தங்களின் அன்பான ஆசிகளையும் வாழ்த்துக் களையும்
நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
.
மிக்க அன்புடனும் நன்றியுடனும்
சொ.வினைதீர்த்தான்- அன்னபூரணி
9.6.2010
நான்கு போட்டோகளுடன் திருமண நாள் செய்தி அனுப்பியிருந்தேன். அதிக அளவு
இருந்ததால் செய்தி அனுப்பப்படவில்லை என்பதை இன்று பார்த்தேன். இன்று
மறுபடியும் நண்பர்கள் வாழ்த்துக்கள் வேண்டி செய்தி அனுப்புகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
புகைப்படம் மிக அருமை.
அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வாழ்த்துக்கள்!!
நா.கண்ணன்
2010/6/9 karuannam annam <karu...@gmail.com>:
--
நட்பாம் கிழமை அமைந்தது என் நற்பேறு
அன்று மாலை பிள்ளைகள் ஏற்பாட்டின்படி கேக் விழாவும் நடந்தது. என் பேத்தி
செல்வி வசந்தா பெரிய பெண் ஆனதற்கான வாழ்த்து விழாவும் அமைந்தது.
சொ.வினைதீர்த்தான்
>
>
> On 6/9/10, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
>>
>> இனிய மணநாள் வாழ்த்துகள்.
mikka nanRi ammaa
S.Vinaitheerthan
இன்னும் ௧௦௦ ஆண்டுகள்??
சிறந்த வாழ்த்து! நோய் நொடிகள் இல்லாத 10 ஆண்டுகள் போதுமானது!
2010/6/9 karuannam annam <karu...@gmail.com>:
இன்னும் ௧௦௦ ஆண்டுகள்??
சிறந்த வாழ்த்து! நோய் நொடிகள் இல்லாத 10 ஆண்டுகள் போதுமானது!
மிக்க நன்றி திருசந்திரசேகரன்.வாழ்த்த வயசு தேவையில்லை. மனசு தான் தேவை.
நாம் பதங்கடந்தானுக்கே பல்லாண்டு பாடியவர்கள்! நல்ல மனதுடன் வாழ்த்திய
நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி உரியது. தாயுள்ளத்தோடு வாழ்த்திய
அம்மா விசாலம் ராமன், இனியவர் இன்னம்புரான் ஐயா அவர்களை வணங்கி
மகிழ்கிறேன்
மிக்க நன்றி அம்மா. இத்துடன் ஒரு புகைப்படம் இணைத்துள்ளேன். விழாவில்
பிள்ளைகள்,அக்கா தங்கைகள், சம்மந்தப்புரத்தார் ஆகியோருக்கு வாங்கியுள்ள
புடைவை நிறம் நன்றாக உள்ளதா? விழாவை ஆறு வேத விற்பன்னர்களும், ஓதுவார்
மூர்த்தியும் நடத்தி வைத்தார்கள்.
>>>
>>
>> இன்னும் ௧௦௦ ஆண்டுகள்??
>> சிறந்த வாழ்த்து! நோய் நொடிகள் இல்லாத 10 ஆண்டுகள் போதுமானது!
>>
> அப்படி சொல்வதற்கில்லை. நிறைய ஆண்டுகள் ஆரோக்கியமாக எல்லா சந்தோஷங்களுடன்
> வாழ்ந்து நிறைய தமிழ் பணிகளைத் தம்பதியர் இருவரும் செய்ய வேண்டும்
மனதிற்கு இனிய தமிழ் பணி செய்ய வாழ்த்தியமைக்கு மகிழ்கிறேன். ஏழு
இளந்தமிழான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நன்னெறி, உலக நீதி
ஆகியவற்றை 1000 பிரதிகள் புத்தகமாக நண்பர்களுக்கு கொடுத்து
மகிழ்ந்துள்ளேன்.
தற்போது பாரதி பாடல்களின் ஒலிப்பேழையும், அன்பர் ஆர்வலர் இனிய நண்பர்
ஆகிரா தரவிறக்கும் செய்து தந்த மதுரைத் திட்ட நூல்கள் கொண்ட குறுந்
தகடையும் நண்பர்களுக்கும் என்னிடம் பயிற்சிக்கு வருபவகளுக்கும் கொடுத்து
மகிழ்கிறேன். இதுவரை 600 குறுந்தகடு கொடுத்துள்ளேன்.
ஆயின் தாங்களும் திருமிகு கண்ணனும் மற்ற நண்பர்களும் ஆற்றும் பணிகளைக்
காணும் போது பிரமிப்பு அடைகிறேன்.
சோம்பலை ஒழித்து ஒல்லும் வாயெல்லாம் பணியாற்ற விழைகிறேன்.
