மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு

814 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Apr 5, 2011, 3:22:56 AM4/5/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
1.அறிமுகம்

கலாச்சாரக் கலவையும் அழகும் புதுமையும், நாகரிகமும் இயற்கை எழிலும், தூய்மையும் ஒருங்கே அமைந்த ஒரு நாடு மலேசியா. எனது இளமை காலம் தொட்டு சுதந்திர மலேசியாவின் படிப்படியான வளர்ச்சியை பார்த்தும் அனுபவித்தும் வருகின்றேன். எண்ணற்ற நினைவுகள் அவ்வப்போது மனதில் ஞாபகமாக நிழலாடும் போது அந்தச் சில கணங்கள் நேரத்தில் பின்னோக்கிச் சென்று அக்கணங்கள் அந்த ஞாபங்களில் வாழ்ந்து பின்னர் அவை முடிந்தவை என் தெளிவடைந்து வியந்து நான் நிற்பதுண்டு. மலேசியாவில் அதிலும் குறிப்பாக பினாங்கில் எனது அங்கிருந்த காலகட்டத்திலேயே நான் நினைவு தெரிந்து பார்த்து அனுபவித்த பல விஷயங்கள் மனதில் ஆழத்தில் பதிந்து கிடக்கின்றன. 

1970களில் இருந்த மலேசியா, பின்னர் 1980களில் அதற்குப் பின்னர் 1990களில் பின்னர் 2000ம் ஆண்டுகளில் என பகுத்துப் பார்த்தால் மலேசியாவின் வளர்ச்சி என்பது மிக அபரிதமானது. 1969ம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரம் சுதந்திர மலேசியாவின் சரித்திரத்தில் மறைக்கப்பட முடியாத ஒரு துயர நிகழ்வு. 13 மே என்பது மலேசியாவை பொறுத்தவரை இன்றளவும் கூட ஒரு துரதிஷ்டம் தரும் நாளாக கருதப்படும் ஒன்று. மலேசிய மக்கள் தொகையில் இரண்டு பெரிய குழுக்களான மலாய் இன மக்களுக்கும் சீன இன மக்களுக்கும் இடையே நிகழ்ந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர்.   அரசாங்கம் அமுல்படுத்திய புதிய அரசாங்கக் கொள்கை மலாய் இனத்தவருக்குப் பல சலுகைகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டதை தொடர்ந்தும் மலாயன் யூனியன் அமைப்பின் தொடர்பிலும் எழுந்த அதிருப்தி இனக்கலவரமாக வெடித்தது. நாடெங்கும் பயங்கரம் சூழ்ந்திருந்ததாக எனது தந்தையார் கூறுவார். தமிழர்கள் நேரடியாக இந்த கலவரத்தில் பாதிக்கப்படவில்லையென்றாலும் ஒரு வகையில் நாட்டு மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருந்த கால கட்டம் தான் அது. சாலையில் செல்லும் போதே மிகக் கோரமாக, பார்க்கும் சீனர்களை வெட்டிசாய்த்து விட்டும் செல்லும் மலாய் இனத்து மக்களையும், பார்க்கும் மலாய் இனத்தவரை தாக்கி வாளால் வெட்டும் சீனர்களைப் பார்த்தது பற்றிய தகவல்கள் என் தந்தையார் கூறிக் கேட்டிருக்கின்றேன். இந்த காலகட்டத்தில் மலேசியாவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு சில மாதங்கள் அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் பீதியுடன் சில காலம் இருந்திருக்கின்றனர். மலேசியாவின் சுதந்திரத் தந்தை என அழைக்கப்படும் துங்கு அப்துல் ரஹ்மான் இந்த இனக்கலவரத்தின் அடிப்படையில் தனது பிரதமர் பதவியைத் துறந்தார். 

அதற்குப் பிறகு அவ்வப்போது உள்பூசல்கள் பல இருந்தாலும் கலவரம் மலேசியாவில் மீண்டும் தோன்றியதில்லை. 1969 மே 13 என்பதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு வளர்ச்சி நோக்கி மலேசியாவை கொண்டு செல்ல அனைவரும் பயணம் செய்த காலம் அது. எனது மலேசிய அனுபவம் முழுதும் இந்த காலகட்டத்தில் தான் அமைந்தது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் மீண்டும் இனங்களுக்கிடையிலான சலுகைகள் தொடர்பில் சிறு சிறு கலவரங்கள், போராட்டங்கள்  தோன்றி மறைவதை பலரும் நாளிதழ்களிலும் இணையத்திலும் கூட வாசித்தும் கேள்விப்பட்டும் இருக்கலாம். இவை ஒரு புறம் இருப்பினும் மலேசியாவின் வளர்ச்சியும் அதன் எழிலான சூழலும் அனைவரையும் பிரமிக்க வைப்பது என்பதை மறுக்க முடியாது.


travel-malaysia-map.jpg



மலாயா 1957ல் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலாயா தீபகற்பம், சிங்கப்பூர் தீவு, வடக்கு போர்னியோ பகுதியான சபா, மேற்கு போர்னியோவின் பெரும் பகுதியான சரவாக் ஆகியவற்றை உள்ளடக்கி மலேசியாவாக 1963ல் உருபெற்றது. அதற்கு அடுத்த ஆண்டில் ஏற்பட்ட இணங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் ஏற்பட்ட திருப்தியின்மை அதனால் ஏற்பட்ட உள்ளூர் கலவரங்களால் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து செல்ல முடிவாகி தனி நாடாக 1965ல் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது.  

120px-Flag_of_Malaysia.svg.png


மலேசியக் கொடியை உற்று நோக்கினால் அதில் இருக்கும் நட்சத்திரம் 14 கதிர்களைக் காட்டுவதைக் காணலாம். அவை 14 மானிலங்களைக் குறிப்பது. சிங்கப்பூர் இந்த அமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர் 13 மானிலங்கள் மட்டுமே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

நான் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து கல்வி கற்றிருந்தாலும் கூட மலேசியா முழுமையையும் இது வரை பார்த்ததில்லை. அதிலும் தற்சமயம் தாய்நாட்டை விட்டு அயல்நாட்டில் குடியேறிய பின்னர் இதற்கான வாய்ப்பு சற்று குறைந்து விட்டது. அவ்வப்போது மலேசியா செல்லும் போது நான் இதுவரை சென்றிராத சில மானிலங்களுக்குச் சென்று பார்த்திராத புதிய இடங்களை காண நான் முயற்சிப்பதுண்டு. அந்த வகையில் சென்ற 2010ம் ஆண்டு இறுதியில் மலேசியா சென்ற போது எங்கு செல்லலாம் என யோசித்த போது மனதில் தோன்றியது ஒரு எண்ணம்...!

தொடரும்....

coral shree

unread,
Apr 5, 2011, 3:45:26 AM4/5/11
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

நல்ல நடை. மலேசிய வரலாறு நன்றாக வந்துள்ளது. தொடருங்கள் சுபா. நான் இரண்டு ஆண்டுகள் முன்பு சிங்கப்பூர் சென்று வந்ததிலிருந்து அதன் அழகிலும் தூய்மையிலும் அதிகமாகவே கவரப்பட்டேன். சிங்கப்பூர் வரலாறு நான் கூட எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் முடிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி சுபா.

2011/4/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Geetha Sambasivam

unread,
Apr 5, 2011, 4:31:09 AM4/5/11
to mint...@googlegroups.com
அறியாத புதிய செய்திகள். நன்றி சுபா பகிர்வுக்கு.

2011/4/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>
1.அறிமுகம்

. அந்த வகையில் சென்ற 2010ம் ஆண்டு இறுதியில் மலேசியா சென்ற போது எங்கு செல்லலாம் என யோசித்த போது மனதில் தோன்றியது ஒரு எண்ணம்...!

தொடரும்....

Subashini Tremmel

unread,
Apr 7, 2011, 9:25:56 AM4/7/11
to மின்தமிழ், Subashini Tremmel
2. மக்கள்

பினாங்கு மானிலம் ஏராளமான ஞாபங்களை எனக்கு தந்த ஒரு ஊர். எனது மலேசிய வாழ்க்கையின் பெரும் பகுதி இந்த மானிலத்தில் தான். எனது முந்தைய சில பதிவுகளில் பினாங்கில் எனது சில நினைவுகளை நான் பதிந்திருக்கின்றேன். பினாங்கு மானிலம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரிலிருந்து ஏறக்குறைய 450 கிமீ வடக்கில் அமைந்துள்ளது. மலேசியாவைப் பற்றி கேட்டால் முதலில் பலருக்கும் ஞாபகம் வருவது கோலாலம்பூர் தான். நாட்டின் தலைநகரம் அது.  ஒட்டு மொத்த மலேசியாவுக்கே சிறப்பை கூட்டும் பல அம்சங்கள் இங்கே உள்ளன. பெரிய கேளிக்கை விடுதிகள், கோயில்கள், மசூதிகள், புத்தர் ஆலயங்கள், விற்பனைக் கூடங்கள் என கண்ணைக் கவரும் பல விஷயங்களுடன் வனங்களும் பாதுகாக்கப்படும் இயற்கையான காடுகளும் கூட அமைந்துள்ள ஒரு பகுதியாக விளங்குகின்றது.  


3797973689_c1f90a8a16.jpg


 
மலேசியாவை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் இங்கு முக்கியமாக மூன்று இனத்தவர்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்றனர். மலாய் இனத்தவர்கள் 51விழுக்காட்டினரும், அத்துடன் மேலும் 11 விழுக்காட்டினர் ஏனைய பழங்குடி இனத்தவரும் சேர்ந்து ஏறக்குறைய 62விழுக்காடு என்ற நிலையில் பூமிபுத்திரர்கள்  (Bumiputera) பெரும்பாண்மை இனமாகத் திகழ்கின்றது. இதற்கடுத்தாற் போல எண்ணிக்கையில் வருபவர்கள் சீனர்கள். ஏறக்குறையை 28 விழுக்காட்டினர். மக்கள் தொகையில் குறைந்திருந்தாலும் மலேசியாவின் பொருளாதாரத்தின் மூல நாடி இவர்கள் என்பதே உண்மை. அதற்கடுத்தாற் போல இந்தியர்கள்(தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள் ஆகியோருடன் இலங்கை தமிழர்களும் சேர்த்து). இவர்களின் எண்ணிக்கை 7.5% என்ற அளவில் உள்ளது. இதைத்தவிர மேலும் ஐரோப்பியர், தாய்லாந்துக்காரர்கள், அராபியர்கள் என சிறு விழுக்காட்டினர் அமைந்து மொத்த மகக்ள தொகையை உருவாக்கியுள்ளது. 

இதில் பூமிபுத்திரர்கள் (Bumiputera)  குழுவில் இடம்பெருபவர்கள், மலாய் இனத்தவர்களும் மலேசியாவின் பூர்வக் குடியினரும்தான். 

மலேசிய பூர்வக் குடியினரில் பல குழுக்கள் உள்ளனர். நெக்ரித்தோ, செனாய் போன்ற குழுக்கள் அதிக எண்ணிக்கையிலானவர்கள். நெக்ரித்தோவின் உட்பிரிவுகளான ஜாஹாய், லானோ, போன்றவர்கள் இன்றளவும் நாடோடிகளாக் வாழ்பவர்கள்.  காடுகள் அழிக்கப்பட்டு நகரமயமாக்கலில் பலர் காடுகளை விட்டு வெளிவந்து நகரங்களில் தொழிலில் ஈடுபட்டும் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைத்தும் வாழ்க்கை தரத்தில் மேம்பாடு அடைந்து வருகின்றனர். செனாய் குழுக்களின் உட்பிரிவுகளான தெமுவான், ஜக்கூன், செமாய், தெமியாட், தே வோங், ஜாஹூட்,  செம்மலாய் போன்றவர்கள் கடற்கரைகருகிலேயும் சில குழுக்கள் காடுகளிலும் மீன்பிடித்தும் வேட்டையாடியும் வருவதை வாழ்க்கை முறையாக கொண்டவர்கள். 

கிழக்கு மலேசியா (போர்னியோ தீவில்)  சரவாக் மானிலத்தில் அதன் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டுக்கும் மேலானவர்கள் பூர்வகுடி மக்களே. அதே போல சபா மானிலத்தை எடுத்துக் கொண்டால் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் பூர்வ குடி மக்கள் தான். இந்த மானிலத்தில் மாத்திரம் ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட பூர்வகுடி இனத்தவர்கள இருக்கின்றனர். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு தினுசான குழுக்கள். டூசூன், கடஸான், மூரூட் என பல குழுக்கள். சரவாக் மானிலத்தை எடுத்துக் கொண்டால், ஈபான், கென்யா, காபாட், கெலாபிட், பூனான் பா, லாஹானான், செகாப்பாக் என பல குழுக்கள். ஒவ்வொரு குழுக்களுக்கும் அவரவர் மொழிகள், வட்டார வழக்குகள் என பல உள்ளன. மலேசியாவைப் பொருத்த வரை மலாய் மொழி தேசிய மொழி என்ற போதிலும் இந்த இனக்குழுக்கள் தங்கள் மொழியை மறக்கவில்லை, என்பதுடன் மிக உறுதியாக தங்கள் இனத்தின் மொழியை வழக்கில் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விஷயம். 


p297280-Taman_Negara-Girls_from_the_Negrito_tribe.jpg


இதில் நெக்ரித்தோ குழுவினர் மலேசியாவில் வாழும் குடிகளில் மிகப் பழமையான குடிகளுல் ஒன்று. இவர்கள் இன்றைய மலேசியாவின் பூர்வகுடிகளில் அடங்கினாலும் இவர்கள் வேறு பகுதியிலிருந்து பெயர்ந்து குடியேறிவர்கள் எனக் கருதப்படுகின்றனர். நெக்ரித்தோ (ஸ்பேனீஷ் மொழியில் நீக்ரோ என்பதைக் குறிக்க பயன்படும் சொல், அதாவது சிறிய கருப்பர்கள் என்ற பொருளில்) என்பது ஐரோப்பியர்கள் இம்மக்களை குறிக்க பயன்படுத்திய பெயர்.  இவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்னர் நியூ கீனியிலிருந்து ஆசியாவிற்கு குடியேறிய மக்களாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இவ்வினமக்களைப் பற்றிய மேலும் சில செய்திகள் இங்கே.. http://lazacode.com/place-empire/negrito-history

மலேசிய பூர்வ குடிகள் பற்றி பகிர்ந்து கொள்ள பல சுவையான தகவல்கள் இருக்கின்றன. வாய்ப்பு அமையும் போது அம்மக்கள் பற்றிய எனக்குத் தெரிந்த சில தகவல்களை மேலும் பகிர்ந்து கொள்கின்றேன்.

தொடரும்....
 
அன்புடன்
சுபா


2011/4/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>
1.அறிமுகம்

கலாச்சாரக் கலவையும் அழகும் புதுமையும், நாகரிகமும் இயற்கை எழிலும், தூய்மையும் ஒருங்கே அமைந்த ஒரு நாடு மலேசியா. எனது இளமை காலம் தொட்டு சுதந்திர மலேசியாவின் படிப்படியான வளர்ச்சியை பார்த்தும் அனுபவித்தும் வருகின்றேன். எண்ணற்ற நினைவுகள் அவ்வப்போது மனதில் ஞாபகமாக நிழலாடும் போது அந்தச் சில கணங்கள் நேரத்தில் பின்னோக்கிச் சென்று அக்கணங்கள் அந்த ஞாபங்களில் வாழ்ந்து பின்னர் அவை முடிந்தவை என் தெளிவடைந்து வியந்து நான் நிற்பதுண்டு. மலேசியாவில் அதிலும் குறிப்பாக பினாங்கில் எனது அங்கிருந்த காலகட்டத்திலேயே நான் நினைவு தெரிந்து பார்த்து அனுபவித்த பல விஷயங்கள் மனதில் ஆழத்தில் பதிந்து கிடக்கின்றன. 
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Geetha Sambasivam

unread,
Apr 7, 2011, 9:37:58 AM4/7/11
to mint...@googlegroups.com
மலேசிய பூர்வ குடிகள் பற்றி பகிர்ந்து கொள்ள பல சுவையான தகவல்கள் இருக்கின்றன. வாய்ப்பு அமையும் போது அம்மக்கள் பற்றிய எனக்குத் தெரிந்த சில தகவல்களை மேலும் பகிர்ந்து கொள்கின்றேன். //

மலேசியாவிலும் பூர்வகுடிகள் இருப்பது எனக்குப் புதிய செய்தி.  தகவலுக்கு நன்றி.  காடுகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் மகிழ்வைத் தரும் செய்தி.  நன்றி பகிர்வுக்கு.

2011/4/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>
2. மக்கள்


மலேசிய பூர்வ குடிகள் பற்றி பகிர்ந்து கொள்ள பல சுவையான தகவல்கள் இருக்கின்றன. வாய்ப்பு அமையும் போது அம்மக்கள் பற்றிய எனக்குத் தெரிந்த சில தகவல்களை மேலும் பகிர்ந்து கொள்கின்றேன்.

தொடரும்....
 
அன்புடன்
சுபா


Subashini Tremmel

unread,
Apr 7, 2011, 9:47:50 AM4/7/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நிறைய பூர்வ குடிகள் இருக்கின்றனர் திருமதி.கீதா.
சில அனுபவங்களை இந்த தொடரில் அவ்வப்போது எழுதுகிறேன்.
உங்களுக்கு இந்த செய்தியில் ஆர்வம் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
 
மலேசியாவில் காடுகள் பல மேம்பாட்டு காரணங்களுக்காக அழிக்கபடுவதும் கூட நடக்கின்றது. ஆனாலும்  கூட இன்னமும் வனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதில்  சுற்றுச் சூழல்/சமூக நல அமைப்புக்களின் பங்கு மிக மிக  முக்கியமானது.
 
-சுபா

2011/4/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>

coral shree

unread,
Apr 7, 2011, 10:09:06 AM4/7/11
to mint...@googlegroups.com
அருமை சுபா..........எனக்கும் ஆவலாக உள்ளது என் கட்டுரையை முடிக்க......

2011/4/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.

s.bala subramani B+ve

unread,
Apr 7, 2011, 11:16:53 AM4/7/11
to mint...@googlegroups.com
மலேசியா, ஜெர்மனி  கடற்கரை பற்றி அதிக தகவல்கள் தேவை படுகிறது 
குறிப்பாக ஆமைகள் அவர்கள் படகு வகைகள் ,மீன் பிடிக்கும்  தன்மைகள் 
2011/4/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve

Geetha Sambasivam

unread,
Apr 7, 2011, 11:20:25 AM4/7/11
to mint...@googlegroups.com
வரலாற்றுச் செய்திகளில் ஆர்வம் மிகுதி.  எட்டயபுரம் வரலாறு நீங்க எழுதினப்போ தவறாமல் படிச்சேன்.  நன்றி.  சில சமயம் பின்னூட்டம் கொடுக்க நேரமிருக்கிறதில்லை.

2011/4/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நிறைய பூர்வ குடிகள் இருக்கின்றனர் திருமதி.கீதா.
சில அனுபவங்களை இந்த தொடரில் அவ்வப்போது எழுதுகிறேன்.
உங்களுக்கு இந்த செய்தியில் ஆர்வம் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
 
மலேசியாவில் காடுகள் பல மேம்பாட்டு காரணங்களுக்காக அழிக்கபடுவதும் கூட நடக்கின்றது. ஆனாலும்  கூட இன்னமும் வனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதில்  சுற்றுச் சூழல்/சமூக நல அமைப்புக்களின் பங்கு மிக மிக  முக்கியமானது.
 
-சுபா


 

--
360.gif

Subashini Tremmel

unread,
Apr 7, 2011, 2:42:44 PM4/7/11
to mint...@googlegroups.com, coral shree, Subashini Kanagasundaram
அப்படியா.. சரி சீக்கிரம் தொடங்குங்கள் பவளா..சிங்கப்பூர் பயணம் மகிழ்ச்சியாக இருந்ததா..? அங்கு உங்களுக்கு என்ன பிடித்தது என்று தெரிந்து கொள்ள ஆவல்..
-சுபா

2011/4/7 coral shree <cor...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 7, 2011, 2:46:53 PM4/7/11
to mint...@googlegroups.com, s.bala subramani B+ve
மலேசிய கடற்கரைக்கு வரும் ஆமைகள் பற்றி ஒரு பகுதியில் எனக்குத் தெரிந்த தகவல் தருகிறேன். ஜெர்மனிக்கு வரும் ஆமைகள் பற்றி இன்னமும் நான் தெரிந்திருக்கவில்லை. தகவல் தேடிப்பார்க்க வேண்டும். பாலு. நண்பர்களிடமும் கேட்டுப் பார்க்கின்றேன். என் தோழியின் நண்பர் ஒருவர் டைவிங் செல்பவர். அவரை அடுத்தமுறை பார்க்கும் போது கேட்டு தகவல் கிடத்தால் சொல்கின்றேன். 
-சுபா

2011/4/7 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 9, 2011, 2:53:37 AM4/9/11
to மின்தமிழ், Subashini Tremmel
3. சீன சமூகம்

மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான் ஒரு நாடு. இங்கு ரமடான் பண்டிகை எவ்வாறு சிறப்பாக கொண்டாடப் படுகின்றதோ அதேபோல நம்மவர்களின் தீபாவளி தைப்பூசப் பண்டிகையும் ஒரு நாள் அரசாங்க விடுமுறையுடன் கொண்டாடப்படுகின்றது. சீனப் புத்தாண்டும் புத்தரின் பிறந்த தினமான விசாக தினமும், கிற்ஸ்மஸ் பண்டிகையும் அரசாங்க விடுமுறையுடன் பாகு பாடின்றி இங்கே கொண்டாடப்படுகின்றன. 

malaysia-thaipusam-2009-2-7-4-3-55.jpg

தைப்பூசத்திருவிழாவில் ஹிந்துக்கள் மட்டுமன்றி சீனர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற காவடி எடுப்பதும் சீன வர்த்தக நிறுவனங்களும் செல்வந்தர்களும் கூட தங்கள் காணிக்கையைச் செலுத்த குன்று போல தேங்காய்களைக் குவித்து வைத்து முருகப் பெருமானின் தேர் வரும் சாலையில் பட்டாசு வெடிப்பது போல தேங்காய்களை உடைத்து மகிழ்வதும் இந்த நாட்டில் நடக்கும் ஒரு வித்தியாசமான ஒரு நிகழ்வு. 

Thaipusam-kavadi.jpg


அது போல செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நாம் நவராத்திரி கொண்டாடும் அதே வேளையில் சீனர்கள் 9 நாட்களில் தங்களின் ஒன்பது கடவுளர்களை வழிபடும் ஒரு பண்டிகையும் நடைபெறும். அந்த 9 நாட்களும் சைவ உணவு உண்டு அவர்கள் விரதமும் கடைபிடிப்பார்கள்.  அந்தக் கால கட்டங்களில் பினாங்கில் முக்கிய இடங்களான டத்தோ கெராமட் சாலை, குவின் ஸ்ட்ரீட், ஆகிய இடங்களில் சைவ உணவகங்கள் பந்தல்கள் போல போடப்பட்டு நாள் முழுக்க விற்பனைக்கு வைக்கப்படும். இதில் குறிப்பாக சோயாவால் செய்யப்பட்ட பலவித பதார்த்தங்களைக் கொண்டு சமைக்கப்பட்ட சமையல் வகைகள் நிறைந்திருக்கும். இப்பண்டிகையின் இறுதி நாளான ஒன்பதாம் நாள் மிகச் சிறப்பான ஒரு திருநாளாக இருக்கும். அன்று மாலை ஹிந்துக்ள் மாரியம்மன் ஆலயங்களில் தீ மிதிப்பது போல சீனர்களும் தீ உருவாக்கி தீமீது நடந்து சென்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். குறிப்பாக இந்தத் திருவிழா பினாங்கு குவாலலும்பூர் ஆகிய இடங்களில் மிகப் பெரிய அளவில் நடைபெறும். 

மலேசியாவில் வாழும் சீனர்கள் பெரும்பாலும் பௌத்த மதத்தை தழுவியவர்கள். அதற்கு அடுத்த நிலையில் சீன பாரம்பரிய வழிபாட்டினை பின்பற்றுபவர்களும் பெறுவாரியாக உள்ளனர். இதற்கடுத்தார் போல கிறிஸ்துவ மதத்தை தழுவிய சீனர்களும் ஒரு சிறிய விழுக்காட்டினர் உள்ளனர். சீன பாரம்பரிய கடவுளர்களை வழிபடும் சீனர்களும் புத்த மதத்தை பின்பற்றும் சீனர்களும் எந்த தயக்கமுமின்றி ஹிந்து கோயில்களுக்கும் வந்து வழிபடுவார்கள். இவர்களின் வழிபாட்டு முறை ஹிந்து ஆலயங்களில் உள்ளது போன்று அமைந்திருப்பதால் அதே போல ஊதுபத்தியை ஏற்றி தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு கற்பகிரகத்தை வலம் வந்து பின்னர் சுவாமிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு செல்வர். 
  
மலேசிய பழங்குடி மக்களுக்குள் மட்டும் தான் பல்வேறு குழுக்கள் என்பதில்லை. மலாயா வந்து சேர்ந்த சீனர்களுக்குள்ளேயும் பல குழுக்கள் இருக்கின்றன. அதே போல இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து குடியேறிய இந்தியர்களிலும் பல சாதிக் குழுவினர் அடங்கியிருந்தனர்.  மலேசியாவில் வாழும் பல்வேறு குழுவினரைப் பற்றிய ஒரு பதிவு ஒன்று இணையத்தில் கிடைத்தது.  இது இத்துறையில் தகவல் தெரிந்து கொள்ள விழைபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். http://www.joshuaproject.net/countries.php?rog3=MY

19ம் நூற்றாண்டில் மலாயா வந்த தமிழர்கள் பெரும்பாலும் ரப்பர் மரத்தோட்டங்களில் பணிபுரிய வந்தர்கள். அதேபோல அக்காலகட்டத்தில் தெற்கு சீனாவிலிருந்து மலாயாவில் கூலி வேலைகளுக்காக சீனர்கள் அதிகமானோர் வந்தனர். சீனர்களின் இந்த 19ம் நூற்றாண்டில் அமைந்த மலாயாவுக்கான பயணம் முக்கியமாக ஈயம் தேடுதல் தொடர்பானது. மலேசியாவில் அதிகமாக சீனர்கள் நிறைந்திருக்கும் மானிலங்களில் ஒன்று பினாங்கு மானிலம். அதேபோல பேராக் மானிலமும் ஆகும். இங்கு ஈயம் தேடுதல் பணிக்காக வந்தவர்களில் பலர் இங்கேயே தங்கியதன் காரணத்தால் மலேசிய சீனர்களின் வரலாற்றில் மிக முக்கியமான பல நிகழ்வுகள் இப்பகுதியில் நிகழ்ந்துள்ளன.

ஹொக்கியன், ஹாக்கா, கண்டோனிஸ், தியோச்சு, மாண்டரின், ஹைனனிஸ் ஆகிய குழு சீனர்கள் தான் பெரும்பாலும் மலாயா வந்த குழுவினர். சீனர்களின் மலாயாவுக்கான வருகை 18, 19ம் நூர்றண்டில் தன் தொடங்கிழது என்பதல்ல. 3ம் 4ம் நூற்றாண்டுகளில் கூட வர்த்தகத்துக்காக சீனர்கள் மலாயா வந்து இங்கேயே சிலர் தங்கி வாழ்ந்து விட்டமையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு விஷயம்.

அதற்குப் பின்னர்,  சுமத்ரா பலேம்பாங்கிலிருந்து வந்த பரமேஸ்வரா மலாக்கவை நிறுவினார். அவரது பரம்பரையில் ஆறாவதாக வந்த மன்சூர் ஷா என்ற சுல்தான் வணிக வளத்தை பெருக்குவதற்காக சீன அரசனுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பொருட்டு சீன அரசர் ஒருவரின் மகள் ஹங் லி போவை திருமணம் செய்து கொண்டார். அப்போது ஹங் லீ போவுடன் சீனாவிலிருந்து குழுவாக பல சீனர்கள் மலாக்கா வந்து சேர்ந்தனர். அச்சமயத்தில் சீனாவுக்கும் மலாயாவுக்கும் இடையிலான வர்த்தக் உறவு சிறந்த நிலையில் இருந்தது. 1459 - 1477 வரை ஆட்சி செய்தவர் சுல்தான் மன்சூர் ஷா. சீனர்கள் பலர் வர்த்தகம் தொடர்பாக அக்கால கட்டத்தில் மலாயா வந்தனர். 
 
இவ்வகையில் 16, 17ம் நூற்றாண்டு வாக்கில் மலாக்கா வந்து இங்கேயே தங்கி வாழ்ந்து வரும் சீனர்கள் தங்களை பாபா-ஞோன்யா (Baba-Nyonya) என அடையாளப்படுத்திக் கொண்டு தனித்துவத்துடன் வாழ்கின்றனர். இவர்கள் அடிப்படையில் சீனர்கள். வர்த்தகம் செய்ய வந்தவர்கள் மலாக்கவிலேயே தங்கி அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையோடு தங்களை இணைத்துக் கொண்டவர்கள். இந்த இன மக்கள் சற்று தனித்த இயல்புடன் இன்றளவும் மலாக்க மானிலத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உடை, உணவு பழக்க வழக்கங்கள் பொதுவான சீனர்களை விட வித்தியாசமானது. மிக அதிகமாக இந்தோனீசிய, மலாய் இன மக்களின் பழக்க வழக்கங்கள் கலந்த ஒரு முறையாகத் திகழ்வது.

images?q=tbn:ANd9GcRQ7zYmegtzELwzPeLPEpfpBI8yiHwIyUd5KCRTZh3Z_9vSGHDn&t=1


பெரும்பாலும் ஹொக்கியான் தியோச்சு, கண்டனிஸ் குழு மக்களே அக்கால கட்டத்தில் மலாக்கா வந்து பின்னர் பாபா-ஞோன்யாவாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இன்றளவும் வாழ்பவர்கள். இவர்கள் திருமணம் என்று வரும் போது பெரும்பாலும் தெற்கு சீனாவில் பெண்ணெடுத்து திருமணம் செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தனர். இதில் முக்கியமான அம்சம் யாதெனில் இவர்கள் அடிப்படையாக தங்கள் மொழியை விட்டு, உள்ளூர் வழக்கு மொழியான மலாய் மொழியை தங்கள் மொழியாக கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்டவர்கள். இவர்கள் பேசும் மொழி பாபா மலாய என அழைக்கப்படுவது. இது முழுமையாக தூய்மையான மலாய் மொழி இல்லாவிட்டலும் சீன மொழிக் குடும்பத்தின் ஒரு மொழின ஹிக்கியான் மொழியின் பல சொற்கள் கலந்தது. 

இதே போல இக்காலகட்டத்தில் தென்னிந்தியாலிருந்து வர்த்தகம் புரிய மலாயா அதிலும் குறிப்பாக மலாக்கா வந்தவர்களும் தமது இயல்பு மாறாமல் இன்றளவும் மலாக்காவில் வாழ்கின்றனர். இந்த மக்கள் மலாக்கா செட்டிகள் என அழைக்கப்படுகின்றனர்.  இவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்னர் எனது பயண திட்டத்தைப் பற்றியும் கொஞ்சம் பகிர்ந்து கொள்கின்றேனே..

தொடரும்...

அன்புடன்
சுபா


2011/4/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

2. மக்கள்

பினாங்கு மானிலம் ஏராளமான ஞாபங்களை எனக்கு தந்த ஒரு ஊர். எனது மலேசிய வாழ்க்கையின் பெரும் பகுதி இந்த மானிலத்தில் தான். எனது முந்தைய சில பதிவுகளில் பினாங்கில் எனது சில நினைவுகளை நான் பதிந்திருக்கின்றேன். பினாங்கு மானிலம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரிலிருந்து ஏறக்குறைய 450 கிமீ வடக்கில் அமைந்துள்ளது. மலேசியாவைப் பற்றி கேட்டால் முதலில் பலருக்கும் ஞாபகம் வருவது கோலாலம்பூர் தான். நாட்டின் தலைநகரம் அது.  ஒட்டு மொத்த மலேசியாவுக்கே சிறப்பை கூட்டும் பல அம்சங்கள் இங்கே உள்ளன. பெரிய கேளிக்கை விடுதிகள், கோயில்கள், மசூதிகள், புத்தர் ஆலயங்கள், விற்பனைக் கூடங்கள் என கண்ணைக் கவரும் பல விஷயங்களுடன் வனங்களும் பாதுகாக்கப்படும் இயற்கையான காடுகளும் கூட அமைந்துள்ள ஒரு பகுதியாக விளங்குகின்றது.  
--

Geetha Sambasivam

unread,
Apr 9, 2011, 4:38:17 AM4/9/11
to mint...@googlegroups.com
//நாம் நவராத்திரி கொண்டாடும் அதே வேளையில் சீனர்கள் 9 நாட்களில் தங்களின் ஒன்பது கடவுளர்களை வழிபடும் ஒரு பண்டிகையும் நடைபெறும்//

ஆச்சரியமான தகவல்.  ஒன்பது கடவுளரும் எப்படி அழைக்கப் படுகின்றனர்?? விரத முறைகளும் நம்மைப் போல் ஒத்திருக்குமா??


//சீன பாரம்பரிய வழிபாட்டினை பின்பற்றுபவர்களும் பெறுவாரியாக உள்ளனர்.//

இவர்கள் வணங்கும் கடவுளின் பெயர்???


//சுமத்ரா பலேம்பாங்கிலிருந்து வந்த பரமேஸ்வரா மலாக்கவை நிறுவினார். அவரது பரம்பரையில் ஆறாவதாக வந்த மன்சூர் ஷா என்ற சுல்தான் //

மலாக்காவை நிறுவியர் பெயர் பரமேஸ்வரா என இந்துப் பெயராக உள்ளது.  ஆனால் பரம்பரையில் ஆறாவது மன்சூர்ஷா என்ற சுல்தான்????????   புரியலையே???

2011/4/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>
3. சீன சமூகம்

இதே போல இக்காலகட்டத்தில் தென்னிந்தியாலிருந்து வர்த்தகம் புரிய மலாயா அதிலும் குறிப்பாக மலாக்கா வந்தவர்களும் தமது இயல்பு மாறாமல் இன்றளவும் மலாக்காவில் வாழ்கின்றனர். இந்த மக்கள் மலாக்கா செட்டிகள் என அழைக்கப்படுகின்றனர்.  இவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்னர் எனது பயண திட்டத்தைப் பற்றியும் கொஞ்சம் பகிர்ந்து கொள்கின்றேனே..

தொடரும்...

அன்புடன்
சுபா
361.gif

Vinodh Rajan

unread,
Apr 9, 2011, 4:41:13 AM4/9/11
to mint...@googlegroups.com
All of the South East Asia (including Maldives, Malayasia ) was Hindu-Buddhist in the ancient times.

They converted to Islam at only a later stage.

V

Geetha Sambasivam

unread,
Apr 9, 2011, 4:44:22 AM4/9/11
to mint...@googlegroups.com
ஓஹோ, அப்படி என்றால் ஆறாம் தலைமுறையில் மதம் மாறி இருக்கலாம். நன்றி.

2011/4/9 Vinodh Rajan <vinodh...@gmail.com>
All of the South East Asia (including Maldives, Malayasia ) was Hindu-Buddhist in the ancient times.

