அன்புள்ள மின்தமிழருக்குகரிகாலன் பற்றிய ஓர் கட்டுரை வல்லமை மின்-இதழில் வைத்தேன்ஈங்கு அதன் நகலைக் காண்கஅன்புடன்
நூ த லோ சு
மயிலை
மின்தமிழ் மடலாடல் குழுவில் 7-8 ஆண்டுகளுக்கு முன், அப்போது இதற்கு 'இசுவடி'என்பது பெயர், ஓர் உடல் கூற்றியல் தொடர்புடைய சொல் ஒன்றினைக் காட்டி ஓர் குறுவிளக்கமும் வைத்திருந்தேன். அஃது புறநானூறு 17, 20 - பாடிய புலவர் குறுங்கோழியூர் கிழார், புறநானூறு 229 பாடியவர் கூடலூர் கிழார். இவர்களால் பாடப்பட்ட பாட்டுடைத் தலைவன் 'யானைக் கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை' என்னும் சேர மன்னன் ஆகும் 'யானைக்கண்' என்பது 'நாகர்க்கண்' (Mangloism) எனும் சொல்லால் குறிக்கப்படும் ஓர் மகவுப் பிறப்பினில் வரும் ஓர் குறைபாடு ஆகும் எனக்காட்டி இருந்தேன். இவ்வகை பிறவிக் குறைபாடு உடையோர்தம் கண்களின் நடுவில் கற்பனையாக ஓர் கோடு கீறினால் அஃது நிலமட்டத்திற்கு இணையாக இராமல் யானையைப் போல் கவைநிகர் அமைப்புடன் காணப்படும் (மஞ்சள் இன மக்களிடை காணும் ஓர் பொதுத் தன்மை = கவட்டின் மெல்புற வடிவு = ஆங்கில V ).
மற்றும் யானைக்கண் உடையோருடைய தலை சிறுத்தும், அறிவு வளர்ச்சியில் முதிர்ச்சி மிகமிகக் குறைந்தும், வாழும் காலம் 16 அகவைக்கு மேல்படாது என Mangloism அதனின் பண்பினைக் சுட்டி இருந்தேன். புறநானூற்றுப் பாடல் கொளுவினில் காணப்படும் விளக்கம் தமிழ்மக்கள் இதனை ஈராயிரம் ஆண்டுகல் முன்பபே அறிந்திருந்தனர் எனக்காட்டுகின்றது.
புறநானூறு 229
"மறந்தனன் கொல்லோ" //
பாடியவர்: கூடலூர் கிழார் //
பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கண் சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை //
திணை: பொதுவியல் //துறை: கையறுநிலை //
குறிப்பு: :: அவன் இன்னநாளில் துஞ்சும்என அஞ்சி அவன் அவ்வாறே துஞ்சியபோது பாடியது.
மேலும் அதே மடலில்,
திருவிளையாடல் புராணத்தில் காணும் 'தடாதகை பிராட்டியார் திருஅவதாரப்படல'த்தில் காணும் இயல்பில்லாது பெண்மகவு 3 முலைக் காம்புகளுடன் பிறப்பதும் அவற்றில் (நடுவில்) ஒன்று சிறப்புற அமையாமல் / வளராமல் இருப்பதும் "அம்மகள் (தடாதகை பிராட்டி = மீனாட்சி) தான் மணக்கப் போகும் கணவனைக் காணும் காலத்தில் மறைந்துவிடும் கவலை விடும்" என வந்த அசரீரி வாக்கு முதலிய குறிப்புகள் உள்ளவற்றைக் காட்டி இருந்தேன். இஃதே ரஷ்யநாட்டு ஆசிரியர் ஒருவர் எழுதிய உயிர் இனங்களின் உடற்கூற்றியல் பண்புகள் (ஆயிரக்கினதானவை நுணுக்கி தொகுத்தது) விளக்கும் நூலில் ('Physiology For Everyone') அவர் ஜப்பானிய மகளிர் 5 ல் ஒருவருக்கு இவ்வாறு இருப்பதாகக் குறித்துள்ளதும் இணைத்திருந்தேன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

On Jan 16, 3:28 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> இந்த காரணம் தவறு என படுகிறது. யானைக்கால் வியாதி இருக்கும் மன்னன்
> வென்ணிபறந்தலைபோரில் வென்றான், பகைவரை முறியடித்தான் என கூற இயலுமா?
>
>
அவ்வாறே எனக்கும் படுகிறது. புறநானூறு 66-ஆம் பாட்டு இது:
நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்ற றோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே.
”களியியல் யானைக் கரிகால் வளவ”
- மதம் பொருந்திய யானையைக் கொண்ட கரிகால் பெருவளவன்
- இந்தப் பழைய உரை பொருந்துகிறது என நினைக்கிறேன்.
யானைக்கால் நோயால் அவதியுறும் மன்னவனாகப்
பாடலில் தெரியவில்லையே.
நா. கணேசன்
--
ஆமாச்சு
வழக்கமாக எல்லோருக்கும் கெண்டைக்கால் சதை உருண்டு திரண்டு இருக்கும். ஆங்கிலத்தில் Calf என்று சொல்வார்கள். ஒருவேளை கரிகாலனுக்கு அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம். அதை ஓர் பெருமையாகவோ அல்லது சிறப்பாகவோ எண்ணி பாடியிருக்கலாம்.
மற்றபடி செல்வன் சொன்னது போல் யானைக்கால் வியாதி இருக்கும் மன்னன் போரிட்டான், வென்றான் என்பதெல்லாம் நடக்கமுடியாது.
இல்லை, ஐயா. புறம் 7 - பழைய உரையைப் படிப்போம்:
களிறு கடைஇயதாட்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையாற்
கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து
மாமறுத்த மலர்மார்பிற்
றோல்பெயரிய வெறுழ்முன்பின்
எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலி னல்ல
இல்லவா குபவா லியறேர் வளவ
தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்றிகழ் வைப்பிற்பிற ரகன்றலை நாடே.
(பி - ம்.) 3 ‘கணைக்கால் பொருத’ 7 ‘மென்னாய்’
திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை;மழபுலவஞ்சியுமாம்.
சோழன் கரிகாற் பெருவளத்தானைக்கருங்குழலாதனார் பாடியது.
(இ - ள்.) களிற்றைச்செலுத்திய தாளையும்,
வீரக்கழலுரிஞ்சியஇலக்கணத்தாற்றிருந்திய அடியினையும், அம்பொடுபொருது (பி -
ம்.. பொருத) இடக் கவிந்த வள்ளியகையுடனே கண்ணிற்கு விளங்கும்
அழகினையுடையவில்லையும், திருமகள் பிறர்மார்பை மறுத்தற்குஏதுவாகிய பரந்த
மார்பினையும்,யானையைப்பெயர்த்த மிக்க வலியினையுமுடைய,பகலுமிரவும் எண்ணாது
பகைவரது ஊரைச் சுடுகின்றதீயினது ஒளியின்கண்ணே தம்சுற்றத்தைஅழைத்தலுடனே
அழுகின்ற கூவுதலை யுடைய ஆரவாரத்தோடுகூடிய கொள்ளையை விரும்புதலுடையை;
ஆதலான், நல்லபொருள்கள் இல்லையாகுவனவால்; இயற்றப்பட்டதேரையுடைய வளவ!
