியைத் தருவதாக இல்லை.
..
"ஐயா, எனக்கு இளைய சமுதாயத்திடம் என்றும் நம்பிக்கை உண்டு. உங்களைப் பின்பற்றிய அந்தக்கால இளைய பாரதத்தினர் இந்தியா சுதந்திரம் அடைவதில் பெரும்பங்கு வகிக்கவில்லையா? இன்றைய இளைய சமுதாயத்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" என்று சொல்லியவாறு எழுந்த பாரதி,
"இளைய பாரதத்தினாய் வா வா வாஎதிரிலா பலத்தினாய் வா வா வாஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்உதயஞாயிறு ஒப்பவே வா வா வா"என்று பாடியவாறு கையசைத்து விடைபெற்ற வண்ணம் வீறு நடை போட்டுக் கிளம்பினார்.____________________________________________________________________________________
On Tuesday, December 4, 2012 9:56:28 PM UTC-8, seshadri sridharan wrote:
இது மட்டும் அல்ல தந்தை சாதி தான் கலப்புமணப் பிள்ளைகளுக்கு என்ற திணிப்பும் ஏற்கக்கூடியதாக இல்லை. அதே போல் மிக உயர் சாதியில் பிறந்து 25 - 30 அகவை வரை அந்த சாதி வழக்கங்களுடனேயே வளர்ந்து, வாழ்ந்து விட்ட பிறகு ஒரு பெண் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆடவரை மணந்தால் அவள் ஒடுக்கப்பட்ட சாதியளாகி விடுவாளாம். அவளும் ஒடுக்கப்பட்டோருக்கான அத்தனை சலுகைகளையும் பெறலாமாம் என்பது எவ்வளவு பகுத்தறிவுப் பிறழ்ச்சியாக உள்ளது,மோசடியாக உள்ளது.இதை வைத்து ஒரு பிராமணப் பெண் வழக்கு தொடுத்து தன் கணவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தானும் ஒடுக்கப்பட்டவளே என்று நிறுவி பேராசிரியப் பணியைப் பெற்றுள்ளார். இதே போல் ஒரு ஒடுக்கப்பட்ட பெண் முற்பட்ட ஆணை மணந்தால் அவள் முற்பட்ட சாதியினளாகி தனக்கான சலுகைகளை இழந்துவிடுவாளாம். இது எப்படி கலப்பு மணத்தை ஊக்கும் என்று கேட்கிறேன்?உண்மையில் கலப்புத் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு என்று தனியாகவே கலப்புமணப் பிள்ளைகள் என்று தனி இடஒதுக்கீடு தரவேண்டும். இது சாதி ஒழிப்பிற்கு மிகவும் துணை செய்யும் மாறாக கலப்புமணம் மணந்தால் சலுகை என்பது கூடாது, அதே போல் தந்தையின் சாதி தான் பிள்ளையின் சாதி என்ற திணிப்பும் கூடாது.சேசாத்திரி
கலப்பு திருமண குளறுபடிகள்!
முற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துக்கொண்டால் மட்டுமே கலப்பு மணமாக கருத முடியும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவருக்குள் நடைபெறும் திருமணம், கலப்புத் திருமணமாக கருத முடியாது. தமிழக அரசின் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறையின் கடிதத்தை (கடித எண்.1418/பிநசிபி/2001-1) படியுங்கள்.
அந்த கடிதத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெறும் திருமணம் கலப்புத்திருமணமாக அங்கீகரிக்கப்படவில்லை.எனவே அத்திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகள் இருவரது சாதியில் ஒரு சாதியை சேர்ந்ததாக சான்றிதழ் பெற முடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொள்கை முடிவு எடுப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறதாம்.
மக்கள்செய்திமையம், சில நாட்களுக்கு முன்பு, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் மூலம் பிற்டுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெற்ற திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு சாதி சான்றிதழ் தொடர்பாக கேட்ட தகவலுக்கு அனுப்பிய கடிதத்தை அப்படியே வெளியிட்டு உள்ளோம்.
2001லிருந்து கடந்த 11 ஆண்டுகளாக, இந்த கோப்பு அரசின் பரிசீலனையின் உள்ளதாம் இந்த நிலையில் அரசின் செயல்பாடுகள் உள்ளது.
(இணைப்பில் அரசின் பதில் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.)