They converted to Islam at only a later stage.

N. Kannan

unread,
Apr 9, 2011, 5:43:12 AM4/9/11
to mint...@googlegroups.com
2011/4/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>

> மலாக்காவை நிறுவியர் பெயர் பரமேஸ்வரா என இந்துப் பெயராக உள்ளது.  ஆனால் பரம்பரையில் ஆறாவது மன்சூர்ஷா என்ற சுல்தான்????????   புரியலையே???
>
எங்க அப்பா ரெவிண்யூ (வருவாய்) துறை. கிராமம், கிராமமாக அலைந்தவர்.
முப்பாட்டன் பேர் துரைசாமி ஐயர் என்று இருக்கும் கொள்ளுப்பேரன்
அல்லாப்பிச்சை.

இதில் புரிய என்ன உள்ளது? :-))

நா.க

Geetha Sambasivam

unread,
Apr 9, 2011, 5:54:22 AM4/9/11
to mint...@googlegroups.com
அது சரி!

2011/4/9 N. Kannan <navan...@gmail.com>
360.gif

Sri Sritharan

unread,
Apr 9, 2011, 7:51:08 AM4/9/11
to மின்தமிழ்
 
> 2011/4/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>
> > மலாக்காவை நிறுவியர் பெயர் பரமேஸ்வரா என இந்துப் பெயராக உள்ளது.  ஆனால் பரம்பரையில் ஆறாவது மன்சூர்ஷா என்ற சுல்தான்????????   புரியலையே???

மலாக்கா பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையில் விபரம் உள்ளது:
 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
 
அப்படியே பரமேசுவரா குறித்த கட்டுரையையும் பாருங்கள். மலாக்கா முத்துகிருஷ்ணன் அழகாக விபரமாக எழுதியிருக்கிறார்:
 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE
 
பேராக் குறித்த கட்டுரை:
 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D
 
 
அன்புடன்
சிறீதரன்

Geetha Sambasivam

unread,
Apr 9, 2011, 7:52:29 AM4/9/11
to mint...@googlegroups.com
நன்றி ஐயா.  படிக்கிறேன்.

2011/4/9 Sri Sritharan <ksth...@hotmail.com>
 
> 2011/4/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>
> > மலாக்காவை நிறுவியர் பெயர் பரமேஸ்வரா என இந்துப் பெயராக உள்ளது.  ஆனால் பரம்பரையில் ஆறாவது மன்சூர்ஷா என்ற சுல்தான்????????   புரியலையே???

மலாக்கா பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையில் விபரம் உள்ளது:
 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
 
அப்படியே பரமேசுவரா குறித்த கட்டுரையையும் பாருங்கள். மலாக்கா முத்துகிருஷ்ணன் அழகாக விபரமாக எழுதியிருக்கிறார்:
 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE
 
பேராக் குறித்த கட்டுரை:
 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D
 
 
அன்புடன்
சிறீதரன்

 

Subashini Tremmel

unread,
Apr 9, 2011, 3:52:05 PM4/9/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/4/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>

//நாம் நவராத்திரி கொண்டாடும் அதே வேளையில் சீனர்கள் 9 நாட்களில் தங்களின் ஒன்பது கடவுளர்களை வழிபடும் ஒரு பண்டிகையும் நடைபெறும்//

ஆச்சரியமான தகவல்.  ஒன்பது கடவுளரும் எப்படி அழைக்கப் படுகின்றனர்?? விரத முறைகளும் நம்மைப் போல் ஒத்திருக்குமா??

திருமதி. கீதா
விரத முறை முழுமையாக ஹிந்துக்கள் போல இருக்காது. அசைவம் இல்லாத சைவ உணவாக சாப்பிடுவர். சிலர் நால் முழுதும் ஏதும் சாப்பிடாமல் இருந்து இரவு உணவு மாத்திரம் சாப்பிடுவர்.


சில விழியங்கள் இங்கே உள்ளன. நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டும். 




இந்த விழியங்களைப் பாருங்கள். சீன பக்தர்கள் இந்த 9ம் நாள் பண்டிகையின் போது 
அலகு குத்திக் கொண்டு சாமி வந்து ஆடுவதை!.


http://www.youtube.com/watch?v=dUpfpL-Vex4&feature=player_embedded#at=35  (கொதிக்கும் எண்ணையை எடுத்து குடிக்கும் பக்தர்கள்) 
http://www.youtube.com/watch?v=VQL9TWISGss  (தீ உருவாக்கி அதில் தீமிதிக்கும் பக்தர்கள்) 

இந்த விழாவைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை ஒன்று !


அடிப்படையில் துரதிஷ்டம் மறைந்து சந்தோஷம் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு மக்கள் வழிபடும் ஒரு பண்டிகை இது. ஒன்பது கடவுளர்கள் பற்றி விக்கி பீடியாவில் இங்கே காணலாம். http://en.wikipedia.org/wiki/Nine_Emperor_Gods_Festival 
Nine Emperor Gods  என தேடிப் பாருங்கள். பல தகவல்கள் கிடைக்கும்.

Zhou Yu Dou Fu Yuan Jun  விற்கும் Dou Mu Yuan Jun  இருவருக்கும் தோன்றிய இந்த ஒன்பது குழந்தைகளான
Tan Lang Tai Xing Jun 
Ju Men Yuan Xing Jun 
Lu Cun Zhen Xing Jun 
Wen Qu Niu Xing Jun 
Lian Zhen Gang Xing Jun 
Wu Qu Ji Xing Jun 
Po Jun Guan Xing Jun 
Zuo Fu Da Dao Xing Jun 
You Bi Da Dao Xing Jun 
ஆகியோரை வரவேற்பதும் பின்னர் அவர்களை வழியனுப்பி வைப்பதுமே இந்த விழா 

எனது இளம் வயதில் நீளமான அலகு குத்திக் கொண்டு இவ்வகையில் இந்த விழா நடைபெறுவதை நான் பார்த்ததில்லை. பல மாற்றங்கள் படிப்படியாக சேர்ந்திருகின்றன. ஹிந்துக்கள் கொண்டாடும் தைப்பூச விழாவில் உள்ளது போனற காவடி எடுத்தலின் தாக்கம் தற்சமயம் இந்த விழாவில் ஒரு அங்கமாகியிருப்பது தெரிகின்றது. 1998க்குப் பிறகு இந்த விழாவை நான் நேரில் பார்க்க வாய்ப்பு அமையவில்லை. 

 


மலாக்காவை நிறுவியர் பெயர் பரமேஸ்வரா என இந்துப் பெயராக உள்ளது.  ஆனால் பரம்பரையில் ஆறாவது மன்சூர்ஷா என்ற சுல்தான்????????   புரியலையே???

இதனைப் பற்றி சற்று விளக்கமாக அடுத்தடுத்த பகுதிகளில் நிச்சயம் விளக்கவுள்ளேன். 

குறிப்பாக ஒன்று மட்டும் இப்போது சொல்கிறேன். பரமேஸ்வரா என்ற ஹிந்து மதத்தைச் சார்ந்த அரசன் சுமத்ரா பல்ம்பாங்கில் ஆட்சி செய்து வந்த ஸ்ரீவிஜயா சாம்ராஜ்ஜியத்தின் வழியில் வந்தவன். ஸ்ரீவிஜயா சாம்ராஜ்ஜியம் பல பிரச்சனைகளுக்குள்ளாகி தங்கள் ஆளுமையைப் படிப்படியாக இழந்து வந்த சமயத்தில் இந்த சாம்ராஜ்ஜியத்தைச் சார்ந்த சங் நீல உத்தமா புதிய இடங்களைச் தேடிச் சென்று தங்கள் ஆட்சியை அமைக்க முயற்சி செய்து சிங்கப்பூரை அடைந்து அதற்கு சிங்கபுரம் என்று பெயர் சூட்டி ஆட்சி செய்து வந்தார். இவரது வழியில் வந்த கொள்ளுப் பேரன் பரமேஸ்வரா. இவன் தான் மலாக்கா எனும் நகரை உருவாக்கியவன். சிங்கப்பூரிலிருந்து ஒரு பிரச்சனையால் வெளியேற்றப்பட்ட பரமேஸ்வரா தான் ஆட்சி செய்ய் ஒரு இடத்தைத் தேடி வந்த போது அவனுக்கு சாதகமாக அமைந்த இடம் தான் மலாக்கா.

அரசாட்சியை இங்கு 1402ல் உருவாக்கி தன்னை சுல்தானாக்கிக் கொண்டவன். இவன் சில காலங்களுக்குப் பின்னர் அரேபிய பெண்ணை மணந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனக்கு இஸ்கந்தர் ஷா என்ற பெயரை சூட்டிக் கொண்டான். இவனது காலம் தொடங்கி மலாக்கா இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. இன்று மலேசியா அதிகாரப்பூர்வமாக இஸ்லாமிய நாடாக இருப்பதற்கு வித்திட்டவன் இந்த பரமேஸ்வரா!

-சுபா

 

2011/4/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>
3. சீன சமூகம்


இதே போல இக்காலகட்டத்தில் தென்னிந்தியாலிருந்து வர்த்தகம் புரிய மலாயா அதிலும் குறிப்பாக மலாக்கா வந்தவர்களும் தமது இயல்பு மாறாமல் இன்றளவும் மலாக்காவில் வாழ்கின்றனர். இந்த மக்கள் மலாக்கா செட்டிகள் என அழைக்கப்படுகின்றனர்.  இவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்னர் எனது பயண திட்டத்தைப் பற்றியும் கொஞ்சம் பகிர்ந்து கொள்கின்றேனே..

தொடரும்...

அன்புடன்
சுபா



 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
361.gif

Subashini Tremmel

unread,
Apr 9, 2011, 3:56:17 PM4/9/11
to mint...@googlegroups.com, Sri Sritharan
நன்றி சிறீதரன்.
-சுபா

2011/4/9 Sri Sritharan <ksth...@hotmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Apr 10, 2011, 7:29:14 AM4/10/11
to mint...@googlegroups.com
நன்றி சுபா. இவ்வளவு விரைவில் வேண்டிய தகவல்களையும் அதற்கான சுட்டிகளையும் கொடுத்ததற்கு மிக்க நன்றி.  சுட்டிகளையும் பார்க்கிறேன். ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துப்பரம்பரை மன்னனா பரமேஸ்வரன்?? நன்றி. ஆகத் தமிழ் மன்னன் தான் மலாக்காவை உருவாக்கி இருக்கிறான், இல்லையா?

2011/4/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>



எனது இளம் வயதில் நீளமான அலகு குத்திக் கொண்டு இவ்வகையில் இந்த விழா நடைபெறுவதை நான் பார்த்ததில்லை. பல மாற்றங்கள் படிப்படியாக சேர்ந்திருகின்றன. ஹிந்துக்கள் கொண்டாடும் தைப்பூச விழாவில் உள்ளது போனற காவடி எடுத்தலின் தாக்கம் தற்சமயம் இந்த விழாவில் ஒரு அங்கமாகியிருப்பது தெரிகின்றது. 1998க்குப் பிறகு இந்த விழாவை நான் நேரில் பார்க்க வாய்ப்பு அமையவில்லை. 

 



Subashini Tremmel

unread,
Apr 10, 2011, 7:33:19 AM4/10/11
to mint...@googlegroups.com, Geetha Sambasivam, Subashini Kanagasundaram


2011/4/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

நன்றி சுபா. இவ்வளவு விரைவில் வேண்டிய தகவல்களையும் அதற்கான சுட்டிகளையும் கொடுத்ததற்கு மிக்க நன்றி.  சுட்டிகளையும் பார்க்கிறேன். ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துப்பரம்பரை மன்னனா பரமேஸ்வரன்?? நன்றி. ஆகத் தமிழ் மன்னன் தான் மலாக்காவை உருவாக்கி இருக்கிறான், இல்லையா?

தமிழ் மன்னன் இல்லை. ஹிந்து மதம் மட்டுமே. ஹிந்து புத்தமத இந்தியாவிலிருந்து இங்கு சென்று ஆழமாக பரவியது போல இந்திய மொழிகள் இங்கே வேரூன்றவில்லை. இது பற்றி சற்று விரிவாக விரைவில் சொல்கிறேன்.
-சுபா

Subashini Tremmel

unread,
Apr 17, 2011, 4:45:15 AM4/17/11
to மின்தமிழ், Subashini Tremmel
4. பெர்லிஸுக்குப் பயணம்

மலேசியாவில் 13 மானிலங்கள் உள்ளன என்று அறிமுகப் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். கிழக்கு மலேசியா (போர்னியோவில்) மலேசியாவின் மானிலங்களான சபா சரவாக் இரண்டும் உள்ளன. இதைத் தவிர்த்து புருணை என்னும் தனி ஒரு நாடும் தெற்கு போர்னியோவின் முழுமையும் ஆக நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு தீவு இந்த போர்னியோ தீவு. போர்னியோ தீவின் 73% பகுதி இந்தோனிசியாவைச் சேர்ந்தது. இப்பகுதி களிமந்தான் எனப் பெயர் கொண்டது. இத்தீவு உலகின் மூன்றாவது பெரிய தீவு. களிமந்தான் (இந்தோனிசியப் பகுதி) புருணை, மலேசியாவின் இந்த இரண்டு மானிலங்கள் ஆகிய இவற்றிற்கு அதிகாரப்பூர்வ மொழி மலாய் மொழியாகும். ஆயினும் பழங்குடி மக்களின் பல்வேறு மொழிகள் இங்கு இன்றளவும் வழக்கில் உள்ளன என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்.  போர்னியோ. சபா சரவாக் மானிலங்களைப் பற்றி பின்னர் மேலும் பார்க்கலாம். இப்போது எனது பயண திட்டத்திற்கு மீண்டும் வருகின்றேன். 

மேற்கு மலேசியாவில் உள்ள ஏனைய பதினோரு மானிலங்களில் மிகச் சிறியதும் தாய்லாந்தின் எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதுமான பெர்லிஸ் மானிலத்தை இம்முறை பார்த்து வரலாம் என முடிவானது. நான் எனது பள்ளிக் காலத்திலும் கூட பெரிஸ் மானிலம் சென்றதில்லை. அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. 

kedah_perlis_map.jpg


பினாங்கு தீவைக் கடந்து மானிலத்தின் எல்லையைக் கடந்து வடக்கு நோக்கி பயணித்தால அடுத்து வருவது கெடா மானிலம்.  கடாரம் எனும் 6ம் நூற்றாண்டு பல்லவப் பேரரசின் பெயரை இன்னமும் தாங்கி நிற்கும் ஒரு மானிலம் இது. கடாரம் 6ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை ஹிந்து, புத்த மத வழிபாட்டைக் கொண்டிருந்த ஒரு அரசாகத் திகழ்ந்தது.  இங்கு அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட புதையுண்ட கோயில்களைப் பற்றிய எனது கட்டுரை ஒன்றினை மரபுவிக்கியில் இங்கே காணலாம். 12ம் நூற்றாண்டுக்குப் பின்னர் பாரசீக, அராபிய தாக்கங்களால் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய மதத்தைத் தழுவி இஸ்லாமிய ராஜ்ஜியமாக மாறியது கெடா. கெடாவின் இன்றைய சுல்தான் அதே பண்டைய ராஜ்ஜியத்தின் வம்சாவளியைச் சார்ந்தவர் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். 

கெடா மானிலத்தைப் பொருத்தவரை இந்தியத் தாக்கம் என்பது பல்லவப் பேரரசோடு முடிந்து விடவில்லை. 19ம், 20ம் நூற்றாண்டு வாக்கில் காலணித்துவ ஆட்சியின் போது மலேசியாவிற்குத் தென் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் அதிகம் பேர். மலேசியாவின் ஏனைய பகுதிகளுக்குப் பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகளால் ரப்பர் செம்பனை தோட்டங்களில் பணி புரியவும், இரயில் பாதை அமைக்கவும் கூலி வேலைக்காக வரவழைக்கப்பட்டவர்கள் போலல்லாமல் கெடா மானிலத்திற்கு வந்தவர்கள் பெரும்பாலும் வியாபாரம் செய்வதற்காக வந்தவர்கள்.  கெடா மானிலத்தில் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதுடன் வியாபாரத்துறையில் ஈடுபட்டு செல்வந்தர்களாகவும் கல்வித்துறையில் மேம்பட்டவர்களாகவும் உள்ளனர் என்பதுவும் உண்மை. 

கெடா மானிலத்தின் வடக்கு எல்லையைக் கடந்து மேலும் பயணித்தால் வருவது தான் பெர்லிஸ் மானிலம். பெர்லிஸ் மானிலமாகத் தற்சமயம் கருதப்படுவது முன்னர் கெடா மானிலத்தின் ஒரு பகுதியாகவும் 1821க்குப் பிறகு சில காலங்கள் தாய்ந்தின் (சயாம்) ஆட்சிக்குட்பட்டும் இருந்துள்ளது. பெர்லிஸ் மானிலம் அளவில் சிறிதெனினும் தனி சுல்தான், மானிலக்கொடி, சட்டமன்றம் என அனைத்து அதிகாரத்துவ தகுதிகளும் கொண்டு விளங்கும் ஒரு மானிலம்.  இந்த மானிலத்தின் தலைநகரம் கங்கார்.  

map1.jpg

பினாங்கிலிருந்து பெர்லிஸ் சென்றடைவதென்றால் பேருந்து அல்லது வாகனத்தில் செல்வது சுலபம். மலேசியாவின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் வாகனமோட்டிக் கொண்டு பயணிப்பது ஒரு சுகமான அனுபவம் என்பதுடன் இதுவே சிறந்த வழியும் கூட. பினாங்கிலிருந்து கங்கார் ஏறக்குறைய 170 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. வாகணத்தில் சென்றால் ஏறக்குறைய 2 மணி நேரத்திற்குள் கங்காரை அடைந்து விடலாம். 


perlis1.jpg

பொருளாதார அடிப்படையில் பெர்லிஸ் மானிலம் விவசாயம், காட்டு வளம் ஆகியவற்றை நம்பியிருக்கும் ஒரு மானிலம். பார்க்கும் இடமெங்கும் நெல்வயல்கள் சூழ்ந்து பச்சை பசேலென கண்ணுக்கு குளுமையளிக்கும் ஒரு மானிலம் இது. அடர்ந்த காடுகள் சூழ்ந்தது. சுற்றுலா பயணிகள் வந்தால் பெரும்பாலும் காடுகளில் நடப்பதற்கும் மலையேறுவதற்கும், இயற்கைச் சூழலை ரசிப்பதற்கும் நோக்கமாக கொண்டு வருகின்றனர். இங்குள்ள சுற்றுலா தளங்கள் அனைத்தையுமே இரண்டு நாட்களுக்குள் பார்த்து விடலாம். ஆனால் இதன் இயற்கை அழகை என்றென்றும் ரசித்துக் கொண்டிருக்கலாம்.  

perlis2.jpg

ஆக பெர்லிஸ் மானிலத்தை சுற்றிபார்த்து வர திட்டமிட்டு ஒரு சிறிய கஞ்சில் (Kancil) வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பினாங்கிலிருந்து நானும் என் கணவரும் கங்கார் நோக்கி புறப்பட்டோம்.

தொடரும்..


2011/4/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>

3. சீன சமூகம்

மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான் ஒரு நாடு. இங்கு ரமடான் பண்டிகை எவ்வாறு சிறப்பாக கொண்டாடப் படுகின்றதோ அதேபோல நம்மவர்களின் தீபாவளி தைப்பூசப் பண்டிகையும் ஒரு நாள் அரசாங்க விடுமுறையுடன் கொண்டாடப்படுகின்றது. சீனப் புத்தாண்டும் புத்தரின் பிறந்த தினமான விசாக தினமும், கிற்ஸ்மஸ் பண்டிகையும் அரசாங்க விடுமுறையுடன் பாகு பாடின்றி இங்கே கொண்டாடப்படுகின்றன. 

kedah_perlis_map.jpg
perlis2.jpg
perlis1.jpg

s.bala subramani B+ve

unread,
Apr 17, 2011, 11:18:21 AM4/17/11
to mint...@googlegroups.com
மிக்க நன்றி 
இதை தான் மின்தமிழ் அன்பர்கள் செய்ய வேண்டும் 
உங்கள் அறிவும் உங்கள் பார்வையில் பட்ட இடங்களும் அடுத்தவருக்கு உதவியாகும் என்பது மிகவும் நன்மை பயக்கும்  செயல் 


2011/4/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
perlis2.jpg
perlis1.jpg
kedah_perlis_map.jpg

Subashini Tremmel

unread,
May 7, 2011, 4:14:00 AM5/7/11
to மின்தமிழ், Subashini Tremmel
5. பாடாங் பெசார்

மலேசியாவின் வடக்கில் தாய்லாந்து நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் மானிலங்களில் பெர்லிஸ் மானிலமும் ஒன்று.  இந்த எல்லைப் பகுதி முழுக்க அடர்ந்த காடுகள் அமைந்துள்ளன. தாய்லாந்திலிருந்து மலேசியா நுழைவதற்கும் இங்கிருந்து தாய்லாந்து செல்வதற்கும் பாடாங் பெசார் நகரின் வழியாகச் செல்ல வேண்டும். பாடாங் பெசார் செல்வதற்கு முன்னர் பெர்லிஸ் மானிலத்தில் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.

பெர்லிஸ் மானிலத்தின் தலைநகரமான கங்கார் மிகச் சிறிய ஒரு நகரம். அரசரின் அரண்மனை கூட இங்கு இல்லை. வர்த்தக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், விற்பனை அங்காடிகள் அரசாங்க அலுவலகங்கள் ஆகியவை இங்கு உள்ளன. நல்ல உணவுக் கடைகளைக் கூட இங்கே காண முடியவில்லை.  அடுத்ததாக சற்று பெரிய நகரம் என்றால் கடற்கரை நகரமான குவாலா பெர்லிஸ் நகரத்தைச் சொல்லலாம். இங்கு தான் எங்கள் தங்கும் விடுதியும் அமைந்திருந்தது. இது தவிர பெர்லிஸ் மானிலத்தில் பார்ப்பதற்கு குவா கெலாம் (கெலாம் குகை), கோத்தா காயாங்  அருங்காட்சியகம், பாம்புப் பண்ணை, தீமா தாசோ ஏரி, சூப்பிங் கரும்பு வயல், வாங் கெலியான் ஞாயிற்றுக் கிழமை சந்தை,  அரச மாளிகை ஆகிய பகுதிகளைக் குறிப்பிடலாம். இவை அனைத்தையுமே மூன்று நாட்களில் பார்த்து விடலாம். பெர்லிஸ் அவ்வளவு சிறிய ஒரு மானிலம்.  

பெர்லிஸ் மானிலத்தில் தமிழர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இங்கு தமிழர்கள் இருக்கவும் வாய்ப்பு குறைவு என்பதால் இங்கே கோயில்களோ தமிழ் பள்ளிகளோ ஏதேனும் அமைப்புக்களோ இருக்க வாய்ப்பில்லை என நினைத்திருந்தேன். ஆனால் அதிசயமாக அங்கே ஒரு ஹிந்து கோயிலைக் கானும் வாய்ப்பும் அமைந்தது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம். 

சரி - பாடாங் பெசார் நகரத்திற்கான எங்கள் பயணத்திற்கு இப்போது வருவோம். குவாலா பெர்லிஸ் நகரிலிருந்து ஏறக்குறை 45 கிமீட்டர் தூராத்தில் இந்த நகரம் உள்ளது. வாகனத்தில் பயணித்தால் ஏறக்குறைய 30 நிமிடத்தில் இங்கே வந்து சேர்ந்து விடலாம். பாடாங் பெசார் எல்லைப்பகுதிக்கு 2 கிமீட்டர் தூரத்திலேயே காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு தாய்லாந்து செல்பவர்களும் மலேசியாவிற்குள் வருபவர்களும் தகுந்த நுழைவு பத்திரங்கள் வைத்திருப்பதை உறுதி செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல பாடாங் பெசார் தாய்லாந்தின் எல்லையில் தாய்லாந்து சுங்க வரி நிலையத்தைக் கடந்து அங்கேயும் தகுந்த நுழைவுப் பத்திரங்களைக் கொண்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர். 

Padang%20Besar%20Rubber%20Plantations.jpg


இந்த பாடாங் பெசார் என்பது மலேசிய மக்களுக்கு ஷாப்பிங் செய்வதற்கு மிகவும் பிடித்தமான ஒரு ஊர். அதிலும் குறிப்பாக மலாய் இன மக்களுக்கு பாடாங் பெசார் சென்று ஆடை அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி வருவதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் இங்கே பொருட்களின் விலை மலேசியாவை விட மிக மிக மலிவு என்பதே. எனது பள்ளிக் காலத்திலேயே எனது சக மாணவ்ர்கள் வார இறுதி நாட்களில் தங்கள் குடும்பத்தினருடன் இங்கே சென்று ஆடைகள் வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்கி வருவதைப் பற்றி குறிப்பிடுவார்கள். 

padangbesar.jpg

பாடாங் பெசாரைப் பற்றி நிறையவே கேள்விப் பட்டிருந்ததால் எனக்குள் பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் எல்லையைக் கடந்து உள்ளே நுழைந்ததும் எதிர்பார்த்த அளவில் அங்கிருந்த நிலை அமைந்திருக்கவில்லை. எனக்கு இது பெரும் வியப்பு தான். பெரும்பாலும் மலேசிய கிராமத்து மக்கள் பெரிய வேன்களில் வந்து இங்கு மூட்டை மூட்டையாக துணிகளை வாங்கிச் செல்ல வருகின்றனர். அதிகமாக பெரிய ரக வேன்களையே இங்கே காண முடிகின்றது. கடைகளின் தரம், விற்கப்படும் பொருட்களின் தரம் என பார்க்கும் போது மலேசியாவில் உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்துடன் ஒப்பிட முடியாத நிலையில் உள்ளது உண்மை. நாங்கள் ஓரளவு சுற்றிப்பார்த்து விட்டு கடைகளில் சற்று ஏறி இறங்கி பின்னர் ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினோம். 

தாய்லாந்து உணவு வகை மிகச் சுவையானது. குறிப்பாக அதிகமாக தேங்காய்ப்பால் கலந்து சமைக்கின்றனர். மலாய் உணவுகளில் உள்ள தேங்காய்ப்பாலின் அளவை விட அதிகம் என்றே சொல்ல வேண்டும். அத்துடன் இவர்கள் உணவில் பயன்படுத்தும் சிறிய மிளகாய் சில்லி பாடி (cili padi)  வித்தியாசமான சுவையைத் தரக்கூடிய ஒன்று. 

3404076409_8bdb2b1d60.jpg


இவை மிகச் சிறியதாக ஏறக்குறைய மூன்றிலிருந்து ஐந்து செண்டிமீட்டர் அளவில் பச்சை, சிவப்பு இரண்டு நிறங்களிலும் கிடைக்கும். இந்தப் பச்சை மிளகாயை மட்டும் எடுத்து தனியாக அறைந்து அதை மிளகாய் விழுதாக பயன்படுத்தி அதிக தேங்காய்ப்பால் அத்துடன் "அசாம் கெப்பிங்" (Asam keping) ( இதற்கு தமிழ் பதம் தெரியவில்லை) சேர்த்து குழம்பு வகைகளை சமைக்கின்றனர்.  உறைப்பும் புளிப்பும் தேங்காய்ப்பாலின் இதமான கொழுப்பும் கலந்து அது வித்தியாசமான சுவையைத் தரும் உணவு என்று கூறலாம். ஜெர்மனியிலும் குறிப்பிடத்தக்க வகையில் தாய்லாந்து உணவகங்கள் உள்ளன. 
நமது சமையலில் எப்படி மல்லி தழைகளைப் பயன்படுத்துகின்றோமோ அது போல இவர்கள் பயன்படுத்தும் துளசி மிக வித்தியாசமானது; மிகச் சுவை சேர்ப்பது.  
basilikum_0020_siam_0020_queen.jpg

இந்த துளசி ஜெர்மனியிலும் கூட கிடைக்கின்றது. இதற்கு Thai Basilica  என்று பெயர்.   தாயலாந்து உணவு வகைகளை இதுவரை சுவைத்திராதவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன். அதிலும் குறிப்பாக தாய்லாந்து துளசி சேர்த்த உணவை சுவைக்க மறக்க வேண்டாம்!

தொடரும்..

அன்புடன்
சுபா

2011/4/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

4. பெர்லிஸுக்குப் பயணம்

மலேசியாவில் 13 மானிலங்கள் உள்ளன என்று அறிமுகப் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். கிழக்கு மலேசியா (போர்னியோவில்) மலேசியாவின் மானிலங்களான சபா சரவாக் இரண்டும் உள்ளன. இதைத் தவிர்த்து புருணை என்னும் தனி ஒரு நாடும் தெற்கு போர்னியோவின் முழுமையும் ஆக நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு தீவு இந்த போர்னியோ தீவு. போர்னியோ தீவின் 73% பகுதி இந்தோனிசியாவைச் சேர்ந்தது. இப்பகுதி களிமந்தான் எனப் பெயர் கொண்டது. இத்தீவு உலகின் மூன்றாவது பெரிய தீவு. களிமந்தான் (இந்தோனிசியப் பகுதி) புருணை, மலேசியாவின் இந்த இரண்டு மானிலங்கள் ஆகிய இவற்றிற்கு அதிகாரப்பூர்வ மொழி மலாய் மொழியாகும். ஆயினும் பழங்குடி மக்களின் பல்வேறு மொழிகள் இங்கு இன்றளவும் வழக்கில் உள்ளன என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்.  போர்னியோ. சபா சரவாக் மானிலங்களைப் பற்றி பின்னர் மேலும் பார்க்கலாம். இப்போது எனது பயண திட்டத்திற்கு மீண்டும் வருகின்றேன். 

meena muthu

unread,
May 7, 2011, 8:32:03 AM5/7/11
to mint...@googlegroups.com
அன்பு சுபா, 

மலேசியா பற்றிய செய்திகள் மிக விபரமாக சுவாரஸ்யமாக எழுதிவருகிறீர்கள்!
பொருத்தமான புகைப்படங்களும் அழகு!

பாடாங் பெசார் பற்றி படித்ததும் பழைய நினைவுகள்! நாங்கள் கப்பளாபத்தாஸில் 
இருக்கும்பொழுது நான்கு குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பாடாங் பெசார் சென்றுவந்தோம்.
அது பொழுது நான் வாங்கியது வித விதமான பயரெக்ஸ்( Pyrex kitchen cookware)தான்!
மலேசியாவில் உள்ளதை விட பாதி விலைதான்!(தரமானதும்கூட)

//கடைகளின் தரம், விற்கப்படும் பொருட்களின் தரம் என பார்க்கும் போது மலேசியாவில் உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்துடன் ஒப்பிட முடியாத நிலையில் உள்ளது உண்மை. //

ஏன் இப்பொழுது அப்படி எதுவும் இல்லையா!?

//இவர்கள் உணவில் பயன்படுத்தும் சிறிய மிளகாய் சில்லி பாடி (cili padi)  வித்தியாசமான சுவையைத் தரக்கூடிய ஒன்று.இவை மிகச் சிறியதாக ஏறக்குறைய மூன்றிலிருந்து ஐந்து செண்டிமீட்டர் அளவில் பச்சை, சிவப்பு இரண்டு நிறங்களிலும் கிடைக்கும்.  //

சில்லி பாடி இந்தியாவில் ஊசிமிளகாய்! ஊரில்(இங்கும் ஓரிரு இடங்களில் கிடைக்கின்றது) வெள்ளை நிறத்திலும் கிடைக்கும்.


//நமது சமையலில் எப்படி மல்லி தழைகளைப் பயன்படுத்துகின்றோமோ அது போல இவர்கள் பயன்படுத்தும் துளசி மிக வித்தியாசமானது; மிகச் சுவை சேர்ப்பது.//

இந்த துளசி நம்ம திருநீற்று பச்சைதான் சுபா! 

2011/5/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

meena muthu

unread,
May 7, 2011, 8:42:15 AM5/7/11
to mint...@googlegroups.com
சொல்ல விடுபட்டு விட்டது :) 

//இந்தப் பச்சை மிளகாயை மட்டும் எடுத்து தனியாக அறைந்து அதை மிளகாய் விழுதாக பயன்படுத்தி அதிக தேங்காய்ப்பால் அத்துடன் "அசாம் கெப்பிங்" (Asam keping) ( இதற்கு தமிழ் பதம் தெரியவில்லை) சேர்த்து குழம்பு வகைகளை சமைக்கின்றனர்.  //


"அசாம் கெப்பிங்" (Asam keping)  என்பது புளிப்பு சுவையுள்ளது இதன் காய்கள் பார்ப்பதற்கு மேங்குஸ்டின் போல(பம்கின் வடிவத்தில்)இருக்கும். அதை வெட்டி காயவைத்து பயன் படுத்துவார்கள்.

asam.jpgasam..jpg
 

Tamarind candy.gif
நீங்கள் கூட இதில் செய்த இந்த கேண்டி சாப்பிடிருப்பீர்களே சுபா?எனக்கு மிகப்பிடிக்கும் :)
asam..jpg
asam.jpg
Tamarind candy.gif

Subashini Tremmel

unread,
May 7, 2011, 10:52:36 AM5/7/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
மீனா

அசாம் கெப்பிங்கை நான் சமையலில் பயன்படுத்தியதுண்டு. ஆனால் இந்தப் பழத்தை இதுவரை பார்த்ததில்லை. இந்தக் கேண்டி அசாம்கோ தானே.. மறப்பேனா..  ? இது சாப்பிடாத மலேசியர் உண்டா என்று தான் கேட்க வேண்டும் இல்லையா..? :-)

அன்புடன்
சுபா

2011/5/7 meena muthu <ranga...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
asam.jpg
Tamarind candy.gif
asam..jpg

Subashini Tremmel

unread,
May 7, 2011, 11:02:21 AM5/7/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/5/7 meena muthu <ranga...@gmail.com>

அன்பு சுபா, 

மலேசியா பற்றிய செய்திகள் மிக விபரமாக சுவாரஸ்யமாக எழுதிவருகிறீர்கள்!
பொருத்தமான புகைப்படங்களும் அழகு!

 நன்றி மீனா. நிறைய விஷயங்கள் சேகரித்து வந்தேன். பார்ப்போம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன்.


பாடாங் பெசார் பற்றி படித்ததும் பழைய நினைவுகள்! நாங்கள் கப்பளாபத்தாஸில் 
இருக்கும்பொழுது நான்கு குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பாடாங் பெசார் சென்றுவந்தோம்.
அது பொழுது நான் வாங்கியது வித விதமான பயரெக்ஸ்( Pyrex kitchen cookware)தான்!
மலேசியாவில் உள்ளதை விட பாதி விலைதான்!(தரமானதும்கூட)

//கடைகளின் தரம், விற்கப்படும் பொருட்களின் தரம் என பார்க்கும் போது மலேசியாவில் உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்துடன் ஒப்பிட முடியாத நிலையில் உள்ளது உண்மை. //

ஏன் இப்பொழுது அப்படி எதுவும் இல்லையா!?