குளிர்ந்த நீர்பரந்த ஓசையையுடையஉடைப்புக்களை மண்மறுத்தலான்
மீனாலடைக்கும்புதுவருவாயினையுடைய பயன் விளங்கும் ஊர்களையுடையமாற்றாரது
அகன்ற இடத்தையுடைய நாடுகள் - எ - று.
---------------
>இப்பெயர் வந்தமைக்கு பலர் இம்மன்னன் அரசுகட்டிலில் ஏறியபோது எழுந்த ஓர்
>நிகழ்சியில் உடன் பிறந்தோருடன் முரண்பட்டு ஆட்சிப் பொருப்பு ஏற்பதில் நிகழ்ந்த
>தீயில் தப்பி வந்தபோது கால் கரிகியது அதனால் கரிந்த புண்வந்த கால் உடைவனாதலால்
> அவ்வாறு வழங்கப் பெற்றான் என எழுதிச் சென்றனர். தமிழர் 'வீரம்'-'காதல்' என
>இருபொருளுக்கே முதன்மை தருவோர் என வரலாறு காட்டுகின்றது. வெண்ணிப்
>பரந்தலைப் போர் எனப் பற்பல போரில் வீரத்தில் திகழ்ந்த ஓர் பெருமன்னனுக்கு
>அதை விடுத்து தப்பிவந்த நிகழ்ச்சியின்வழி அடைமொழி அமைய விளிக்கப்
>பெற்றான் என்பது ஐயத்தின் பால்படும்.
கரிகாலனின் பெருவீரமும், பேராற்றலும் தமிழர் என்றும் போற்றிவந்தனர்.
அரசகுலத்தில் பிறந்து அரசாட்சி செய்யும் அறிவு குலப்பிறப்பாலேயே
50% வந்துவிடுகிறது என்பதற்கு அவன் வாழ்க்கையை உதாரணமாகக்
காட்டுதல் பண்டைத் தமிழ்மரபு.
பழமொழி வெண்பா:
உரை முடிவு காணான் இளமையோன், என்ற
நரைமுது மக்கள் உவப்ப,-நரை முடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன், குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.
மீன்குஞ்சுக்கு நீஞ்சப் பழகணுமா? என்பதற்குப்
பழைய பழமொழியாய் கரிகால்பெருவளத்தான்
வரலாறு தமிழரிடையே வழங்குகிறது.
நா. கணேசன்
அன்புள்ள மின்தமிழருக்கு
--
சங்க இலக்கியத்தில் கொசு கொசுக்கடி பற்றிய குறிப்பு உண்டா?
அவர்களைக் கொசு கடிக்கும் என்று ஆண்டவன் கட்டளையால் கொசு உருவானதாகக் குறிப்புள்ளது
சங்க இலக்கியத்தில் கொசு கொசுக்கடி பற்றிய குறிப்பு உண்டா?
கொசு இருப்பது நிறுவினால் கரிகால் என்பது யானைக்கால் என்பது உறுதி
தீ இருந்ததற்கு ஆதாரம் இருப்பதுபோல் கொசு இருந்ததற்கு ஆதாரம் கிடைக்கவில்லை
நான் அடிக்கடி எனக்கே நினைவு படுத்திக் கொள்வது லத்தீன் பழமொழி "Nil Nici
Nihilam Bonum" (English Meaning: "Of The Dead, Nothing But The
Good" (நானே செய்து கொண்ட தமிழாக்கம் "மறைந்தவர்களைப் பற்றி நல்லதைத்
தவிர வேறொன்றையும் கூறாதே".
அந்தப் பழமொழியின் அடிப்படியில் கரிகால சோழனைப் பற்றி எனக்குக் கிடைத்த
தகவலை குழுவினருடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அதனைக் கீழே
கொடுக்கிறேன்.:
"கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற
சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால
சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று
குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம
க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால்
கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்பொழுது அவனது
காலைத் தீ சுட்டதால் கரிகாலன் எனப் பெயர்"
On Jan 17, 1:52 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> கரி + காலன் என்பது இரு வேறு பெயர்களின் சேர்க்கை . In babylon there
> were two kassite kings by name kurigalzu some 3,500 years ago. so the
> explanations given hereunder are not relevant. Right now i do not have
> tamil type writer so i am giving my inputs in english. sorry! for the
> inconvenience.
>
> seshadri .s
>
> 2012/1/16 N D Logasundaram <selvindl...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > அன்புள்ள மின்தமிழருக்கு
> > கரிகாலன் பற்றிய ஓர் கட்டுரை *வல்லமை *மின்-இதழில் வைத்தேன்
> > ஈங்கு அதன் நகலைக் காண்க
> > அன்புடன்
> > நூ த லோ சு
> > மயிலை
> > ---------------
> > *கரிகாலன்*
> > *நூ த லோகசுந்தரம், மயிலை
> > *
> > சங்ககால சோழமன்னர்களில் புகழ்பெற்ற ஒரு பெருமன்னன் 'கரிகால்வளவன்' (அ) 'கரிகால்
> > பெருவளத்தான்'. கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலை, முடத்தாமக்
> > கண்ணியார் பாடிய பொருநர் ஆற்றுப்படை முதலிய பத்துப்பாட்டு பாட்டுடைத்
> > தலைவனும், *அகநானூறு* 55, 125, 141, 246, 376 *புறநானூறு* 7, 65, 66, 224, *
> > சிலப்பதிகாரம்* 6-கடலாடு காதை, 21-வஞ்சின மாலை, *மணிமேகலை* 1-விழாவறை காதை, *குலோத்துங்க
> > சோழனுலா* கண்ணி-18, முதலிய வற்றில் பெருவீரன் புகழ்பல சேர்ந்தவன் என
> > குறிகப்பட்டுள்ளவன் ஆவான். ஈங்கு நான் குறிக்க இருப்பது அப்பெருமன்னன்
> > தொடர்புடைய வரலாறு ஏதும் இல்லை *கரிகாலன்* என்னும் பெயரில் காணப்படும்
> > சொற்களின் விளக்கம் மட்டும். உடற்கூற்றியல் பற்றியதாகக் காண்பது .