Regards,Thevan,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ஓ இதனால்தான் தாழ்த்தப்பட்ட சாதிகளில் கூட சாதி ஒழியலே. கலப்புக்கு நோ
> இன்செண்டிவ்.
>
அதுதான் உண்மை. இதைத் தனது கோவேறு கழுதையில் காட்டப்போகத்தான் இமயம்
அவர்கள் விமர்சனத்திற்கு உள்ளானார். சாதீயம் எனும் பீடை எல்லா
நிலைகளிலும், எல்லோரையும் பிடித்திருக்கிறது. அதற்கொரு மாற்று தோன்றாதவரை
அந்த இருள் அகலாது. எல்லா சமூகங்களின் அடி நிலையில் இத்தகைய பாகுபாடு
இருந்திருப்பதைக் காண முடிகிறது (உம். ஐரோப்பா). ஆனால் அறிவின்
வளர்ச்சியாலும், பொருளாதார முன்னேற்றத்தாலும் இத்தகைய tribal tendency
அழிந்திருக்கிறது. சாதி என்பது சிக்கலான ஒரு சமாச்சாரம். எளிதான தீர்வு
இல்லை.
நா.கண்ணன்
//வேடிக்கையாய் இருக்கிறது மொழி வழி தேசியம்.//வேடிக்கையல்ல இதுதான் நடப்பு உண்மை ஐரோப்பாவில். ஐரோப்பியர் அனைவரும் உரோமன் கிறித்தவர்தாம்.
பண்பாட்டாலும் நாட்டிற்கு நாடு வேறுபட்டிராதவர்கள்.
மொழிதான் அங்கத்து தேசங்களின் அடையாளம். இதற்கு சுவிட்சர்லாந்து மட்டும் விலக்கானது.
இது இன்றும் நடப்பில் இருக்கும் உண்மை. இந்தியா மதவடிப்டையில் உருவாக்கப்பட்டு இன்றளவும் தன்படியே பேணப்பட்டு வரும் நாடேயொழிய(country) தேசம் (nation) அல்ல.சேசாத்திரி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
காதலிப்பவர் யாருமே காதலிக்கும் போது சலுகையை எதிர்பார்த்து காதலிப்பது இல்லை. சாதி ஒழியவேண்டும் என்ற கொள்கையோடு கலப்பு மணம் செய்வோரும் சலுகையைக் கருத்தில் கொள்வதில்லை என்பது உண்மைதான்.
உண்மையில் தமிழ் நாட்டில் சாதி ஒழிப்பைப் பற்றி முழக்கமிடுவோர்கள்
எல்லாம். இரட்டை வேடம் போடுகிறவர்கள், வேஷதாரிகள் தான். இந்த
வேஷதாரித்தனம் ஒரு சமூக செயல்பாடாகவே அரசுக் கொள்கையாகவே ஆகிவிட்டது.
சாதி உணர்வற்று இருப்பவர்கள் தம் இயல்பில் அதைக் கோஷமிடாமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் கவனத்தை, அரசின்
அங்கீகாரத்தை, சலுகைகளை வேண்டாது தம் இயல்பில் வாழ்பவர்கள்.
2012/12/6 செல்வன் <hol...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com
| தேன்மொழி நிங்ஙளின் இந்த கடிதம் பலமுறை வந்துவிட்டதே அம்மா..எங்கே பிழை ? கமலம் http://www.kamalagaanam.blogspot.com |
--- On Thu, 6/12/12, தேமொழி <them...@yahoo.com> wrote: |
|
Subject: Re: [MinTamil] கலப்பு திருமண குளறுபடிகள்! |
|
|
|
|
|
|
|
|
|
|
//சோழர் மொத்தமாய் கட்டுப்படுத்தியிருக்கலாம் - அப்போதும் கூட அது தமிழால் அமைந்திராத சோழ நாடு.//
On Thursday, December 6, 2012 6:11:42 AM UTC-8, Suba.T. wrote://சுவிஸர்லாந்து எந்த வகையில் வேறுபாடானது என்று சொல்கின்றீர்கள்? சுபா //அதற்கு என்று தனி மொழி இல்லாததால் ஆங்கிலம் பிரெஞ்சு செருமன் ஆகியன பேசும் மக்கள் கொண்ட ஒரு கலப்பு நாடாக உள்ளது. ஆதலால் அது மொழிவழியில் தேசமாக அமையாத நாடாக அமைந்த்து என்றேன்.