>
> சரி - நாற்பதாவது ஆண்டு திருமண நாள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.திருமணமாகி
> நாற்பது ஆண்டுகள் ஆகிய விழாவா இது? இருவரும் படத்தில் இளமையாக இருக்கின்றீர்கள்
> அதனால் தான் கேட்கிறேன்..:-)
>
> அன்புடன்
> சுபா
>
>இளமைக்குக் காரணம் மாட்சிமையுடைய மனவியுடன் மக்களும் நிரம்பினர். தமிழுக்கு அமுதென்று பெயர்.
"மை" வேலையும் சிறிது உண்டு.
மிக்க அன்புடனும் நன்றியுடனும்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வினைதீர்த்தான் ஐயா மற்றும் அம்மையாரை வணங்கி வாழ்த்துக்கள் வேண்டுகிறேன்.
குருவருள் மற்றும் அன்னையின் அருள் என்றும் உங்கள் குடும்பத்தில் நிலவ பிரார்த்திக்கிறேன்.
ஒரு சின்ன விஷயம்.
ஹ்யூமர் கிளப்பில் அண்ணா கண்ணனின் அருமையான உரையின் போது அவருடைய சிரித்த முகத்தைக் கண்டதாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
பொதுவாக அதுபோன்ற கூட்டங்களில் ஜோக் கேட்பவர்கள்தானே சிரிக்க வேண்டும். ஜோக் சொன்ன கண்ணன் அங்கே எதற்கு சிரித்துக் கொண்டிருந்தார்?
(ஏதோ என்னால் ஆனது. கல்யாண வீட்டில் கலாட்டா செய்யும் குசும்பு மாமாவாக மாறுவதற்கு ஒரு முயற்சி. கொண்டாட்டங்கள் முழுமை அடைய வேண்டாமா?)
அன்புடன்
பென்னேஸ்வரன்
>
> பொதுவாக அதுபோன்ற கூட்டங்களில் ஜோக் கேட்பவர்கள்தானே சிரிக்க வேண்டும். ஜோக் சொன்ன கண்ணன் அங்கே எதற்கு சிரித்துக் கொண்டிருந்தார்?
>
சிலபேர் தான் சிரிக்காமல் மற்றவரை சிரிக்க வைப்பார்
சிலர் தன் சிரிப்பாலேயே மற்றோரை சிரிக்க வைப்பார்.
முதல் ரகத்தில் ரசிகர்கள் ஜோராய் இருக்கணும் (ஜோக் புரியாவிடினும் சிலர்,
எதற்கு வம்பு என்று சிரித்து வைப்பர் ;-)
இரண்டாம் ரகத்திற்கு ஒரு தமிழ் சினிமா நடிகர் இருக்கிறார். அவர்
பேசுவதற்கு முன்னமே சிரித்துவிடுவார்.
என்.எஸ்.கிருஷ்ணனால் எல்லா வகையிலும் சிரிக்க வைக்க முடியும்.
http://www.youtube.com/watch?v=EMENDSKe3Po
இந்த வீடியோவைப் பார்த்துவிட்டும் ஒருவன் சிரிக்கவில்லையெனில் அவன்
வயிற்றுவலி வந்து சாகட்டும் :-)))
க.>
தலைவா! திரு அண்ணா கண்ணன் தோற்றப் பொலிவு உள்ளவர். அதைத்தான் சிரித்த
முகம் என எழுதியிருந்தேன்.
கண்ணன் என்றாலே தோற்றப் பொலிவுதானே! சரிதானே நாவன்னா காவன்னா நண்பரே?
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
அன்பான திரு வெ.சுப்ரமணியன் அவர்களது அருமை வாழ்த்துக்களுக்கும் நண்பர்
திரு வெங்கட் திவாகர் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
இத்துடன் விழா நடந்த பிள்ளையார்பட்டிக்கு அருகில் உள்ள வயிரவன்பட்டி
நகரக் கோயிலின் முகப்புப் படம் இணைத்துள்ளேன். கிபி 800ல் எழுந்த
இக்கோவில் நகரத்தார் ஒன்பது கோவில்களில் ஒன்று. சுவாமி வளரொளி நாதர்.
அம்பாள் வடிவுடைஅம்மை. சிறந்த சிற்ப வேலைப்பாடு உள்ள கோவில். வயிரவர்
சன்னதி சிறப்பு.
பிள்ளையார்பட்டிக்கு வரும் அன்பர்கள் வயிரவன் அருளும் பெருக.
மிக்க நன்றி அம்மா. இத்துடன் ஒரு புகைப்படம் இணைத்துள்ளேன். விழாவில்
பிள்ளைகள்,அக்கா தங்கைகள், சம்மந்தப்புரத்தார் ஆகியோருக்கு வாங்கியுள்ள
புடைவை நிறம் நன்றாக உள்ளதா?
ஆயின் தாங்களும் திருமிகு கண்ணனும் மற்ற நண்பர்களும் ஆற்றும் பணிகளைக்
காணும் போது பிரமிப்பு அடைகிறேன்.