>
> > இப்பெயர் வந்தமைக்கு பலர் இம்மன்னன் அரசுகட்டிலில் ஏறியபோது எழுந்த ஓர்
> > நிகழ்சியில் உடன் பிறந்தோருடன் முரண்பட்டு ஆட்சிப் பொருப்பு ஏற்பதில் நிகழ்ந்த
> > தீயில் தப்பி வந்தபோது கால் கரிகியது அதனால் கரிந்த புண்வந்த கால் உடைவனாதலால்
> > அவ்வாறு வழங்கப் பெற்றான் என எழுதிச் சென்றனர். தமிழர் 'வீரம்'-'காதல்' என
> > இருபொருளுக்கே முதன்மை தருவோர் என வரலாறு காட்டுகின்றது. வெண்ணிப் பரந்தலைப்
> > போர் எனப் பற்பல போரில் வீரத்தில் திகழ்ந்த ஓர் பெருமன்னனுக்கு அதை விடுத்து
> > தப்பிவந்த நிகழ்ச்சியின்வழி அடைமொழி அமைய விளிக்கப் பெற்றான் என்பது ஐயத்தின்
> > பால்படும்.
>
> > கருங்குழல் ஆதனார் இயற்றிய புறநானூறு (7) "*களிறு கடைஇய தாள்-கழல் உரீஇய
> > திருந்தடி*" என காட்டும் வரிகளால் ஐயம் இன்றி அகச்சான்று உள்ளது எனலாம்.
> > அஃதாவது களிற்றின் தாள் (யானையின் கால்) போன்று கடைஇய = *கடைந்த உரு கொண்டது*(உருண்ட வடிவம்) உவமையின் உருபும் பயனும் உடன்தொக்க தொகையாகக் காண்கின்றது "
> > *யானையின் கால் போன்ற உருண்ட வடிவினதான சோழ மன்னனது தாள்*" என வரும்.
>
> > மேலும் கரிக்கு(யானைக்கு) காலன்(யமன்) போன்று உடற்றிரம் மனத்திண்மைக்
> > கொண்டவன் என இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையாகக்
> > கொள்வதில் பழுதுள்ளது.. மன்னன் 'கரிகால்பெருவளத்தான்', 'கரிகால்வளவன்' என
> > குறிக்கப்படுகின்றானே அன்றி *காலன் என 'னகர' மெய்ஈறு* உடைய சொல் நூல்களில்
> > வழங்கவில்லை. பிற்காலத்தோர்தான் 'கரிகாலன்' ஒர் புதிய விளியினைப்பயன் கொண்டனர்.
>
> > '*வெண்ணிக் குயத்தியார்*' என்னும் பெண்பாற் புலவர் இயற்றிய புறநானூற்றுப்
> > பாடலில் (66) *"களி இயல் யானைக் கரிகால் வளவ*" எனவரும் வரிகள் *யானை நடையின்
> > தோற்ற*த்தைத்தான் குறிப்பிடுகின்றது. எனவே யானையின் கால் போன்று ஒருவரது
> > தாள் உளவாதல் ஐயமின்றிப் பெறப்படுகினறது.
>
> > யானையின்கால் போன்று ஒருவன் கால் உருண்ட உருவத்திலும் நடையிலும்
> > அமைந்தருப்பது எப்போது ??
>
> > நமக்கு நன்கே தெரிந்த காலில் தோன்றும் அத்தனித்தன்மை (குறை) '*யானைக்கால்*'
> > என்பதே. இந்நோய் உற்றோர்தம் கால்கள் இயல்பில்லாமல் பெருத்து உருண்ட
> > வடிவினதாவதை நன்கறி வோம். ஆதலால் அச்சோழமன்னன் 'யானைக்கால்' என்னும்
> > உடற்கூற்றியல் (குறை) உடையவன் ஆதல் வேண்டும். இங்ஙணம் இயற்கையின் வழி
> > பிறப்புக் குறைதனை காட்டுவது மரபிற்கும் ஓர் மன்னனின் மாண் பினுக்கும்
> > அப்பாற்பட்டது ஆகாதா ? என்றக்கால் ஆகா எனலாம். ஈங்கு அச்சொல் பயன்கொள்நிலையில்
> > இகழ்ச்சி ஏதும் இல்லாமல் தனிஒருவனை பலரினின்று வேறுபடுத்திக் காட்டும் நிலை
> > மட்டும் ஆகும். இஃது மரபில் ஏற்புடையதே. புறநானூறு பாடல் (51) இயற்றிய புலவர்
> > *ஐயூர் முடவனார்* எனக் குறிக்கப் படுகின்றார். ஈங்கு புலவரை குறைகாண் நிலை
> > ஏதும் இல்லை. ஓருவரை மற்றொருவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் கருத்தில்
> > அச்சொல் பயன்பட்டுள்ளது. பின் இணைப்பு காண்க. ஆங்கே ஓர் மன்னன் (*
> > யானைக்கண்சேய்*) அவ்வாறே குறிக்கப்பெறுகின்றான்.
>
> > எனவே 'கரிகால்வளவன்', 'கரிகால் பெருவளத்தான்' என்றெல்லாம் விளிக்கப்படும்
> > மாமன்னன்தன் கால்கள் யானையின் கால்கள் போன்று கடைந்த (உருண்ட) வடிவினதாக
> > இருந்ததால் அவ்வாறு வேறுபடுத்திக் காட்டப்பெற்றான் எனலாம். அஃதே இக்காலத்தில்
> > யானைக்கால் என்று குறிக்கப்படும் ஓர் நோய் ஆகும்.
>
> > *மேலும் நோய் பற்றிய விவரங்கள் காண்க*
> >http://en.wikipedia.org/wiki/Elephantiasis
>
> ...
>
> read more »
On Jan 18, 10:32 am, சீனுத்தாத்தா <see...@gmail.com> wrote:
> நடுவே குறுக்கிடும் இந்த முதியவனை (நேரடியாகச் சொன்னால் 'கிழவனை'!
> _மன்னிக்கவும்.
>
> நான் அடிக்கடி எனக்கே நினைவு படுத்திக் கொள்வது லத்தீன் பழமொழி "Nil Nici
> Nihilam Bonum" (English Meaning: "Of The Dead, Nothing But The
> Good" (நானே செய்து கொண்ட தமிழாக்கம் "மறைந்தவர்களைப் பற்றி நல்லதைத்
> தவிர வேறொன்றையும் கூறாதே".
>
> அந்தப் பழமொழியின் அடிப்படியில் கரிகால சோழனைப் பற்றி எனக்குக் கிடைத்த
> தகவலை குழுவினருடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அதனைக் கீழே
> கொடுக்கிறேன்.:
>
> "கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற
> சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால
> சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று
> குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம
> க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால்
> கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
> கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்பொழுது அவனது
> காலைத் தீ சுட்டதால் கரிகாலன் எனப் பெயர்"
>
கரிந்தகாலன் கரிகாலனுக்கும் சுமேரிய குரிகல்ஷு என்ன
தொடர்பு என விளங்கவில்லை தாத்தா. சேசாத்திரி தான்
உதவணும்.
உரகபுரம் - சோழர் தலைநகர் உறையூர்.
நா. கணேசன்
> On Jan 17, 1:52 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> ...