சேசாத்திரி
> இது இன்றும் நடப்பில் இருக்கும் உண்மை. இந்தியா மதவடிப்டையில் உருவாக்கப்பட்டு
> இன்றளவும் தன்படியே பேணப்பட்டு வரும் நாடேயொழிய(country) தேசம் (nation) அல்ல.
>
அன்பரே:
Country என்பதே நிஜம். Nation என்பது பொய்.
ஐரோப்பாவை மொழிவாரி தேசியங்களென்று யார் சொன்னது? கைசர்கள் ஆண்ட
காலத்தில் ஜெர்மனி பல்வேறு சிற்றரசுகளாகப் பிரிந்து இருந்தது. அங்குள்ள
ஸ்வாபிஷ் ஜெர்மனியின் கிளை மொழி. ஸ்விஸ் டைச்சு மிகவும்
கஷ்டப்பட்டால்தான் புரிந்து கொள்ள முடியும். ஆயினும் அதிகார பலத்தால்
அனைத்து ஜெர்மானிய சிற்றரசுகளும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றன. முதல்
உலகப்போரில் ஜெர்மன் தேசியத்திற்காகப் போராடிய யூத மக்கள் இரண்டாம்
உலகப்போரின் போது விஷ வாயு வைத்துக் கொல்லப்பட்டனர். ஏன் அவர்கள் ஜெர்மன்
மொழி பேசும் ஜெர்மானியர் இல்லையா? யூகதர்களில் பலரின் தாய் மொழி
ஜெர்மன்தான் (ஐன்ஸ்டைனையும் சேர்த்து). யூதர்களை வதை முகாம்களில் போட்டு
சுட்டுப் பொசுக்கும் போது எங்கே போனது மொழிவாரி தேசியம்?
ஐக்கிய நாடுகளின் (United Kingdom) கதை தெரியுமா? வேல்ஸ் மொழி
ஆங்கிலமல்ல. செல்டிக் வகை சார்ந்த மிகப்பழமையான மொழி. ஆங்கிலேயர்கள்
இந்தியாவை மட்டும் மொழி வகையில் பாதிக்கவில்லை, அருகிலேயே இருக்கும்
வேல்ஸ் மக்களை அதிகாரத்தால் அடக்கி, ஒடுக்கி வைத்திருந்தனர். இப்போதுதான்
மெல்ல, மெல்ல அவர்கள் தங்கள் வேர்கள் பற்றி உயர்த்திப் பேசுகின்றனர். ஆக,
ஐக்கிய நாடுகளும் மொழியின் அடிப்படையில் அமையவில்லை.
ரஷ்யாவை என்னவென்று சொல்வீர்கள்? பல்லின மக்கள் கொண்ட அந்தப் பரந்த நாடு
மொழியின் அடிப்படையிலா தேசியமாக விளங்குகிறது?
மொழி என்பது இணைக்கும் என்று நீங்கள் கருதினால் தமிழ் மண்ணின்
ஆதித்தமிழர்களான தலித்துகள் ஏன் சுட்டெறிக்கப்படுகிறார்கள்?
தமிழ்த்தேசியம் என்னவாயிற்று?
சேசாத்திரியாரே இன்னும் ஆழமாகக் கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்.
நா.கண்ணன்
O Canada, glorious and free!
O Canada, we stand on guard, we stand on guard for thee.
O Canada, we stand on guard for thee.
Read more: THE NATIONAL ANTHEM OF CANADA - O CANADA LYRICS
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
Canada is the best! No other country can beat, we could find every
ethnicity, language, religion, culture... in Canada!!! I Love
Canada!!!