சோம்பலை ஒழித்து ஒல்லும் வாயெல்லாம் பணியாற்ற விழைகிறேன்.
அதுவும் சரிதேன்....;-)
இந்த பென்னேஸ்வரன் முகம் காட்ட மாட்டேன் என்கிறாரே? :-))
க.>
2010/6/11 N. Kannan <navan...@gmail.com>:
சிரித்து, சிரித்து, வவுத்துவலி வரும் சார்! தப்ப முடியாது :-))
க.>
2010/6/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
விக்ன விநாயகருக்கு திருமணநாள் வாழ்த்துகள்
( சின்னவங்க பெரியவங்களை வாழ்த்துவது சரியா தவறா தெரிந்தவர்கள் கூறவும். )
--
க.>
2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>:
> நன்றிங்க
>
இது வேறே விநோத்.
தமிழ் நண்பர்கள் குழுமத்தலைவர் வினோத் உங்க அறிமுகம் போடுங்களேன் இங்கே.....
என்ன இது?
இந்த வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் வசனம் அம்மா காலத்தில் பிரபலமாகி
அக்கப்போர் ஆன கதையை எத்தனை முறை சொல்லியாச்சு.
மங்களாசாசனம் (வாழ்த்துதல்) எனும் ஒரு அழகிய மரபை ஆழ்வார்கள் உருவாக்கி
புதுமைக்குப் புதுமை செய்தனர்.
இவ்வளவு இருந்தும் ஒரு தமிழன் வாழ்த்த வயதில்லை என்று சொன்னால் அவனுக்கு
தமிழ் மரபு தெரியவில்லை என்று பொருள்.
வினோத் விளையாடுகிறாரோ?
மீனாமுத்து ஒன்பது நகரக் கோவிலுக்கும் சென்று உள்ளீர்களா?
//குன்றக்குடி,பிள்ளையார்பட்டி,வயிரவன்பட்டி, அரியகுடி ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளஅழைக்கிறேன்.?//
இப்போது எல்லாம் புரிகிறது, முன்னவர் Vinodh பின்னவர் Vinoth, ’ட’கரத்தில் இருக்கிறது சூட்சுமம் :-))
நான் ஒருவன்தான் மின்தமிழ் தவிர வேறு எங்கும் போவதில்லை என்று தெரிகிறது.
ஊர் சுற்றி முடித்து யதாஸ்தானத்தில் குடியிருப்பு :-)) வாருங்கள். வாழ்த்துக்கள்.
நேமங்கோவில் ஒரு சிற்பக் களஞ்சியம். மாத்தூர் கோவில் பெரிய
கல் திருப்பணி. நான்கு பெரிய சிங்கங்கள் தாங்கும் கற்பலகையில்
வீற்றிருக்கும் நந்தி, கொடுங்கை வேலைப்பாடுகள், சிற்ப மண்டபங்கள்
அமைந்தது. இலுப்பக்குடியில் தாந்தோன்றி ஈஸ்வரர் - அழகம்மை. இரட்டை
வடுகவாகன வைரவர் சிறப்புச்சன்னதி.
நகரக்கோயில்கள் பாணியில்தான் அமைப்பில்தான் பாடல் பெற்ற தலங்களிலும் பிற
இடங்களிலும் நகரத்தார் திருப்பணி செய்த ஏறத்தாழ 100 கோவில்கள்
திருப்பணிகள் அமைந்துள்ளன.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
அடுத்த மாதம் ஹுஸ்டன் செல்கிறோம். டிசம்பர் திரும்ப வருகிறோம்.
தாங்கள் தாயகம் வரும்போது சொல்லுங்கள்.ஒன்பது நகரக் கோயில்களுக்கும் தகவல்அறிவித்து குடும்பத்தாருடன் ஆன்மிகப் பயணம் சென்றுவரலாம். விருப்பம் உள்ள நண்பர்கள் தெரிவித்தாலும் நண்பர்கள் மூலம் தகுந்த ஏற்பாடு செய்யலாம்.
நேமங்கோவில் ஒரு சிற்பக் களஞ்சியம். மாத்தூர் கோவில் பெரிய
கல் திருப்பணி. நான்கு பெரிய சிங்கங்கள் தாங்கும் கற்பலகையில்
வீற்றிருக்கும் நந்தி, கொடுங்கை வேலைப்பாடுகள், சிற்ப மண்டபங்கள்
அமைந்தது. இலுப்பக்குடியில் தாந்தோன்றி ஈஸ்வரர் - அழகம்மை. இரட்டை
வடுகவாகன வைரவர் சிறப்புச்சன்னதி.நகரக்கோயில்கள் பாணியில்தான் அமைப்பில்தான் பாடல் பெற்ற தலங்களிலும் பிற இடங்களிலும் நகரத்தார் திருப்பணி செய்த ஏறத்தாழ 100 கோவில்கள் திருப்பணிகள் அமைந்துள்ளன.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
--