>
> read more »
--
ஆமாச்சு
> ...
>
> read more »
1 பட்டினப்பாலைபாடியவர் :: கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன் :: திருமாவளவன் ( கரிகால் பெருவளத்தான்)
But Jeyamkondaar sang him as KARIKALAN only during 1100 CE
இமயத்தில் புலிக்கொடி
178
செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்
சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்
பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே.
2012/1/19 N D Logasundaram <selvi...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
குறிப்பாக யானைக் கால் நோய் என்பது கொடிய நோய்.. அந்த நோய் அனுபவிப்பவனை
அடிக்கடி யானைக் கால் நோய் வந்தவனே என அழைப்பது எந்தப் பண்பில் சேரும்
என்று தெளிவாக இல்லை. அதுவும் இங்கே அரசன் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளதாலும், வலிவான அரசன், புகழ் பெற்ற அரசன், எதிரிகள்
அனைவரையும் அடியோடு அழித்தவன், இமயத்தில் புலிச் சின்னம் பொறித்தவன் இன்ன
பிற புகழ்களைப் பெற்றவனைப் பார்த்து எப்படி’யானைக் கால் வந்தவன்’ என்று
புதிதாகக் கண்டுபிடித்த பொருளால் பாடியிருக்கமுடியும்.
கரிகாலன் என்றால் தீயினால் சுட்ட வடு, பகைவரில் சதியிலிருந்து தப்பி
வந்தாலும் தீக்காயம் பட்டு விழுப்புண்ணோடு வந்தவனை முற்காலச் சோழர்களும்,
பிற்காலச் சோழர்களும் பெருமையாக அழைத்தார்கள். விழுப்புண் தாங்கியவன்
மகாவீரன் என்பது சங்கத் தமிழிலிருந்து ‘கழக’ தமிழ் வரை ஒரே வரிசையில்தான்
பெருமையாகப் பார்க்கிறது என்பது பொருத்தம்தான்.
ராஜராஜசோழனுக்கு கரிகாலன் என்ற பெயர் உண்டு.. முன்னோர் பெயரைத் தாங்கி
சிறப்பு செய்கின்றான்.
ஆகையினால் யானைக்கால், கொசு என்பதெல்லாம் ’ச்சும்மாச்சுக்கும்’ கற்பனை
செய்து பார்க்கலாமே தவிர அறிவார்ந்த தகவலுக்கும் ஆராய்ச்சிக்குக் உதவாது
என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திவாகர்
2012/1/19 N D Logasundaram <selvi...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
இந்த காரணம் தவறு என படுகிறது. யானைக்கால் வியாதி இருக்கும் மன்னன் வென்ணிபறந்தலைபோரில் வென்றான், பகைவரை முறியடித்தான் என கூற இயலுமா?
நூ த லோ சு
மயிலை
In the below reconstructed chozha dynasty list by Dr. R. Mativanan on the basis of the book narkudi velalar varalaru one may come across three kurigal chozhas. Does this mean that all the three had burnt legs certainly not. This particular name is very ancient than the available sangam literature's that has mention about the name kurigal and for this reason i have quoted those kassite kings names of babylon.
கரிந்தகாலன் என்பது பிழயான விளக்கமாக இருக்கலாம். later both the literary works and copper plates might have followed the wrong explanation is what i presume.
சோழர் தலைமுறை மீட்டமைப்பு
கி.மு. 450 - 380 முதற் கரிகாலன்
கி.மு. 380-320 சேரமான் பாமளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட் சென்னி
கி.மு. 320 - 270 செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி
கி.மு. 270 - 245 பெரும்பூண் சென்னி
கி.மு. 245 - 232 உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
கி.மு. 232 - 200 கரிகாலன் II
கி.மு. 200 - 180 மணக்கிள்ளி
கி.மு. 180 - 160 வேல் ப்றடக்கை பெருவிற் கிள்ளி
கி.மு. 160 -125 போரவைக் கோல் பெருநற் கிள்ளி
கி.மு. 125 - 87 முடித்தலை கோல் பெருநற்கிள்ளி
கி.மு. 87- 62 கோப்பெருஞ் சோழன்
கி.மு. 62- 40 ஒற்றுமை வேட்ட பெருநற் கிள்ளி (ராசசூய)
கி.மு. 40 - 22 சேட்சென்னி நலங்கிள்ளி + மாவளத்தான்
கி.மு. 22 - 1 குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
கி.பி. 1 - 40 குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன்
கி.பி. 40 - 60 நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி
கி.பி. 60 - 110 கரிகாலன் III
.//கரிந்தகாலன் கரிகாலனுக்கும் சுமேரிய குரிகல்ஷு என்ன தொடர்பு என விளங்கவில்லை தாத்தா. சேசாத்திரி தான் உதவணும்.
உரகபுரம் - சோழர் தலைநகர் உறையூர்.//
நா. கணேசன்
கரிகால் வளவனின் வெண்ணிப் பறந்தலை வெற்றி ஏன்
I do not know anything about Tamil names in Sumeria, Ethiopia,
Japan, China, .... kings.
குரிகல்ஷு பற்றி:
http://en.wikipedia.org/wiki/Kurigalzu_I
http://en.wikipedia.org/wiki/Kurigalzu_II
Is there any scholarly work by Sumerian specialists
who say kuri has to be read as kari?
Thanks
N. Ganesan
உறையூர் உரகபுரமா , ஐயமே;
உறையூரை 'நிசுளாபுரி' என அழைப்பது வைணவ மரபு
தேவ்
> 2012/1/19 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > ராஜராஜனை கூடத்தான் தஞ்சாவூர் கோயில் எடுத்த ராஜராஜன் என சொல்வதில்லை.
> > ராஜேந்திரனை கூடத்தான் கங்கை கொண்ட சோழன் என சொல்வதில்லை. இதெல்லாம் ஏன்?
>
> > நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் பெரும்பாலானோர் துஞ்சியவர்கள் அதாவது
> > போரிலே இறந்தவர்கள். அதனால் அப்படி சொல்லப்படுகிறார்கள். யானைமேல் துஞ்சிய
> > தேவர் என இராஜாதித்தருக்கு பெயர். அதாவது யானை மேல் இருக்கும் போது இறந்தவர்.
>
> > அடுத்து போர் வெற்றி மட்டும் இல்லாமல் செய்த அரும் செயல் சொல்லப்படுகிறது.
> > அது பல்யாகசாலை, கடலோட்டிய, ராஜசூயம் வேட்ட என்று சொல்லப்படுகிறது. அரசன்
> > செய்தது எல்லாம் அரும் செயலாக இருந்தால் அவர் வெறுமனே சொல்லப்படுவார்.
