சூப்பர் சிங்கர் எனும் மெல்லிசை நிகழ்வு மலையாளிகளால், மலையாளிகளுக்காக
தமிழகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சி எனும் குற்றச்சாட்டோடு நடை போடும்
தொலைக்காட்சி நிகழ்ச்சி (ரியாலிடி ஷோ). தமிழகம் இந்தியாவின்
குடியுரிமைச்சட்டத்தின் மாடல் ஸ்டேட் என்று சொல்லும் அளவு பல்வேறு
மொழிக்குழுக்களின் சங்கமமாக உள்ள மாநிலம். இம்முறை போட்டியில்
மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர், தமிழர்களோடு தமிழ் சினிமா
இசைப்போட்டியில் கலந்து கொள்கின்றனர். மெல்லிசை எனும் துறை எவ்வளவு
வளர்ந்துள்ளது என அறிய உதவும் நிகழ்ச்சி இது (பிறிதொரு சமயம் என்
கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன்).
அனந்த் வைத்யநாதன் எனும் குரல் விற்பன்னர் (வாய்ஸ் எக்ஸ்பெர்ட்) ஒவ்வொரு
வாரமும் மிக அரிய தகவல்களை வழங்குகிறார். அக்ரஹாரம் ஸ்பெஷலில் அவர்
பிராமணப்பாடல்கள் குறித்துப் பேசுவது சுவையானது. இப்போது அதுவொரு காமெடி
விஷயமாகிப் போனாலும் அதில் அடங்கியுள்ள நுணுக்கங்களை பிராமணர்களே
சிறப்பாக அளிக்கமுடியும் என்கிறார். குழந்தைகளெல்லாம் பிராமண வேஷத்தில்
வருகின்றன. Look ஐ வைத்து யார் பிராமணன் எனச் சொல்லமுடியாது என்பதை
மீண்டும் ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சி. இந்த சிஃபி எனும் மலையாளிக் குழந்தை
மிகத்திறமையான குழந்தை. பல நேரங்களில் ஹாலிவுட் நடிகை Whoopi Goldberg
போல் தோற்றமளித்தாலும் பிராமண costumeம் பொருந்துகிறது. அவள் பாடும்
ருக்கு, ருக்கு, ருக்கு எனும் கமலஹாசனின் பாடல் உண்மையிலேயே சுப்பர்.
இதை ஒழுங்குபடுத்தும் பாவனா மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்.
பாலக்காட்டு பிராமண பாஷை என்பது மிகவும் சுவையான மொழி. அதைச் சரளமாகக்
கையாள்கிறார். அனந்த் வைத்யநாதன், பாவனா, சுபா இவர்கள் பாலக்காட்டு
பிராமணர்கள் என்று நம்புகிறேன். இதைப் பார்த்த போது கொஞ்சம் nostalgic ஆக
இருந்தது. ஜூன் 22, 23, 24 நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் (வெள்ளி, சனி,
ஞாயிறு).
http://tamilo.com/athirady-singer/802-watch-tamil-tv-show-athirady-singer.html
நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
.
அக்ரஹாரம் என்பது சமகால தமிழகத்தில் almost non-existent என்றுதான் சொல்ல
வேண்டும்.
குழந்தைகளெல்லாம் பிராமண வேஷத்தில்
வருகின்றன. Look ஐ வைத்து யார் பிராமணன் எனச் சொல்லமுடியாது என்பதை
மீண்டும் ஞாபகப்படுத்தும்
இதை ஒழுங்குபடுத்தும் பாவனா மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்.
பாலக்காட்டு பிராமண பாஷை என்பது மிகவும் சுவையான மொழி. அதைச் சரளமாகக்
கையாள்கிறார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Though this change is inevitable, it is a pity that a microcosm is
disappearing. I have fond memories of இரட்டை அக்ரஹாரம் in
Tiruppuvanam. அப்போதிருந்த ஜோர் இப்போதில்லை. இன்னும் கொஞ்சம்
பிராமணர்கள் உள்ளனர். அங்குதான் எனக்கு பாலக்காட்டுத்தமிழ் பரிட்சயம்.