ஆமாம். நான் பார்த்தவரை ஏதும் எனக்கு தரம் உள்ளவையாகத் தெரியவில்லை. குவாலலம்பூர் பினாங்கு மால்களையே பார்த்திருக்கும் எனக்கு இவற்றைப் பார்த்த போது ஏமாற்றம் தான். மலாய் பெண்களுக்கான ஆடைகள் துணி வகைகள், சமையல் பொருட்கள் இவை குவிந்து கிடக்கின்றன. நான் ஒன்றுமே வாங்கி வரவில்லை இரண்டு மணி நேரம் அங்கு சுற்றிய பின்னரும் கூட.
 

//இவர்கள் உணவில் பயன்படுத்தும் சிறிய மிளகாய் சில்லி பாடி (cili padi)  வித்தியாசமான சுவையைத் தரக்கூடிய ஒன்று.இவை மிகச் சிறியதாக ஏறக்குறைய மூன்றிலிருந்து ஐந்து செண்டிமீட்டர் அளவில் பச்சை, சிவப்பு இரண்டு நிறங்களிலும் கிடைக்கும்.  //

சில்லி பாடி இந்தியாவில் ஊசிமிளகாய்! ஊரில்(இங்கும் ஓரிரு இடங்களில் கிடைக்கின்றது) வெள்ளை நிறத்திலும் கிடைக்கும்.

ஆமாம். இப்போது ஞாபகம் வந்து விட்டது. ஊசி மிளகாய்.  ஊசி போல சுரீர் என்ற உறைப்புள்ளது ..:-) 


//நமது சமையலில் எப்படி மல்லி தழைகளைப் பயன்படுத்துகின்றோமோ அது போல இவர்கள் பயன்படுத்தும் துளசி மிக வித்தியாசமானது; மிகச் சுவை சேர்ப்பது.//

இந்த துளசி நம்ம திருநீற்று பச்சைதான் சுபா! 

அப்படியா? இதனை நாம் மலேசியாவில் சமைப்பதில்லை இல்லையா? எங்கள் வீட்டில் சமையலில் இதனை சேர்த்ததில்லை. ஆனால் இப்போது இதன் சுவை பிடித்த பின்னர் இங்கே ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் சம்மரில் வாங்கி வைத்து விடுவேன். தாய் சமையல் செய்யும் போது இதனையும் சேர்த்துக் கொள்வேன். அவ்வளவு சுவை தருகின்றது இந்த திருநீற்று பச்சை. இதன் பெயரை ஜெர்மன் மொழியில் தவறாக வழங்கி விட்டேன். Thai Basilicum என்பதே சரி.


 மேலும், நீங்களும் என்னுடைய தொடருடன் சேர்ந்த சில தகவல்களை எழுதுங்கள். அது எனக்கும் விடுபட்ட கோணத்திலிருந்து பார்க்க உதவும். 


அன்புடன்
சுபா
 
2011/5/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>
5. பாடாங் பெசார்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

meena muthu

unread,
May 7, 2011, 11:21:18 AM5/7/11
to mint...@googlegroups.com
 2011/5/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இந்தக் கேண்டி அசாம்கோ தானே.. மறப்பேனா..
 
அசாம்கோவேதான் :)
 
  இது சாப்பிடாத மலேசியர் உண்டா என்று தான் கேட்க வேண்டும் இல்லையா..? :-)

:)) ஆமாம் சாப்பிட ஆரம்பித்தால் நிறுத்தவே தோணாது! ஊரில் கொண்டுபோய் குடுத்து
 என் (அம்மா)அக்கா எல்லோருக்கும் ரொம்ப பிடித்துப்போய்விட்டது!  

meena muthu

unread,
May 7, 2011, 11:25:38 AM5/7/11
to mint...@googlegroups.com
2011/5/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அப்படியா? இதனை நாம் மலேசியாவில் சமைப்பதில்லை இல்லையா?
 
இல்லை 
 
எங்கள் வீட்டில் சமையலில் இதனை சேர்த்ததில்லை. ஆனால் இப்போது இதன் சுவை பிடித்த பின்னர் இங்கே ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் சம்மரில் வாங்கி வைத்து விடுவேன். தாய் சமையல் செய்யும் போது இதனையும் சேர்த்துக் கொள்வேன். அவ்வளவு சுவை தருகின்றது 

அப்படியா! அப்போ நானும் சமைத்துப்பார்க்கணும்.(பக்கத்துவீட்டிலேயே இருக்கு :)) 

 மேலும், நீங்களும் என்னுடைய தொடருடன் சேர்ந்த சில தகவல்களை எழுதுங்கள். 

நன்றி சுபா. தெரிந்தால் எழுதுகிறேன்.  

செல்வன்

unread,
May 7, 2011, 4:11:02 PM5/7/11
to mint...@googlegroups.com
சுபா,

தாய்லாந்து உணவகங்கள் பலவற்றில் உண்டிருக்கிறேன். கேரளா சமையலை நினைவுபடுத்தும். ஆனால் இங்கிருக்கும் உணவகங்களில் மண்மணம் கமழும் தாய் உணவுகள் கிடைப்பதில்லை.மேற்கத்திய நாவுகளுக்கு ஏற்ப மாற்றப்பட்ட தாய் உனவுகள் தான் கிடைக்கின்றன.

சிவப்பு கறி (red curry), யெல்லோ கறி (yellow curry), மோசுமான் கறி என மூன்று விதமான கறிகளை தாய் ஜாஸ்மின் அரிசியுடன் தருவார்கள்.சிவப்பு கறி நீங்கள் போட்ட மிளகாயில் செய்யபட்டதாக இருக்கலாம். நல்ல காரம்.பேட் தாய் (pad thai) எனும் நூடில்ஸ் கிடைக்கும். தாய் பப்பிள் டீ என ஒன்றை தருவார்கள்.பெரும்பாலும் அனைத்து கறிகளும் தேங்காய் பாலில் செய்யபட்டவையே

சீன உனவுகளை தின்று அலுத்து போன மேற்கத்தியர்களுக்கு தாய் உணவு நல்ல வெரைட்டியாக இருக்கும். தென் இந்தியர்களுக்கு தாய் உணவு ரொம்ப நெருக்கமானதாக இருக்கும். பெரிய வித்தியாசம் தெரியாது.

(எங்கூரு தாய் உணவக வலை தளத்திலிருந்து எடுத்தது)


bestthai2009_story1.jpg
--
செல்வன்

"அவர்கள் சண்டையில் கத்தியை உருவினால் நாஙக்ள் துப்பாக்கியை உருவுவோம்.அவர்கள் எங்க ஆள் ஒருத்தனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினால் நாங்கள் அவர்கள் ஆள் ஒருவனை பிணவறைக்கு அனுப்பி வைப்போம். இது தான் சிகாகோ வழிமுறை" - ஒபாமா



www.holyox.blogspot.com

Subashini Tremmel

unread,
May 8, 2011, 4:06:55 AM5/8/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/5/7 செல்வன் <hol...@gmail.com>
சுபா,

தாய்லாந்து உணவகங்கள் பலவற்றில் உண்டிருக்கிறேன். கேரளா சமையலை நினைவுபடுத்தும். ஆனால் இங்கிருக்கும் உணவகங்களில் மண்மணம் கமழும் தாய் உணவுகள் கிடைப்பதில்லை.மேற்கத்திய நாவுகளுக்கு ஏற்ப மாற்றப்பட்ட தாய் உனவுகள் தான் கிடைக்கின்றன.

சிவப்பு கறி (red curry), யெல்லோ கறி (yellow curry), மோசுமான் கறி என மூன்று விதமான கறிகளை தாய் ஜாஸ்மின் அரிசியுடன் தருவார்கள்.சிவப்பு கறி நீங்கள் போட்ட மிளகாயில் செய்யபட்டதாக இருக்கலாம். நல்ல காரம்.பேட் தாய் (pad thai) எனும் நூடில்ஸ் கிடைக்கும். தாய் பப்பிள் டீ என ஒன்றை தருவார்கள்.பெரும்பாலும் அனைத்து கறிகளும் தேங்காய் பாலில் செய்யபட்டவையே.

இங்கே கிவப்பு கறியுடன், பச்சை கறி கொஞ்சம் பிரசித்தி பெற்றிருக்கின்றது. 

 

சீன உனவுகளை தின்று அலுத்து போன மேற்கத்தியர்களுக்கு தாய் உணவு நல்ல வெரைட்டியாக இருக்கும். தென் இந்தியர்களுக்கு தாய் உணவு ரொம்ப நெருக்கமானதாக இருக்கும். பெரிய வித்தியாசம் தெரியாது.

இது உண்மை. சீன உணவை விட சுவையானது தாய் உணவு. அதுபோல வியட்னாம் வகை உணவை சாப்பிட்டுப் பார்த்திருக்கின்றீகளா. பாச் பூட் கடைகளில் இல்லாமல் நல்ல ரெஸ்டாரண்டில் வியட்னாம் உணவு மிக மிக அருமை. எல்லா உணவு வகைகளுடன் ஒரு தட்டில் பல வகை பச்சை மூலிக தழைகள் தருகின்றனர். இவற்றைச் சேர்த்து உண்வை சுவத்தால் நலல் சுவை தருகின்றது.

-சுபா 



 

(எங்கூரு தாய் உணவக வலை தளத்திலிருந்து எடுத்தது)


bestthai2009_story1.jpg
--
செல்வன்

"அவர்கள் சண்டையில் கத்தியை உருவினால் நாஙக்ள் துப்பாக்கியை உருவுவோம்.அவர்கள் எங்க ஆள் ஒருத்தனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினால் நாங்கள் அவர்கள் ஆள் ஒருவனை பிணவறைக்கு அனுப்பி வைப்போம். இது தான் சிகாகோ வழிமுறை" - ஒபாமா



www.holyox.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
May 8, 2011, 5:40:52 AM5/8/11
to மின்தமிழ், Subashini Tremmel
6. குவா கெலாம்

guakelam2.jpg


ஈய வளமுள்ள தென்கிழக்காசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று. 18ம் நூற்றாண்டின் இறுதியில் குறிப்பாக 19ம் நூற்றாண்டில் பல சீனர்கள் மலேசியா நோக்கி ஈயம் கண்டெடுக்கும் பணிக்காக வந்தனர் என்பது வரலாறு. ஆண்களும் பெண்களுமாக ஈயம் தோண்டும் தொழிலில் ஈடுபட்ட தகவல்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெர்லிஸ் மானிலத்தில் காக்கி புக்கிட் பகுதியில் (இது தாய்லாந்துக்கு மிக அருகாமையில் உள்ள் அடர்ந்த காடுகள் கொண்ட ஒரு பகுதி) ஈயம் கண்டெடுக்கும் தொழிலில் ஈடுபட்ட சீனமக்களின் கதை கேட்பவர் மனதை உறுக்கும்.

உலகில் வேறெங்கு ஈயம் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் மலேசியாவில் பெர்லிஸ் மானிலத்திலும் சபா சரவாக் காடுகளில் உள்ள குகைகளிலும் ஈயம் கண்டெடுக்கும் தொழில் மிக விரிவாக 19ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் இருப்பதை யார் முதன் முதலில் கண்டுபிடித்தார்கள் எனபது ஒரு புதிர். ஆங்கிலேயர்களின் மூலமாகவா, அல்லது உள்ளூர் மற்றும் சயாமிய (தாய்லாந்து) மக்களா அல்லது வணிகத்துக்கு வந்த சீனர்களா என்பது தெரியவில்லை. ஆனால் இங்கு ஈயம் உள்ளது என்ற செய்தி கிடைத்த்துமே சீனாவிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இப்பகுதிக்கு வந்து குவிந்திருக்கின்றனர்.  இந்த குகைகளுக்குள் ஈயம் தோண்டி எடுத்துக் கொண்டு வருவது என்பது சாதாரண காரியமல்ல. குகைக்குள் மிக நீண்ட தூரம் சென்று அங்கே குழிகளைத் தோண்டி அங்கே ஈயத்தை கண்டெடுத்து தூய்மை செய்து அங்கிருந்து கொண்டு வருவது மிகக் கடிணமான ஒரு தொழில். இதனை சீன ஆண்களும் பெண்களும் செய்திருக்கின்றனர். ஈயம் அக்கால கட்டத்தில் செல்வம் தரும் ஒரு பொருளாக இருந்திருக்கின்றது. யார் ஈயம் உள்ள இடத்திற்கு சொந்தக்காரராக இருக்கின்றாரோ அவர் மிக விரைவில் செல்வந்தராகி விடலாம் என்ற சூழலே இங்கு சீனர்கள் பலரை இந்தக் கடினமான வேலைக்கு வருவதற்கு காரணமாக இருந்திருக்கின்றது.

guakelam1.jpg
குவா கெலாம் குகைக்குள்


இந்த குகைகௌக்குள்ளேயே பல மாதங்கள் ஆண்களும் பெண்களும் தங்கியிருந்து பணி புரிவார்களாம். இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து உள்ளேயே இருந்து பணியாற்றிவிட்டு சிறிய இடைவெளிக்கு வெளியே வருவார்களாம்.  சூரிய ஒளியே தெரியாமல் பல நாட்கள் இருட்டில் இருந்து வேலை செய்வார்களாம். பலர் இந்த பணிகளின் போதே பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு இறந்திருக்கின்றனர். இக்குறிப்புக்கள் குவா கெலாம் அருங்காட்சியகத்தில் உள்ள விளக்க அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

guakelam6.jpg
மலாய் மக்களும் ஆரம்ப கால கட்டத்தில் சீன மக்களும் ஈயம் தோண்டவும் சுத்தம் செய்யவும் பயன்படுத்திய பாரம்பரிய கருவிகள்


ஈயம் கண்டுபிடித்தல் சற்று பிரபலமானவுடனேயே அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் இப்பகுதியிலும் தனது ஆளுமையை செலுத்தியிருக்கின்றது. ஈயம் உள்ள பகுதிகளை தங்கள் வசமாக்கிக் கொண்டு அங்கு உழைப்பதற்காக பல சீனர்களை சீனாவிலிருந்து இப்பகுதிக்கு ஆங்கிலேயர்கள் வரவழைத்திருக்கின்றனர். உள்ளூர் மலாய் மக்கள் ஈயம் கண்டெடுக்க பயன்படுத்திய டூலாங் தட்டை தான் முதலில் சீனர்களும் பயன்படுத்தி ஈயம் தோண்டி கண்டெடுத்து சுத்தம் செய்து விற்பனை செய்து வந்திருக்கின்றனர். பின்னர் ஆங்கிலேயர்களின் நாட்டம் இப்பகுதியில் அதிகரிக்க பல புதிய கருவிகளை இத்தொழிலில் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். சர்.ஜே. கேம்பல் என்ற ஆங்கிலேய அதிகாரி ஒருவரும் திரு.ஈ.க்ராஃப் என்ற சுவிட்சர்லாந்துக்காரர் ஒருவரும் இவ்வகையில் புதிய நவீனக் கருவிகளை இப்பகுதியில் இத்தொழிலில் அறிமுகப்படுத்தியதில் மிக முக்கியமானவர்கள். இரண்டாம் உலகப் போருக்கு சற்று முன்னர் ஜப்பானியர்கள் இப்பகுதிக்கு வந்து தங்கள் வசமாக்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டிருந்த சமயத்தில் சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்துக்கு திரும்பிச் செறு விட்டார். ஆனால் திரு.ஈ.க்ராஃப் தொடர்ந்து இருந்து இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். இரண்டாம் உலகப் போரின் போது இப்பகுதி முழுவதும் முற்றிலுமாக மூடப்பட்டு விட்டது. காக்கி புக்கிட் பகுதியில் எந்த ஈயம் தோண்டும் பணிகளும் நடைபெறவில்லையாம். ஆனால் போர் முடிவுற்ற பின்னர் மீண்டும் ஈயம் தோண்டும் பணிகள் தொடங்கிய போது திரு.ஈ.க்ராஃப் தானே முன்னின்று இப்பணிகளை மேற்பார்வை செய்து மீண்டும் தொடக்கி வைத்திருக்கின்ரார். அத்துடன் ஈயம் கண்டெடுக்கும் பணியாளர் குழுவின் தலவராகவும் பதவி வகித்திருக்கின்றார்.

இந்தக் கால கட்டத்தில் சர்.ஜே. கேம்பலின் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த லோ ஆ தோங், சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்து திரும்பியவுடன் அவருடைய சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவை தனதுடைமையாக்கிக் கொண்டார். இவர் லோ செங் ஹெங் என்ற போராட்டவாதியின் மகனுமாவார். இவரது கூர்மையான மதியினாலும், திறமையினாலும் அபார உழைப்பினாலும் காக்கி புக்கிட் பகுதியில் மிகப்பெரிய ஈய உற்பத்தி சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்தினார். பின்னர் டத்தோ என்ற உயர்னிலை பட்டமும் கூட இவருக்கு வழங்கப்பட்டது. டத்தோ லோ ஆ தோங்கின் குடும்பத்தினர் பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியின் மிக முக்கியஸ்தர்களாக இருகின்றனர். டத்தோ லோ ஆ தோங் சுதந்திர மலேசியாபவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் சில காலங்கள் பதவி வகித்தார். இவரது குடும்பத்தினர் ஏறக்குறைய 600 பேர் இன்னமும் காக்கி புக்கிட் பகுதியில் இருக்கின்றனர் என்பது தகவல்.


தற்சமயம் இந்த காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் கண்டெடுக்கும் பணிகள் நடைபெறவில்லை. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தற்சமயம் சுற்றுப்பயணிகள் பார்ப்பதற்காக மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. 

guakelam5.jpg
குகைக்குள்ளே..


இந்த காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் தோண்டும் தொழில் நடைபெற்ற குவா கெலாம் குகையை பார்த்து வருவதும் எங்கள் திட்டத்தில் ஒன்றாக இருந்ததால் அங்கு பயணித்தோம். குவாலா பெர்லிஸிலிருந்து ஏறக்குறைய 28 கிமீட்டர் தூரம் வடக்கு நோக்கிய பயணம். குகைக்குள் சென்று பார்வையிடமும் அருங்காட்சியகத்தைப் பார்க்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே செல்வதற்கு ஒரு ரயில் பெட்டி உள்ளது. அதில் ஏறி ஏறக்குறைய 2 கி.மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதன் பின்னர் குகையின் உட்பகுதிக்குப் பயண வழிகாட்டி அழைத்துச் செல்கின்றார்.

guakelam3.jpg
குகைக்குள் பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில் வண்டி

ஈயம் தோண்டும் பணி நடைபெற்ற இடங்கள், சிறிய குகைப் பாதைகள், சீனர்கள் குகைகளில் எழுதி வைத்த எழுத்துக்கள், நீர் தேங்கிக் கிடக்கும் சிறு குளங்கள் ஆகியவற்றைக் காட்டி பயண வழிகாட்டி மலாய் மொழியில் விளக்கம் அளிக்கின்றார். ஈயம் தோண்டும் பணியில் உபயோகப்படுத்திய கருவிகள் அங்கே உள்ளேயே காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குகையில் பல சிறிய குகைப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக வெளியே நிலப்பகுதிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அதில் ஒரு குகைப்பகுதி ஏறக்குறைய 3 கி.மீட்டர் தூரம். இதன் வழியாக நடந்து சென்றால் தாய்லாந்து நாட்டிற்குச் சென்று விடலாம் என்றும் பயண வழிகாட்டி விவரித்தார். 

guakelam4.jpg
தாய்லாந்து வரை செல்லக்கூடிய குகைப் பாதை


இதனைப் பார்த்து மீண்டு ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்து வெளியே வந்தோம். குகையின் உள்ளே அரை மணி நேரம் இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை அறிந்து கொண்டபோது இங்கே மாதக் கணக்கில் இருந்து உழைத்த மனிதர்களை நினைத்து மனம் கணத்தது. 

இந்த குவா கெலாம் குகையைப் பார்க்க வருபவர்கள் முக்கியமாக நுழைவாயிலின் வலது புறத்தில் உள்ள அருங்காட்சி நிலையத்திற்கும் வந்து செல்ல வேண்டும். காக்கி புக்கிட் பகுதி பற்றி நல்ல பல தகவல்கள் இங்கு உள்ளன. ஈயத்தொழிலில் பயன்படுத்திய நவீன கருவிகளையும் இங்கே வைத்திருக்கின்றனர். இவையனைத்தையும் பார்த்து விட்டு அங்கேயுள்ள் சிறு உணவகத்தில் காப்பி அருந்தி மலாய் பலகாரங்களும் சுவைத்து வர சுற்ருப்பயணிகள் மறக்கக் கூடாது. 


குறிப்பு- காக்கி புக்கிட் என்பதற்கு தமிழில் மலையடிவாரம் என்பது பொருள்.

தொடரும்...


அன்புடன்
சுபா


2011/5/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

5. பாடாங் பெசார்

மலேசியாவின் வடக்கில் தாய்லாந்து நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் மானிலங்களில் பெர்லிஸ் மானிலமும் ஒன்று.  இந்த எல்லைப் பகுதி முழுக்க அடர்ந்த காடுகள் அமைந்துள்ளன. தாய்லாந்திலிருந்து மலேசியா நுழைவதற்கும் இங்கிருந்து தாய்லாந்து செல்வதற்கும் பாடாங் பெசார் நகரின் வழியாகச் செல்ல வேண்டும். பாடாங் பெசார் செல்வதற்கு முன்னர் பெர்லிஸ் மானிலத்தில் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.

guakelam2.jpg
guakelam3.jpg
guakelam5.jpg
guakelam4.jpg
guakelam6.jpg
guakelam1.jpg

karthi

unread,
May 8, 2011, 6:06:47 AM5/8/11
to மின்தமிழ்
சுபா,

மலேசியா பற்றிய கட்டுரை அதைப் பற்றி இதுவரை வெளிநாட்டார் அறியாத பல
அரிய தகவல்களை சுவையாக வழங்குகிறது. நம் தாய் நாடு பற்றிய உங்கள்
அக்கறையும் அன்பும்
போற்றுதற்கு உரியவை. வாழ்த்துகள்.

சீனர்கள் இந்துக் கோயில்களில் வழிபாடு நடத்துவது பற்றிய புதிய செய்தி
ஒன்று உள்ளது. வழிபாட்டினும் மேலான ஒருமைப்பாடு. இந்த உரலியில்
பார்க்கலாம்:

http://www.malaysiakini.com/news/162076

மலேசியாவில் இன்னும் சில இடங்களிலும் சிங்கப்பூரிலும் கூட இம்மாதிரி
கோயில்கள் உருவாகி வருவதாக அறிகிறேன். வள்ளலார் சொன்ன சமரச
சன்மார்க்கத்திற்கு ஒருவழி போலும்.

இந்த இழையில் ஆர்வமுள்ளோர் கவனத்துக்கு.

ரெ.கா.

On Apr 9, 4:38 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> //நாம் நவராத்திரி கொண்டாடும் அதே வேளையில் சீனர்கள் 9 நாட்களில் தங்களின்
> ஒன்பது கடவுளர்களை வழிபடும் ஒரு பண்டிகையும் நடைபெறும்//
>
> ஆச்சரியமான தகவல்.  ஒன்பது கடவுளரும் எப்படி அழைக்கப் படுகின்றனர்?? விரத
> முறைகளும் நம்மைப் போல் ஒத்திருக்குமா??
>
> //சீன பாரம்பரிய வழிபாட்டினை பின்பற்றுபவர்களும் பெறுவாரியாக உள்ளனர்.//
>
> இவர்கள் வணங்கும் கடவுளின் பெயர்???
>
> //சுமத்ரா பலேம்பாங்கிலிருந்து வந்த பரமேஸ்வரா மலாக்கவை நிறுவினார். அவரது
> பரம்பரையில் ஆறாவதாக வந்த மன்சூர் ஷா என்ற சுல்தான் //
>
> மலாக்காவை நிறுவியர் பெயர் பரமேஸ்வரா என இந்துப் பெயராக உள்ளது.  ஆனால்

> பரம்பரையில் ஆறாவது மன்சூர்ஷா என்ற சுல்தான்????????   புரியலையே???[?][?][?][?][?]
> [?]
>
> 2011/4/9 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
>
>
> > *3. சீன சமூகம்*

karthi

unread,
May 8, 2011, 9:51:52 AM5/8/11
to மின்தமிழ்
முன்னைய இழை சந்தாதாரர்களுக்கு மட்டுமென்று சொல்லுவதால்
என் வலைப்பூவில் போட்டிருக்கிறேன்:

http://reka.anjal.net/wp-admin/post.php?action=edit&post=129&message=6

ரெ.கா.

> > >  --- Hide quoted text -
>
> - Show quoted text -

Geetha Sambasivam

unread,
May 9, 2011, 6:12:29 AM5/9/11
to mint...@googlegroups.com
சுபா, மீனா, திரு ரெ.கா. ஆகியோரின் பகிர்வுகளுக்கு நன்றி.

2011/5/8 karthi <karth...@gmail.com>

முன்னைய இழை சந்தாதாரர்களுக்கு மட்டுமென்று சொல்லுவதால்
என் வலைப்பூவில் போட்டிருக்கிறேன்:

http://reka.anjal.net/wp-admin/post.php?action=edit&post=129&message=6

ரெ.கா.

On May 8, 6:06 pm, karthi <karthige...@gmail.com> wrote:
> சுபா,
>
> மலேசியாபற்றிய கட்டுரை அதைப் பற்றி இதுவரை வெளிநாட்டார் அறியாத பல
> அரிய தகவல்களை சுவையாக வழங்குகிறது. நம் தாய் நாடு பற்றிய உங்கள்
> அக்கறையும் அன்பும்
> போற்றுதற்கு உரியவை. வாழ்த்துகள்.
>
> சீனர்கள் இந்துக் கோயில்களில் வழிபாடு நடத்துவது பற்றிய புதிய செய்தி
> ஒன்று உள்ளது. வழிபாட்டினும் மேலான ஒருமைப்பாடு. இந்த உரலியில்
> பார்க்கலாம்:
>
> http://www.malaysiakini.com/news/162076
>
> மலேசியாவில் இன்னும் சில இடங்களிலும் சிங்கப்பூரிலும் கூட இம்மாதிரி
> கோயில்கள் உருவாகி வருவதாக அறிகிறேன். வள்ளலார் சொன்ன சமரச
> சன்மார்க்கத்திற்கு ஒருவழி போலும்.
>

 
--

coral shree

unread,
May 9, 2011, 6:21:36 AM5/9/11
to mint...@googlegroups.com
அருமையான பதிவிற்கு நன்றி சுபா.

2011/5/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

guakelam2.jpg
guakelam1.jpg
guakelam5.jpg
guakelam3.jpg
guakelam6.jpg
guakelam4.jpg

Subashini Tremmel

unread,
May 9, 2011, 7:38:25 AM5/9/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இத்தனை நாட்கள் உங்களைக் காணவில்லையே என நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவையும் வாழ்த்துக்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. என்னால் முடிந்த வரை நான் சேகரித்து வந்த, நினைவுகளில் உள்ள தகவல்களை இங்கு பதிவு செய்ய முயற்சிக்கின்றேன். நீங்களும் உங்கள் கருத்துக்களையும் தேவைப்படும் போது மேலதிக விஷயங்களையும் தந்து உதவ வேண்டும். மலேசிய வரலாறு குறிப்பாக இந்தியாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி அதிலும் மலேசியாவில் உள்ள தமிழர்களே அறிந்திராத நிலை உள்ளது இல்லையா.!
-சுபா

2011/5/8 karthi <karth...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
May 9, 2011, 7:45:33 AM5/9/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
http://reka.anjal.net/ இந்த லிங்கில் தான் உங்கள் பதிவுகளைப் பார்க்க முடிகின்றது.
 
ஹிந்து-தாவோ ஆலயம் - தற்போதைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விரைவில் கட்டுமானப்பணி முடிய வேண்டும்.  எந்த மானிலத்தில் உள்ளது இந்த கம்போங் சிம்பாங்க் கெராயூங் பகுதி?
 
-சுபா
2011/5/8 karthi <karth...@gmail.com>
முன்னைய இழை சந்தாதாரர்களுக்கு மட்டுமென்று சொல்லுவதால்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

karthi

unread,
May 9, 2011, 8:56:35 AM5/9/11
to மின்தமிழ்
மலாக்கா மாநிலத்தில்.

ரெ.கா.

On May 9, 7:45 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> http://reka.anjal.net/இந்த லிங்கில் தான் உங்கள் பதிவுகளைப் பார்க்க


> முடிகின்றது.
>
> ஹிந்து-தாவோ ஆலயம் - தற்போதைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விரைவில்
> கட்டுமானப்பணி முடிய வேண்டும்.  எந்த மானிலத்தில் உள்ளது இந்த கம்போங்
> சிம்பாங்க் கெராயூங் பகுதி?
>
> -சுபா

> 2011/5/8 karthi <karthige...@gmail.com>

> Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com-  ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com- Suba's Musings- Hide quoted text -

Subashini Tremmel

unread,
May 10, 2011, 3:35:16 AM5/10/11
to மின்தமிழ், Subashini Tremmel
7. பெர்லிஸ் தமிழ்ப் பள்ளியும் தமிழ்ச்சங்கமும்

2005ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்குப்படி பெர்லிஸ் மானிலத்தின் மக்கள் தொகையில் 1.3 விழுக்காட்டினர் தமிழர்கள். பெரும்பாலும் அரசாங்க வேலை, மருத்துவம், மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகிய துறைகளில் பணி நிமித்தமாக வந்தவர்களும் சூப்பிங் சீனி ஆலையில் உழைக்கும் தொழிலாளர்களும் இங்கு வசிக்கின்றனர். கெடா மானிலம் போல இங்கு வர்த்தகம், ரப்பர் மரத்தோட்டங்களிலோ அல்லது செம்பனைக் காடுகளிலோ வேலை செய்ய வந்தவர்கள் இங்கு மிக மிக குறைவு என்றே குறிப்பிட வேண்டும். 


இங்கு ஒரு தமிழ் பள்ளி இருப்பதாக நண்பர்கள் வழி கேள்விப்பட்டேன். ஜாலான் பாடாங் கோத்தா பகுதியில் கங்கார் தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளி ஒன்று உள்ளது. இணையத்தில் குறிப்புக்கள் கொடுத்து தேடிப்பார்த்த போது இப்பள்ளியின் பழைய மாணவர்கள் பேஸ்புக் வைத்திருக்கின்றார்கள் என்று தெரிய வந்தது. மேலும் இணையத்தில் தேடியதில் வலைப்பூ ஒன்றும் யாரோ உருவாக்கியுள்ளது கிடைத்தது. http://psssjktkangar.blogspot.com/ என்ற முகவரியில் இந்த வலைப்பூவைக் காணலாம்.  இதில் உள்ள தகவல்படி இந்த ஆரம்ப நிலை தமிழ் பள்ளிக்கூடம் முதன் முதலில் 1936ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
 
2003ம் ஆண்டின் கணக்குப் படி மூன்று மாடி கட்டிடமாகக் கட்டப்பட்டு 12 ஆசிரியர்களும் இந்தப் பள்ளியில் பணியாற்றி வருவதாக இந்த வலைப்பூ குறிப்பிடுகின்றது. கங்கார் நகரிலேயே அருகாமையில் இந்தப் பள்ளிக்கூடம் அமைந்திருக்கின்றது. பெர்லிஸில் இருந்த சமையம் இப்பள்ளிக்கூடத்தைப் பார்க்கும் வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. இங்கு தமிழ்ப்பள்ளி இருக்காது என்று நினைத்திருந்த எனக்கு இத் தகவல் வியப்பாகத்தான் இருக்கின்றது. திருமதி.குணமதி என்பவரின் முயற்சியில் 2007ம் ஆண்டில் இப்பள்ளியின் நூலகத்தின் தரம் மேம்படுத்தப்பட்டதாக இந்த வலைப்பூ தெரிவிக்கின்றது. 

கங்கார் நகர மையத்தில் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது தற்செயலாக தமிழில் எழுதப்பட்ட ஒரு பெயர்ப்பலகையைக் கண்னுற்றேன். பெர்லிஸ் இந்தியர் சங்கம் என அழகாக தமிழில் குறிப்பிடப்பட்டு ஒரு சிறு கட்டிடம் ஒன்று; நகர மையத்திலேயே இந்த கட்டிடத்தைப் பார்ப்பதிலும் சந்தோஷம் தானே..!  


indian_association.jpg



தொடரும்...


அன்புடன்
சுபா


2011/5/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>

6. குவா கெலாம்


indian_association.jpg

Subashini Tremmel

unread,
May 13, 2011, 7:38:35 AM5/13/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram


2011/4/5 Subashini Tremmel ksuba...@gmail.com

.

1970களில் இருந்த மலேசியா, பின்னர் 1980களில் அதற்குப் பின்னர் 1990களில் பின்னர் 2000ம் ஆண்டுகளில் என பகுத்துப் பார்த்தால் மலேசியாவின் வளர்ச்சி என்பது மிக அபரிதமானது. 1969ம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரம் சுதந்திர மலேசியாவின் சரித்திரத்தில் மறைக்கப்பட முடியாத ஒரு துயர நிகழ்வு. 13 மே என்பது மலேசியாவை பொறுத்தவரை இன்றளவும் கூட ஒரு துரதிஷ்டம் தரும் நாளாக கருதப்படும் ஒன்று. மலேசிய மக்கள் தொகையில் இரண்டு பெரிய குழுக்களான மலாய் இன மக்களுக்கும் சீன இன மக்களுக்கும் இடையே நிகழ்ந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர்.  
 
 
இன்று அந்த நினைவு நாள்.
 
மேலும் தெரிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/May_13_race_riots
 
-சுபா
 
 
 
 
அரசாங்கம் அமுல்படுத்திய புதிய அரசாங்கக் கொள்கை மலாய் இனத்தவருக்குப் பல சலுகைகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டதை தொடர்ந்தும் மலாயன் யூனியன் அமைப்பின் தொடர்பிலும் எழுந்த அதிருப்தி இனக்கலவரமாக வெடித்தது. நாடெங்கும் பயங்கரம் சூழ்ந்திருந்ததாக எனது தந்தையார் கூறுவார். தமிழர்கள் நேரடியாக இந்த கலவரத்தில் பாதிக்கப்படவில்லையென்றாலும் ஒரு வகையில் நாட்டு மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருந்த கால கட்டம் தான் அது. சாலையில் செல்லும் போதே மிகக் கோரமாக, பார்க்கும் சீனர்களை வெட்டிசாய்த்து விட்டும் செல்லும் மலாய் இனத்து மக்களையும், பார்க்கும் மலாய் இனத்தவரை தாக்கி வாளால் வெட்டும் சீனர்களைப் பார்த்தது பற்றிய தகவல்கள் என் தந்தையார் கூறிக் கேட்டிருக்கின்றேன். இந்த காலகட்டத்தில் மலேசியாவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு சில மாதங்கள் அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் பீதியுடன் சில காலம் இருந்திருக்கின்றனர். மலேசியாவின் சுதந்திரத் தந்தை என அழைக்கப்படும் துங்கு அப்துல் ரஹ்மான் இந்த இனக்கலவரத்தின் அடிப்படையில் தனது பிரதமர் பதவியைத் துறந்தார். 