> > ராஜராஜன், ராஜேந்திரன், சுந்திரபாண்டியன், கழற்றிறைவார் என்போருக்கு அடைமொழி
> > ஏதும் தேவையில்லை. எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் என்று தான்
> > சுந்திரபாண்டியனுக்கு மெய்க்கீர்த்தி. ஆனால் அதை சொல்லாமலே சுந்திரபாண்டியன்
> > என்றாலே நினைவுக்கு வருவது ஓர் சுந்திரபாண்டியன் தான்.
>
> > ஆக மன்னர்கள் பெற்ற வெற்றியை போட்டே ஆகவேண்டும் இணைத்தே பேசப்படவேண்டும்
> > என்று அவசியமில்லை.
>
> > ராஜசங்கர்
>
> > 2012/1/19 N D Logasundaram <selvindl...@gmail.com>
>
> >> கரிகால் வளவனின் வெண்ணிப் பறந்தலை வெற்றி ஏன்
> >> அவன் பெயருடன் இணைத்துக் குறிப்பிடப்படவில்லை
> >> சிந்திக்க !!!!!!
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இலக்கியம் தரும் பெயர் இருக்கட்டும்;
'கோழி' என்றுகூடப் பெயர் இருந்துள்ளது.
'உரகபுரம்' (தக்த சரண) கல்வெட்டு தரும் பெயர் ;
அது எந்த நூற்றாண்டு ?
தேவ்
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திரு. நூ த லோ சு அவர்களின் அணுகுமுறை தெளிவாக உள்ளது;
எந்த ஒரு கருத்தையும் அவர் ஒதுக்கவில்லை
தேவ்
On Jan 19, 7:07 pm, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> 2012/1/19 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > ராஜராஜனை கூடத்தான் தஞ்சாவூர் கோயில் எடுத்த ராஜராஜன் என சொல்வதில்லை.
> > ராஜேந்திரனை கூடத்தான் கங்கை கொண்ட சோழன் என சொல்வதில்லை. இதெல்லாம் ஏன்?
>
> > நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் பெரும்பாலானோர் துஞ்சியவர்கள் அதாவது
> > போரிலே இறந்தவர்கள். அதனால் அப்படி சொல்லப்படுகிறார்கள். யானைமேல் துஞ்சிய
> > தேவர் என இராஜாதித்தருக்கு பெயர். அதாவது யானை மேல் இருக்கும் போது இறந்தவர்.
>
> > அடுத்து போர் வெற்றி மட்டும் இல்லாமல் செய்த அரும் செயல் சொல்லப்படுகிறது.
> > அது பல்யாகசாலை, கடலோட்டிய, ராஜசூயம் வேட்ட என்று சொல்லப்படுகிறது. அரசன்
> > செய்தது எல்லாம் அரும் செயலாக இருந்தால் அவர் வெறுமனே சொல்லப்படுவார்.
> > ராஜராஜன், ராஜேந்திரன், சுந்திரபாண்டியன், கழற்றிறைவார் என்போருக்கு அடைமொழி
> > ஏதும் தேவையில்லை. எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் என்று தான்
> > சுந்திரபாண்டியனுக்கு மெய்க்கீர்த்தி. ஆனால் அதை சொல்லாமலே சுந்திரபாண்டியன்
> > என்றாலே நினைவுக்கு வருவது ஓர் சுந்திரபாண்டியன் தான்.
>
> > ஆக மன்னர்கள் பெற்ற வெற்றியை போட்டே ஆகவேண்டும் இணைத்தே பேசப்படவேண்டும்
> > என்று அவசியமில்லை.
>
> > ராஜசங்கர்
>
> > 2012/1/19 N D Logasundaram <selvindl...@gmail.com>
>
> >> கரிகால் வளவனின் வெண்ணிப் பறந்தலை வெற்றி ஏன்
> >> அவன் பெயருடன் இணைத்துக் குறிப்பிடப்படவில்லை
> >> சிந்திக்க !!!!!!
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
கரி என்றால் யானை.
எதிரிகளின் யானைப்படைக்கு எமனாய் திகழ்ந்ததால் கரிகாலன்.
இப்படி கூட ஏன் யோசிக்கக்கூடாதுன்னேன்?
--
ஆமாச்சு
ஔவையார் இயற்றிய ' கடவுள் வாழ்த்து
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-
கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத்
தமிழ்மூன்றுந் தா
(பதவுரை) கோலம் செய் - அழகினைச் செய்கின்ற, துங்கம் - உயாவாகிய,
கரிமுகத்து - யானை முகத்தையுடைய, தூமணியே-பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும்
விநாயகக் கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும்- ஆவின் பாலும்
தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும்ஆகிய, இவை நாலும் கலந்து-
இந்நான்கையும் கலந்து, நான்உனக்குத் தருவேன் - அடியேன் தேவரீருக்கு
நிவேதிப்பேன்;சங்கத் தமிழ் மூன்றும் - சங்கத்தில் வளர்க்கப்பட்ட
முத்தமிழையும், நீ எனக்குத் தா - தேவரீர்
(ந.மு.வேங்கடசாமி நாட்டார்)
> > > வடிவினதாவதை நன்கறி வோம்....
>
> read more »
என்னை மன்னிக்க் வேண்டி அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். தமிழ்
மூதாட்டியின் 'நல்வழியில்' வரும் கடவுள் வாழ்த்து கீழ்க் கண்டவாரு
அமைந்துள்ளது:அதை நினைவிற்கு கொண்டு வந்த பின்பு'கரிகாலன்' என்ற
பெயரைப்பற்றிய எனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளும்படி நேரிட்டுவிட்டது
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

உருவ அமைப்பை ஒட்டிப் பெயர்கள் அமைவதும் வழக்கம்தான்;
ஐயூர் முடவனார்,வருமுலை ஆரித்தி போன்ற பெயர்களை
உருவ அமைப்பை ஒட்டி ஏற்பட்டதாகக் கொள்ள இடமுள்ளது.
'கோச்செங்கணான் ' அத்தகைய பெயர்தான்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jan 20, 7:15 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> >>உறையூர் உரகபுரமா , ஐயமே;<<
>
> அன்புள்ள தேவ் ஜி!
>
> உரகபுரம் உறையூரே!
>
> Uragapura nivaasikEna AcaariyEna bhadantha Budhdhadattena kato
> Abhidammavaataaro nmym.
>
> This work named Abhidhammavataro was composed by Bhadanta Bhuddhadatta
> Acariya, inhibitant of Uragapuram (Uraiyur)
> (Ref: PTS History of Tamils, 'The eclipse of the early dynasties)
>
> வினயவிச்சயா எழுதிய புதத தத்தரின் இந்த நூலைப் பற்றி அவருக்குப் பின் வந்தவர்
> ஒருவர் இப்படி மேற்கண்டவாறு எழுதியதாக ஆசிரியர் கூறுகிறார்.வினயவிச்சயா கூறும்
> பூதமங்கலம் இன்றைய பூதலூர், உறையூர் அருகே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
>
> சீனு தாத்தா முதலில் கூறியது சரிதான்.