| அப்படியெல்லாம் உள்ளர்த்தம் வைத்து எழுத எனக்குதெரியாது தேன்மொழி. நிங்ஙளின் ஒரே மடல் பலமுறை வந்ததால் கேட்டேன். மிகவும் பொறுமையாக வாசிக்கவேண்டும் எனும் பொருளே அன்றி வேறில்லை. நிங்ஙள் யாருடைய தமிழறிவும் எனக்கில்லை.துளி தமிழ் தெரியும்.அதிலும் மலையாள சரஸ்வதி நாவில் நர்த்தனம். என் செய ? தினமும் மின்தமிழுக்கு வர நேரமிருப்பதில்லை.வரும் நேரத்திலும் எல்லா மடல்களையும் வாசிக்க முடிவதில்லை.உடனே பின்னூட்டம் இட முடியாத கவலை தான் எனக்கு. ஆழ்வாருக்கு மட்டுமே என்னை புரியும். நிங்ஙள் நன்றாக எழுதுகிறீர்கள்.தொடருங்கள் அன்புடன் மட்டுமே கமலம் http://www.kamalagaanam.blogspot.com |
|
|
| அப்படியா, தன்யனானேன் தேன்மொழி. நிங்ஙள் தொடருங்கள்.இங்கு அலசப்படும் பல ஆழமான இழைகளில் நிங்ஙளும் எழுதுங்கள்.நிங்ஙளின் அனுபவங்களையெல்லாம் எழுதலாம் அன்புடன் கமலம் |
எனவே, தொன்மை, பூர்விகம் முதலானவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு
காழ்ப்புணர்வும் வெறுப்பும் வெளிப்படுவதைத் தவிர்த்து, தமிழ் பேசும்
யாவரும் தமிழர் எனும் பொதுப்பண்பில் இயங்கினாலொழிய மேற்கூறியதற்கு ஒரு
போதும் வாய்ப்பிராது என்பது எம் தாழ்மையான எண்ணம்.
எனவே, தொன்மை, பூர்விகம் முதலானவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு
காழ்ப்புணர்வும் வெறுப்பும் வெளிப்படுவதைத் தவிர்த்து, தமிழ் பேசும்
யாவரும் தமிழர் எனும் பொதுப்பண்பில் இயங்கினாலொழிய மேற்கூறியதற்கு ஒரு
போதும் வாய்ப்பிராது என்பது எம் தாழ்மையான எண்ணம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கமலம், நீங்கள் கவனமாக வாசிக்க வேண்டியது என்று சொன்னதில் ஏதும் உள்ளர்த்தம் உள்ளதா?
ஹி ஹி. ஹீ. ...
நான் "கவனமாக" வாசிக்கவில்லை. பதில் எழுதி 'post' எனக் கட்டளை இட்டதும் ....
"இரு.இரு..அவ்வளவு தன்னம்பிக்கையா உனக்கு நீ எழுதுவதில், நான் பிழைகளை சரி பார்த்துவிட்டுத்தான் போடுவேன்" என்றொரு எச்சரிக்கை வந்தது.
(எச்சரிக்கையின் கருத்தை நான் மொழி பெயர்த்துள்ளேன்).
இதை சரியாக கவனிக்காத நான் 'இயந்திரா'வாக மாறி மங்கு மங்கு என்று நிறைய கடிதம் எழுதி 'post' 'post' 'post' என்று மண்டு போல கூவிக்கொண்டே இருந்திருக்கிறேன், கடைசியாக கவனித்து நிறுத்துவதற்குள் ஏகப்பட்ட பதில் எழுதிவிட்டேன்.
பிறகு மீண்டும் மெதுவாக வந்து இழையைப் பார்த்தால் ஷேம்...ஷேம்...ஆகிவிட்டது.
உங்க வயசு 80ஆ?:-)
எப்படி தமிழ் பேசிக்கிட்டே அங்க போய் சேர்ந்திங்களா?
GRE, TOEFL, IELTS ஏதோவொன்னு எழுதினதுக்கப்பறம் தானே உள்ளவிட்டாங்க. பரந்த மனசுக்காறங்க.
அப்பா தாத்தாவையும் கேக்கல. நல்லா தெரியும். கொஞ்சம் பேர் சேர்ந்து கூட்டமா அறிவிச்சுட்டாங்க.பாட்டிக்கும் இன்று வரை கான்ஸ்டியூஷன்னா என்னான்னே தெரியாது! அதிகார பூர்வ தமிழ் பெயர்ப்பே இன்னும் வரல.

ஆங்கிலம் தெரியாமல் அமரிக்காவுக்கு வீசா எடுத்து குடியேறி என்ன பண்ணப்போறாங்க

தமிழ்ல கையெழுத்து போடறவன் கடன் வாங்கினா ஆங்கிலம் தெரியாதவனா கருதப்பட்டு ஆங்கிலம் தெரிந்த ஒருவர் படித்து பொருள் சொல்ல கேட்டு விளங்கிக் கொண்டதாக பொருள் சொன்னவரும் கடனுக்கு விண்ணப்பிப்பவரும் தனியா அபிடெவிட் பைல் செய்யணும்னு இன்னும் வழக்கிருக்கு.
20-30 ஆயிரம் கடனுக்கு இப்படியொரு நடைமுறை. கான்ஸ்டியூசனுக்கு?