அதற்குப் பிறகு அவ்வப்போது உள்பூசல்கள் பல இருந்தாலும் கலவரம் மலேசியாவில் மீண்டும் தோன்றியதில்லை. 1969 மே 13 என்பதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு வளர்ச்சி நோக்கி மலேசியாவை கொண்டு செல்ல அனைவரும் பயணம் செய்த காலம் அது. எனது மலேசிய அனுபவம் முழுதும் இந்த காலகட்டத்தில் தான் அமைந்தது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் மீண்டும் இனங்களுக்கிடையிலான சலுகைகள் தொடர்பில் சிறு சிறு கலவரங்கள், போராட்டங்கள்  தோன்றி மறைவதை பலரும் நாளிதழ்களிலும் இணையத்திலும் கூட வாசித்தும் கேள்விப்பட்டும் இருக்கலாம். இவை ஒரு புறம் இருப்பினும் மலேசியாவின் வளர்ச்சியும் அதன் எழிலான சூழலும் அனைவரையும் பிரமிக்க வைப்பது என்பதை மறுக்க முடியாது.


travel-malaysia-map.jpg



மலாயா 1957ல் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலாயா தீபகற்பம், சிங்கப்பூர் தீவு, வடக்கு போர்னியோ பகுதியான சபா, மேற்கு போர்னியோவின் பெரும் பகுதியான சரவாக் ஆகியவற்றை உள்ளடக்கி மலேசியாவாக 1963ல் உருபெற்றது. அதற்கு அடுத்த ஆண்டில் ஏற்பட்ட இணங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் ஏற்பட்ட திருப்தியின்மை அதனால் ஏற்பட்ட உள்ளூர் கலவரங்களால் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து செல்ல முடிவாகி தனி நாடாக 1965ல் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது.  

120px-Flag_of_Malaysia.svg.png


மலேசியக் கொடியை உற்று நோக்கினால் அதில் இருக்கும் நட்சத்திரம் 14 கதிர்களைக் காட்டுவதைக் காணலாம். அவை 14 மானிலங்களைக் குறிப்பது. சிங்கப்பூர் இந்த அமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர் 13 மானிலங்கள் மட்டுமே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

நான் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து கல்வி கற்றிருந்தாலும் கூட மலேசியா முழுமையையும் இது வரை பார்த்ததில்லை. அதிலும் தற்சமயம் தாய்நாட்டை விட்டு அயல்நாட்டில் குடியேறிய பின்னர் இதற்கான வாய்ப்பு சற்று குறைந்து விட்டது. அவ்வப்போது மலேசியா செல்லும் போது நான் இதுவரை சென்றிராத சில மானிலங்களுக்குச் சென்று பார்த்திராத புதிய இடங்களை காண நான் முயற்சிப்பதுண்டு. அந்த வகையில் சென்ற 2010ம் ஆண்டு இறுதியில் மலேசியா சென்ற போது எங்கு செல்லலாம் என யோசித்த போது மனதில் தோன்றியது ஒரு எண்ணம்...!

தொடரும்....

Subashini Tremmel

unread,
May 15, 2011, 5:50:10 AM5/15/11
to மின்தமிழ், Subashini Tremmel
8. பெர்லிஸ் மானிலத்தில் கோயில்கள்

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று எண்ணம் கொண்டு செல்லும் இடங்களிலெல்லாம் கோயில்களை அமைத்து வளம் சேர்ப்பவர்கள் தமிழர்கள். மலேசியாவிலேயே மிகக் குறைவாக தமிழர்கள் வாழும் இச்சிறிய மானிலமான பெர்லிஸிலும் ஆலயங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளும் போது மனம் பரவசமடைகின்றது இல்லையா?

பெர்லிஸ் மானிலத்தில் 4 ஹிந்துகோயில்கள் இருக்கின்றன. அவை,
  • கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயம்
  • கங்காரிலேயே உள்ள ஸ்ரீ வீர மஹா காளியம்மன் ஆலயம்
  • ஆராவ் நகரிலுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்
  • பாடாங் பெஸார் நகரிலுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் 

ஆகிய நான்குமாகும்.

ஆராவ் அரச நகரம். இங்கு தான் பெர்லிஸ் சுல்தானின் அரண்மணையும் ஏனைய அரசாங்க அலுவலகங்களும் உள்ளன. இங்கு சமீபத்தில் கடந்த ஆரேழு ஆண்டுகளுக்குள் தான் புதிதாக ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. 

பாடாங் பெஸார் நகர் பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். தாய்லாந்தின் எல்லையில் அமைந்த நகரம் இது. இங்கு மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அதனால் விரிவாக இப்பதிவில் குறிப்பிட இயலவில்லை.

அடுத்ததாக கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயம். இந்த ஆலயத்தின் பக்கத்திலேயே தான் ஸ்ரீ வீர மஹா காளியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. ஆக இரண்டையுமே பக்கத்திலேயே பார்க்கலாம்.

arumugamsamy4.jpg


கங்கார் ஒருமுக்கிய நகரம் என்ற போதிலும் பசுமை எழில் கொஞ்சமும் குறையாத ஒரு நகரம். இந்த ஆறுமுக சாமி கோயில் பசுமையான சிறு குன்று போன்ற ஒரு பகுதியில் தான் அமைந்துள்ளது. கங்கார் நகரின் முக்கிய சாலையைக் கடந்து உள்ளே சென்றால் சுலபமாக இக்கோயிலை நாம் கண்டுபிடித்து விடலாம். இக்கோயிலுக்கு மதியம் நேரம் செல்வது போல எங்கள் பயணம் அமைந்தது. ஆக ஆலயம் பூட்டப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும் ஆலயத்தின் வாசல் திறந்திருந்தது. அத்துடன் எங்களைப் பார்த்த ஆலய பொறுப்பாளர் ஒருவர் எங்களை ஆலயத்தின் அலுவலகத்துக்கும் அழைத்துச் சென்று தேனீர் பானமும் பழங்களும் வழங்கி அன்புடன் உபசரித்தார். அவறுடன் மேலும் சிலரும் எங்களுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் கோயில் பற்றிய தகவல் அடங்கிய சிறு கையேடு, மாசி மகம் திருவிழா அழைப்பிதழ் ஆகியவற்றோடு ஒரு தேவார பாடல்கள் அடங்கிய நூல் ஒன்றையும் எங்களுக்கு வழங்கினர்.

பெர்லிஸ் நகரில் அமைந்திருக்கும் ஒரே முருகன் கோயில் இது தான். ஆறு முகங்களுடன் கூடிய ஆருமுகசாமியாக இங்கே இறைவன் கருவரையில் வள்ளி தேவையானைசயுடன் அமைந்திருக்கின்றார். மூலமூர்த்தியின் சிலை கருங்கல்லால் அமைக்கப்பட்ட சிலை.

பெர்லிஸ் மானிலத்தில் இக்கோயில் அமைக்கும் எண்ணம் முதலில் 1965ம் ஆண்டு வாக்கில் எழுந்துள்ளது. இப்பணியில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில், மறைந்த திரு.எம்.கே.கோவிந்தசாமி அவர்கள், மறைந்த திரு.எஸ்.சதாசிவம் அவர்கள், மறைந்த திரு.வி.கோவிந்த சாமி நாயுடு அவர்கள், மறைந்த திரு.கேஜி.ராவ் அவர்கள் மற்றும் மறைந்த திரு. அழகுமலை ஆகியோர் மிக முக்கியமானவர்கள். இக்கோயில் அமைப்பதற்கான முதல் சந்திப்பினை இவர்கள் ஆராவ் நகரிலிருக்கும் மறைந்த திரு. எஸ் சதாசிவம் அவர்கள் இல்லத்தில் 3.6.1965 அன்று நடத்தினர். கங்கார் நகரில் ஒரு ஹிந்து ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இச்சந்திப்பின் வழி முதன் முதலாக உருவாக்கம் கண்டது. 

arutemple1.jpg

இதனை அடுத்து 2.7.1965 அன்று பெர்லிஸ் மானிலத்திலுள்ள ஹிந்துக்கள் பெர்லிஸ் இந்தியர் சங்கத்தில்ஒன்று கூடி இந்த எண்ணம் பற்றி விரிவாக பேசப்பட்டது. இக்கூட்டத்தினை  மறைந்த டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கின்றார். இதற்கு அடுத்த சில நாட்களிலேயே டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் பினாங்கு மானிலத்திற்குத் தொழில் நிமித்தம் மாற்றலாகிச் சென்றதால் மறைந்த திரு.வி.கே.கோவிந்த சாமி நாயுடு அவர்கள் கோயில் கட்டுமான குழுவின் தலைவராக நியமனம் செய்யபப்ட்டு இப்பணியை ஆரம்பித்திருக்கின்றனர். கோயில் ஸ்ரீ சும்ரமணிய சுவாமி தேவஸ்தானம் என பதிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

மேலும் சில படங்களுடன் இப்பதிவைக் காண http://subaillam.blogspot.com/ செல்க..!

தொடரும்..

அன்புடன்
சுபா

2011/5/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

7. பெர்லிஸ் தமிழ்ப் பள்ளியும் தமிழ்ச்சங்கமும்

2005ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்குப்படி பெர்லிஸ் மானிலத்தின் மக்கள் தொகையில் 1.3 விழுக்காட்டினர் தமிழர்கள். பெரும்பாலும் அரசாங்க வேலை, மருத்துவம், மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகிய துறைகளில் பணி நிமித்தமாக வந்தவர்களும் சூப்பிங் சீனி ஆலையில் உழைக்கும் தொழிலாளர்களும் இங்கு வசிக்கின்றனர். கெடா மானிலம் போல இங்கு வர்த்தகம், ரப்பர் மரத்தோட்டங்களிலோ அல்லது செம்பனைக் காடுகளிலோ வேலை செய்ய வந்தவர்கள் இங்கு மிக மிக குறைவு என்றே குறிப்பிட வேண்டும். 


arumugamsamy4.jpg
arutemple1.jpg

s.bala subramani B+ve

unread,
May 15, 2011, 6:08:53 AM5/15/11
to mint...@googlegroups.com
மிக்க நன்றி

மலேசியா கடற்கரை மக்களை பற்றியும் அங்கு வரும் ஆமைகளை பற்றியும் தகவல் அளித்தால் நன்றாக இருக்கும்
 

N. Kannan

unread,
May 15, 2011, 6:26:32 AM5/15/11
to mint...@googlegroups.com
சுபா!
மால் மருகன்.
அந்த ஆறுமுகன் கொள்ளையழகு.
சில இடங்களில்தான் இப்படி அமைகிறது.
எங்கள் திருப்பரங்குன்றத்து அழகன் ஒருவகை.
இவன் ஒருவகை! அடடா!

கண்ணன்

2011/5/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 15, 2011, 10:08:20 AM5/15/11
to mint...@googlegroups.com
பெர்லிஸ் மானிலம் அளவில் சிறிதெனினும் தனி சுல்தான், மானிலக்கொடி, சட்டமன்றம் என அனைத்து அதிகாரத்துவ தகுதிகளும் கொண்டு விளங்கும் ஒரு மானிலம்.  இந்த மானிலத்தின் தலைநகரம் கங்கார்.  //

என்றால் இந்த மாநிலத்தில் சுயாட்சி முறையா?? நெல்வயல்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கின்றன.  அழகான பசுவும்.  குளத்தில் மலர்ந்திருப்பது அல்லியா, செந்தாமரையா?

2011/4/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

ஆக பெர்லிஸ் மானிலத்தை சுற்றிபார்த்து வர திட்டமிட்டு ஒரு சிறிய கஞ்சில் (Kancil) வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பினாங்கிலிருந்து நானும் என் கணவரும் கங்கார் நோக்கி புறப்பட்டோம்.

தொடரும்..



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Geetha Sambasivam

unread,
May 15, 2011, 10:12:23 AM5/15/11
to mint...@googlegroups.com
தாய் உணவு குறித்த செய்தி புதியது.  துளசி போன்ற இலைகளைச் சேர்த்துச் சமைப்பதும் கேள்விப் பட்டதில்லை.  நன்றி பகிர்வுக்கு.  சாலையின் அழகும், சுத்தமும் கண்ணையும் மனதையும் பறிக்கிறது.  இந்தியாவின் சாலைகளை எண்ணி மனம் நொந்தும் போகிறது. :(

2011/5/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>
5. பாடாங் பெசார்
இந்த துளசி ஜெர்மனியிலும் கூட கிடைக்கின்றது. இதற்கு Thai Basilica  என்று பெயர்.   தாயலாந்து உணவு வகைகளை இதுவரை சுவைத்திராதவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன். அதிலும் குறிப்பாக தாய்லாந்து துளசி சேர்த்த உணவை சுவைக்க மறக்க வேண்டாம்!

தொடரும்..

அன்புடன்
சுபா

2011/4/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
 சரவாக் மானிலங்களைப் பற்றி பின்னர் மேலும் பார்க்கலாம். இப்போது எனது பயண திட்டத்திற்கு மீண்டும் வருகின்றேன். 

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Geetha Sambasivam

unread,
May 15, 2011, 10:19:41 AM5/15/11
to mint...@googlegroups.com
இந்த குகைக்குள் நீங்கள் சென்றதைப் படிக்கையில்,யு.எஸ்ஸில்  டெனிசி மாநிலத்தின் சாட்டநூகாவின் ரூபி ஃபால்ஸிற்குச் சென்றது நினைவில் வந்தது.  அதுவும் பூமிக்குள்ளே தான் குகைப் பாதை வழியே செல்லவேண்டும்.  நன்றி பகிர்வுக்கு.

2011/5/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>


குறிப்பு- காக்கி புக்கிட் என்பதற்கு தமிழில் மலையடிவாரம் என்பது பொருள்.

தொடரும்...


அன்புடன்
சுபா


2011/5/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>
5. பாடாங் பெசார்

மலேசியாவின் வடக்கில் தாய்லாந்து நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் மானிலங்களில் பெர்லிஸ் மானிலமும் ஒன்று.  இந்த எல்லைப் பகுதி முழுக்க அடர்ந்த காடுகள் அமைந்துள்ளன. தாய்லாந்திலிருந்து மலேசியா நுழைவதற்கும் இங்கிருந்து தாய்லாந்து செல்வதற்கும் பாடாங் பெசார் நகரின் வழியாகச் செல்ல வேண்டும். பாடாங் பெசார் செல்வதற்கு முன்னர் பெர்லிஸ் மானிலத்தில் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.


--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Geetha Sambasivam

unread,
May 15, 2011, 10:21:42 AM5/15/11
to mint...@googlegroups.com
அன்றும் முயன்றேன், இன்றும் முயன்றேன், பயனாளர் ஐடி, பாஸ்வேர்ட் கேட்குது. பார்க்க முடியவில்லை. :(

2011/5/8 karthi <karth...@gmail.com>
முன்னைய இழை சந்தாதாரர்களுக்கு மட்டுமென்று சொல்லுவதால்
என் வலைப்பூவில் போட்டிருக்கிறேன்:

http://reka.anjal.net/wp-admin/post.php?action=edit&post=129&message=6

ரெ.கா.

Geetha Sambasivam

unread,
May 15, 2011, 10:24:16 AM5/15/11
to mint...@googlegroups.com
ஆறுமுகசாமியை வணங்கிக் கொண்டேன். 

2011/5/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>
8. பெர்லிஸ் மானிலத்தில் கோயில்கள்

மேலும் சில படங்களுடன் இப்பதிவைக் காண http://subaillam.blogspot.com/ செல்க..!

தொடரும்..

அன்புடன்
சுபா


 

--

Tthamizth Tthenee

unread,
May 15, 2011, 12:31:20 PM5/15/11
to mint...@googlegroups.com
மால் மருகனும் வள்ளி தெய்வானையும் மிக அழகு’
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/5/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>
arutemple1.jpg
arumugamsamy4.jpg

Subashini Tremmel

unread,
May 16, 2011, 1:44:42 PM5/16/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/5/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>

பெர்லிஸ் மானிலம் அளவில் சிறிதெனினும் தனி சுல்தான், மானிலக்கொடி, சட்டமன்றம் என அனைத்து அதிகாரத்துவ தகுதிகளும் கொண்டு விளங்கும் ஒரு மானிலம்.  இந்த மானிலத்தின் தலைநகரம் கங்கார்.  //

என்றால் இந்த மாநிலத்தில் சுயாட்சி முறையா??

கொஞ்சம் கலைவையான ஆட்சி முறை. கல்வி, அரசியல், சட்ட ஒழுங்கு போன்றவை மத்திய அரசால் திட்டமிடப்படுபவை. மானில ஆட்சி என்பது மத்திய ஆட்சி வகுக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்குவது. வரி வசூலித்தல், குப்பை நீக்குவது, மானில அளவிலான லைசன்ஸ் மற்றும் பெர்மிட்களுக்கு பொறுப்பாக மானில அரசாங்கத்தின் அமைப்பு இருக்கும். 
 
நெல்வயல்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கின்றன.  அழகான பசுவும்.  குளத்தில் மலர்ந்திருப்பது அல்லியா, செந்தாமரையா?

செந்தாமரை. மலேசியா முழுதும் இதனைக் காணலாம்.:-)

-சுபா

2011/4/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

ஆக பெர்லிஸ் மானிலத்தை சுற்றிபார்த்து வர திட்டமிட்டு ஒரு சிறிய கஞ்சில் (Kancil) வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பினாங்கிலிருந்து நானும் என் கணவரும் கங்கார் நோக்கி புறப்பட்டோம்.

தொடரும்..



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
May 16, 2011, 1:47:48 PM5/16/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/5/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>

தாய் உணவு குறித்த செய்தி புதியது.  துளசி போன்ற இலைகளைச் சேர்த்துச் சமைப்பதும் கேள்விப் பட்டதில்லை.  நன்றி பகிர்வுக்கு.  சாலையின் அழகும், சுத்தமும் கண்ணையும் மனதையும் பறிக்கிறது.  இந்தியாவின் சாலைகளை எண்ணி மனம் நொந்தும் போகிறது. :(

மலேசிய சாலைகள் மிகச் சிறப்பாக அமைந்தவை. நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு கட்டண வசூலிப்பு இருந்தாலும் மிக விரைவாக ஓரிடத்திலிருந்து ஓரிடம் செல்ல இது அவசியமாகின்றது. நெடுஞ்சாலை மேம்பாட்டில் முன்னாள் பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின் பங்கு மிக அதிகம். இது பெறுமை படத்தக்க ஒரு விஷம் என்பதை மலேசியர்கள் மறக்க மாட்டார்கள்.

-சுபா 

Subashini Tremmel

unread,
May 16, 2011, 1:48:51 PM5/16/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இதனை முயன்று பாருங்கள். இதுதான் டாக்டர் ரெ.காவின் வலைப்பதிவு லிங்க். http://reka.anjal.net/

-சுபா

2011/5/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
May 21, 2011, 3:14:49 AM5/21/11
to மின்தமிழ், Subashini Tremmel
9. கங்கார் ஸ்ரீ ஆறுமுக சாமி

கங்கார் ஸ்ரீ ஆறுமுக சாமி ஆலயத்தைப் பற்றிய அறிமுகத்தை முந்தைய பதிவில் வழங்கியிருந்தேன். இந்தக் கோயில் எப்படி படிப்படியாக மானில அரசின் உதவியுடனும் பொது மக்களின் பெரும் உழைப்பினாலும் வளர்ந்து இன்று பெர்லிஸ் மானிலத்தில் மிக முக்கிய ஹிந்து ஆலயமாகத் திகழ்கின்றது எனபது போன்ற தகவல்களை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் என பதிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட போது கோயிலை அமைப்பதற்காக திரு.எஸ்.பி.எல்.பி.பழனியப்பா செட்டியார் அவர்கள் தனது நிலம் ஒன்றினை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்கள். அந்த இடம் கோயில் அமைப்பதற்கு ஆகம முறைப்படி சரியான இடமாக அமையாமல் போனதால் வேறு வகையில் உதவும் பொருட்டு இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள மூலமூர்த்தி ஸ்ரீ ஆறுமுக சுவாமி, வள்ளி, தேவயானை, மயில் வாகனம், பலி பீடம் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கான அனைத்து செலவுகளையும் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். அத்துடன் தனது மூதாதையர் பர்மாவில் வழிபாட்டுக்கு வைத்திருந்த தேக்கு மரத்தில் சட்டமிடப்பட்ட தண்டாயுதபாணி படம் ஒன்றினையும் இவ்வாலயத்தில் வைப்பதற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

தற்போது ஆலயம் எழுப்பப்பட்டுள்ள இடம் பெர்லிஸ் மானில அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருந்ததால் இந்த இடத்தை பெருவதற்காக மானிலத்தின் முதலமைச்சரை இந்த ஆலயப் பணிக் குழுவினர் அணுகினர். மத்திய அரசிடமிருந்து $25,000.00 (மலேசிய வெள்ளி) நன்கொடையும் இக்கோயிலை அமைப்பதற்காகக் கிடைத்தது. இதற்கு மானில முதலமைச்சர் டத்தோ ஷேக் அஹமத் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றார். இடம் கிடைத்ததும் சேற்றுப் பகுதியாக இருந்த அவ்விடத்தை மணலால் கொட்டி நிரப்பி அதனை சரியான நிலைக்குத் தாயாரித்திருக்கின்றனர் கங்காரிலும் ஆராவ் பகுதியிலும் வாழ்ந்த ஹிந்து மக்கள். 

இக்கோயிலின் அடிக்கல் நாட்டு விழா 11.7.1968ம் ஆண்டு துன் வீ.தீ.சம்பந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.  இக்கோயில் கட்டுமாணப்பணிகள் தொடங்கப்பட்டதும் பொருளாதாரப் பிரச்சனைகள் எழுந்த போது மானில முதலமைச்சர் அவர்கள் மேலும் $15,000 (மலேசிய வெள்ளி)  மானில பொறுப்பிலிருந்து ஏற்பாடு செய்து உதவியிருக்கின்றார். அத்துடன் நாடு முழுவதுமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளிலிருந்து மேலும் கிட்டிய தொகையில் கோயிலின் முழு கட்டுமானப்பணியும் நிறைவு பெற்றிருக்கின்றது. 

கட்டுமாணப்பணிகள் முடிவுற்று 14.6.1970 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஆறுமுகசாமி ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இவ்வாலயத்தை அதிகாரப்பூர்வமாக பெர்லிஸ் மானில முதலமைச்சர் டத்தோ ஷேக் அஹமது அவர்கள் காலை மணி 11.15க்கு திறந்து வைத்து சிறப்பு செய்திருக்கின்றார். 

28.1.1972 அன்று இவ்வாலயத்தின் முதல் பொதுக் கூட்டம் நடைபெற்று அதில் மறைந்த திரு.வீ.கோவிந்தசாமி நாயுடு அவர்கள் முதல் ஆலயத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.  இவர் தலைமையிலான குழு முக்கியப் பணியாக ஆலயத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பும் திட்டத்தை திறம்பட செய்து முடித்துள்ளனர். அத்துடன் ஆலயத்தின் வைகாசி விசாக தேர் திருவிழாவிற்காக ஸ்ரீ ஆறுமுகசாமியின் பஞ்சலோக சிலை ஒன்றினை வாங்க முடிவு செய்து அதனை இந்தியாவிலிருந்து தருவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியும் அமைக்கப்பட்டது. 

இக்கோயிலுக்கு தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளும் வந்து சிறப்பித்திருக்கின்றார் என்பதுவும் ஒரு பெருமை தரும் செய்தி. 15.12.1981 அன்று முதன் முதலில் தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு இவ்வாலயத்தில் நிகழ்ந்துள்ளது. 1983ம் ஆண்டு திரு.வி. கோவிந்த சாமியின் மறைவுக்குப் பின்னர் மறைந்த திரு.அழகுமலை அவர்கள் ஆலய தலமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதற்குப் பின்னர் 1987ம் ஆண்டு நடைபெற்ற ஆலயப் பொதுக்கூட்டத்தில் திரு.ராமையா நரசிம்மலு நாயுடு அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

aru3.jpg

இவ்வாலயத்தில் கிருபானந்த வாரியார் சுவாமிகள் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்


இவ்வாலயத்திற்கு மீண்டும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1982ம் ஆண்டு வருகை புரிந்து ஆன்மீகச் சொற்பொழிவாற்றியிருக்கின்றார். 

2002ம் ஆண்டு இக்கோயிலின் பெயர் ஸ்ரீ ஆறுமுகசாமி தேவஸ்தானம் என பெயர் மாற்றம் கண்டது. அதே ஆண்டு இக்கோயில் முழுதும் சீரமைக்கப்பட்டு 11.9.2002ம் அன்று மூன்றாவது கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. இகோயில் சீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்பட்ட $200,000.00 (மலேசிய வெள்ளி)  பொது மக்கள் வழங்கிய நன்கொடையின் வழி சேகரிக்கப்பட்டது. 

இக்கோயிலின் தேர் இலங்கையிலிருந்து (கொழும்பு) ஆகம முறைப்படி தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது. தேக்கு, மஹொகானி, சந்தன மரத்தினால் உருவாக்கப்பட்ட தேர் இது. இலங்கையிலிருந்து தயாரித்து கொண்டுவரப்பட்ட தேரின் தனித்தனி பாகங்களைத் திரு.ஜெயகாந்தன் என்பவர் ஆலயத்திலேயே இருந்து அவற்றை பொறுத்தி முழுமைபடுத்தி முடித்திருக்கின்றார்.  31.5.2004 அன்று ஆலயத்தில் ஒரு பொன்னாலான வேல் மட்டும் வைத்து இத்தேரினை ஆலயத்ததைச் சுற்றி வலம் வரச் செய்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 2.6.2004 அன்று ஆலயத்தில் மிகச் சிறப்பான முறையில் ஷண்முக அர்ச்சனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 


aru2.jpg

ஆலயத் தேர்

அத்துடன் திருமதி.சுசீலா ராமையா என்பவர் இவ்வாலயத்தில் தற்போதுள்ள 250 கிலோ எடையுள்ள பஞ்சலோக ஸ்ரீ ஆறுமுகசாமி, வள்ளி தெய்வானை சிலைகளை நன்கொடையாக வழங்கியிருக்கின்றார். இச்சிலைகள் இலங்கையில் தயாரிக்கப்பட்டவை. இந்த சிலைகளே தற்சமயம் வைகாசி விசாக தேர் திருவிழாவில் ஊர்வலத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உற்சவ மூர்த்தி சிலைகளை வைத்து முதன் முதலாக 2.6.2004 அன்று முதல் முறையாக இத்தேர் கங்கார் நகரை வலம் வந்தது. பினாங்கு மானிலத்திலிருந்து ஏற்பாடு செய்து கொண்டுவரப்பட்ட இரண்டு காளைகள் இந்த தேரினை இழுத்துச் சென்றன. இத்திருவிழாவும் ஆலய பூஜை வைபவங்களும் ஆலய ஆகம் முறைப்படி செய்விக்கப்பட்டிருக்கின்றன. 

வைகாசி விசாக விழாவோடு, கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் இவ்வாலயத்தில் சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன. 


arumugamsamy5.jpg

கோயிலைச் சுற்றியுள்ள குன்றிலிருந்து பல குரங்குகள் இவ்வாலயத்தில் அங்கும் இங்கும் தாவி விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி..

மலேசியாவைப் பொறுத்தவரை பொதுவாகவே ஆலயத்திருப்பணிகளுக்கு ஆதரவு தர பொது மக்கள் என்றும் தயங்குவதில்லை. ஆலயங்களில் நடைபெறும் பல திருவிழாக்கள், கலாச்சாரப் போட்டிகள் போன்றவை மக்கள் தரும் நன்கொடைகள் சமூக ஆர்வலர்களின் உழைப்பு ஆகியவற்றால் நிகழ்த்தப்படுபவை. பெரும்பாலான ஆலயங்களில் ஆலயப் நிர்வாகக் குழு, இளைஞர் குழு, மகளிர் குழு என தனித்தனி பிரிவுகளை அருகாமையில் உள்ள மக்களாகவே சேர்ந்து உருவாக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அதில் குறிப்பாக ஆலயத் துப்புரவுப் பணி, திருவிழா ஏற்பாடுகள், கலாச்சார போட்டிகள், பொங்கள் திருவிழா ஏற்பாடுகள், ஆலய பஜனைக் குழுவினர் என அமைந்திருக்கும்.  மலேசிய ஹிந்து மக்களில் பலர் தங்கள் வார இறுதி நாட்களையையும் வெள்ளிக் கிழமையையும் இவ்வகை பணிகளுக்காக ஒதுக்குவதும் உண்டு. எனது அனுபவத்திலேயே இவ்வாறு பல நடவடிக்கைகளில் நானும் ஈடுபட்டிருக்கின்றேன். அவை அனைத்தைம் மனதை விட்டு அகலாத இனிய நிகழ்வுகள்.


இக்கட்டுரையை மேலும் சில படங்களுடன் காண http://subaillam.blogspot.com/ பகுதிக்குச் செல்க!

குறிப்பு: ஆலயத்தைப் பற்றிய குறிப்புக்களும் பழைய படங்களும் ஆலய மலரிலிருந்து எடுக்கப்பட்டவை. ஆலய நிர்வாகத்தினருக்கு நன்றி.

தொடரும்..

அன்புடன்
சுபா

2011/5/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>

8. பெர்லிஸ் மானிலத்தில் கோயில்கள்

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று எண்ணம் கொண்டு செல்லும் இடங்களிலெல்லாம் கோயில்களை அமைத்து வளம் சேர்ப்பவர்கள் தமிழர்கள். மலேசியாவிலேயே மிகக் குறைவாக தமிழர்கள் வாழும் இச்சிறிய மானிலமான பெர்லிஸிலும் ஆலயங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளும் போது மனம் பரவசமடைகின்றது இல்லையா?
 

aru2.jpg
aru3.jpg
arumugamsamy5.jpg

Subashini Tremmel

unread,
Jun 1, 2011, 4:44:45 PM6/1/11
to மின்தமிழ், Subashini Tremmel
10. பண்டைய பெர்லிஸில் ஹிந்து, புத்த மதங்களின் தாக்கம்

பெர்லிஸ் மானிலத்தைப் பொருத்த வரையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்னர் வரை எழுதப்பட்ட ஆவணங்கள் குறைவாகவே கிடைத்துள்ளன என்ற போதிலும், இப்பகுதிக்கு வந்து சென்ற இந்திய, அராபிய, சீன வணிகர்களின் குறிப்புக்களில் பல செய்திகள் பதிவாக்கப்பட்டுள்ளன என்பதை அருங்காட்சியகத்தில் உள்ள குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அதிலும் குறிப்பாக ஸ்ரீ விஜய பேரரசு செழிப்புற்றிருந்த கால கட்டத்தில் இங்கு ஹிந்து மதமும் புத்த மதமும் மிகப்பரவலாக வழக்கில் இருந்துள்ளது. ஐ.ஹெச்.என்.இவான்ஸ், ஹெச்.டி.கொலின்ஸ் இருவரது தொல்பொருள் ஆய்வுகள் பெர்ஹாலா குகை, பிந்தோங், கூரூங் பத்தாங் குகை போன்ற பகுதிகளில் புத்த, ஹிந்து மத இறை வழிபாட்டு சின்னங்கள் கிடைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகின்றன.

bodhisatva1.jpg



இங்கே கிடைக்கப்பட்ட களி மண்ணாலான ஒரு சின்னத்தில் போதிசத்வர் அவலோகிதர் பதிக்கப்பட்ட ஒரு சின்னமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த மக்கள் மஹாயண புத்தத்தைப் பின்பற்றியவர்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதும் பெர்லிஸ் அருங்காட்சியகத்தில் இச்சின்னத்தோடு இணைத்து வைக்கப்பட்டுள்ள விளக்க அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


bodhisatva2.jpg


இங்கு கண்டு பிடிக்கப்பட்ட இறை வழிபாட்டு சின்னங்கள் 10ம், 11ம் 12ம் நூற்றாண்டு சின்னங்களாக இருக்கலாம் என இத்தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பண்டைய மலாயாவில் குறிப்பாக பெர்லிஸ் மானிலத்தில் இந்திய தாக்கம் இருந்தமைக்கான சான்றுகளில் இவையும் குறிப்பிடத்தக்கவை என நாம் மனதில் கொள்ளலாம். 

siva.jpg

அன்புடன்
சுபா

2011/5/21 Subashini Tremmel <ksuba...@gmail.co
siva.jpg
arumugamsamy5.jpg
aru2.jpg
bodhisatva2.jpg
aru3.jpg
bodhisatva1.jpg

Subashini Tremmel

unread,
Sep 4, 2011, 7:35:20 AM9/4/11
to மின்தமிழ், Subashini Tremmel
மீண்டும் 3 மாதங்களுக்குப் பிறகு இந்தப் பயணக் கட்டுரையைத் தொடர்கின்றேன். இத்தொடரின் முந்தைய பதிவுகளை http://subaillam.blogspot.com/ வலைப்பூவில் காணலாம்.


குவாலா பெர்லிஸ்

பெர்லிஸ் மானிலத்தில் கங்காருக்கு அடுத்த பெரிய நகரம் குவாலா பெர்லிஸ். பெர்லிஸுக்குச் சுற்றுப் பயணம் செய்பவர்கள் கொசுக்கடிக்கு பயப்படுபவர்களாக இருந்தால் நிச்சயமாக நீங்கள் குவாலா பெர்லிஸ் நகரில் தங்கி பெர்லிஸ் மானிலத்தைச் சுற்றிப் பார்ப்பது சிறந்தது என்பது என் அனுபவப் பூர்வமான கருத்து. முதலில் இணையத்தின் வழியாக தங்கும் விடுதியைத் தேடி பதிவு செய்திருந்த நானும் என் கணவரும் முதல் நாள் நாங்கள் பதிவு செய்திருந்த அந்த அழகான காட்டுப் புற தங்கும் விடுதியில் தங்க வேண்டாம் என முடிவெடுத்து குவாலா பெர்லிஸுக்கு மாறினோம். பச்சை பசுமையான காட்டின் ஓரமாக அமைந்திருந்த அந்த சுற்றுப் பயணிகள் தங்கும் விடுதியில் அத்தனை கொசுக்கள்.  குளிர்சாதன வசதியிருந்தாலும் அதனையும் மீறி அறைக்குள் வந்து சாகசம் செய்யும் அசுர கொசுக்கள் அவை. :-)

குவாலா பெர்லிஸ் ஒரு கடற்கரையோர நகர். துறைமுகம் உண்டு. இங்கிருந்து நேராக பெர்ரி மூலம் லங்காவித் தீவுக்காண பயணச் சேவையும் தினம் பலமுறை என்ற வகையில் வழங்கப்படுகின்றது. தாய்லாந்துக்கு அருகில் என்பதாலும் இங்கே வியாபரத்திற்காக வந்து போவோரும் இருப்பதால் கூட்டம் நிறைந்த ஒரு நகராக இது இருக்கின்றது.

kp10.jpg

குவாலா பெர்லிஸின் சிறப்பே இங்குள்ள கடல் உணவுகள் தான்.  மீன்கள், இரால்கள், கடல் சிப்பிகள், நண்டுகள் என பல வகையான கடல் உணவுகளை இங்கு விற்பனைக்காக மக்கள் வைத்திருப்பதைக் காண முடிகின்றது.

kp6.jpg
கடற்கரையோரத்தில் தலையை எட்டிப் பார்க்கும் நண்டுகள்

தினம் மாலையில் 6 மணிக்கு மேல் இங்கு கடற்கரையோரமாக அமைந்துள்ள திறந்த வெளி ரெஸ்டோரண்ட்களில் மக்கள் தூரத்திலிருந்தெல்லாம் சாப்பிட வருகின்றனர். இந்த திறந்த வெளி உணவுக் கடைகள் நீளம் ஏறக்குறைய 2 கிலோமீட்டர் தூரம் இருக்கும். மாலை ஆறு மணிக்குமேல் உள்ளூர் மக்களும் சுற்றுப் பயணிகளும் இங்கே நிரம்பியிருக்கின்றனர். 


kp8.jpg
நண்டு பிடிக்கும் மீனவர் ஒருவர்

உள்ளூர் மலாய் மக்கள் கடல் உணவுகளை ரசித்து ருசித்து உண்பவர்கள். இங்குள்ள கடைகளில் அன்று கடலில் பிடிக்கப்பட்ட கடல் உயிரிணங்களைக் கடைக்காரர்கள் வைத்திருக்கின்றனர். அதில் அவரவருக்குத் தேவையான மீன், இரால், கடல் சிப்பி என தேர்ந்தெடுத்து கொடுத்தால் அதனை விரும்பும் வகையில் சமைத்துக் கொடுக்கின்றனர்.  


kp3.jpg

இப்படி சமைக்கப்படும் மீன் சமையல் வகையோடு மலாய்க்காரர்களின் உணவில் எப்போதும் முக்கிய அங்கம் பெறும் பெத்தாய் (இது அவரைக்காய் போன்ற அமைப்பில் இருக்கும். மிகுந்த கசப்பு சுவை கொண்டது( மற்றும் பெலாச்சான் சம்பால் (மிளகாயை காய்ந்த இராலோடு சேர்த்து அரைத்து வைத்த சட்னி) கட்டாயம் இடம் பெறும். இதோடு மூலிகை இலைகள், நெருப்பில் வாட்டிய கத்தரிக்காய் ஆகியவையும் கூட இடம் பெறும்.

kp5.jpg

நாங்கள் தங்கியிருந்த புத்ரா ப்ராஸ்மான் ஹோட்டலில் அடிக்கடி அரசாங்க அலுவலக சந்திப்புக்கள் நிகழும் போல. நாங்கள் தங்கியிருந்த சமையத்திலேயே ஒரு இஸ்லாமிய மானாடு ஒன்றும் ஆசிரியர்கள் சந்திப்பு கருத்தரங்கம் ஒன்றும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் பல அரசாங்க ஊழியர்களின் நடமாட்டத்தைக் காலையில் காலை உணவின் போதும் மாலையில் இங்கே இந்த கடற்கரையோர திறந்த வெளி உணவகங்களிலும் காண முடிந்தது.