>
ஐயா அவர்களுக்கு,
சீனுத்தாத்தா உரகபுரம் = உறையூர்
என்று எங்கே கூறினார்?
http://groups.google.com/group/mintamil/msg/edbacd3ae16a5ab3
நா. கணேசன்
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jan 20, 7:24 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> கவனிக்கவில்லை திரு கணேசன். நீங்கள் கூறியிருந்தாலும் அது சரிதான்.
>
நன்றி ஐயா
> 2012/1/20 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
1) எதிரிகளின் யானைப்படைக்கு எமன்.
2) யானைபலம் கொண்டவனுக்கும் எமன்.
3) ஊத்துக்காட்டார் குவலயபீட மர்த்தன என்றாரே! சரியா கண்டுபிடிச்சேனா? அந்த குவலயபீட
மர்த்தனனின் நினைவாக கூட பேர் வைக்கப்பட்டிருக்கலாம்.
என்ன சொல்றீங்க?
"கரி என்றால் யானை.எதிரிகளின் யானைப்படைக்கு எமனாய் திகழ்ந்ததால் கரிகாலன்".
இதனை நான் முதல் இடுகையிலேயே குரிதுள்ளேனே அய்யா !!!!
On Friday 20 January 2012 10:52 AM, Hari Krishnan wrote:
On Friday 20 January 2012 10:52 AM, Hari Krishnan wrote:
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jan 20, 8:25 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> இந்த இழையில் பங்கு கொள்வோருக்கு,
>
> கரி*காலன்* எனும் சொல் இடையே வரும் ஆனால் நான் கொண்ட மடலாடலுக்கு புறம்பாகும்
> என்று அறிந்துதான் தான் முதலிலேயே நீக்கும் (preempt) கருத்தாக வைத்தேன் அய்யா
> எனினும் பிறகு திரு சேஷாத்ரி அவர்களுடைய மடலுக்கு பதிலாக கரிகால் எனும்
> சொல்தான்
> சங்க நூல்களில் உள்ளது என மீண்டும் விளக்கியுள்ளேன் எனவே *கரிகால்*
> பற்றி தொடரலாம்
> என கேட்டுக் கொள்கிறேன்
>
> நூ த லோ சு
யானைக்குக் காலன் பொருந்தாது. கரி - கரம் என்னும் வடசொல் - ஹஸ்தி போல.
நா. கணேசன்
On Jan 20, 8:28 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> அன்புள்ள
> நாகராஜன் அவர்களுக்கு,
>
> எப்படி வழுதி, மாறன் என்பது பாண்டியற்கு ஆவதுபோல்,
> பொறை ஆதன் சென்னி என்பது சேரற்கு ஆவதுபோல்,
சென்னி - சோழர்களுக்கு ஒரு பெயர்.
சென்னி செங்கோல் அது ஓச்சி - சிலம்பு.
நா. கணேசன்
> கிள்ளி, வளவன் என சோழர்களைக் குறிக்கும் குல மரபுச்
> சொல்லால் விளிக்கப்படுகின்றான் ஆனால் தனி ஒரு
> மன்னனின் பெயர் கரிகால்பெருவளத்தான் என கொளல்
> வேண்டும் அதாவது யானையைப்போல் நடை(காலின்
> உருவமும்) கொண்டவன் எனவரும். உருவமும்
> அமைந்ததால்தான்
> 1. "களிறு *கடைஇய* தாள்-கழல் உரீஇய திருந்தடி"
> 2. "களி *இயல் யானை*க் கரிகால் வளவ"
> சொல்ல நினைப்பது இஃது ஓர் *ஆவணப்படுத்தப்பட்ட
> அந்த நூறாண்டு அவ்விடத்தில் வந்த கொள்ளை நோய்*
> பற்றிய செய்தி *என்பதே*.
>
> தேவை எனில் தொடருவோம்
> நூ த லோ சு
>
> 2012/1/19 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > மன்னர்களின் பெயர்ப்பட்டி ஆய்வு செய்யும்போது போர்க்களத்தில் துஞ்சிய
> > என்பதுபோல் கரிகால் பெருவளத்தான் என்பதற்கு என்ன விளக்கம்?
> > Nagarajan
>
> > அ
> > 2012/1/19 N D Logasundaram <selvindl...@gmail.com>
>
> >> அன்புள்ள இன்னம்பூரானுக்கு,
> >> தங்களுக்கு இவ்விழையில் ஏனோ ஒரு பிடித்தம் இல்லை போலும்
> >> அதனால் தங்கள் பாணியில் ’ச்சும்மாச்சுக்கும்’ என்றெல்லாம்
> >> சீசீ சீசீ இந்தப் பழம் புளிக்கும் எனும்
> >> கருத்திற்கு ஒப்ப சுவை, ரசனை, கற்பனை,
> >> என்ற சொற்களைப் பயன் கொண்டீர்கள் போலும்
> >> நூ த லோ சு
> >> 2012/1/19 Innamburan Innamburan <innambu...@gmail.com>
>
> >>> இந்த ’ச்சும்மாச்சுக்கும்’ சுவையற்றது; ரசனை அற்றது. நற்கற்பனையும் அல்ல.
> >>> இ
>
> >>> 2012/1/19 N D Logasundaram <selvindl...@gmail.com>
>
> >>>> திரு திவாகர் அவர்களுக்கு
> >>>> தக்கயாகப் பரணி அல்லாமல்
> >>>> ஒட்டக்கூத்தர் பாடிய (மூவருலா வில்)
> >>>> குலோத்துங்க சோழனுலா கண்ணி-18 ல்
>
> >>>> *கண்கொண்ட சென்னிக் கரிகாலன் - எண்கொள்௧*
> >>>> **
> >>>> என முதல் மடலிலேயே வைத்தேனே
>
> >>>> நூ த லோ சு
>
> >>>> மயிலை
> >>>> 2012/1/19 Dhivakar <venkdhiva...@gmail.com>
>
> >>>>> >>>கரிகாலன் என்னும் சொல்லாட்சி சங்க நூல்களில் இல்லை.
> >>>>> கரிகால் பெருவளத்தான் // கரிகால் // கரிகால் வளவன்
> >>>>> எனத்தான் உள்ளது<<<
>
> >>>>> But Jeyamkondaar sang him as KARIKALAN only during 1100 CE
>
> >>>>> இமயத்தில் புலிக்கொடி
>
> >>>>> 178
> >>>>> செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்
> >>>>> சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்
> >>>>> பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
> >>>>> பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே.
>
> >>>>> 2012/1/19 N D Logasundaram <selvindl...@gmail.com>:
> >>>>> > அன்புள்ள சேசாத்திரி அவர்களுக்கு,
> >>>>> > கரிகாலன் என்னும் சொல்லாட்சி சங்க நூல்களில் இல்லை.
> >>>>> > கரிகால் பெருவளத்தான் // கரிகால் // கரிகால் வளவன்
> >>>>> > எனத்தான்
>
> ...