தொடரும்...


அன்புடன்
சுபா


2011/6/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>
10. பண்டைய பெர்லிஸில் ஹிந்து, புத்த மதங்களின் தாக்கம்

பெர்லிஸ் மானிலத்தைப் பொருத்த வரையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்னர் வரை எழுதப்பட்ட ஆவணங்கள் குறைவாகவே கிடைத்துள்ளன என்ற போதிலும், இப்பகுதிக்கு வந்து சென்ற இந்திய, அராபிய, சீன வணிகர்களின் குறிப்புக்களில் பல செய்திகள் பதிவாக்கப்பட்டுள்ளன என்பதை அருங்காட்சியகத்தில் உள்ள குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அதிலும் குறிப்பாக ஸ்ரீ விஜய பேரரசு செழிப்புற்றிருந்த கால கட்டத்தில் இங்கு ஹிந்து மதமும் புத்த மதமும் மிகப்பரவலாக வழக்கில் இருந்துள்ளது. ஐ.ஹெச்.என்.இவான்ஸ், ஹெச்.டி.கொலின்ஸ் இருவரது தொல்பொருள் ஆய்வுகள் பெர்ஹாலா குகை, பிந்தோங், கூரூங் பத்தாங் குகை போன்ற பகுதிகளில் புத்த, ஹிந்து மத இறை வழிபாட்டு சின்னங்கள் கிடைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகின்றன.

bodhisatva1.jpg

-- 
kp8.jpg
bodhisatva1.jpg
kp3.jpg
kp10.jpg
kp5.jpg
kp6.jpg

Subashini Tremmel

unread,
Sep 5, 2011, 3:03:34 PM9/5/11
to மின்தமிழ், Subashini Tremmel

இந்தப் பதிவுக்குத் தொடர்பான மேலும் சில படங்களை இணைத்திருக்கின்றேன். இந்தப் பதிவோடு படங்களையும் காண  http://subaillam.blogspot.com/

-சுபா
2011/9/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>

மீண்டும் 3 மாதங்களுக்குப் பிறகு இந்தப் பயணக் கட்டுரையைத் தொடர்கின்றேன். இத்தொடரின் முந்தைய பதிவுகளை http://subaillam.blogspot.com/ வலைப்பூவில் காணலாம்.


குவாலா பெர்லிஸ்

பெர்லிஸ் மானிலத்தில் கங்காருக்கு அடுத்த பெரிய நகரம் குவாலா பெர்லிஸ். பெர்லிஸுக்குச் சுற்றுப் பயணம் செய்பவர்கள் கொசுக்கடிக்கு பயப்படுபவர்களாக இருந்தால் நிச்சயமாக நீங்கள் குவாலா பெர்லிஸ் நகரில் தங்கி பெர்லிஸ் மானிலத்தைச் சுற்றிப் பார்ப்பது சிறந்தது என்பது என் அனுபவப் பூர்வமான கருத்து. முதலில் இணையத்தின் வழியாக தங்கும் விடுதியைத் தேடி பதிவு செய்திருந்த நானும் என் கணவரும் முதல் நாள் நாங்கள் பதிவு செய்திருந்த அந்த அழகான காட்டுப் புற தங்கும் விடுதியில் தங்க வேண்டாம் என முடிவெடுத்து குவாலா பெர்லிஸுக்கு மாறினோம். பச்சை பசுமையான காட்டின் ஓரமாக அமைந்திருந்த அந்த சுற்றுப் பயணிகள் தங்கும் விடுதியில் அத்தனை கொசுக்கள்.  குளிர்சாதன வசதியிருந்தாலும் அதனையும் மீறி அறைக்குள் வந்து சாகசம் செய்யும் அசுர கொசுக்கள் அவை. :-)

குவாலா பெர்லிஸ் ஒரு கடற்கரையோர நகர். துறைமுகம் உண்டு. இங்கிருந்து நேராக பெர்ரி மூலம் லங்காவித் தீவுக்காண பயணச் சேவையும் தினம் பலமுறை என்ற வகையில் வழங்கப்படுகின்றது. தாய்லாந்துக்கு அருகில் என்பதாலும் இங்கே வியாபரத்திற்காக வந்து போவோரும் இருப்பதால் கூட்டம் நிறைந்த ஒரு நகராக இது இருக்கின்றது.

kp10.jpg
 
kp10.jpg

Subashini Tremmel

unread,
Sep 5, 2011, 4:40:03 PM9/5/11
to மின்தமிழ், Subashini Tremmel
12. பெர்லிஸ் சயாமியர் ஆட்சியில்

இத்தொடரின் முந்தைய பகுதிகளில் மலேசிய சுதந்திரத்திற்கு முன்னர் பெர்லிஸ் முன்னர் கெடா மானிலத்தின் இணைந்த நிலப்பரப்பாகவும் பின்னர் சில காலம் சயாமின் (தாய்லாந்து) ஒரு பகுதியாகவும் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். இதனை சற்று விரிவாக இப்பகுதியில் விளக்க முயற்சிக்கிறேன்.

பெர்லிஸ் மானிலத்தின் முந்தைய பெயராக குறிப்பிடப்படுவது கோத்தா இந்திரா காயாங்கான் (Kota Indera Kayangan). இதனை தமிழில் "இந்திரனின் சுவர்க்க நகரம்" எனச் சொல்லலாம்.  17ம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த கெடா நாட்டின் (இன்றைய கெடா மானிலத்தின்) மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா 1661 - 1678க்கிடையில் உருவாக்கிய நகரம் தான் கோத்தா இந்திரா காயாங்கான். கெடா (கடாரம்)வின் தலைநகரமாக  கோத்தா இந்திரா காயாங்கான் அமைந்திருந்தது.இந்த நகரம் அரச நகரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்த நகர் அமைந்திருக்கும் பகுதி. இயற்கை அழகு நிறம்பியதோடு சியாமிற்கு அருகாமையிலும் இருந்ததால் இந்த நகரம் மன்னரின் தலைநகர தேர்விற்கு மிக முக்கிய இடம் வகித்தது.  இந்த நகரில் அப்போது இரண்டு பெரிய நுழைவாயில்களும் அமைக்கப்பட்டன. 

ஆனால் நீண்ட காலங்கள் இந்த நகரின் வளர்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்க வில்லை. இந்த மன்னரின் மரணத்திற்குப் பின்னர் முடிசூடிய இவரது பேரன் தெங்கு ஙா  புத்ரா (Tengku Ngah Putra)  தனது தலைநகரத்தை கோத்தா புக்கிட் பினாங் எனும் பகுதிக்கு மாற்றி விட்டார். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்திரனின் சுவர்க்க நகரம் எனப் பெயர் கொண்ட அன்னாளைய பெர்லிஸ் தனது முக்கியத்துவத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து கெடாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது.

1821 - 1839ல் நடந்த பல்வேறு குழப்பங்களில் சயாம் படைகள் கெடா நாட்டை கைப்பற்றிக் கொண்டன. அது சமயம் பெர்லிஸ் முழுதாக சயாம் நாட்டினரின் ஆட்சிக்குட்படுத்தப்பட்டிருந்தது. இந்த அடிமை நிலையில் தொடர்ந்து இருக்க விரும்பாத கெடா மக்கள் 1838, 1839ம் ஆண்டுகளில் பல்வேறு வகையில் கிளர்ச்சிகளையும் தாக்குதல்களையும் நடத்தி வந்தனர். ஆனால் பெரிய அளவில் வெற்றி ஏதும் கிட்டவில்லை. பாங்கோக் நகரிலிருந்து வந்த சயாமின் பலம் பொருந்திய ஆயிரம் போர் வீரர்கள் கொண்ட படை இந்த உள்ளூர் கிளர்ச்சிக் காரர்களை அடக்கி வைத்திருந்தது. அத்துடன் மலாயாவை முழுதாக கைப்பற்றிக் கொள்ள காத்திருந்த பிரித்தானிய அரசும் சயாமியர்களுக்கு உதவி வந்தது. 

இந்தக் காலகட்டத்தில் கெடா மன்னர்களின் ஆட்சி மறைந்து சயாமிய மன்னரின் ஆட்சி வரம்புக்கு உட்பட்டிருந்தது கெடாவும் அதன் அன்றைய ஒரு பகுதியான பெர்லிஸும்.  லிகோர் ராஜா (Raja Ligor) அவர்களின் மறைவுக்குப் பின்னர் (மே 1839) சயாமிய அரசு இந்தப் பகுதியின் ஆட்சி முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்தப் புதிய ஆட்சி முறையில் உள்ளூர் மலாய் மகக்ளின் பிரதி நிதிகளையும் இணைத்துக் கொள்வது என முடிவாகி ஆட்சி அமைப்பில் மலாய் பிரதினிதிகளைச் சேர்த்துக் கொண்டது.  இந்த வகையில் இக்குழுவில் இடம் பெற்றவர்கள் சயாம் அரசுக்கு சார்பாக இருந்த மலாய் இனத்தவர்கள்.  இந்தக் காலகட்டத்தில் கெடா நான்கு மானிலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மானிலங்களுக்கும் ஒரு கவர்னர் என்ற வகையில் ஆட்சி செலுத்தப்பட்டு வந்தது. 
 
 1941 டிசம்பர் 8ம் தேதி ஜப்பானிய ராணுவம் அன்றைய மலாயாவிற்குள் நுழைந்த நாள்.  சயாமிய அரசு ஜப்பானிய படையினருடன் இணைந்து இந்த ஆக்கிரமிப்பிற்கு உதவ முன்வந்திருந்தது. ஆக மலாயாவின் வடக்கு நுழைவாயிலாகக் கருதப்படும் பெர்லிஸ் வழியாக 1941ம் வருடம் டிசம்பர் 8ம் தேதி ஜப்பானிய படைகள் பெர்லிஸ் நகரில் கால் வைத்து நுழைந்தன. இந்த தாக்குதலை எதிர்ந்து ஜப்பானியப் படைகள் நுழைவதைத் தடுக்க பிரித்தானிய வீரர்கள் பதில் தாக்குதல் அளித்தனர். ஆயினும் டிசம்பர் 12ம் தேதி பாடாங் பெசார் வழியாக ஜப்பானிய படைகள் மலாயாவிற்குள்ளே நுழைந்தன.  இந்தத் தாக்குதலை பிரித்தானிய படைகளால் எதிர்கொள்ள முடியவில்லை. அதிவேகமாகப் பரவிய ஜப்பானிய படைகள் கெடா மட்டுமன்றி மலாயா முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டன. 

ஜப்பானிய படைகளின் ஆக்கிரமிப்பின் போதும் அதற்கு முன்னரும் பெர்லிஸ் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தவர் ராஜா சைட் அல்வி (Raja Syed Alwi). 1943ம் ஆண்டு இந்த மன்னர் இறக்கவே ஜப்பானிய அரசு இந்த மன்னரின் தந்தையின் சகோதரராகிய துவான் ஹம்ஸா இப்னு அல்-மர்ஹும் சைட் சாஃபி ஜாமாலுல்லைல் அவர்களை மன்னராக்கி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தது. இதனால் மனமுடைந்த  ராஜா சைட் அல்வியின் நேரடி வாரிசான மனன்ர் ராஜா சைட் புத்ரா பெர்லிஸை விட்டு கிழக்குப் புற மானிலமான கிளந்தான் பகுதிக்குச் சென்று விட்டார். 1945ம் ஆண்டு வரை இந்த நிலை நீடித்தது. 

ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது மலாயா மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கும் கொடுமைகளுக்கும் அளவில்லை எனலாம். அந்தக் கொடுமைகளை இன்றைய மலேசிய மக்களும் வரலாற்றைப் பள்ளியில் பாடமாகப் படித்து மனதில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர். அதனை நிச்சயமாக விரிவாக வேறொரு பகுதியில் விளக்க முயற்சிக்கிறேன்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பில் பெர்லிஸ் சயாம் அரசின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.  கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய இன்றைய மலேசியாவின் மூன்று மானிலங்களும் அச்சமயத்தில் சயாமின் பொறுப்பில் இருக்கும்படி ஜப்பானிய அரசு அமைத்திருந்தது.  மலாயாவைக் கைப்பற்ற சயாம் செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக இந்த நிலை. 1945ல் ஜப்பானிய பிடியிலிருந்து மலாயா விலகிய பின்னர் அடுத்த 25 மாதங்கள் தொடர்ந்து இந்த மூன்று மானிலங்களும் தொடர்ந்து சயாமின் ஆட்சிக்குட்பட்டே இருந்து வந்தன. 

மேலும் ஒரு சுவாரசியமான விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

கெடா (பெர்லிஸும் சேர்த்து) சயாமின் ஆட்சிக்குட்பட்டிருந்த கால கட்டத்தில் சயாமிற்கு கப்பம் கட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. கப்பமாக தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யபப்ட்ட தங்க மரம்/ தங்க பூக்கள் சயாம் மன்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  பெர்லிஸ் ஆராவ் நகரில் அமைந்திருக்கும் அரச கோட்டையிலிருந்து யானைகள் அணிவகுத்து இந்த தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன மரங்களை கொண்டு செல்வார்களாம். முதலில் ஆராவிலிருந்து சிங்கோரா Singgora (இன்றைய சொங்காலா - Songkhala)  வரை பாதுகாப்பாக எடுத்துச் சென்று பின்னர் அங்கிருந்து பாங்கோக் நகர் வரைக்கும் இந்த பயணம் தொடருமாம். 


ind1.jpg
படத்தில் தெற்கில் கீழே அமைந்திருக்கும் ஆராவ் நகரையும் சிங்கோரா நகரையும் வடக்கே அமைந்துள்ள பாங்காக் நகரையும் காணலாம்



1821 லிருந்து 1906 வரை இவ்வகையில் கெடாவிலிருந்து 32 தங்கப் பூக்கள் சயாம் மன்னருக்குக் கொடுக்கப்பட்டனவாம்.

016965291_latestBungaEmas0712.jpg
தங்க மரம் /தங்கப் பூ (Bunga Emas) தற்சமயம் இவற்றில் சில பங்காக்கில் அமைந்துள்ள அருங்காட்சி நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.  


இந்த வரலாற்று செய்தியை ஞாபகப் படுத்தும் வகையில் ஆராவ் நகரிலிருந்து கங்கார் நகர் வரும் சாலை சந்திப்பில் அமைந்திருக்கும் செயற்கையாக வடிவமைக்கப்ப்ட்ட ஒரு பெரிய தங்க நிற்த்திலமைந்த மரத்தைக் காணலாம். 

bungaemas.jpg


அன்புடன்
சுபா



2011/9/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>


இந்தப் பதிவுக்குத் தொடர்பான மேலும் சில படங்களை இணைத்திருக்கின்றேன். இந்தப் பதிவோடு படங்களையும் காண  http://subaillam.blogspot.com/

-சுபா

2011/9/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>
மீண்டும் 3 மாதங்களுக்குப் பிறகு இந்தப் பயணக் கட்டுரையைத் தொடர்கின்றேன். இத்தொடரின் முந்தைய பதிவுகளை http://subaillam.blogspot.com/ வலைப்பூவில் காணலாம்.


ind1.jpg
bungaemas.jpg

செல்வன்

unread,
Sep 5, 2011, 5:04:22 PM9/5/11
to mint...@googlegroups.com


2011/9/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>

உள்ளூர் மலாய் மக்கள் கடல் உணவுகளை ரசித்து ருசித்து உண்பவர்கள். இங்குள்ள கடைகளில் அன்று கடலில் பிடிக்கப்பட்ட கடல் உயிரிணங்களைக் கடைக்காரர்கள் வைத்திருக்கின்றனர். அதில் அவரவருக்குத் தேவையான மீன், இரால், கடல் சிப்பி என தேர்ந்தெடுத்து கொடுத்தால் அதனை விரும்பும் வகையில் சமைத்துக் கொடுக்கின்றனர்.  


மலேசிய வரலாற்று,புவியியல் சார்பான தகவல்கள் பலவற்ரையும் அறியதந்த கட்டுரைகளுக்கு நன்றி சுபா.

இந்த புகைப்படத்தை கண்டதும் தாய்லாந்து,வியட்னாம் பகுதிகளில் உள்ள தெருவோர கடைகள் ஞாபகம் வருகிறது.தாய்லாந்தில் பூச்சிகளையும், கைக்கு கிடைக்கும் அனைத்து மிருகங்களையும் சமைத்து உண்ணுவார்கள்.மலேயா தாய்லாந்தின் அண்டைநாடு என்பதால் அத்தகைய வழக்கங்கள் மலேயாவின் எல்லைபகுதிகளில் உள்ளதா?

--
செல்வன்



ரிக் பெர்ரி 2012


s.bala subramani B+ve

unread,
Sep 6, 2011, 3:13:52 AM9/6/11
to mint...@googlegroups.com
ஆய்விற்கு மிகவும் உதவியாக இருந்தது
 
மலேசிய கடற்கரைகளையும் பர்மா  கடற்கரைகளையும் இணைக்கும் பழைய  பாதைகளை பற்றிய தகவல்கள் இருந்தால் பயன் அளிக்கும்

coral shree

unread,
Sep 6, 2011, 3:32:52 AM9/6/11
to mint...@googlegroups.com
கண்ணில் ஒற்றிக் கொள்ளும் படங்கள்! அருமையான பதிவு சுபா. பொறுமையாக செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

மலாய் மக்களின் உணவுப் பழக்கங்கள் புதிய செய்தி....ஊடுறுவிய பார்வை சுவை.மொத்தத்தில் வழக்கம் போல அருமை.

2011/9/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
kp10.jpg
kp3.jpg
kp8.jpg
kp6.jpg
bodhisatva1.jpg
kp5.jpg

Subashini Tremmel

unread,
Sep 6, 2011, 6:15:07 AM9/6/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/9/5 செல்வன் <hol...@gmail.com>



2011/9/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>
உள்ளூர் மலாய் மக்கள் கடல் உணவுகளை ரசித்து ருசித்து உண்பவர்கள். இங்குள்ள கடைகளில் அன்று கடலில் பிடிக்கப்பட்ட கடல் உயிரிணங்களைக் கடைக்காரர்கள் வைத்திருக்கின்றனர். அதில் அவரவருக்குத் தேவையான மீன், இரால், கடல் சிப்பி என தேர்ந்தெடுத்து கொடுத்தால் அதனை விரும்பும் வகையில் சமைத்துக் கொடுக்கின்றனர்.  


மலேசிய வரலாற்று,புவியியல் சார்பான தகவல்கள் பலவற்ரையும் அறியதந்த கட்டுரைகளுக்கு நன்றி சுபா.

இந்த புகைப்படத்தை கண்டதும் தாய்லாந்து,வியட்னாம் பகுதிகளில் உள்ள தெருவோர கடைகள் ஞாபகம் வருகிறது.தாய்லாந்தில் பூச்சிகளையும், கைக்கு கிடைக்கும் அனைத்து மிருகங்களையும் சமைத்து உண்ணுவார்கள்.மலேயா தாய்லாந்தின் அண்டைநாடு என்பதால் அத்தகைய வழக்கங்கள் மலேயாவின் எல்லைபகுதிகளில் உள்ளதா?
 
 
மலேசிய மக்களின் உணவில் கடல் உணவுகள் அதிகம் செல்வன். மலேசிய நாட்டின் அமைப்பே கடல் சூழ்ந்திருப்பதால் கடலில் கிடைக்கும் பல வகை பொருட்களை உனவில் சேர்ப்பார்கள்.  குறிப்பாக மீன்கள். சர்வ சாதாரணமாக உள்ளூர் சந்தைக்கு காலையில் சென்றால் மீன்களில் மட்டுமே ஏறக்குறைய 25 வகைளைப் பார்க்கலாம்.
 
இவர்கள் உணவில் கடல் உணவோடு கோழியும் முக்கிய அங்கம் வகிப்பது. அரிசி சாதத்திற்கு விதம் விதமான கோழி சமையலை இவர்கள் உணவில் சேர்ப்பார்கள். முக்கிய பண்டிகை என்றால் சிறப்பு அங்கம் வகிப்பது மாட்டிறைச்சி.  இதைத் தவிர பூச்சிகளையோ தவளையையோ மலாய் இனத்தவர்கள் உண்பதில்லை. இவர்களில் அன்றாட உணவில் பல பசுமையான மூலிகை இலைகள் இருக்கும்.
 
மலேசிய சீனர்கள் உணவில் கடல் உணவுகளோடு கோழி வாத்து, ஆடு, மாடு, பன்றி, தவளை  ஆகியவை காணலாம். இதோடு மரங்களின் வேர்கள், கடல் பாசிகள் சோயா உணவுகள் என பல வெரைட்டிகளை மலேசிய சீனர் உணவில் காணலாம்.
 
மலேசிய ஆதி வாசிகள் பறவைகளை, முதலைகளை புற்றீசல்களை வனத்தில் உள்ள சிறிய மிருகங்களை, காட்டுப் பன்றிகளை உண்பதாகப் படித்திருக்கின்றேன். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்  காலத்தில் எனது தோழி ஒருவரின் இல்லத்திற்குச் சென்றிருந்தோம். அவர் ஆதி வாசிகள் இனத்தைச் சேர்ந்தவர். அவர் அப்பா  ஒரு காட்டு முள்ளம் பன்றியை பிடித்துக் கொண்டு வந்திருந்தார். மறக்க முடியாத காட்சி அது :-)
 
கால மாற்றத்தில் விவசாயம் பெறுகி வளம் பெறுகி விட்டதால் வேட்டையாடி காட்டு மிருகங்களை உன்ணும் பழக்கம் குறைந்து உணவுக்காக கால் நடைகளை (கோழி வாத்து, மாடு, ஆடு) ஆகியவற்றையும் வளமான கடலில் கிடைக்கும் மீன்களையும் சாப்பிடும் இனமாக மலாய் மக்கள் மாறி விட்டனர் என்பது என் சிந்தனை. 
 
ஆக என் அனுபவத்தில் பூச்சிகளை உண்ணும் மலாய் இனத்தவை நான் பார்த்ததில்லை.
 
சுபா
 
 

--
செல்வன்



ரிக் பெர்ரி 2012


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Sep 6, 2011, 6:16:20 AM9/6/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/9/6 coral shree <cor...@gmail.com>

கண்ணில் ஒற்றிக் கொள்ளும் படங்கள்! அருமையான பதிவு சுபா. பொறுமையாக செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

மலாய் மக்களின் உணவுப் பழக்கங்கள் புதிய செய்தி....ஊடுறுவிய பார்வை சுவை.மொத்தத்தில் வழக்கம் போல அருமை.
 
நன்றி பவளா. முடிந்த போதெலாம் இத்தகைய பல தகவல்களை வழங்குகிறேன்.
சுபா
 
 

2011/9/4 Subashini Tremmel <

Subashini Tremmel

unread,
Sep 6, 2011, 2:46:50 PM9/6/11
to மின்தமிழ், Subashini Tremmel
13. கோத்தா காயாங் அருங்காட்சியகம்


கோத்தா இந்திரா காயாங்கான் (Kota Indera Kayangan) எனப் பெயர் சூட்டி இந்த நகரை வளமாக்கி இதனை அன்றைய கெடா நாட்டின் தலநகரமாக மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா அவர்கள் ஆக்கினார்கள் என்று நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்த மன்னரின் பெயர் மிக நீளமாக அமைந்திருப்பதை கவனித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இவ்வாறான நீண்ட அடைமொழிகளுடன் கூடிய அரச சிறப்புப் பெயர் இன்றளவும் அரசருக்குச் சிறப்பாக வழங்கப்பட்டாலும் நடைமுறையில் சுருக்கி சிறிதாக்கி அழைக்கும் வழக்கம் தான் தற்சமயம் பயன்பாட்டில் உள்ளது.

மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா அவர்கள் பெர்லிஸை கெடா நாட்டின் தலைநகரமாக ஆக்கியதோடு மட்டும் இருந்து விடவில்லை. அன்றைய கெடா நாட்டில் பல மேம்பாடுகளை உருவாக்கியவர் என்ற பெறுமையும் இவருக்கு உண்டு.

இவரது சமாதிக்கு அருகில் உள்ள கற்சுவரில் இவரைப் பற்றிய தகவ்ல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் படி, இம்மன்னர்,
  • வெள்ளியினாலும் செம்பினாலும் ஆன காசுகளை அறிமுகப்படுத்தியவர்
  • கெடா சட்டம் (The Kedah Laws) எனக் குறிப்பிடப்படும் 16 பாகங்கள் கொண்ட புதிய சட்டங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியவர்
  • செயற்கை நீர்ப்பாசனம் ஒன்றினை பெர்லிஸ் நதியின் தெற்குப் பகுதியிலிருந்து கெடாவின் அனாக் புக்கிட் பகுதி வரை வரும் வகயில் நிர்மானித்தவர்
என பட்டியல் விளக்கம் அமைந்துள்ளது.

mk3.jpg


இந்தச் சிறப்பு மிக்க மன்னரின் சமாதி பெர்லிஸ் மானிலத்தில் குவாலா பெர்லிஸ் நகருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்தச் சமாதியைச் சேர்ந்தார் போல பெர்லிஸ் மானிலத்தின் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.  மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தச் சமாதி ஏறக்குறைய 400 ஆண்டுகள் ஆகி விட்ட பொழுதும் மிகவும் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா பயணிகளும் பார்த்துச் செல்லும் வகையில் இச்சமாதி பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்தச் சமாதியைச் சேர்ந்தார் போல உள்ள அருங்காட்சியகம் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டு பல் வேறு காலகட்டங்களில் பெர்லிஸ் மானிலத்தின் நிலை பற்றியும் இம்மானிலம் இப்போதுள்ள பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் பற்றியும், இங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் மக்கள் போக்கு வரத்து, வாழ்க்கை முறை பற்றியும், அரசியல் பற்றியும், ஹிந்து புத்த மத இஸ்லாமிய மத தாக்கம் பற்றியும் மலாய் மக்களின் வாழ்க்கை கல்வி முறை பற்றியும் விளக்கும் பல்வேறு தகவல்களை வழங்கும் களைக் களஞ்சியமாக அமைந்துள்ளது.

mk1.jpg

இந்த அருங்காட்சியகத்தின் பெயர் கோத்தா காயங் அருங்காட்சியகம் (மலாய் - Muzium Kota Kayang)

பெர்லிஸ் மானிலத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்பவர்களின் பட்டியலில் தவறாமல் இந்த அருங்காட்சியகம் இடம் பெற வேண்டும். இங்கே வரலாற்று விஷயங்களை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாது அருங்காட்சியத்தின் பின் புறத்தில் அமைந்துள்ள பூந்தோட்டத்தில் அமர்ந்து தூய காற்றை சுவாசித்து இயற்கை அழகில் ஒன்றிப்போகலாம். 

mk5.jpg

இயற்கையான மலையடிவாரக் காட்டுப் பகுதியில் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட பூந்தோட்டம் இங்கு வருவோர் கண்களைக் கவரும், மனதைக் கொள்ளைக் கொள்ளும். விதம் விதமான செடிகள், மரங்கள், ஆங்காங்கே சிறிய குளங்கள் அவற்றைச் சுற்றிலும் பூத்துக் குலுங்கும் செடிகள் என்று இது இயற்கை அழகு நிரம்பிய இந்திர லோகமாகத் தான் காட்சியளிக்கின்றது.

mk7.jpg

பெர்லிஸ் நகருக்கு கோத்தா இந்திரா காயாங்கான் என்னும் பெயர் பொறுத்தமானதுதான். சந்தேகமேயில்லை!

தொடரும்
சுபா


2011 /9/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

12. பெர்லிஸ் சயாமியர் ஆட்சியில்

இத்தொடரின் முந்தைய பகுதிகளில் மலேசிய சுதந்திரத்திற்கு முன்னர் பெர்லிஸ் முன்னர் கெடா மானிலத்தின் இணைந்த நிலப்பரப்பாகவும் பின்னர் சில காலம் சயாமின் (தாய்லாந்து) ஒரு பகுதியாகவும் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். இதனை சற்று விரிவாக இப்பகுதியில் விளக்க முயற்சிக்கிறேன்.

பெர்லிஸ் மானிலத்தின் முந்தைய பெயராக குறிப்பிடப்படுவது கோத்தா இந்திரா காயாங்கான் (Kota Indera Kayangan). இதனை தமிழில் "இந்திரனின் சுவர்க்க நகரம்" எனச் சொல்லலாம்.  17ம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த கெடா நாட்டின் (இன்றைய கெடா மானிலத்தின்) மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா 1661 - 1678க்கிடையில் உருவாக்கிய நகரம் தான் கோத்தா இந்திரா காயாங்கான். கெடா (கடாரம்)வின் தலைநகரமாக  கோத்தா இந்திரா காயாங்கான் அமைந்திருந்தது.இந்த நகரம் அரச நகரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்த நகர் அமைந்திருக்கும் பகுதி. இயற்கை அழகு நிறம்பியதோடு சியாமிற்கு அருகாமையிலும் இருந்ததால் இந்த நகரம் மன்னரின் தலைநகர தேர்விற்கு மிக முக்கிய இடம் வகித்தது.  இந்த நகரில் அப்போது இரண்டு பெரிய நுழைவாயில்களும் அமைக்கப்பட்டன. 



--

Subashini Tremmel

unread,
Sep 7, 2011, 3:12:01 PM9/7/11
to மின்தமிழ், Subashini Tremmel
14. கரும்பும் சீனியும்

சீனி சீனி.. எல்லாவற்றிலும் சக்கரையும் சீனியும் இல்லாத உணவை மலாய் மகக்ளின் உணவில் பார்ப்பது அதிசயம். காலை உணவு பலகாரமாகட்டும், மதிய உணவுக்கான குழம்பாகட்டும் மதியம் சாப்பிடும் பலகாரம், மாலை உணவு என அனைத்திலும் சீனியை தவராமல் சேர்க்கும் குணம் உள்ளவர்கள் இந்த இனிப்பான இதயம் கொண்ட மலாய் மக்கள். 

என்ன சீனி சீனி என பீடிகை போகிறதே என நினைக்கின்றீர்களா.. அடுத்து வருவது பெர்லிஸ் கரும்புகளைப் பற்றிய செய்திதான்.

மலேசியாவில் கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் சீனி ஏனைய மிகப்பெரிய பயிர் அல்லது தோட்டங்கள் போன்ற பெரிய அளவில் இல்லையென்றாலும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மலேசியாவில் சீனி உற்பத்தி உள்ளது. மலேசியாவில் உள்ள மிகப்பெரிய மூன்று சீனி உற்பத்தி செய்யும் ஆலைகளும் அதனைச் சேர்ந்த கரும்பு தோட்டங்களும் நாட்டின் வடக்குப் பகுதியில் தான் உள்ளன. அதில் இரண்டு ஆலைகள் பெர்லிஸ் மானிலத்தில் அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பு.

பெர்லிஸ் மானிலத்தின் சுற்றுலா சிறப்பு அம்சங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டிருக்கும் சூப்பிங் கரும்பு ஆலை, கருப்பு தோட்டத்திற்கு எங்கள் வாடகை வாகனத்தைச் செலுத்தினோம். கங்காருக்கு வடக்கு நோக்கி பாடாங் பெசார் செல்லும் சாலையில் சென்றால் வரும் சூப்பிங் நகரில் தான் இந்த கரும்பு ஆலை உள்ளது. முந்தைய ஒரு பதிவில் கரும்பு ஆலையில் பணி செய்யும் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டிருந்ததை சிலர் ஞாபகம் வைத்திருக்கலாம். 

map_perlis.jpg
வரைபடத்தில் வடக்கில் இருக்கும் சூப்பிங் நகரைக் காணலாம்.