>
> read more »
கணேசர் ஐயா,
காலகால - அரனார்
அஸுரகுலகால - திருமால்
போல 'கரிகால' ஒரு ஸமஸ்த பதம்.
கரிந்த கால் என்று தமிழ்வழியே
பொருள் கொள்ளவும் இடமுள்ளது.
வடமொழிப் பதமாக எடுத்துக்கொண்டால்
யானைக்குக் காலன் பொருந்தும்.
'கௌல கஜமர்தநம்' (தாந்த்ரிகம்)
எனும் நூல் உள்ளது;
கஜமர்தந, கரிகால இரண்டுக்கும்
பொருள் ஒன்றே.
பிரபல இண்டாலஜிஸ்டான உங்களுக்குத்
தெரியாததில்லை
தேவ்
:-) :-) :-)
வணக்கம் நண்பர்களே: _/\_
கரிகால் பெருவளத்தான் என்பது
சில உரையாசிரியர்களின் தனிப்பாடல்களில்..
கரிகாலன் என -அன்- எனும் விகுதி ஏறி இருப்பதைக்
கண்ட செடுவினை இங்கே இறக்கி வைக்க விழைகிறேன்.
கணைக்கால் (இரும்பொறை) என்பது
கணுக்கால்/கெண்டைக்கால் போன்ற பொருள்பட வாராது..
மாறாக.. சங்கநாதன் என்பது (வரி/விளிசங்கு)(கணைக்கால் = சங்கு))
அதன் உள்ளுரைப் பொருள் என்பதே துணிபு.
கணைக்காலன் என்றால்..
பொருள் அடியோடுப் மாறி விடும்.. இல்லீங்களா..?
(சீர் தளை சாக்தனுக்கு நேர்ந்ததைப் போல..?)
(ஆமாம்..! அன்றைக்கெல்லாம் அகவல்தானே (Akaval Meter)
அதனை அடுத்துத்தானே ஆசிரியம் இன்னபிறவெல்லாம்...!?)
கரிகை என்றால் தரும சக்கரம்.
இன்னும்.. கருங்கோட்டு கவரிமா....
என்றெல்லாம் பொருள்படும்..?
காரி அல்லது கரிக்கா (கரிகை) என்பது பேச்சுவழக்கு..
ஆதலினால்தானோ .. அவன் கரிகால் பெருவளத்தான்..?
மற்றபடி...
கரிகால் பெருவளவனுக்கு..
ஆனைக்கால் வியாதி இருந்ததற்கான
இலக்கிய குறிப்புகள்.. ஏதும் இருப்பதாகக் காணோம்.
கருப்புத் தமிழன் கரிகாற்
பெருவளத்தானின் கால்கள்.. கருகினால் என்ன..
இல்லை.. கருகா விட்டால் என்ன..அவனுடைய கால்கள்
நல்ல கருப்பாகத் தானே இருந்திருக்கும். இருந்திருக்க முடியும்...??
மேற்படி கூறுகளுக்கு / தனிப்பாடல்களுக்கு (?)
நண்பர்கள் வசம் ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால்.. (?)
அவற்றினை இங்கே தயவுடன் வெட்டி ஓட்ட வேண்டுகிறேன்...
மிக்க நன்றி...!
அன்புடன்.../பூபதி
பிகு:
கரி/கரிதம் = அச்சம்
இன்னும் கண்ணெழுதும் மை.. (அஞ்சனம் )
இ / மருள் என்ரெல்லாம் பொருள்படும்..
(கரி = அச்சத்தினை | காலன் = அழிப்பவன் )
நண்பர்கள் அறியாதது அல்ல..
உள்ளங்கால் அற்ற (flatfeet)
தட்டையான பாதத்தினை.. (அதாங்' மொக்கை ..)
ஆனைக்கால் என்பதுமுண்டு..?
அத்தகைய பாதத்துடன் நாட்டியம்
கற்றுக்கொள்வதே கொஞ்ஞம் சிரமம்தானே..?
[... நடந்தால் 'அதிரும்' இராஜ நடை
நாற்புறம் 'பறக்கும்' உனது படை...." (அழுத்தம் அடியேனது)
என்று பாடியது எதற்காகவாம் ..?] (:o|
பிறகு..?
தைத் தைஐ திமுசுக்கட்டை என
ஆடுவதுதான்.. மெய்யாலும் மெய் அடவா..?
இல்லை.. இட்ட அடி நோக..
எடுத்த அடி கொப்பளிக்க (with proper curves)
சலங்கை கொஞ்ச ஒடிந்து நடப்பது .. பொய்யடவா..??
PPS: Flatfeet/Vertical Talus/Tarsal Coalition is a common
genetically predisposed Orthopedic Disorder widely prevalent
in some strictly endogamous quarters (= among isolated people)
____________________________
On Jan 21, 10:23 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> திருவாளர் கணேசன் அவர்களுக்கு,
>
> சென்னி என்பது சேரர்க்கும் வருவது காண்க
> மேலும் *சென்னியர்* என்னும் சொல் பொதுவாக சேரரைக் குறிக்கின்றது
>
> கணையன் அகப்படக் *கழுமலம்* தந்த
> பிணையல்அம் கண்ணிப் பெரும்பூட்* சென்னி
> *அழும்பில் அன்ன அறாஅ யாணர் 15 அகம் 44
>
> பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்
> பாடப்பட்டோன்: சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் *சென்னி
> *திணை:பாடாண் துறை:பரிசில் புறநானூறு ௨௦௩
>
> நல்மரம் துவன்றிய நாடுபல தரீஇப்
> பொன்அவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்
> ஒன்னாப் பூட்கைச் *சென்னியர்* பெருமான் பதிற்றுப்பத்து பாட்டு -
>
> *சென்னிமலை* என்பது சேரநாட்டில் உள்ளது எனலாம்
> ஓர் பெயரல்லாது *சென்னி *தமிழ் மொழியில் தலையைக்
> குறிக்கும் என்பதை நன்கே அறிவீர்கள்
> நீங்கள் காட்டியதுபோல் *சோழர்க்கும்* உள்ளது அறிவேன்
>
> எழாஅத் திணிதோள் *சோழர்* பெருமகன் 10
> விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ்* சென்னி
> *குடிக்கடன் ஆகலின் குறைவினை
> முடிமார் அகம்
> 375
> "தாயற்ற குழந்தை" பாடியவர்: பரணர்
> பாடப்பட்டோன் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் *சென்னி
> *திணை: வஞ்சி துறை: கொற்ற வள்ளை
> சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும் இச் சோழனது வெற்றி மேம்பாடும் புறம்
> 4
>
> குற்றமும் தண்டனையும்
> பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்
> பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் *சென்னி*
> புறம் 10
>
Aren't these examples confirm that Cenni = Chozha-s?
N. Ganesan
> நூ த லோ சு
> 2012/1/21 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »
சுமேரிய களிமண் பலகை எழுத்துக்களில்
அகர உயிர்மெய்யும் உண்டு, உகர உயிர்மெய்யும் உண்டு.
ஓர் உதாரணம்:
http://etcsl.orinst.ox.ac.uk/cgi-bin/etcsl.cgi?text=c.1.1.1&display=Crit&charenc=gcirc#
http://etcsl.orinst.ox.ac.uk/cgi-bin/etcsl.cgi?text=c.1*#
http://etcsl.orinst.ox.ac.uk/cgi-bin/etcsl.cgi?text=all#
முக்கியமாக, மறைந்த பேரா. சாமுவேல் கிரேமர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளப்
படிக்கவும். இந்தியவியல் பேராசிரியர்கள் சுமேரியா, சிந்து வணிக
தொடர்புகளைக் காட்டி உள்ளனர். ஆனால், சுமேரிய மன்னர்கள்
பெயர்கள் தமிழாக தெரியவில்லை. எத்தியோப்பியா, கொரியா,
ஜப்பான் பாண்டிய மன்னர்களைப் போன்ற ஆராய்ச்சிகளில்
நிறுவுதற்கு நிறைய வெற்றிடங்கள் உள்ளன.
நா. கணேசன்
> சீனு தாத்தா என கூறிக் கொள்பவர் கங்க மன்னன் துர்விநீதனின் மாமானாராக ஒரு
> கரிகாலனைக் குறிப்பிடுகிறார். அந்த சமற்கிருத செப்பேட்டில் தக்த - கருகிய என
> குறிக்கப்பட்டுள்ளதாக சுட்டுகிறார். எனவே இந்த கால் கருகி' செய்தி கி.மு. 500
> இல் சிறுவனாக இருந்து கிழவன் வேடத்தில் முறை சொன்னவனுக்கும், கி.பி. 1 ஆம்
> நூற்றாண்டில் கல்லணை கட்டிய கரிகாலனுக்கும் என கரிகால மன்னர் பலருக்கும்
> சொல்லப்படுவதால் இது வழிவழியாக சொல்லிவரப்பட்ட சான்றுக்கு பொருந்தாத செய்தி என
> விடுக்க.
>
> இது கரி என்றும் காலன் என்றும் உள்ள இரு வேறு பெயர்களின் கூட்டு என்பது ஒரு
> எளிய கருத்து இதற்கு எந்த சான்றும் தேவைப்படாது. சிந்து முத்திரையில் காலன்
> என்ற பெயர் தனியே புழங்குகிறது.
>
> [image: காலன் அதிஅன்.gif]
>
> இதில் அடைப்புக் கொட்டில் உள்ள பறவை லகரம் ஆகும். அடைப்புப்போடு ன்கர மெய்
> முதல் எழுத்து கா.
>
> சேசாத்திரி
> 2012/1/19 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > On Jan 18, 10:26 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > > குரிகல்ஷு அல்ல கரிகால்zu என்ப
> > > தே
> > > சரி.
>
> > I do not know anything about Tamil names in Sumeria, Ethiopia,
> > Japan, China, .... kings.
>
> > குரிகல்ஷு பற்றி:
> >http://en.wikipedia.org/wiki/Kurigalzu_I
> >http://en.wikipedia.org/wiki/Kurigalzu_II
>
> > Is there any scholarly work by Sumerian specialists
> > who say kuri has to be read as kari?
>
> > Thanks
> > N. Ganesan
>
> > > please remember that curry which you eat as side dish is being spelt as
> > கரி
> > > and not குரி. same pronounciation is to be adopted here.
>
> > > In the below reconstructed chozha dynasty list by Dr. R. Mativanan on the
> > > basis of the book narkudi velalar varalaru one may come across three
> > > kurigal chozhas. Does this mean that all the three had burnt legs
> > > certainly not. This particular name is very ancient than the available
> > > sangam literature's that has mention about the name kurigal and for this
> > > reason i have quoted those kassite kings names of babylon.
>
> > > கரிந்தகாலன் என்பது பிழயான விளக்கமாக இருக்கலாம். later both the literary
> > > works and copper plates might have followed the wrong explanation is
> > what
> > > i presume.
>
> > > சோழர் தலைமுறை மீட்டமைப்பு
>
> > > கி.மு. 450 - 380 முதற் கரிகாலன்
> > > கி.மு. 380-320 சேரமான் பாமளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட் சென்னி
> > > கி.மு. 320 - 270 செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி
> > > கி.மு. 270 - 245 பெரும்பூண் சென்னி
> > > கி.மு. 245 - 232 உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
> > > கி.மு. 232 - 200 கரிகாலன் II
> > > கி.மு. 200 - 180 மணக்கிள்ளி
> > > கி.மு. 180 - 160 வேல் ப்றடக்கை பெருவிற் கிள்ளி
> > > கி.மு. 160 -125 போரவைக் கோல் பெருநற் கிள்ளி
> > > கி.மு. 125 - 87 முடித்தலை கோல் பெருநற்கிள்ளி
> > > கி.மு. 87- 62 கோப்பெருஞ் சோழன்
> > > கி.மு. 62- 40 ஒற்றுமை வேட்ட பெருநற் கிள்ளி (ராசசூய)
> > > கி.மு. 40 - 22 சேட்சென்னி நலங்கிள்ளி + மாவளத்தான்
> > > கி.மு. 22 - 1 குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
> > > கி.பி. 1 - 40 குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன்
> > > கி.பி. 40 - 60 நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி
> > > கி.பி. 60 - 110 கரிகாலன் III
> > > seshadri
>
> > > .//கரிந்தகாலன் கரிகாலனுக்கும் சுமேரிய குரிகல்ஷு என்ன தொடர்பு என
>
> > > > விளங்கவில்லை தாத்தா. சேசாத்திரி தான் உதவணும்.
>
> > > > உரகபுரம் - சோழர் தலைநகர் உறையூர்.//
>
> > > > நா. கணேசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>
> காலன் அதிஅன்.gif
> 86KViewDownload
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> குறிக்கும் என்பதை நன்கே அறிவீர்கள்
> நீங்கள் காட்டியதுபோல் *சோழர்க்கும்* உள்ளது அறிவேன்
>
> எழாஅத் திணிதோள் *சோழர்* பெருமகன் 10
> விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ்* சென்னி
> *குடிக்கடன் ஆகலின் குறைவினை
> முடிமார் அகம்
> 375
> "தாயற்ற குழந்தை" பாடியவர்: பரணர்
> பாடப்பட்டோன் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் *சென்னி
> *திணை: வஞ்சி துறை: கொற்ற வள்ளை
> சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும் இச் சோழனது வெற்றி மேம்பாடும் புறம்
> 4
>
> குற்றமும் தண்டனையும்
> பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்
> பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் *சென்னி*
> புறம் 10
>
Aren't these examples confirm that Cenni = Chozha-s?
> ...
>
> read more »