குவாலா பெர்லிஸில் தங்கும் விடுதியிலிருந்து இங்கு செல்ல ஏறக்குறைய 40 நிமிடங்கள். சூப்பிங் நகரின் உள்ளே நுழைந்து பயணித்தால் தூரத்திலிருந்தே நீண்டு செல்லும் கரும்புத் தோட்டத்தின் பச்சை பசேலெனும் தோற்றம் நம்மை வரவேற்பது தெரியும்.  வீடுகளே இல்லாத சூழல் சாலையின் இரண்டு பக்கங்கலும் கரும்புச் செடிகள். 

sp2.jpg


சாலையில் வாகனத்தை மெதுவாகப் பயணித்துக் கொண்டு இந்த ரம்மியமான சூழலை ரசித்த நிமிடங்களும் இப்போதும் கூட மனதில் வந்து செல்கின்றன. ஒரே பச்சை. கம்பளம் விரித்தார் போல.


sp1.jpg
கரும்புகளை வெட்டி ஏற்றிக் கொண்டு வரும் வாகனம்

இந்த சூப்பிங் சீனி உற்பத்தி ஆலை (Chuping Sugar Cane Plantation) தான் பெர்லிஸ் மானிலத்தில் மட்டுமல்ல, மலேசியாவிலேயே மிகப் பெரிய சீனி உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. 22,000 ஹெக்டர் நிலப்பரப்பில் இங்கு கரும்பு பயிரிடுதல் நடைபெறுகின்றது. சூப்பிங் ஆலையில் தினம் 5500 மெட்ரிக் டன் எடை சீனி உற்பத்தி செய்யபப்டுகின்றது என இந்த ஆலையின் வலைப்பக்கம் குறிப்பிடுகின்றது.

sp4.jpg

வாகனத்தை சற்று நிறுத்தி விட்டு சாலையில் இறங்கி சற்று தூரம் நடந்தோம். வேலை செய்து விட்டு ஓய்வுக்காக மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கும் வங்காளதேசத்து கூலித் தொழிலாளர்களை அங்கு பார்க்க முடிந்தது. இவ்வகையில் தொழில்சாலைகளில் வேலை செய்வதற்காக இந்தோனீசீயாவிலிருந்தும்  வங்காள தேசத்திலிருந்து பல தொழிலாளர்கள் மலேசியாவில் வேலைக்காக அழைத்து வரப்படுகின்றனர். இவரகளே சொற்ப சம்பளத்திற்காக உழைக்க சம்மதிப்பதாலும் அரசாங்கமும் இந்த இரண்டு நாடுகளுக்கும் மிகப் பெரிய அளவில் தொழிலாளர்களை இறக்குமதி செய்ய சம்மதித்திருப்பதாலும் குறைந்த சம்பளத்தில் வேலையாட்களைப் பெற்றுக் கொள்வதில் இது போன்ற பல தொழிற்சாலைகள் தயக்கம் காட்டுவதில்லை. இவர்களை கொண்டு வருவதற்காக சில பிரத்தியேக ஏஜென்சிகள் இருக்கின்றன. இவைகள் சில நேரங்களில் நேர்மையாகவும் பல நேரங்களில் மோசமாகவும் நடந்து கொள்வது வருந்ததக்க செய்தி. 

இந்த ஆலையை வெளியிலிருந்தவாறே பார்த்து விட்டு மீண்டும் தெற்கு நோக்கி புறப்பட்டோம். அடுத்து செல்லவிருப்பது தாசேக் மெலாத்தி ஏரி.

தொடரும்..

அன்புடன்
சுபா







உசாத்துணை:




2011/9/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

13. கோத்தா காயாங் அருங்காட்சியகம்


கோத்தா இந்திரா காயாங்கான் (Kota Indera Kayangan) எனப் பெயர் சூட்டி இந்த நகரை வளமாக்கி இதனை அன்றைய கெடா நாட்டின் தலநகரமாக மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா அவர்கள் ஆக்கினார்கள் என்று நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்த மன்னரின் பெயர் மிக நீளமாக அமைந்திருப்பதை கவனித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இவ்வாறான நீண்ட அடைமொழிகளுடன் கூடிய அரச சிறப்புப் பெயர் இன்றளவும் அரசருக்குச் சிறப்பாக வழங்கப்பட்டாலும் நடைமுறையில் சுருக்கி சிறிதாக்கி அழைக்கும் வழக்கம் தான் தற்சமயம் பயன்பாட்டில் உள்ளது.

மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா அவர்கள் பெர்லிஸை கெடா நாட்டின் தலைநகரமாக ஆக்கியதோடு மட்டும் இருந்து விடவில்லை. அன்றைய கெடா நாட்டில் பல மேம்பாடுகளை உருவாக்கியவர் என்ற பெறுமையும் இவருக்கு உண்டு.

Subashini Tremmel

unread,
Sep 9, 2011, 8:40:31 AM9/9/11
to மின்தமிழ், Subashini Tremmel
15. தாமான் மெலாத்தி ஏரி

இயற்கை அழகு மட்டும் போதாது. செயற்கையாகவும் இந்த இந்திரனின் கனவு உலகத்தை அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணம் பெர்லிஸ் அரசாங்கத்திற்கு போலும். சூப்பிங்கிலிருந்து தெற்கு நோக்கி கங்கார் செல்லும் சாலையில் வந்தால் 20 நிமிடத்திற்குள் தாமன் மெலாத்தி ஏரிக்கரைக்கு வந்து விடலாம். பெர்லிஸ் மானிலத்தின் சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்த ஏரியின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றது. 

tm1.jpg


நாங்கள் சுப்பிங்கிலிருந்து புறப்பட்ட போதே மணி ஏறக்குறைய மதியம் ஒரு மணியாகி விட்டது. தாமன் மெலாத்தி பகுதிக்கு வந்து அங்கு மதிய உணவு சாப்பிடலாம் என்ற ஆர்வத்துடன் இங்கு வந்து சேர்ந்தோம். ஆனால் ஏமாற்றமே. இங்கு நல்ல உணவுக்கடைகள் எதுவுமே மதிய வேளையில் காணப்படவில்லை. வயிற்றுக்கு உணவில்லையெனினும் கண்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது இந்த மெலாத்தி ஏரிப் பகுதி.


tm4.jpg


மிக அழகான ஏரி. குடும்பத்துடன் இங்கு பிக்னிக் வந்து மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கலாம்.  மிக நேர்த்தியாகப் பாதுகாக்கப்படும் பூங்காவாக இந்தப் பகுதி அமைந்துள்ளது. மாலையில் ஜோகிங் செய்ய வருபவர்களுக்கும் உடற்பயிற்சி செய்ய வருபவர்களுக்கும் நல்ல இடமாக இப்பூங்கா அமைந்துள்ளது.

tm3.jpg

மதிய வேளையில் மக்கள் நடமாட்டம் இப்பகுதியில் மிகக் குறைவாக இருப்பதால் இங்கு உணவுக்கடைகள் இல்லாமலிருக்கலாம். இதுவே பினாங்கு மானிலமாக இருந்தால் நிச்சயமாக குறைந்தது ஐந்தாறு உணவுக்கடைகளையாவது இங்கே காணலாம். 

அடுத்து பெர்லிஸில் இறுதியாக நாங்கள் செல்லவிருப்பது..    நாளை தொடர்கிறேன்.

அன்புடன்
சுபா



2011/9/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>
tm4.jpg
tm3.jpg
tm1.jpg

Subashini Tremmel

unread,
Sep 10, 2011, 2:57:52 AM9/10/11
to மின்தமிழ், Subashini Tremmel
16. ஆராவ், அரச நகரம்

இவ்வளவு தூரம் போய்விட்டு சுல்தானை பார்க்காமல் வரலாமா..?

பெர்லிஸ் பயணத்தின் இறுதி நாள். காலை உணவுக்குப் பின் தங்கும் விடுதியில் செக் அவுட் செய்துவிட்டு குவாலா பெர்லிஸிலிருந்து ஆராவ் சென்று அரச நகர வலம் வந்து விட்டு அரண்மனையையும் பார்த்து விட்டு பின்னர் கெடா வழியாக திரும்பி பினாங்கு செல்வதாக எங்கள் திட்டம். 

குவாலா பெர்லிஸிலிருந்து ஆராவ் தூரமில்லை. கிழக்கு நோக்கி 25 நிமிட பயணத்தில் ஆராவ் நகரை வந்தடைந்து விடலாம்.

மலாய் மொழியில் இந்த நகர் பண்டார் டி ராஜா ஆராவ் (Bandar Di Raja Arau) என அழைக்கப்படுகின்றது. இதன் தமிழாக்கம் ஆராவ் அரச நகரம் என்பதாகும். பண்டார் டி ராஜா என்ற சிறப்பு அரச குடும்பத்தினர் (சுல்தான்) இங்கு இருப்பதால் அவ்வாறாக அழைக்கப்படுகின்றது. மலேசியா முழுமைக்கும் ஏனைய சுல்தான்கள் உள்ள மற்ற பல நகரங்களும் கூட இந்தச் சிறப்புப் பெயர் சேர்த்தே அழைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு பண்டார் டி ராஜா பெக்கான், பண்டார் டி ராஜா குவாலா கங்சார் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

பெர்லிஸ் கெடாவின் ஒரு பகுதியாக 19ம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தமை பற்றி முந்தைய பதிவில் தெரிவித்திருந்தேன். மலாயாவின் இந்த வடக்குப் பகுதி அதாவது கெடா தொடங்கி அதற்கு மேல் இப்போதைய தாய்லாந்து வியட்னாம் கம்போடியா ஆகிய பகுதிகள் வரலாற்றில் பற்பல மாற்றங்களைக் கண்ட பகுதிகள். 7ம் நூற்றண்டு தொடங்கி இங்கே பற்பல அரசியல் ரீதியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் குறிப்பாக சில முக்கிய அரச வம்சங்களைப் பற்றிய  கிட்டும் செய்திகளை  ஓரளவு இங்கே பகிர்ந்து கொள்வது இந்தத் தொடருக்கு மேலும் சிறப்பினை சேர்ப்பதாக அமையும் என்பதை நம்புகின்றேன். 

9ம் நூற்றாண்டு தொடங்கி 14ம் நூற்றாண்டு வரை தற்போதைய தாய்லாந்து கைமர்(Khmer) பேரரசின் ஒரு அங்கமாக இருந்தமை சிலர் அறிந்திருக்கலாம். தற்போதைய தாய் மக்கள் 13ம் நூற்றாண்டின் மத்தியில் இப்பகுதியை கைப்பற்றிய மங்கோலிய அரசின் ஒரு பகுதி என்றும் நம்பப்படுகின்றது. இவர்கள் தெற்குப் பகுதியில் தங்கள் வலிமையை பெருக்கிக் கொண்டு சுக்கோதை (Sukhothai, 1238 ) லானா (Lanna 1262) பிறகு அயோத்யா (Ayutthaya 1351) ஆகிய அரசுகளை நிர்மானித்து ஆட்சி புரிந்து வந்தனர். 

siam1350.gif


இதோடு பட்டானி அரசும் அச்சமயத்தில் வலிமை மிக்க ஒரு அரசாக விளங்கியது. 


Thailand_Pattani_region.png

படத்தைப் பார்க்க. (சிவப்பு நிறமிடப்பட்ட பகுதி)




பட்டானி அரசு பழமை வாய்ந்தது. 6ம் 7ம் நூற்றாண்டு காலத்தில் வலிமை மிக்க ஹிந்து அரசாக பட்டானி திகழ்ந்தது. ஆரம்பத்தில் ஹிந்து மத அரசாக விளங்கி வந்த இந்த அரசு 11ம் நூற்றாண்டில் மன்னன் இஸ்லாமிய மதத்தைத் தழுவியதால் இஸ்லாமிய நாடாக மாறியது.

இந்தப் பகுதியே 2ம் நூற்றாண்டில் ஹிந்து புத்த மத ஆதிக்கத்துடன் மிகப் புகழ்பெற்று விளங்கிய பான் பான் அரசு என்றும் கொள்ளலாம். அச்சமயத்தில் இன்றைய தாய்லாந்துப் பகுதியில் பெரும் புகழொடு விளங்கிய லங்கசுகா (Langkasuka)  பேரரசின் தாக்கத்தினால் இங்கும் ஹிந்து புத்த மதத்தின் ஆர்ம்ப கால தாக்கங்கள் ஏற்பட்டு ஹிந்து புத்த மத அரசாக இவை திகழ்ந்துள்ளன. இங்கு வணிகத்திற்காக வந்து சென்ற இந்திய சீன வர்த்தகர்கள் அதிலும் குறிப்பாக சீன வர்த்தகர்களின் குறிப்பிலிருந்து இது தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன என்று விக்கிபீடியா கூறுகின்றது. 

11ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கலின் படையெடுப்பும் முக்கியம் வாய்ந்த ஒன்று அக்கால கட்டத்தில் தான் சோழ மன்னர் கெடாவை கைப்பற்றி (கடாரம்) இங்கு சோழ ராஜ்ஜியத்தை சில காலங்கள் நிறுவிய காலகட்டம். 

பட்டானி அரசு,  பலேம்பாங்கில் ஆட்சி செய்து வந்த ஸ்ரீ விஜய பேரரசின் (இன்றைய சுமத்ரா - இந்தோனீசிய பெறும் தீவுகளில் ஒன்று)  ஒரு பகுதியாக விளங்கி வந்தது.  அக்கால கட்டத்தில் ஸ்ரீ விஜயப் பேரரசே இப்பகுதியில் மிகவும் வலிமை வாய்ந்த ஒரு பேரரசாகவும் திகழ்ந்தது. 

இந்தப் பட்டானி அரசின் வலிமை மிக்க காலமாக 16ம் நூற்றாண்டைக் குறிப்பிடலாம். இக்காலகட்டத்தில் நான்கு அரசியர் ஒருவருக்கு அடுத்து ஒருவர் என இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்களில் முதலாமவர் ராத்து ஹீஜாவ் (பச்சை அரசி), அடுத்து ராத்து பீரு ( நீல அரசி), அடுத்து ராத்து உங்கு (ஊதா அரசி), இறுதியாக இவ்வரிசையில் இடம் பெறுபவர் ராத்து கூனிங் (மஞ்சள் அரசி). ஏன் இவ்வகை பெயர்கள் என்று காரணம் தெரியவில்லை. ஆயினும் இந்த அரசிகளின் ஆட்சி காலத்தில் தான் சயாமிலிருந்து வந்த நான்கு பெரிய தாக்குதல்களையும் முறியடித்து தொடர்ந்து வளமான ஆட்சியை இங்கு இப்பேரரசிகள் நிலை நிறுத்தி வந்திருக்கின்றனர். 

பெர்லிஸ் அரச பரம்பரை கெடா அரச குடும்பத்திலிருந்து கிளைத்த ஒரு அரச குடும்பம். லங்காசுக்கா ஸ்ரீவிஜய பேரரைசின் தாக்கத்தால் அதன் வலிமையை இழந்து வந்த சமயம் 7ம் நூற்றாண்டு எனலாம்.  யீத்சிங் (Yi-Tsing) எனும் சீன புத்தபிக்குவின் குறிப்புக்கள் கிபி685 -689 வாக்கில் கெடா ஸ்ரீ விஜயப் பேரரசின் ஒரு பகுதியாக வந்தமைக் குறிப்பிடுகின்றன. (pg 102, Early History of the Indonesian Archipelago and the Malay Peninsula, Paul Michel Munoz) இக்கால கட்டத்தில் லங்காசுக்கா மற்றும் கெடா ஆகிய நாடுகள் அனைத்திலும் திருமண இறப்பு சடங்குகள் அனைத்துமே ஹிந்து முறைப்படி நடந்து வருவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது.

கெடா மற்றும் லங்காசுக்கா பகுதியில் வணிகம் மிகச் செழிப்புற்றிருந்த காலம் அது. வணிகத்தோடு இங்கு வந்து சென்ற வணிகர்களில் பலர் தென்னிந்தியப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 9,ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு ஒன்று இங்கு நஞ்யீர் உதயன் (Nangyr Udayan) என்பவன் ஒரு குளம் கட்டினான் என்பதைக் குறிப்பிடுகின்றது.   இந்த குளம் வர்த்தகம் நடைபெறும் இடத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது எனவும் இதன் பெயர் மணிக்கரம் (Manikkaram)  எனவும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதே தமிழ் கல்வெட்டு கிபி826 - 849 ல் தென்னகத்தை ஆண்ட பல்லவ மன்னன் பெயரையும் குறிக்கின்றது.  இச்செய்திகள் இக்கால கட்டத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து இங்கு வணிகம் செய்ய வந்த மக்களின் செய்திகளை உறுதி படுத்தும் ஆவணங்களாக் உள்ளன. இக்கால கட்டத்தில் கெடா ஸ்ரீவிஜய பேரரசின் ஒரு பகுதியே.

11ம் நூற்றாண்டில் கெடாவில் ஒன்றாம் ராஜேந்திரனின் படையெடுப்பும் அதனை கைப்பற்றி கெடாவை தனது ராஜ்ஜியத்திற்குள் கொண்டு வந்தமையும் கெடா வரலாற்றில் முக்கிய செய்திகள். 

இந்த நிகழ்வுக்கு முன்னர் ஸ்ரீவிஜய பேரரசும் சோழப் பேரரசும் நல்ல உறவில் இருந்து வந்திருக்கின்றன. இதற்கு நல்ல உதாரணமாக ஒரு செய்தியை இங்கு குறிப்பிடலாம். ராஜராஜ சோழன் காலத்தில் சுமத்தாரவில் ஆண்டு வந்த ஸ்ரீ விஜய பேரரசின் மன்னர் சூலமனிவர்மதேவனின் விருப்பத்திற்கேற்ப தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் ஒரு புத்த ஆலயம் ஒன்றினை நிர்மானிப்பதற்காக ராஜராஜ சோழன் ஒரு கிராமத்தை தானமாக வழங்கியிருக்கின்றார். இதனை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. 

ராஜராஜ ராஜக்கேசரிவர்மன் தனது 21ம் ஆட்சி காலத்தில் நாகபட்டினத்தில் உள்ள ஆனைமங்களம் கிராமத்தை கெடா மற்றும் ஸ்ரீஇவிஜய பேரரசின் அரசனாகிய ஸ்ரீ மாரவிஜயோத்துங்கவர்மன் மகன் சூலமனிவர்மதேவனின் விருப்பத்த்தின் பேரில் புத்தருக்கு வழங்குவதாக .....

என இக்குறிப்பு வருகின்றது. 

ஆனாலும் இந்த நல் உறவு நெடு நாட்கள் நீடிக்கவில்லை.ராஜராஜ சோழனின் படைகள் முதலில் கிபி1007ல் கெடா நாட்டை தாக்கியுள்ளன.  கிபி 1014ல் ராஜேந்திர சோழன் பதவியேற்ற பின்னர் இப்பேரரசின் பற்பல வெற்றிகளுக்குப் பின்னர் கெடாவையும் கைப்பற்ற வே|ண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ரீ விஜயப் பேரரசோடு போர்தொடுத்து கெடாவை கைப்பற்றுகின்றான்.  இதற்கு முக்கிய காரணமாக இருப்பது வணிகம் என்பது ஆய்வாளர்களின் கருத்து என இன்னூலில் குறிப்பிடப்படுகின்றது.  (Early History of the Indonesian Archipelago and the Malay Peninsula, Paul Michel Munoz) 

இதில் சிறப்பென்ன வென்றால் இந்த போர் , கெடாவை கைப்பற்றிய செய்திகள் அனைத்தும் தஞ்சை ராஜாராஜேஸ்வரம் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளமையாகும். (South India Inscription pg 205)

கெடா மட்டுமின்றி ராஜேந்திர பேரரசனின் படைகள் மலாயா தீபகற்பத்தின் மேலும் 6 பகுதிகளை கைப்பற்றியதாகவும் அதே சமயத்தில் நிக்கோபார் தீவுகளையும் கைப்பற்றியதாகவும் இணையத்தில் இப்பக்குதி குறிப்பிடுகின்றது.  http://www.pekemas.org.my/index.php?option=com_content&view=article&id=109:kesultanan-negeri-kedah&catid=5:asal-usul&Itemid=2

கெடா நாட்டை ஸ்ரீ விஜய மன்னரின் ஆட்சியிலேயே விட்டு விட்டு தனது ஆட்சிக்குட்படுத்தபப்ட்ட ஒரு பகுதியாக ஆக்கி திரை செலுத்தும் வகையில் வைத்துச் சென்ற பின்னர் இப்பகுதி சில காலங்கள் போர் இன்றி அமைதியாக இருந்து வந்தது. ஆனாலும் சோழர்களின் படைகள் கெடாவிலிருந்து சென்ற பின்னர் ஆச்சேயின் தாக்கத்தாலும் ஜம்பி பலேம்பாங் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் கெடாவை ஆட்சி செய்து வந்த மன்னர் இஸ்லாமிய மதத்தை தழுவி இஸ்லாமிய நாடாக கெடாவை பிரகடனப்படுத்தினார். இந்த மன்னர் 9ம்வதாக இம்மன்னர் பரம்பரையில் வருபவர். மஹாராஜா மஹாஜீவா  "ப்ராஓங் மஹாவங்சா" என்ற தனது ஹிந்து பெயரை சுல்தால் முஸ்ஸாஃபார் ஷா என மாற்றிக் கொண்டார். இந்த மன்னர் மலாயாவின் வடக்குப் பகுதியை 1136 முதல் 1179 வரை ஆண்டவர். 

இதற்கு முன்னர் இப்பரம்பரையில் வந்த மன்னர்கள்

  • மஹாராஜா தர்பராஜா (லங்காசுக்காஆட்சியை தோற்றுவித்த மன்னன்)
  • மஹாராஜா டீராஜா புத்ரா
  • மஹாராஜா மஹாதேவா
  • மஹாராஜா கர்னடிராஜா
  • மஹாராஜா கர்மா
  • மஹாராஜா தேவா II
  • மஹாராஜா தர்மராஜா I
  • மஹாராஜா மஹஜீவா  "ப்ராஓங் மஹாவங்சா" 

இதற்குப் பிறகு இம்மன்னர் பரம்பரையின் பெயர்களைக் கீழுள்ள பட்டியலில் காணலாம்.

* Paduka Sri Sultan Muzaffar Shah I (1136–1179), styled "Phra Ong Mahawangsa" by the Siamese. Styled "Sri Paduka Maharaja Durbar Raja" before his accession.
* Sultan Muazzam Shah (1179–1201)
* Sultan Mohammed Shah (1201–1236)
* Sultan Maazul Shah (1236–1280)
* Sultan Mahmud Shah I (1280–1320)
* Sultan Ibrahim Shah (1320–1373)
* Sultan Sulaiman Shah I (1373–1422)
* Sultan Atadullah Muhammed Shah (1422–1472)
* Sultan Muhammed Jiwa Zainal Abidin I (1472–1506)
* Sultan Mahmud Shah II (1506–1546)
* Sultan Muzaffar Shah II (1546–1602)
* Sultan Sulaiman Shah II (1602–1625)
* Sultan Rijaluddin Shah (1625–1651)
* Sultan Muhiyuddin Shah (1651–1661)
* Sultan Ziauddin Al-Mukarram Shah (1661–1687)
* Sultan Atadullah Muhammed Shah II (1687–1698)
* Sultan Abdullah I Al-Muazzam Shah (1698–1706)
* Sultan Ahman Tajuddin Halim Shah I (1706–1709)
* Sultan Abdullah II (1709–1723)
* Sultan Atadullah Muhammed III (1723–1741)
* Sultan Muhammed Jiwa Zainal Abidin II (1741–1778)
* Sultan Abdullah Makarram Shah III (1778–1797)
* Sultan Ziyauddin Mukarram Shah II (1797–1803)
* Sultan Ahmad Tajuddin II Halim Shah (1803–1843)
* Sultan Zainal Rashid Muadzam Shah II (1843–1854)
* Sultan Ahmad Tajuddin III Mukarram Shah (1854–1879)
* Sultan Zainal Rashid Muadzam Shah III (1879–1881)
* Sultan Abdul Hamid Halim Shah (1881–1943)
* Sultan Badli Shah (1943–1958)
* Sultan Abdul Halim Muadzam Shah (1958-)


இந்த பட்டியலில் Sultan Ziauddin Al-Mukarram Shah (1661–1687) மன்னரே பெர்லிஸ் நகரை உருவாக்கிய மன்னர். 


பெர்லிஸின் தற்போதைய சுல்தான் பரம்பரை ஜலாலுல்லாய் பரம்பரையினர். 
மேலுள்ள் அபட்டியலில் காணப்படும் சுல்தான் அஹ்மட் தாஜுடின்  (Sultan Ahmad Tajuddin II Halim Shah (1803–1843) ) ஜாலாலுல்லாய் பரம்பரையினருக்கு பெர்லிஸை ஆட்சி செய்யும் பொறுப்பை 1843ல் வழங்கினார்.  மலேசியாவின் ஏனைய அரச ப்ரம்பரையினர் கொண்டுள்ள சுல்தான் என்ற சிறப்புப் பெயர் இல்லாமல் இந்த ஜலாலுல்லாய் பரம்பரையினர் ராஜா என்ற பெயரைத் தாங்கி வரும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். 

அந்தவகையில் இப்பரம்பரையினரின் ராஜ குடும்பத்தினரின் பெயர்களைக் கீழுள்ள பட்டியலில் காணலாம்.
  • Raja Syed Ahmad Jamalullail (1873–1887)
  • Raja Syed Saffi Jamalullail (1887–1905)
  • Raja Syed Alwi Jamalullail (1905–1943)
  • Raja Syed Hamzah Jamalullail (1943–1945)
  • Raja Syed Putra Jamalullail (1945–2000)
  • Raja Syed Sirajuddin Jamalullail (2000–.)
ஆக தற்சமயம் பெர்லிஸ் மானிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் அரசராக இருப்பவர் ராஜா சையத் சிராஜூடின் ஜமாலுல்லாய் அவர்கள் ஆவார்.

arau1.jpg
அரச குடும்பத்தினரின் படம்



arau2.jpg
அரச மாளிகை


arau3.jpg
அரச மயானம்



arau4.jpg
அரச அருங்காட்சியகம்.


இந்த அரச மாளிகை, அருங்காட்சியகம், மயானம் அனைத்துமே ஆராவ் நகரின் மையத்திலேயே அமைந்துள்ளன. 

நாளை இறுதிப் பகுதி..!

அன்புடன்
சுபா



2011/9/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>

15. தாமான் மெலாத்தி ஏரி

இயற்கை அழகு மட்டும் போதாது. செயற்கையாகவும் இந்த இந்திரனின் கனவு உலகத்தை அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணம் பெர்லிஸ் அரசாங்கத்திற்கு போலும். சூப்பிங்கிலிருந்து தெற்கு நோக்கி கங்கார் செல்லும் சாலையில் வந்தால் 20 நிமிடத்திற்குள் தாமன் மெலாத்தி ஏரிக்கரைக்கு வந்து விடலாம். பெர்லிஸ் மானிலத்தின் சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்த ஏரியின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றது. 

tm1.jpg



arau1.jpg
arau3.jpg
arau4.jpg
arau2.jpg

rajam

unread,
Sep 10, 2011, 3:13:14 AM9/10/11
to mint...@googlegroups.com, Subashini Tremmel
இந்தக் குறிப்பை உங்கள் தொகுப்பின்போது அழித்துவிடவும்! ஏனென்றால் ... இது ஓர் அன்பார்ந்த நன்றி நவிலல் மட்டுமே.
எல்லாரும் படித்துப் பயன்பெறக்கூடிய கட்டுரைத் தொடர் இது!
மலேசியாவின் பழமை, பரம்பரைப் பண்பாடு, புது வளமை, ... எல்லாவற்றையும் மிகத் தெளிவாக, அழகாக எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி, சுபா!
அன்புடன்,
ராஜம்

<arau1.jpg>
அரச குடும்பத்தினரின் படம்



<arau2.jpg>
அரச மாளிகை


<arau3.jpg>
அரச மயானம்



<arau4.jpg>
அரச அருங்காட்சியகம்.


இந்த அரச மாளிகை, அருங்காட்சியகம், மயானம் அனைத்துமே ஆராவ் நகரின் மையத்திலேயே அமைந்துள்ளன. 

நாளை இறுதிப் பகுதி..!

அன்புடன்
சுபா



2011/9/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>
15. தாமான் மெலாத்தி ஏரி

இயற்கை அழகு மட்டும் போதாது. செயற்கையாகவும் இந்த இந்திரனின் கனவு உலகத்தை அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணம் பெர்லிஸ் அரசாங்கத்திற்கு போலும். சூப்பிங்கிலிருந்து தெற்கு நோக்கி கங்கார் செல்லும் சாலையில் வந்தால் 20 நிமிடத்திற்குள் தாமன் மெலாத்தி ஏரிக்கரைக்கு வந்து விடலாம். பெர்லிஸ் மானிலத்தின் சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்த ஏரியின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றது. 

tm1.jpg



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 


Subashini Tremmel

unread,
Sep 10, 2011, 4:31:48 AM9/10/11
to rajam, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இனிய சொற்களுக்கு நன்றி அம்மா.

மலேசியாவைப் பற்றிய தகவல்களை இங்கு எல்லோருடனும் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. முன்னர் மின் தமிழில் நாம் உரையாடிய மணிமேகலை, புத்த பிக்குகளின் கடற்பயணங்கள் போன்ற கலந்துரையாடல்களை நாம் மீண்டும் தொடங்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். தாய்லாந்து, கம்போடியப் பகுதிகளில் தென்னிந்தியாவில் பல்லவ மன்னர்களின் தாக்கம், தமிழ் வணிகர்களின் கடல் பயணங்கள் அதனால் கிழக்காசியத் தீவுகளான இந்தோனீசியா, மற்றும் மலாயா தீபகற்பம் ஆகியவை பற்றிய ஆய்வுகளையும் செய்திகளையும் நாம் பகிர்ந்து கொள்வதும் ஆய்வுகளைத் தொடர்வதும் முக்கியம். 

அன்புடன்
சுபா

2011/9/10 rajam <ra...@earthlink.net>

இந்தக் குறிப்பை உங்கள் தொகுப்பின்போது அழித்துவிடவும்! ஏனென்றால் ... இது ஓர் அன்பார்ந்த நன்றி நவிலல் மட்டுமே.
எல்லாரும் படித்துப் பயன்பெறக்கூடிய கட்டுரைத் தொடர் இது!
மலேசியாவின் பழமை, பரம்பரைப் பண்பாடு, புது வளமை, ... எல்லாவற்றையும் மிகத் தெளிவாக, அழகாக எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி, சுபா!
அன்புடன்,
ராஜம்

On Sep 9, 2011, at 11:57 PM, Subashini Tremmel wrote:

16. ஆராவ், அரச நகரம்

இவ்வளவு தூரம் போய்விட்டு சுல்தானை பார்க்காமல் வரலாமா..?

பெர்லிஸ் பயணத்தின் இறுதி நாள். காலை உணவுக்குப் பின் தங்கும் விடுதியில் செக் அவுட் செய்துவிட்டு குவாலா பெர்லிஸிலிருந்து ஆராவ் சென்று அரச நகர வலம் வந்து விட்டு அரண்மனையையும் பார்த்து விட்டு பின்னர் கெடா வழியாக திரும்பி பினாங்கு செல்வதாக எங்கள் திட்டம். 

கி.காளைராசன்

unread,
Sep 10, 2011, 5:24:55 AM9/10/11
to mint...@googlegroups.com

பெரும் முயற்சி செய்து மலாய் தேசத்தை நன்றாக அறிமுகம் செய்துள்ளீர்கள்.
கட்டுரையும் படங்களும் அருமை.
அன்பன்
கி.காளைராசன்

Geetha Sambasivam

unread,
Sep 10, 2011, 11:00:04 AM9/10/11
to mint...@googlegroups.com
முடிக்காத பாடங்களை முடிச்சுட்டேன்.  என்றாலும் தேர்வுக்குத் தயாரில்லை. :))) மீண்டும் படிக்க வேண்டும்.

2011/9/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இனிய சொற்களுக்கு நன்றி அம்மா.

மலேசியாவைப் பற்றிய தகவல்களை இங்கு எல்லோருடனும் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. முன்னர் மின் தமிழில் நாம் உரையாடிய மணிமேகலை, புத்த பிக்குகளின் கடற்பயணங்கள் போன்ற கலந்துரையாடல்களை நாம் மீண்டும் தொடங்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். தாய்லாந்து, கம்போடியப் பகுதிகளில் தென்னிந்தியாவில் பல்லவ மன்னர்களின் தாக்கம், தமிழ் வணிகர்களின் கடல் பயணங்கள் அதனால் கிழக்காசியத் தீவுகளான இந்தோனீசியா, மற்றும் மலாயா தீபகற்பம் ஆகியவை பற்றிய ஆய்வுகளையும் செய்திகளையும் நாம் பகிர்ந்து கொள்வதும் ஆய்வுகளைத் தொடர்வதும் முக்கியம். 

அன்புடன்
சுபா


Subashini Tremmel

unread,
Sep 10, 2011, 11:30:21 AM9/10/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
தேர்வு அடுத்த வருஷம் தான். நிறைய நேரம் இருக்கு இடையிலே .. நேரம் எடுத்து படிங்க..:-)

சுபா

2011/9/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Sep 10, 2011, 11:31:44 AM9/10/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
மிக்க நன்றி முனைவர் காளைராசன்.
என்னால் முடிந்த அளவு மலேசியா பற்றி தகவல்களை வழங்க செய்யும் முயற்சி இது.
சுபா

2011/9/10 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Sep 10, 2011, 12:05:27 PM9/10/11
to mint...@googlegroups.com
I read all the inputs. Excellent and an amalgam of my inputs of August 1 & 31, the additional info given by Subhashini and Vijayaraghavan, as listed by me on August 31 can make a good reliable book on Malaysia, the need of the hour. Subhashini, Can you get some one to peer/review them and criticize, so that one of us can work on the book. Get a publisher and the Royalty can go to THF.
regards,
Innamburan

2011/9/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Sep 10, 2011, 12:15:58 PM9/10/11
to Subashini Tremmel, mint...@googlegroups.com
 முன்னர் மின் தமிழில் நாம் உரையாடிய மணிமேகலை, புத்த பிக்குகளின் கடற்பயணங்கள் போன்ற கலந்துரையாடல்களை நாம் மீண்டும் தொடங்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

மணிமேகலை தினமும் என் தியானத்தில்! மறக்கவில்லை! உலகப் பற்றும் அவற்றின் தொடர்பான தொல்லைகளும் ... . புத்துயிர் பெற்று வருவேன்! :-)

Innamburan Innamburan

unread,
Sep 10, 2011, 12:28:54 PM9/10/11
to mint...@googlegroups.com
உடனே வருக, இதை தந்தி போல் பாவித்து. நேற்றுத்தான் உமது மணிமேகலை படித்தேன். நானும் மணிமேகலை பக்தன்.
இன்னம்பூரான்

Subashini Tremmel

unread,
Sep 10, 2011, 1:09:17 PM9/10/11
to rajam, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
மகிழ்ச்சி. காத்திருக்கின்றேன் (றோம்) ..:-)

Subashini Tremmel

unread,
Sep 10, 2011, 1:12:44 PM9/10/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நல்ல விஷயம்தான். ஆனால் அடுத்த 5 மாதங்களுக்கு தேங்கிக் கிடக்கும், நான் செய்து முடித்து வெளியிட வேண்டிய பல ஒலிப்பதிவுகளும் சேகரித்த தகவல்களும் உள்ளன. நேரம் கிடைப்பது தானே பிரச்சனை. நிச்சயம் செய்வோம்.

அன்புடன்
சுபா

2011/9/10 Innamburan Innamburan <innam...@gmail.com>

Subashini Tremmel

unread,
Sep 11, 2011, 4:01:37 AM9/11/11
to மின்தமிழ், Subashini Tremmel
17. பெர்லிஸ் - மீண்டும் சந்திப்போம் (Perlis - Jumpa Lagi)


இத்தொடரின் இறுதிப் பகுதியைக் காண எனது சுப இல்லம் வலைப்பூவிற்குச் செல்க!



suba1.jpg


இதுவரை என்னுடன் சேர்ந்து பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் (Terima Kasih!)

அன்புடன்
சுபா



2011/9/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

16. ஆராவ், அரச நகரம்

இவ்வளவு தூரம் போய்விட்டு சுல்தானை பார்க்காமல் வரலாமா..?

suba1.jpg

meena muthu

unread,
Sep 14, 2011, 3:04:44 AM9/14/11
to mint...@googlegroups.com
Terima Kasih சுபா!

இதுவரை மேலோட்டமாக அறிந்திருந்த சில தகவல்கள் இதன் மூலம் 
நன்கு தெரிந்துகொண்டேன்.சில சுத்தமாக தெரியாது அதையும் தெரிந்து
கொள்ளமுடிந்தது.

ஒரு புத்தகமாக கொண்டுவரலாம் அவ்வளவு அருமையாக எழுதியுள்ளீர்கள்!

அடுத்த தடவை வரும்போது இன்னும் மற்ற இடங்களுக்கும் சென்று அது 
குறித்தும் எழுத உங்களுக்கு இறையருள் துணைநிற்க ப்ரார்த்திக்கிறேன்.


2011/9/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>

coral shree

unread,
Sep 14, 2011, 3:18:14 AM9/14/11
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

நிறைய வரலாற்றுத் தகவல் கொடுத்துள்ளீர்கள் படங்கள் அருமை. வாழ்த்துகள். 

2011/9/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>
16. ஆராவ், அரச நகரம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
arau4.jpg
arau1.jpg
arau3.jpg
arau2.jpg

Subashini Tremmel

unread,
Sep 14, 2011, 9:13:27 AM9/14/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/9/14 meena muthu <ranga...@gmail.com>

Terima Kasih சுபா!
 
sama sama. 


இதுவரை மேலோட்டமாக அறிந்திருந்த சில தகவல்கள் இதன் மூலம் 
நன்கு தெரிந்துகொண்டேன்.சில சுத்தமாக தெரியாது அதையும் தெரிந்து
கொள்ளமுடிந்தது.

ஒரு புத்தகமாக கொண்டுவரலாம் அவ்வளவு அருமையாக எழுதியுள்ளீர்கள்!

அடுத்த தடவை வரும்போது இன்னும் மற்ற இடங்களுக்கும் சென்று அது 
குறித்தும் எழுத உங்களுக்கு இறையருள் துணைநிற்க ப்ரார்த்திக்கிறேன்.

நன்றி மீனா. அடுத்து மலாக்கா. ஒரு இடைவெளிக்குப் பின்னர் அடுத்த சில மாதங்களில் தொடங்குகின்றேன்.

சுபா 


2011/9/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இதுவரை என்னுடன் சேர்ந்து பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் (Terima Kasih!)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Sep 14, 2011, 9:15:30 AM9/14/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/9/14 coral shree <cor...@gmail.com>

அன்பின் சுபா,

நிறைய வரலாற்றுத் தகவல் கொடுத்துள்ளீர்கள் படங்கள் அருமை. வாழ்த்துகள். 
நன்றி பவளா. பெர்லிஸில் எடுத்த படங்கள் நிறைய வைத்திருக்கின்றேன். அவை தான் சென்ற இடங்களை மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள உதவுகின்றன.

சுபா
arau3.jpg
arau1.jpg
arau2.jpg
arau4.jpg

shylaja

unread,
Sep 14, 2011, 11:01:22 AM9/14/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/9/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>



2011/9/14 meena muthu <ranga...@gmail.com>
Terima Kasih சுபா!
 
sama sama. >>>>>
 
 
என்ன  பாஷைல மீனாவும் நீங்களூம்பேசிக்றீங்க மலாய்தானே?
உங்க பயணத்துல நிறைய தெரிஞ்சிட்டோம் சுபா..சுவையாய் எழுதுவதில்  நீங்களும் மன்னியா இருக்கீங்க!!
 
 
2011/9/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இதுவரை என்னுடன் சேர்ந்து பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் (Terima Kasih!)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
 
 ஷைலஜா
 
 
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
-----பாரதி

s.bala subramani B+ve

unread,
Sep 15, 2011, 7:34:46 AM9/15/11
to mint...@googlegroups.com
அன்பு சுபா அவர்களுக்கு

இந்த இழையை விரும்பி படிக்கிறேன்

மலேசியாவில் உள்ள ஜலன் ராஜ சுழன என்ற சாலைக்கு ஏன் அந்த பெயர்  வந்தது ?

மலேசியர்களுக்கும் பர்மா மக்களுக்கும்  உள்ள தொடர்பு ,இணைப்பு நகரங்கள்
அங்கு உள்ள தமிழ் தொடர்பான தகவல்கள் சொன்னால் நன்றாக இருக்கும்

உங்கள் எழுத்துக்கள் என் ஆய்வுகளுக்கு மிக்க உறுதுணையாக இருக்கும்

மலேசிய பர்மா கடற்கரைகளில் வரும் ஆமைகள் ,கடல் பறவைகள் அங்குள்ள மீனவர்களின் குல பெயர்கள் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

Subashini Tremmel

unread,
Sep 15, 2011, 9:16:50 AM9/15/11
to shylaja, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/9/14 shylaja <shyl...@gmail.com>



sama sama. >>>>>
 
 
என்ன  பாஷைல மீனாவும் நீங்களூம்பேசிக்றீங்க மலாய்தானே?
 
ஆமாம். மலாய் தான்.
உங்க பயணத்துல நிறைய தெரிஞ்சிட்டோம் சுபா..சுவையாய் எழுதுவதில்  நீங்களும் மன்னியா இருக்கீங்க!!
 
அப்படியா.. ஷைலஜாவுக்கு இந்தத் தொடர் பிடித்ததில் எனக்கும் சந்தோஷம்.
 
ஐரோப்பா மட்டும் சுத்தினா போதுமா.. எங்க ஊருக்கும் போயிட்டு வாங்க..அங்கே போய் ஐஸ்கச்சாங் செண்டோல் இது இரண்டையும் சாப்பிட்டா திரும்ப உங்களுக்கு ஊருக்குத் திரும்ப மனசு வராது..:-)
 
சுபா

shylaja

unread,
Sep 15, 2011, 9:26:10 AM9/15/11
to Subashini Tremmel, mint...@googlegroups.com


2011/9/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>


2011/9/14 shylaja <shyl...@gmail.com>


sama sama. >>>>>
 
 
என்ன  பாஷைல மீனாவும் நீங்களூம்பேசிக்றீங்க மலாய்தானே?
 
ஆமாம். மலாய் தான்.
உங்க பயணத்துல நிறைய தெரிஞ்சிட்டோம் சுபா..சுவையாய் எழுதுவதில்  நீங்களும் மன்னியா இருக்கீங்க!!
 
அப்படியா.. ஷைலஜாவுக்கு இந்தத் தொடர் பிடித்ததில் எனக்கும் சந்தோஷம்.
 
ஐரோப்பா மட்டும் சுத்தினா போதுமா.. எங்க ஊருக்கும் போயிட்டு வாங்க..அங்கே போய் ஐஸ்கச்சாங் செண்டோல் இது இரண்டையும் சாப்பிட்டா திரும்ப உங்களுக்கு ஊருக்குத் திரும்ப மனசு வராது..:-)
 
சுபா
 <<<<<>ஆமா  சிங்கப்பூர் மலேசியாக்கு கமலம் மீனாவைப்பார்க்கவும் போகணும்...செண்டோல் என்னது? ஸ்வீட்டா இல்ல காரமா?

Subashini Tremmel

unread,
Sep 15, 2011, 9:33:33 AM9/15/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அன்பு பாலு,

2011/9/15 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

அன்பு சுபா அவர்களுக்கு

இந்த இழையை விரும்பி படிக்கிறேன்
 
மிக்க சந்தோஷம்.
 

மலேசியாவில் உள்ள ஜலன் ராஜ சுழன என்ற சாலைக்கு ஏன் அந்த பெயர்  வந்தது ?
 
இது பேராக் மானில அரச வம்சத்தைச் சேர்ந்த ஒருவரது பெயர். மலாய் மக்களுக்காக உழைத்தவர். அவரை ஞாபகம் வைத்துக்கொள்ள இந்தப் பெயர்.  இவரது முழுப் பெயர் ராஜா சர் சூலான் இப்னி அல்மர்ஹும் சுல்தான் அபுதுல்லா முஹம்மட் ஷா ஹபிபுல்ல்லா. 19ம் நூற்றாண்டில் இறுதியில் பிறந்து ஆங்கிலக் கல்வி கற்று பிரித்தானியர்களுடன் இணைந்து பணியாற்றி மலாய் மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர் இவர்.
 
தலைநகர் குவாலாலம்பூரில் இருந்த வெல்ட் சாலை 1982ல் இவர் ஞாபகார்த்தமாக ஜாலாராஜா சூலான் என பெயர் மாற்றம் கண்டதாக விக்கி கூறுகின்றது.
 

>மலேசியர்களுக்கும் பர்மா மக்களுக்கும்  உள்ள தொடர்பு ,இணைப்பு நகரங்கள்
அங்கு உள்ள தமிழ் தொடர்பான தகவல்கள் சொன்னால் நன்றாக இருக்கும்
 
அதனையும் எழுத விருப்பம் உண்டு பாலு. நேரம் தன் பற்றாக்குறை. திருவண்ணாமலை தொடர்பான பதிவுகள் அனைத்தையும் முடித்த பின் மீண்டும் புதிய மலேசிய பதிவு ஒன்றைத் தொடங்குகின்றேன்.


>உங்கள் எழுத்துக்கள் என் ஆய்வுகளுக்கு மிக்க உறுதுணையாக இருக்கும்

>மலேசிய பர்மா கடற்கரைகளில் வரும் ஆமைகள் ,கடல் பறவைகள் அங்குள்ள மீனவர்களின் குல பெயர்கள் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்
 
நிச்சயமாக முயற்சிக்கிறேன்.
 
சுபா

Subashini Tremmel

unread,
Sep 15, 2011, 9:40:29 AM9/15/11
to shylaja, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
செண்டோல் என்பது ..
தேங்காய்ப்பாலில் சர்க்கரை சேர்த்து அதில் அரிசி மாவில் செய்த சின்ன சின்ன ஏதோ ஒன்றைக் கலந்து ஐஸ் சேர்த்து உள்ள குளிர் பானம். மீனாவுக்கு இதனை விரிவாகச் சொல்லத் தெரியும். எனக்கு சாப்பிட மட்டும் தான்.. :-)

மலேசியாவுக்குப் போறதுக்கு முன்னாலே எனக்கும் சொல்லுங்க.. தவறாமல் நீங்கள் பார்க்க வேண்டிய சில இடங்களைக் குறிப்பிட்டு ஒரு பட்டியல் தருகிறேன்..
 
சுபா
2011/9/15 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Sep 15, 2011, 9:51:42 AM9/15/11
to Subashini Tremmel, mint...@googlegroups.com


2011/9/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>

செண்டோல் என்பது ..
தேங்காய்ப்பாலில் சர்க்கரை சேர்த்து அதில் அரிசி மாவில் செய்த சின்ன சின்ன ஏதோ ஒன்றைக் கலந்து ஐஸ் சேர்த்து உள்ள குளிர் பானம். மீனாவுக்கு இதனை விரிவாகச் சொல்லத் தெரியும். எனக்கு சாப்பிட மட்டும் தான்.. :-)<<<<<<<<
 
படிக்கிறபோதே நாக்குல நீர் ....! இதுக்காகவே போயிடணும்!

மலேசியாவுக்குப் போறதுக்கு முன்னாலே எனக்கும் சொல்லுங்க.. தவறாமல் நீங்கள் பார்க்க வேண்டிய சில இடங்களைக் குறிப்பிட்டு ஒரு பட்டியல் தருகிறேன்..<<>>கண்டிப்பா சுபா.நன்றி
 
சுபா 

கி.காளைராசன்

unread,
Sep 17, 2011, 4:16:59 AM9/17/11
to mint...@googlegroups.com, shylaja, Subashini Kanagasundaram
செண்டோல் என்பது ..
தேங்காய்ப்பாலில் சர்க்கரை சேர்த்து அதில் அரிசி மாவில் செய்த சின்ன சின்ன ஏதோ ஒன்றைக் கலந்து ஐஸ் சேர்த்து உள்ள குளிர் பானம். மீனாவுக்கு இதனை விரிவாகச் சொல்லத் தெரியும். எனக்கு சாப்பிட மட்டும் தான்.. :-)
எங்களுக்கு படிக்க மட்டும்தான் தெரியும்.

s.bala subramani B+ve

unread,
Oct 18, 2011, 7:11:05 AM10/18/11
to mint...@googlegroups.com
தோழி  சுபா அவர்களுக்கு

மலேசிய பர்மா  உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள ஆசை
1935 வரை பிரிட்டிஷ் இந்தியாவின் பிடியில் தான் பர்மா இருந்தது
குலசேகர பட்டினத்தில் இருந்து கெதூர் முதலாளி அவர்களின் பாய் மர தோணிகள் பர்மா சென்று வந்ததற்கு தரவுகள் பல இருக்கின்றன

குலசேகர பட்டினத்தில் வாழ்ந்த பல வயதானவர்கள்
நான் வசிக்கும் கெருகம்பாக்கம் பகுதியில் மளிகை கடை வைத்து கொண்டு பழைய  நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .
அவர்களிடம் பழைய தோணிகளை பற்றி வாய் திறந்து கேட்டு கொண்டு இருக்கலாம் 

http://www.penang-traveltips.com/chulia-street.htm

பினாங்கு இல்  உள்ள சுழியா தெருவை பற்றிய தகவல்கள் தேவை

 பினாங்கு சோழர்களுடன் தொடர்பு கொண்ட நகரமா
73 ஆம் வர்டத்தில் என் அத்தை மாமா மேடன் செல்வதற்காக பினாங்கு  சிதம்பரம் கப்பலில் சென்று  அங்கிருந்து அவர்கள் ஊர்க்கு செல்வார்கள்

விவரம் தேவை

அன்புடன்
 பாலு

 

Subashini Tremmel

unread,
Oct 22, 2011, 3:03:49 AM10/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/10/18 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

தோழி  சுபா அவர்களுக்கு

மலேசிய பர்மா  உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள ஆசை

நிச்சயம் விரைவில் தகவல் தர முயற்சிக்கிறேன்.  
..


குலசேகர பட்டினத்தில் வாழ்ந்த பல வயதானவர்கள்
நான் வசிக்கும் கெருகம்பாக்கம் பகுதியில் மளிகை கடை வைத்து கொண்டு பழைய  நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .
அவர்களிடம் பழைய தோணிகளை பற்றி வாய் திறந்து கேட்டு கொண்டு இருக்கலாம் 


இந்த செய்தி மிகச் சுவாரசியமாக இருக்கின்றதே. அவர்களை பேச வைத்து ஒலிப்பதிவு செய்து  அவர்கலின் அனுபவத்தை பதிவாக்கி வைக்கலாம்.


http://www.penang-traveltips.com/chulia-street.htm

பினாங்கு இல்  உள்ள சுழியா தெருவை பற்றிய தகவல்கள் தேவை

பினாங்கு மானிலத்தில் உள்ள தெருக்களில் இது மிகப் பழமை வாய்ந்த ஒரு தெரு. இங்கு சீனர்களும் தமிழர்களும் அதிகம் வசிக்கின்றார்கள் . வர்த்தகம் செய்பவர்களுக்குப் பிரதானமான ஒரு சாலை. தமிழர்கள் என்றால் தமிழ் முஸ்லீம்களும் தமிழ் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் என்ச் சொல்லலாம். என் தந்தையார் பணி ஓய்வு பெற்ற பின்னர் சில ஆண்டுகளுக்கு ஒரு உணவகம் நடத்தினார். இங்கு மாதக்கட்டணம் கட்டிவிட்டு சாப்பிட வருபவர்கள். 90 விழுக்காடு செட்டியார்கள். அதிலும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் தமிழகம் சென்று வரும் மக்கள். ஆண்கள் மட்டும் பணிக்காக மலேசியாவில் இருக்க மனைவி குடும்பத்தினர் தமிழகத்தில்.

இப்போது நிலை மாறிக் கொண்டு வருகின்றது.  இங்கு பல வர்த்தக நிறுவனங்கள் பல தமிழ் சமூகத்தினராலும் நடத்தப்படுகின்றன. ஆனால் தமிழ் முஸ்லீம்கள் பலர் இன்னமும் இங்கு money changer  வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இது முக்கிய வர்த்தக சாலை என்று நிச்சயம் சொல்லலாம்.

யுனெஸ்கோ இதனை பாதுகாப்பதற்குக் முக்கிய காரணம் இங்குள்ள கப்பித்தான் கெல்லிங் மசூதியும், 2 கலை நயமிக்க ஆலயமும் சிறிய சிறிய கடைகளும் எனக் கூறலாம். மிகச் சிறிய ஆனால் தூயமியான நேர்த்தியான வர்த்தகக் கடைகளை இங்கு காணலாம். இந்தச் சாலைக்குப் பின்னால் அமைந்துள்ள சாலையில் தான் சேலைக்கடைகள், நகைக கடைகள் என தமிழ்ப் பெண்களை ஈர்க்கும் பல கடைகள் உள்ளன. மகா மாரியம்மன் ஆலயமும் இங்கு தான் உள்ளது. பற்பல முறை இங்கு செறு வந்திருக்கின்றேன். சாலை இங்குள்ள கடைகள்.. சாலையில் வாங்கிச் சாப்பிட்ட அப்போம் பாலேக் எல்லாம் மனக்கண்ணில் தெரிகின்றன.. :-)
 

 பினாங்கு சோழர்களுடன் தொடர்பு கொண்ட நகரமா
கெடா நிச்சயமாக!. முன்னர் பினாங்கும் கெடாவின் ஒரு பகுதியாக இருந்தமையால் இதனையும் மனதில் கொள்ளலாம். அதோடு கடல் வணிகம் என்பதற்கு பினாங்கின் மூலம் வந்து கெடா சென்றிருப்பதற்கும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

தமிழகத்தில் அரசியல் தண்டனை பெற்ற சிலரைப் பினாங்குக்கு நாடு கடத்தினர் என்று சில வரலாற்று நூல்களிலும் நாம் வாசித்திருப்போம் பினாங்கின் அருகில் உள்ள ஜெர்ஜாக் தீவு தான் அவ்வகையில் அரசியல் கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இருந்துள்ளது. தீவின் மத்தியில் சிறைச்சாலை . தீவே சிறைச்சாலை என சொல்லும் அளவிற்கு மிகப் பெரிய சிறை. 1989ம் ஆண்டு ஒரு முறை இந்தத் தீவிற்குச் சென்றிருக்கின்றேன். பினாங்கிலிருந்து போட்டில் சென்றால் ஏறக்குறைய 30 நிமிடத்தில் தீவை அடைந்து விடலாம். இங்கு யாரையும் அனுமதிப்பதில்லை. 

நான் மலேசியாவில் இருந்த சமயம் ஒரு இந்து சமயச்சமூகக் குழு ஒன்றில் அங்கம் வகித்திருந்தேன். அதில் தீபாவளி நேரத்தில் தமிழ்க் கைதிகளைச் சந்தித்து அவர்களை உற்ச்சாகப் படுத்தும் வகையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து குழுவாகச் சென்றிருந்தோம். நாங்கள் தீபாவளிப் பலகாரங்கள் வழங்கி அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்து அவர்களோடு சேர்ந்து அமர்ந்து சந்தோஷமாக பேசி மகிழ்ந்து வந்தோம். இவ்வகைப் பயணங்கலுக்குச் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும்.  
 
73 ஆம் வர்டத்தில் என் அத்தை மாமா மேடன் செல்வதற்காக பினாங்கு  சிதம்பரம் கப்பலில் சென்று  அங்கிருந்து அவர்கள் ஊர்க்கு செல்வார்கள்

இன்றும் மேடான் செல்ல இங்கிருந்து பயணிக்கலாம். விமானம் மூலமும் செல்லும் வசதி இப்போது உள்ளது. தமிழர்கள்  நிறைய பேர் இந்தோனிசியாவின் மேடானில் இருக்கின்றார்கள்.

சுபா
 

விவரம் தேவை

அன்புடன்
 பாலு

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

s.bala subramani B+ve

unread,
Mar 24, 2012, 10:33:38 AM3/24/12
to mint...@googlegroups.com
அன்புள்ள சுபா அவர்களுக்கு 

கடற்கரைகள் தொடர்பாக தொடர்ந்து இணையத்தில் தேடும் போது இந்த மடல் கண்ணில் பட்டது 

உங்கள் அனைவரின்  பார்வைக்கு 

Source website 

stateless.freehosting.net/TAMILINFLUENCEMALAY.htm

[This paper was given at the VIIIth World Tamil Studies Congress, held in the Tamil University in Tanjavur, India, on December-January 1994-95 and was subsequently accepted for publication in the conference proceedings which are yet to appear.]


The Extent of the Influence of Tamil on the Malay Language: A Comparative Study

T.Wignesan

lettres et sciences humaines
University of Paris-I-Panthéon-Sorbonne 


Introduction

[Even if my conclusions reveal only a minimal lexicographical influence of Tamil on Malay, there are other considerations which follow from the historical role of Tamils in the region, especially with regard to the Hindu sanskrit traditions, that would have to be taken into account in such an influence study.] 

The two languages under examination: Tamil and Malay, span a region which encompasses almost the two extremes of the Bay of Bengal. 

To the west, we find the Coromandel Coast (in modern terms, mainly Tamil Nadu and the Jaffna peninsula, and to the east, the Malay peninsula, including Singapore. 

This topographical delineation is necessary simply for the reason that, had it not been for the hectic seafaring movement across the bay, helped by the monsoons, the influence of one language over the other or of one people over another would not have necessarily arisen. For the sake of precise definitions, let us pursue the delineation a little further. 


Tamil is the earliest written literary language of the Dravidian linguistic family and is spoken by well over sixty million, principally in Tamil Nadu and Sri Lanka and by minorities in Malaysia, Singapore, South Africa, Kenya, United Kingdom, France, Germany, Australia, the West Indies, and other states of the Indian federation, not to mention several isolated pockets in the oceans, such as, Mauritius and the Fiji islands. Malay (Bahasa Malaysia) and a form of creolised Malay, called Bazaar Melayu, and their close cousin: Indonesian, is spoken by nearly all the inhabitants of Malaysia, Singapore and Indonesia, which gives this/these language(s) a grand total of just under two hundred million. 

Besides, a Malay pidgin may also be spoken in Madagascar, South Africa, Sri Lanka and in the Thai provinces of the Isthmus of Kra. Tamil as the donor language in our study is to be understood as that, or those - if we are to accept the variations in the language inherent in registers and idiolects belonging to different classes and castes crossing the Bay of Bengal - spoken and used by the literate population of Tamils since before the composition of the Tolkappiyam, say, around a few centuries B.C. For the purposes of our study, however, the Malay under examination has to be limited to about twenty million users of it in Malaysia and Singapore. 


Just a word now about the origin of the Malay people, this being necessitated by the study of influences to follow [Wignesan 1988: Vol.I, 30-44; 543ff.].


The Negritos, the original inhabitants of peninsular Malaysia, now to be found either settled or roving in the northern mountainous forests of the country, practised a Middle Stone Age culture; with time, they were driven inland by waves of Proto-Malays of the New Stone Age descending from the Yünnan Plateau in China, between 2.500 and 1.500 B.C.


The latter used the peninsula as a stepping stone towards migration into the Malay Archipelago, Melanesia, Micronesia and/or Polynesia. The Dyaks and Bidayu of Sarawak are, it is believed, direct descendants of these migrating Proto-Malays.


It is to the Semang and Jakun of the Malay Peninsula, however, that the term Proto-Malay has come to be applied. The Proto-Malay tribes have undergone over the centuries rather severe or profound acculturation from the passing and/or settling of successive waves of foreign invaders and traders. As such, the presentday Malay whose Proto-Malay ancestors ceased their migrations around 300 B.C. have had their original strains and features largely tempered by a maelstrom of forces, from the Mongoloid Deutero-Malays (new immigrants from Yünnan) and the Dravidian conqueror-traders of yore and their accompanying savant priests and scholars, followed by the Muhammadan Gujeratis and Bengalis of Arabo-Persian descent to the Khmer, Thai and southern Chinese [Ryan 1976:4-10]. 

The Portuguese (1511-1641), Dutch (1642-1795) and English (1795-1957/63) colonial settlers, too, contributed to the stock that now distinctly takes its ethnic impetus from the days of the conversion of the Hindu founder-father of the Malacca Sultanate, Parameswara, to Islam in 1398, thus commencing the brief heyday of Malaysian-Malay supremacy in Southeast Asia [Gullick 1965:7-9].
Despite the great many studies made of the Malay past, we may never be certain of the continuity of forces shaping and giving a sense of direction to the inhabitants of the Malay world (Coedès 1964:35-72). The doubt that such a work as George W.Spencer’s (TPE:TCCSLS 1983) casts on the existence of the Sri Vijayan empire must of needs make us want a reassessment of the Malay past. But then most authorities, in particular, Richard Winstedt (AHCML 1969 and TMCH 1961), seem to be agreed upon one premise, and that is, on the one hand, of the predominating influence of things Indian on Malay cultural life and literary forms and thematics, whereas attributing to China, despite its avowed will to Middle Kingdom isolation, the responsibility for having shaped the structure of Malay political apparatuses and institutions. So, now it would seem disputable that the Tamil-inspired Sri Vijayan Empire (1000-1300) was the first political power to give form to the Malaysian ethos, nor would it be of much import to rally in support of our argument of Indian influence in the Malay world the evidence of flourishing trade promoted by the kingdoms of Langkasuka, Fu-nan or Chen-la, all centred in and around the Isthmus of Kra. N.J.Ryan argues that in Kedah in the North-West of the Malaysian peninsula, there
was no large immigration of Indian settlers; rather there was the influence of
traders and missionaries. These people, rather like the Europeans in later
centuries, were responsible for popularizing their way of life and religion. Many
inhabitants - Malay by race - became Hindu or Buddhists, and they built the
temples whose remains have been found in Kedah. Thus the population of 
Kedah for example, did not change, and Chinese reports affirm that the native
societies had adopted Indian culture but had not become Indian colonies.
[1976:8]
By contrast, we may validly uphold the existence of Takuapa, the trading centre on the western coast of the Isthmus of Kra, which attracted Chinese and Arab traders from the seventh to the eleventh centuries. Besides, the extension of Sri Vijayan power and influence on a peninsula-wide basis, made possible by the rotating capitals of its peripatetic maritime empire, permitted the moulding of a simulated Malayan « nation » under southern Indian suzerainty, if not cultural and linguistic hegemony, and this state of affairs might have probably prevailed from about the eighth century onwards for the Sumatran-based Sri Vijayan kings, allied to the Sailendras of Java, controlled both the Malayan Peninsula and the western coast of Borneo. So much so that when the buddhist Thai Sukhotai and the Javanese Kadiri kingdoms brought about the end of Sri Vijayan control over what was then Malayan territory, we enter again upon an era of influence consonant with that of the former sphere of influence, an influence which has remained intact with the rise of the immediate pre-native powers, that is, the Hinduised Majapahits of Java. 
For our purposes, it suffices to be able to note that when I Tsing, the famed Chinese traveller, visited Palembang (Sri Vijaya) in the island of Sumatra during the 12th Century, he was able to acknowledge the predominance of Indian cultural traditions and the use of Sanskrit as a common language of intercourse in the life of the people he met [Ryan 1976:8. Cf. also Hill 1961: 11 for references to Marco Polo’s impressions in Sumatra]. In spite of and because of what he has recorded, research into the Malay past has revealed that it was a non-Aryan people, that is, mainly the Dravidian Tamils, who had virtually transported and supplanted Aryan (and Dravidian) intellectual, religious and literary traditions in the Malay world.

By Hinduisation one must essentially understand the expansion of an organized
culture, based on the Hindu conception of royalty, characterized by the Hindu
and Buddhist cults, the mythology of the Puranas, the observance of the
Dharmasastras, and having for its means of expression: Sanskrit. [Coedès
1964: 38]
A mere glance at the Hikayat Raja-Raja Pasai, the first considerable Malay manuscript dating from the fifteenth century, would reveal the abundant Sanskrit terminology and general cultural influence alluded to earlier on. And we have merely to jump a few centuries, inspecting on the way the sixteenth century classic, Sejerah Melayu, to the first modern work, the Hikayat Abdullah of the nineteenth century to note and assure ourselves of the continuity of the Indian influence, the author himself, Munshi Abdullah, being of part Tamil descent. Here’s an appropriate quotation from A.H.Hill’s introduction to his translation of the autobiography.
When he [Abdullah] could recite the Koran he was circum][cised according
to Malay custom. During the next two years or more [i.e., between 1805 and
1808], he made his first attempt to study a spoken language; not Malay but
Tamil, a Dravidian tongue of Southern India which his father spoke well and
which was used in commerce by all the rich merchants of the port [i.e.,
Malacca]. [Hill 1955:13-14]
Later, when the British Administration began in the latter half of the nineteenth century to cultivate rubber on an industrial basis, it brought over to Malaya and Singapore large numbers of mainly Tamil-speaking Dravidians as indentured labourers for the rubber plantations there, and Jaffna-Tamils from Ceylon as white-collar workers to run its administrative services. The restriction of immigration imposed in 1931, the interregnum of the Second World War when intercourse across the Bay of Bengal was temporarily interrupted, and the postwar embargo on immigration left the Indians and Ceylonese, mainly of Tamil stock, at about 11 per cent of the total population which worked out to about a million.

Influence: Semblance and Divergence

Professor Emeneau in a paper read before the American Philosophical Society on the « Linguistic Prehistory of India » had this to say about influences between languages:

Whenever two language communities come in contact and remain in contact
for any appreciably long period, the languages have some effect upon each
other’s structure. Borrowing of words in one or the other direction or in both
is the most obvious effect. But there may also be a shift of sound systems,
borrowing of derivational or inflectional morphemes, or borrowing of
syntactical traits. [PFICTS 1966: II, 43; Tamil Culture 1956: V, 35-39]

As far as Tamil and Malay are concerned, it might be worth our while right at the outset to recognize that nearly all Emeneau’s prescriptions for influences exist, except that they are uni-directional, that is, from Tamil to Malay, and there does not appear any real cause to seek influences flowing the other way. Similarities between the languages may therefore be weighted in favour of the older and richer language, unless of course overwhelming proof is forthcoming of an instance of the recipient or target language reversing the role of the emitting or donor language. I have not in my research found any such considerable unambiguous instance of the influence of Malay on Tamil, and as such shall devote the comparative study of the languages to evidence of semblance and divergence in their structure while reserving for the study of influence the instances of loanwords in Malay. As for the « shift of sound systems, borrowing of derivational or inflectional morphemes » that Emeneau posits as prevalent in such a case as we propose to study, I’d gladly refer you to the excellent work done by Asmah Haji Omar, especially in her article, « The Nature of Tamil Loanwords in Malay » (PFICTS 1966: II:534-558). So, before I proceed any further with the comparison, I’d prefer to assess the « borrowing of words » as the primal proof of unidirectional influence. In order not to go looking for words in everyday usage since I have not been in a position to do the necessary research in the field in Malaysia and Singapore, I have opted for the obvious solution, and that is, to choose to study the vocabulary in a dictionary which attempts to provide the provenance of a good many of its words though it is not, in the strictest sense of the word, an etymological dictionary. The dictionary I have chosen is R.J.Wilkinson’s 1908 An Abridged Malay-English Dictionary which has most fortunately been revised and enlarged by about 800 words, half of which are modern, by A.E.Coope in 1948.
Here’s a selection of Malay words of Sanskrit, Hindustani, English, Portuguese, Chinese and Javanese origin from the above-mentioned dictionary with their possible counterparts in Tamil.

Of Sanskrit Origin

Malay (with their meanings) Tamil

adi (excellent, noble, eminent) aati
aniaya (oppression, injustice) niyaayam
anugerah (favour, grace, gift) anukuulam
atma (spirit) aattumaa
bakti (meritorious service, devotion) pakti
begawan (blessed) pakavaan
biduan (a musician, a singer) vittuvaan
budi (wisdom, kindness, understanding) putti
bumi (the earth, the ground) puumi
cendana (sandal-wood) santana
cerita (story, narrative) sarittiram, saritam
derhaka (traitorous, treason) turookam
derma (alms, gift, charity, favour) tarumam
desa (region, country) teesam
duli (dust: under a sovereign’s feet) tuusi
erti (meaning, signification) aruttam
guru (a teacher) kuru
igama/agama/ugama (religion) matam
jaya (victorious, successful) jayam
jiwa (life, the spirit of life) jiivam, ciivan
jogi (a religious ascetic) yooki
karna (because, owing to) kaaranam
mahkota /makota (a crown) makutam
mantera (a magical formula) mantiram
manusia (mankind, man) manusan, manitan
maya (unsubstantial, illusory) maayam
menteri (minister, vizier) mantiri
mutia (pearl) muttu
nadi (the arterial pulse) naati
naraka (hell) narakam
negara (city, town) nakaram
pandita (a sage, a learned man) pantitan
puja (prayer, adoration) puujai/puusai
putera (a prince, a child of) puttiran
raja (prince, ruler, governor, king) raajaa/ iraasan
ratna ( a jewel, a princess) irattinam
resi ( a rishi, a sage) rishi
sakti (supernatural power) sakti
sastera (sacred books, astrolog.tables) saastiram
semudera (the ocean, Sumatra) samuttiram
sena (an army, an infantry) seenai
singa (a lion, an ancient title) sinkam
suraya (the sun) suuriyan
tala (harmonious response) taalam
upacara (Modern: ceremony) aasaaram
wira (a man, a hero) viiran

Also Proper Names

Arjuna (the hero Arjuna) arjuunan
Berahman ( a Brahmin) piraamanan
Bisnu (Vishnu) vishnu
Hanoman (the Hindu monkey-god) anumaan
Indera (Indra) intiran
Kama (Cupid) kaaman
Mesuara (Maheswara, Siva) makeeswaran
Seteria (a Kshatriya) kshaktriyar
Waruna (God of the ocean; Varuna) varunan

Of Hindustani Origin (Tamil words within quotes are found in colloquial Tamil spoken by Malaysians)

Bai (brother, a term of address to Bengalis) « pai »
ca (tea) teeniir
cunam (lime used in betel-cud) cunnaampu
dobi (a dhoby, laundryman) « toopi »
gi (ghee, clarified butter) « kii »
kanji (rice-gruel) kanci
kerani (a clerk, a writer) « kiraani »
kuli (a coolie labourer] kooliyaal
roti (bread) « rotti »
rupiah (a rupee, a guilder) ruupai
sal (a shawl) saalvai
tambur (a drum) tamarukam
topi (a sun-hat, a hat) toppi

Of English Origin

bangelo (bungalow) pankalaa
belun (balloon) « peloon »
besikal (bicycle) « paisikal »
bitamin (vitamin) vaittamin
butang (a button) pottaan
gelas (a drinking glass) « kilaas »
kemishin (commission, brokerage) « kamishen »
kemeti (committee) « kamitti »
loteri (lottery) « laatteri »
peshin (fashion, style) « paashen »
rasit (receipt) « resiit »

Of Portuguese Origin

almari (an almeirah) alamaari/alumari
jendela (a window) jannel/ sannel
nanas (pineapple, from Spanish) annaasi
peon (an orderly, a messenger) « piyoon »
tuala (a serviette; napkin, towel) tuvaalai

Of Chinese Origin

cap (« chopping », « chop or seal) « caappu »
samsu (Chinese alcoholic spirit) « samusu »

Of Javanese Origin

periaï (a minor noble, a local notable) periyaar/periyoor/periyatanakkaaran

The choice of the above list of words has been made with a view to reflecting the dictionary’s proportions where there are equivalents for Tamil words. I have not included words of Arabic origin which, since the conversion of Malays to Islam, constitute the greatest source of borrowing into Malay, and for which Tamil equivalents are not apparent. One might even venture to say that the Tamil influence definitely declined ever since Islam took root in the Malay Peninsula. A little later in the conclusion, I will analyse the varying strengths, percentage-wise, of the words borrowed to show the predominance of the influence, as far as the dictionary is concerned. It must however be remembered that the resulting influence, from the point of view of the borrowing of words, can or may only reflect the dictionary’s vocabulary and not necessarily the situation as it is with the language at large, though it might be prudent to assume that the corpus of words used in the language, and their proportions, might not vary greatly from those of the dictionary I have selected for analysis. 

At this stage, a comparative descriptive analysis of both languages under study is particularly necessary in order to make the study of influence more fruitful. Naturally, I shall not be able to enumerate and illustrate all the minute resemblances and/or divergences in the two languages. I shall therefore limit myself to providing a few crucial examples of the chief comparable features of Malay and Tamil.

1. NOUNS are declined in Tamil according to seven cases, whereas they remain invariable in Malay, though the plural is formed by reduplication.
Example: buku (book); buku-buku or buku2 (books).

2. PRONOUNS both in Tamil and Malay have much in common, the intimate second persons and polite forms and the inclusive and exclusive first person plurals, with one difference however: pronouns in Tamil are declined like nouns into seven cases. Just one example to illustrate the similarity, absent in most other languages.
Tamil: naam and naankal (also taankal)
Malay: kita (inclusive « we ») and kami (exclusive « we »)
In Malay, though, there are morphemic pre- or postpositions of pronouns, such as: Apatah kaubuat disini? [What on earth are you doing here? NB. engkau (you) buat (do) = kaubuat), diminumnya (he/she/it drank it), rumahmu (your house).

3. GENDER distinction is not general in both languages. Both distinguish gender in animals: Malay by the use of jantan (male) and betina (female) whereas Tamil by gender attributes.
Further, while Tamil distinguishes the 3rd person of pronouns: avan, aval, etc., Malay simply does not: dia, ia, beliau. Besides, in Tamil gender distinctions in adjectives are shown by pronominal terminations, whereas inanimate substances and « irrational » beings are signified by the neuter gender.

4. PREPOSITIONS in Tamil are usually expressed as postpositions or suffixes, which is not the case in Malay, which has di, ke, kepada, untuk, etc..

Example of Tamil usage: amaavaasaikkuppin (after New Moon Day, though « after » (pin) comes at the end of the word as a postposition).

5. CONJUNCTIONS in Tamil are mere « continuative participials ». In Malay: dan, tetapi, untuk, etc., serve the purpose in the same way as in English, for instance.

Example of Tamil usage with « um »: maattaiyum, aanaiyaiyum, kutiraikalaiyum vaankinaan. (He bought the cow, the elephant and the horses.)

6. PARTICIPIALS and their use - though extremely complex to merit adequate treatment in this paper - are a very special feature of Tamil grammar [Arden 1969: 196-227], having even, according to Emeneau [PFICTS 1966], influenced the development of « absolutives » or gerunds in Sanskrit. The various forms of these participials in both their positive and negative forms (and also, for example, by their use of pronominal suffixes in relative participial nouns) serve a number of purposes normally taken up by the finite verb in their various conjugated forms and the relative pronoun or clause in other grammars. Just a few examples to illustrate my point.

Example: Dia pergi menangkap ikan. avan miin pitikkap pooyvittaan.

Again, where in Malay the « yang-piece » [Lewis 1969: 21-22] serves to introduce the relative clause, Tamil replaces it with a participial.
Example: Orang-orang miskin yang belajar bahasa cina baharu datang-lah. 
ciinap paajai patikkum eelaikal ippolutee vantaarkal.

7. In stricto senso VERBS in Tamil and Malay are not formally conjugated. The classical works, Tolkappiyam and Nannul do not, for instance, lay down a schema similar to Graul’s sevenfold classification which Arden has popularised in his modern grammar of spoken Tamil. Arden himself appears guarded in his clarification of Tamil verbs.

The term ‘Conjugation’ has to be used because there is no other
grammatical term that would be recognised. It may also be observed
that only three Tenses of each Tamil Verb are conjugated, and the
scheme of personal endings is the same for all Verbs.[Arden 1969: 147]

On the other hand, Asmah bte Haji Omar and Rama Subbiah’s eightfold classification of Malay verbs [AIMG 1968:5,9-10,24-25,51-53,58-59,75,76,101-103] do no more than indicate the proclitics and enclitics used to form reflexive, transitive, causative and passive verbs. Curiously enough, these seem to accord with - at least in the methodology - certain rules of euphony applied in the combination, insertion and changes in Tamil letters.

8. PASSIVE VOICE or MOOD. Strictly speaking, this mood is not in current use in Tamil; by contrast, Malay makes much of it. In Tamil, the mood is expressed by prefixing an infinitive to any of three verbs: patu (suffer, experience), un, unnu (eat), and uru (feel). In Malay, the jati (true passive form) and semu (I imagine, less true by contrast) are in constant use.

Example: (Active) Saya membacakan ibu cerita itu. [N1 VN3 N2]
(Jati) Ibu itu di-bacakan cerita itu oleh saya. [N3 VN2 N1]
(Semu) Cerita itu saya bacakan ibu. [N2 N1V N3]
[Asmah Omar-Subbiah 1968: 58-59]

avan ennai atitttaan
is certainly preferable to : naan avanaal atikkappatteen.
[Arden 1969: 235]

9. SENTENCES. The rules pertaining to the formation of sentences in Tamil are so particular that they may stand out as the most distinctive feature of the one language set against the other. Simple sentences are terminated by a finite verb. The same applies to complex sentences with the difference that all subordinate clauses must of necessity precede the main clause and be terminated by participials. Tamil also requires that in all sentences the cause precede the effect. [Arden 1969: 178-182]
None of the above specifications for the formation of sentences is true of Malay where the structures may more or less be similar to those, say, in English. It is interesting to note that Asmah bte Omar and Rama Subbiah call relative pronouns « dependent sentence markers », such as, kalau, jikalau, apabila, bila, oleh sebab, oleh kerana, untuk, etc. [Asmah Omar-Subbiah 1968: 41-43]
Having somewhat sketched the comparable elements in both Tamil and Malay, let me offer a few examples of instances in both languages where the donor role of Tamil might be more than probable. In a comparative study of this nature, it would be less than desirable if we chose to enumerate all cases of grammatical similarity in either language. In the above analysis, there are several instances where one may note the probable influence of the older mentor language, Tamil. Herebelow, I merely wish to record certain use of words and their formation which could easily have been inculcated through colloquial speech, rather than in writing, the latter means may not have been accessible to all and sundry in the days gone by.

1. FORMATION of Nouns.

(a) vativaanavan/vativaanaval (a) jelitawan/jelitawati
(vativu + van/val) (jelita + an/ati)

(b) panakkaaran/panakkaari seniman (seni + an)
budiman (budi + an)
2. FORMATION of Compound Nouns.

(a) aattukkutti (aatu + kutti) (a) rumahsakit (rumah + sakit)

(b) kaattuppuunai (kaatu + puunai) (b) pokokkayu (pokok + kayu)

c) kanniir (kan + niir) c) air mata

3. INTENSITY of Adjectives through Reduplication.

(a) cinnanciru (a) kecil-kecil

(b) mella mella (b) se-cara diam-diam

4. REDUPLICATION of Nouns.

(a) meesai kiisai (a) sayur2an (many kinds of vegetables)
(table and chairs)
(b) buah2an (many kinds of fruit)
In Malay, reduplication of nouns with the suffix -an gives the sense of plurality and similarity. In colloquial Tamil, the second word taking « k » for an initial letter gives a sort of comprehensive meaning.

5. EMPHASIS: Interrogative Particles.

(a) atu unnmaiyaa? (aa) (a) Betul-kah? 

(b) Siapatah datang?
(Who on earth came? - indicating doubt
and surprise)
(c) avan taan vantaan. (c) Ia-lah datang.
(It is he who came.)



Conclusion(s)

A comparative study of this nature must necessarily anchor itself on some tangible form or base in order to be able to make immediate sense or be acceptable as a credibler case of influence study. I have therefore refrained from making larger than the absolutely necessary claims for Tamil insofar as it may have exerted its influence on the younger language with a lesser literary corpus. In these circumstances, it would be highly desirable if some tangible means could be found to show clearly the influence of the one on the other and to make out the donor (émetteur) status of one vis-à-vis the recepient (récepteur) language. It should also follow naturally that if one establishes the influence on the linguistic level, the influences on a larger literary or cultural plane might also be evoked. On this score, one might indeed consult the works and comments of eminent Malay scholars, such as Richard Winstedt, for an unequivocal view of influence.[1] As far as the present comparative study is concerned, the tangible ground on which the study of influence may be based and examined is the analysis of the vocabulary as found in Wilkinson’s dictionary (and the probable instances of similarities in the grammars given earlier on), though, for the sake of fairness, it must be avowed that similarities in grammatical structure and usage between wholly different languages are not rare phenomena. The onus of proof may be generously waived where the older and richer - on the evidence of literary production - tongue also enjoys a privileged position vis-à-vis the language influenced. The historical survey in the introduction favours the émetteur or donor role of Tamil in relation to Malay.
As the topic of the examination concerns itself with words, it would be a gross oversight not to recall Asmah binte Haji Omar’s excellent article, « The Nature of Tamil Loanwords in Malay » [PFICTS 1966: II, 534-558], a study which is highly useful in charting the phonological changes undergone in the process of semantic assimilation from Tamil to Malay. She also remarks in passim on the nature of the loanwords borrowed.
Unlike the English and the Arabic loanwords, Tamil loanwords are not
just grammatically integrated, but phonologically, they are readily
adapted into the Malay structure, so much so that more often than not,
one tends to take a Tamil loanword for a native word. [...] 
It should also be noted that the Tamil-speaking people who immigrated
to Malaya, were not missionaries, and as such we do not meet with any
religious or philosophical items in the range of the loanwords. All the
loanwords concern with items [sic] of the everyday life [sic], and the
constant daily usage of these words serve as an important factor in their
complete integration within the structure of the Malay language.
[PFICTS 1966: II, 552]
Here I must beg to differ from Asmah Haji Omar’s assumption that the Tamil-speaking people who migrated to Malaya were not « missionaries ». They may not have been missionaries by profession, but then if they had not influenced the Malays and other peoples of Southeast Asia, how was it possible that almost all of the Malay Medieval World was either successively Hindu or Buddhist up to about the 13th and 14th centuries A.D.?
Wilkinson’s dictionary contains a total of about 12,000 words, give or take a few dozen. The vast majority of foreign words stems from Arabic, the reason being obvious for an avowed Mohammadan people. The influence of Arabic, Javanese, Chinese and the colonial languages do not however concern us here in the analysis of the influence of Tamil. Considering the nature of the argument in favour of Tamil as a donor or émetteur language, one is only bound to take into account vocabulary in Malay whose provenance has been etymologically established as having its origin in Sanskrit, Hindustani, and Tamil. On the other hand, given the almost negligible number of words originating in the other Dravidian languages, especially Telegu and Malayalam, since the Malays have also been exposed to speakers of these tongues, I feel they may legitimately be left out in any ultimate consideration of influence emanating from the Indian subcontinent.
In any case, the results of the analysis of words according to their origin in Wilkinson’s dictionary are as follows, i.e., out of a grand total of around 12,000 Malay words in actual use:
475 have their origin in Sanskrit,
144 « « « « Hindustani, and
124 « « « « Tamil.
Your surprise in hearing these figures can be no greater than mine. Can one talk of influence when the ratio of 124 to 12,000 [cf. List of Malay Words of Tamil Origin in the annexe] gives an approximate percentage of 1? This is perhaps a moot point, for one might easily assert that whatever the figures of the ratio, the influence is upheld as existing when one is able to trace the origin of even a few words to their source. What is really more crucial is the nature of the loanwords, and, here, Asmah Haji Omar is indeed quite right about the « items of everyday life » with which Malay seems to be in debt to Tamil. She does not however go any further nor any deeper in her analysis of this inter-ethnic phenomenon. Considering the rather not insignificant number of Sanskrit (and Hindustani) loanwords in Malay, one might have been impelled to examine this aspect of the question. This is precisely what I have done. Just as Latin served as a major intellectual language in Europe throughout medieval history, Sanskrit enjoyed the same role in the Indian subcontinent, and their mutual reciprocal influence, as Jean Filliozat had observed, between Sanskrit and Tamil had not been inconsiderable.
Following on from the above premises, it is not unlikely that Tamilians, or Tamil-speaking Dravidians, presumably versed in Sanskrit and Sanskrit traditions might/must have served as the vehicle of transmission of Aryan culture in the Malay world. It must be remembered that it was during the medieval period that the greatest incidence of commercial and other intercourse operated across the Bay of Bengal, notably from the Coromandel Coast to the monde malais. One thing however may be taken for granted: the Muhammadan Gujeratis and Bengalis of Arabo-Persian descent who brought Islam to the Malay world were obviously not the transmitters of Hindu Sanskrit traditions to the Malays. This role was certainly mutatis mutandis vested in the hands of Dravidian traders, settlers and founders of Indianised kingdoms in Southeast Asia.
Tamil consequently must have served as the intermediary vehicular language for the not inconsiderable number of Sanskritised words to be found in Malay, and to illustrate my point, I’ll analyse a representative list of words under one letter of the alphabet in Wilkinson’s dictionary to see how this is borne out. On an average what holds true for words under the letter « A » applies to most of the other letters of the alphabet, with certain exceptions.

List of words under the letter « A » in Wilkinson’s Dictionary

Sanskrit: acara, adi, adikara, adipati, adiraja, adiwarna, agama (also igama, ugama), aksara, alpa, anda, Andoman, aneka, anggota, angka, angkara, angkasa, angsa, angsoka, aniaya, anta (beranta indera, B.loka, etc.), antara, anugerah, arca, Arjuna, asa, asmara, astakona, atau, atma.
Hindustani: acar, agar (agar-agar), amra, anggerka, ani, ayah.
Tamil: achuan, amah, andai/handai, apam, asam, ayah, auta.
So, under the letter « A », we have 29 words stemming from Sanskrit, 6 from Hindustani and 7 from Tamil, out of a total of 528 words. Now, of the 29 Sanskrit words, 5 are already in common use in Tamil: acaram, angsa, aniyayam, Arjuna and atman. Further, five of the Sanskrit words commencing with the proclitic adi have practically the same meaning in the Tamil use of ati. This analysis extended to the rest of the dictionary would more or less give the same results, that is, that a good many Sanskrit words actually do have their Sanskrit counterparts in Tamil and that these are, or have been, in habitual use in Tamil. As the list of Tamil words in the dictionary given in the annexe will reveal, not all the letters of the alphabet have Tamil words, nor is the proportion of Tamil words to Sanskrit, Malayalam and Telegu, etc., generally consistent, but the general idea is that a good many Malay words of Sanskrit and Dravidian (other than Tamil) origin have their counterparts in Tamil words, too, which makes it possible that the influence may have passed through the agency of Tamil language-users who may or may not have also been versed in Sanskrit, Malayalam, Telegu or Kannada. [Cf. List of Malay Words of Sanskrit, Hindustani, English, Portuguese, Chinese and Javanese Origin above, pp.4-6]
On the basis then of such an analysis, one might legitimately conclude that, despite the very small number of Tamil loanwords in Malay, a higher percentage of words very probably came to Malay through the agency of Tamil, owing to the proximity of Tamilians to Malays throughout the last two millenniums. If what I claim for Tamil is viable, then one further conclusion imposes itself, and that is that Tamil has been the vehicular language for a not inconsiderable part of the Indian literary or cultural influence in the Malay World.
To all intents and purposes, I should normally be able to rest my case here, but any study of influences over a period of centuries would have to take into account the variations in the language used. Kamil Zvelebil makes certain distinctions in the Tamil spoken which may be useful as a brief sketchy linguistic picture.
Today, there exists in Tamil a number of local dialects, the major dialect
regions being the Northern-and-Eastern region, the Western region, the
Southern region and Ceylon. Apart from regional dialects, a number of
dialects correlates with social diversity, the chief division being between
the Brahmin and the non-Brahmin speech; finally, there is a dichotomy
between the literary language, use [sic] also in formal speech, and the
ordinary CT [common colloquial]...[Zvelebil 1965: 367-372] 
In view of what I have already explored in the foregoing pages, given that the development of Tamil itself over the ages has been an extremely complex subject - from Proto-Dravidian to Pre-Old-and-Middle Tamil down to modern Tamil usage - one has to be circumspect about pronouncing on the émetteur or donor status of Tamil in the Malay World, for the data on the class and caste of Tamil speakers and the variety of Tamil spoken by them over the centuries must indeed be wanting. Despite all these misgivings, taking into consideration Asmah Haji Omar’s study alluded to above [cf. her list of words: PFICTS 1966:553-558], the obvious resemblances in some aspects of the respective grammars and at the same time the Sanskrit and Sanskritised Tamil loanwords in Malay, one might indeed be motivated to talk of influence as having taken place, especially when the Tamil-speaking traders and settlers to Southeast Asia have nearly always in the past enjoyed a mentor status vis-à-vis the indigenous Malays of the Malay(si)an Peninsula and Singapore.





ANNEXE

The List of Tamil Loanwords in Malay as given by R.J.Wilkinson in his An Abridged Malay-English Dictionary

Malay Tamil equivalent
[Words within inverted commas are or have been in use in Malaysian Tamil and words marked by asterisks have been denoted as Tamil in origin by Asmah bte H.Omar (1966:553-558): Wilkinson ignores their origins.]

achuan (a mould, matrix) accu*
amah (a Chinese nurse, a mother) ammaa
ancham ( Javanese origin: threat, menace) accam*
andai/handai (associate, comrade) antai 
apam ( a thin cake) appam
asam ( acid, sour; acid fruits) accam*
ayah ( father) ayyah*
auta ( lying, boasting, exaggeration, humbug) « avuttaa »
badai ( adhering - of driftwood) vaatai*
bagai ( kind, species, variety) vakai
balar ( albino whiteness, pinkness) maalar*
banci (roll, census, enumeration per capita, adze, hermaphrodite) vaaycci
bapa(k) ( father) appaa*
bedil (a gun, to shoot with a gun) veti
belenggu ( shackles, fetters) vilanku*
bendi ( Hindustani origin: the okra or beni fruit; ladies fingers) venti*
bisi ( Sanskrit origin: fast, unchaste) veeci*
candi ( a memorial pillar or building, incorrigible, a street-corner
prostitute) canti 
capek ( lame, limping, halt) cappai
ceh! (fie!) cii!
celakuti (betel-nut scissors)
cemeti (a whip) cavukku, saattai
cengkeram ( earnest money, an advance) acaram*
cerpelai (the imported Indian mongoose) kiiripillai
cerpu(sandals,clogs)[perhapsofPortugueseorigin] ceruppu
cerutu (a cheroot) curuttu
ceti (a chetty, a money-lender) cetti
cuku (dried gambier root) pataccaaru
curi ( Hindustani origin: theft, stealing, stealthy removal, stealth) cuurai*
dandi ( small Tamil kettledrum) patakam
emak ( mother; also mak) ammaa
gajamina ( the sea-elephant or leviathan; the whale, the seal, the walrus) miin*
gerodi (an auger; also gurdi) karuvi
gurindam (a proverbial verse; a well-known saying appositely quoted) 
guni (Hindustani origin: a sack; a « gunny-bag ») kooni*
helai (a numeral coefficient for tenuous objects such as sheets of papers,
garments, leaves, blades of grass, etc.) ilai*
homam ( a burnt sacrifice) oomam
hulam/ulam ( vegetable condiments) oolan*
ilaci (?) ( the imported cardamom) eelakkaay
jodoh (match; a pair) cooti/cootu
kacang ( a generic name for beans) kaccaan (ilankai)
-kah (an interrogative suffix) -aa
kakak (elder sister) akka*
kaldai (donkey, ass) kalutai
kanji ( starch) kanji
kapal ( a ship) kappal
kari (Hindustani origin: curry) kari*
katek ( stunted, dwarf - of a cock or person) kattai*
katil (a bedstead) kattil
katlum ( bastion) 
kawal ( watching, the work of a sentry or watchman) kaaval
kawar ( a thief; also gawar) kavar*
kedai (a shop, a selling-booth) katai
kemendikai ( a water-melon, also: mendikai) karppuusani//pikkaappalam
kenderi ( a measure of weight, a « candareen ») 
kendi (Malayalam origin: a water vessel with a spout, a water kettle) kenti*
kerutu ( wrinkled, lined, creased, rough to the touch) karatu*
kerki ( the blinds of a palanquin) 
ketumbar ( coriander) taniyaa/kottumalli
kodi ( a score; twenty) kooti
kolam ( a pond, reservoir, tank) kulam
kuda ( a horse, the knight in chess; an old Javanese title) kutirai
kulai ( hanging down slackly as a broken branch or limb) kulai* 
kuli ( Hindustani origin: a coolie labourer) kuli*
kutu ( an association) kuutu
ladam ( a horse-shoe) kutirai ilaatam
logam ( mineral; pancalogam: an alloy of five minerals or a stone
of five colours) 
mabok ( intoxicated) mappu*
mahaligai ( a palace; usually applied to the house or chamber of
a Royal lady) (arasa)maalikai
malar ( constantly, steadily) malar*
mami ( Sanskrit origin: an aunt) « maami »/ amaammi*
manikam ( gem; essence; embryo) maanikkam
mekar ( Javanese origin: to open out of a bud or blossom) kaar*
mempelai ( a bridegroom) maappillai
mempelam ( the mango) maampalam
menatu ( a laundryman) 
meranti ( a name given to a number of trees which yield a good soft wood) 
pirantai*
Merikan ( an honorific in use among Muhammedan settlers from
Southern India)
meterai ( the royal seal, stamp or impression) muttirai
misai ( moustache) miisai
mutia/mutiara ( Sanskrit origin: a pearl) mutia/mutiara*
mutu ( a measure of the purity of gold = 2.4 carats) muttu 
nakal ( perverse, mischievous, naughty) nakkal*
nelayan (a fisherman) valainan
nganga ( open, agape of the jaws) anna, anka*
nilam ( the sapphire) niilakkal
ondeh-ondeh ( sweetened dumplings of dough rolled in coconut scrapings) untai
paceli or paceri ( a brinjal or pineapple condiment) paccati
pala ( Sanskrit origin: nutmeg) palaa*
pantul ( to rebound) pantu*
patek ( humble slave, a term of self-deprecation used as a pronoun
of the first person when addressing a prince) pati*
pekan ( a market; town) paakkam*
pereli ( Penang: to tease, deceive) 
perisai ( a shield, a buckler) paricai*
peteras ( to put on side, behave in a conceited way) 
peti ( a box, a case, a chest) petti
podi( also pudi: powder) (the dust of gems, very small gems mounted
in large numbers to make a glittering show) poti
puadai ( cloth laid down for a procession to pass over for a great person) paavaatai
pualam (marble) palinkkukkal
putu ( a generic name given to a number of cakes) puttu
ragam (modes in music; variety in sound, colouring, or disposition) iraakam
ranggi (smart in dress, « putting on side ») raanki/utai viiraarnta
sambal ( a generic name for condiments served with curries) sambaar
sami ( a Hindu idol) saami/svaami
sate ( pieces of meat or fish cooked on a skewer) satai
sauku ( a whip) savukku/saattai
sedelinggam ( minium, red lead) istiilinkam
segala ( all, every; the whole of) sakalam
semberani ( horse: bay) 
senteri ( a wandering student, a wanderer, a stranger generally) tiripavar 
silu ( shy, retiring, modest, subdued) cilucilu*
talam ( a metal tray) taampaalam
tali ( cord, rope, anything of a cord-like appearance) taali*
tambi ( a messenger, a peon, an orderly) tampi
tandil ( the head of a gang of coolies; a petty officer - subordinate to
a serang on a ship) tantal
tangga ( ladder, staircase) « tankaapati »
tarok ( a shoot, a young sprout) taarr*
taulan ( friend, comrade) toolan
tera ( the royal seal, stamp or impression) muttirai
terusi ( vitriol, sulphuric acid) tuttanturisu
tirai ( a curtain) tirai
tumpu ( having a footing on; resting on) tumpu*
urai/hurai ( to undo, to unloose, to explain, loose, dishevelled) urai*
Yahudi ( a Jew, Jewish) yuutar




References 

Arden, A.H.Rev.A.C.Clayton.(1969) A Progressive Grammar of the Tamil
Language.Madras.
Asmah binte Haji Omar. (1966) « The Nature of Tamil Loanwords in Malay in
Proceedings of the First International Conference of Tamil Studies » II, 534-
558.
______________ and Rama Subbiah. (1968) An Introduction to Malay Grammar.
Kuala Lumpur.
Coedès, G. (1964) Les états hindouisés d’Indochine et d’Indonésie. Paris.
Emeneau, . (1956) « Linguistic Prehistory of India in Tamil Culture ». V, 35-
39. Cf. PFICTS, p.43.
Emerson, R. (1964) Malaysia: A Study in Direct and Indirect Rule. Kuala
Lumpur.
Gullick, J.M. (1965) Indigenous Political Systems of Western Malaya. London-
New York.
Hikayat Raja-Raja Pasai. (1961) tr. A.H.Hill. Singapore.
Lewis, M.B. (1969) Sentence Analysis in Modern Malay. Cambridge.
Ryan, N.J. (1976) A History of Malaysia and Singapore. Kuala Lumpur-London-
New York.
Sejarah Melayu. (1970) tr. C.C.Brown. Kuala Lumpur-Oxford-New York.
Spencer, G.W. (1983) The Politics of Expansion: The Chola Conquest of Sri
Lanka and Srivijaya. Madras.
The Hikayat Abdullah. (1955). tr. A.H.Hill. Singapore.
Wignesan, T. (1988) Etude comparée des littératures nationales et/ou officielles
de la Malaisie et de Singapour depuis 1941, 3 vols. Lille.
Wilkinson, R.J. (1952) An Abridged Malay-English Dictionary. London.
Winstedt, R.O. (1969) A History of Classical Malay Literature. Kuala Lumpur-
London.
___________ . (1961) The Malays: A Cultural History. London.
Zvelebil, K. (1965) « An Introduction to the Comparative Study of Dravidian in
Archiv Orientalni ». 33, 367-372.

See also the following:

Coomaraswamy, A.K. (1965) History of Indian and Indonesian Art. New York.
Nilakanta Sastri, K.A. ( 1949) History of S’rîvijaya. Madras.
_________________. (1949) « Takuapa and its Tamil Inscription in Journal of
the Malayan Branch of the Royal Asiatic Society ». XXII, 25-30.
_________________. ( ) The Cholas. Madras.
Quaritch Wales, H.G. (1940) « Archaeological Researches on Ancient Indian
Colonization in Malaya in Journal of the Malayan Branch of the Royal
Asiatic Society ». XXVIII, 1.
________________. (1935) « A Newly Explored Route of Ancient Indian Cultural
Expansion in Indian Art and Letters ». IX, 1-31.
Ryan, N.J. (1971) The Cultural Heritage of Malaya. Kuala Lumpur.
Smith, T.E. & John Bastin. (1967) Malaysia. London.
Tweedie, M.W.F. (1957) Prehistoric Malaya. Singapore.
Verguin, J. (1967). Le Malais: Essai d’analyse fonctionnelle et structurale.
Paris/La Haye.
Winstedt, R.O. (1962) A History of Malaya. Singapore.
___________. ( 1944) « Indian Influence in the Malay World in Journal of the
Royal Asiatic Society ».

© T.Wignesan 1994





[1] Sir Richard Winstedt whom I met in London at the premises of the Royal Asiatic Society of Great Britain & Ireland, of which he was then president, in May 1961, made no bones about declaring to me his considered opinion that all that was worthwhile in Malay writing and culture had its provenance in India, with the exception of the pantun and other similar genres. This is however a rather one-sided view.
stateless.freehosting.net
‎[This paper was given at the VIIIth World Tamil Studies Congress, held in the Tamil University in Tanjavur, India, on December-January 1994-95 and was subsequently accepted for publication in the conference proceedings which are yet to appear.]




s.bala subramani B+ve

unread,
Mar 30, 2012, 1:45:25 AM3/30/12
to mint...@googlegroups.com
யாருக்காவது இந்த தகவல் உதவலாம் 

"ASTROLOGY"
                         "THE INCREDIBLE SCIENCE OF THE INDIANS" 
                            - 6 MONTH COURSE IN BASIC ASTROLOGY


COME, EXPLORE THE SCIENCE, 
TO UNDERSTAND THE RELATIONSHIP BETWEEN GOD, THE PLANETS & YOU

TO KNOW MORE ABOUT THIS, YOU ARE CORDIALLY INVITED TO ATTEND A FREE PREVIEW ON 7th APRIL 2012 @ 3.00PM (SATURDAY) @ CITRA'S HALL, BRICKFIELDS, KUALA LUMPUR. 


BE IT KNOWN THAT INDIAN ASTROLOGY IS ONE OF THE MOST EXACT AND PERFECT PLANATERY SCIENCES GIVEN TO MANKIND BY THE INDIAN SAINTS, GURUS & SIDDHARS.  OFFERING THE REMEDIES TO A SUFFERING MIND, PROVIDING ENLIGHTENMENT TO ALL, AND TO SERVE AS A GUIDE TOWARDS BETTER LIVING AND SUCCESS IN ALL ENDEAVORS.   
  
WELCOME TO  A FREE PREVIEW FOR A 6 MONTH COURSE IN BASIC ASTROLOGY

The Rig Veda says 'Let Knowledge Come From All Sides'
Introduction to Astrology - Basic Course 

THE TOPICS ARE AS FOLLOWS:- 

1.  Astronomy versus Astrology
2.  Years, Signs and Constellations
 
3.  Details on planets-Karakathwa 
4.  Rasimana, Sayana and Nirayana points of Aries 'Graha Pada Charam' 
5.  The significance of the 12 Bhavas 
6.  Lagna and its significance, Bhadagastana, Chira, Sthira and Ubaya Rasii. 
7.  To cast a Horoscope - Rasi and Navamsa Charts 
8.  Dasa, Bhukthi, Sub-period and Antara 
9.  12 Rasis explained - Benefics, Malefics, Trikonas and Kendras, Dustanas 
10. Planets and Bhavas 
11.  Planets and Signs 
12. Bhavaathipathi explained 
13. Yogas and Factors regarding Trikona
s and Kendrastanas 
14. Gochara 
15. Panchagam - the 5 Limbs of Astrology 
16. Horoscope Compatibility 
17. Ruthu Jathagam for Ladies 
18. Horas and Muhurthas 
19. Ashthavargam 
20. Case Studies 
21. Numerology Basic 
22. Vashthu Sastra Basic 
  COURSE BENEFITS: # YOU CAN DRAW A CHART ON YOUR OWN HOROSCOPE.
                                        # YOU CAN START READING YOUR OWN CHART AND FOR OTHERS.

The Course is conducted by Mr. V. Rajeswaran, a veteran in the field of teaching Astrology in Klang Valley. He has successfully carried out lessons on Basic and Advance Astrology since 2005. 

All beginners who are keen to learn Astrology are invited to attend a FREE PREVIEW on 7th April 2012. Classes will be conducted weekly and every student will be guided, to understand the subject in a friendly and joyful environment.

For more details contact or email to 
naalva...@yahoo.com or naalv...@arthanyana.com 
or SMS to 012-3915 643 ///  016-2230 905 ///  017-3999 561 /// 
Venue : Citras Hall,  No. 25-1A, Jalan Thamby Abdullah 1, Off Jalan Tun Sambanthan, Brickfields, Kuala Lumpur. 
Date :    7th April  2012 (Saturday) 
Time :   3pm to 5pm 
Fee :      RM 60 per month and duration is 6 months. 
Registration Fee: RM 10 
Medium of instruction: English 
Please forward this message to all who would be interested. 
Note : For students who have finished the Basic Course previously and all others who have knowledge of  Basic Astrology, and wishing to continue the pursuit further, you are welcome to attend the ongoing Advance Astrology classes held at the same venue (Citra's Hall) every Friday at 7.30pm to 9.30pm.
  
  
ARTHA NYANA CONCEPT BUILDERS
ONE STOP LIFE LONG LEARNING CENTRE
@ CITRAS HALL, BRICKFIELDS, KUALA LUMPUR
 
 

Subashini Tremmel

unread,
Mar 31, 2012, 3:49:18 AM3/31/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நன்றி பாலு.

முற்றிலும் உண்மை. இன்றைய பேச்சு மலாய் வழக்கில் மிக அதிகமாக ஆங்கிலம் கலந்து விட்டது.  20 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் மலேசியா வந்து மலாய்காரர்கள் பேசுவதைக் கேட்டால் தமிழ் போல ஒலிக்கின்றதே என்று யோசிப்பீர்கள். அவ்வளவு தமிழ், சமஸ்கிருதச் சொற்களின் கலப்புக்கள் உள்ளன.

மீண்டும் இந்தஇழையை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி. ஒரு சில பதிவுகளுக்குப் பின்னர் மலாக்க பற்றி எழுதத் தொடங்க நினைத்துள்ளேன். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

சுபா

2012/3/24 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

அன்புள்ள சுபா அவர்களுக்கு 

கடற்கரைகள் தொடர்பாக தொடர்ந்து இணையத்தில் தேடும் போது இந்த மடல் கண்ணில் பட்டது 

உங்கள் அனைவரின்  பார்வைக்கு 

s.bala subramani B+ve

unread,
Apr 2, 2012, 11:43:40 AM4/2/12
to mint...@googlegroups.com
A DIVINE INVITATION 

YOU, FAMILY & FRIENDS ARE CORDIALLY INVITED TO THE 

"THE PANGGUNI UTHIRAM FESTIVAL"
HOLY WEDDING CEREMONY OF EESWARAR AND AMBAL

AND THE 63 NAAYANMARGAL, LORD SRI GANESHA,SRI AMBAL AND LORD SIVA CHARIOT PROCESSION
OF THE SRI RAMALINGESWARAR TEMPLE, JALAN MA'AROFF, BANGSAR
KUALA LUMPUR
ON 5th APRIL 2012 (Thursday)
HOLY WEDDING- BETWEEN 10.00am to 11.20am
CHARIOT PROCESSION- BETWEEN 6 .30pm TO 12.00 midnight

To be the only temple in the world, (outside India) where one is able to witness the yearly  Chariot Procession for the 63 Saivite Saints (Nayanmars), going around the vicinity in Bangsar, accompanied by musicians, together with the melodious songs of Thirumurais being recited, vibrating entire Bangsar. You need thousand (1,000) eyes, to witness the  beauty, of this occasion. 

AUM  
SIVAMAYAM 
ARULMIGU SRI RAMALINGESWARAR TEMPLE
Lot 61, Jalan Ma'arof, Off Jalan Bangsar
59000 Kuala Lumpur   
                      
ALL DEVOTEES ARE WELCOME TO PARTICIPATE AND GET THE BLESSINGS OF LORD GANESHA, 
ARULMIGU SRI RAMALINGESWARAR, SRI PARVATHA VARTHINI AMBAL
 
 AND 
 63 NAAYANMARGALS
  


With Regards
Artha Nyana Concept Builders.
One Stop Life Long Learning Centre.
@ Citras Hall, Brickfields, KL


It is loading more messages.
0 new messages