மிகவும் இனிமையான, சூட்டிகையான மக்கள். ஆங்கிலோ இந்தியர்களுக்கு
ஆஸ்திரேலியா என்பது போல் பாலக்காட்டு ஐயர்களுக்கு மும்பாய். அங்கிருந்த
பல குடும்பங்கள் இப்போது மும்பாய்வாசிகள். என் ஜெர்மன் நண்பனைப் போய்
பார்த்துவிட்டு வரச்சொன்னேன். நான் சொல்லி வந்தான் என்பதால் ஏகப்பட்ட
உபச்சாரம். நான் என்ன செய்தேன் அவர்களுக்கு? கோகுலத்துக் கோபியர் போல்
வெறும் அன்பு மட்டுமே செலுத்தப் பிறந்தவர்கள். நனவிடைதோய்தல்.....!
நா.கண்ணன்
> இருந்தாலும் சிகையை அனைவரும் ஆட்டி ஆட்டி காமெடி பண்ணுவது உறுத்தியது. இன்று
> சிகை வளர்ப்பவர் மிகச் சிலரே. சிலர் ஐதீகத்தை விடாமல் கிராப்பில் பின்புறம்
> நாலு முடி வளர்த்துள்ளனர். எனவே அக்ரஹாரம் என்றால் சிகையை வைத்துக் காமெடி
> தேவையில்லாதது.
உண்மை! குடுமி என்பது ஒரு காலக்கட்ட இந்தியாவின் சிகை அலங்காரம்.
பிராமணர்களுக்கு மட்டுமன்று. 50/60களில் வந்த படங்களைப் பார்த்தால்
புரியும்! இப்போது புரோகிதர்கள்/பூஜாரிகள் மட்டும்
வைத்துக்கொண்டுள்ளனர்.விஷுவலாகக் காட்ட அது உதவுகிறது. அவ்வளவுதான்.
பாவனாவும் கொஞ்சம் கூடுதலாகவே (செயற்கையாக) செய்கிறார். ஆனால் மிகை
என்பது நடிப்பின் அவசியம்!
பொதுவாய் நன்றாக உள்ளது. அந்த அம்மாமி கட்டு ஒரு அழகுதான் ;-)
நா.கண்ணன்
மற்றபடி ஜூனியர்கள் திறமை பாராட்டுக்குரியது. சன் சீரியல்கள் பார்த்து நோவதற்கு
> நல்ல மாற்று.
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
I have fond memories of இரட்டை அக்ரஹாரம் in
Tiruppuvanam. அப்போதிருந்த ஜோர் இப்போதில்லை. இன்னும் கொஞ்சம்
பிராமணர்கள் உள்ளனர்.
நா.கண்ணன்
2012/6/24 N. Kannan <navan...@gmail.com>:
நா.கண்ணன்
பிகு: தமிழ்ப் பண்டாட்டின் மிக முக்கிய இயங்கு காரணி என்று சொல்வதானால்
அப்பட்டியலில் நிச்சயம் சினிமாவிற்கு இடமுண்டு.
2012/6/24 Vij <vcv...@hotmail.com>:
பாவனாவும் கொஞ்சம் கூடுதலாகவே (செயற்கையாக) செய்கிறார். ஆனால் மிகை
என்பது நடிப்பின் அவசியம்!
பொதுவாய் நன்றாக உள்ளது. அந்த அம்மாமி கட்டு ஒரு அழகுதான் ;-)
நா.கண்ணன்
மற்றபடி ஜூனியர்கள் திறமை பாராட்டுக்குரியது. சன் சீரியல்கள் பார்த்து நோவதற்கு
> நல்ல மாற்று.
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ இதில் ஓவராக ஒன்றுமில்லை. பாட்டு போட்டிகளில் ஒரு வித நூதனமும்,
ஒரிஜினாலிடியில் இல்லை. 10, 20, 30, 40 வருடங்களுக்கு முன் வந்த சினிமா
பாட்டுகளை அப்படியே ஒரு பிழையும் இல்லாமல், சினிமா ஜட்ஜுகள் மனதார
பாடுவதுதான் போட்டியா?
பாட்டமைத்தல், மெட்டு போடுதல், அதற்கேற்ற இன்ஸ்ட்ருமெண்டுகள்,
ப்ரெசெண்டேஷன், புதிய சங்கீத ரசனைகள் என்ற கோணத்தில் பார்த்தால் சூபர்
சிங்கர் புரொகிராம் பெரிய தண்டம் .
சினிமாவுக்கு கல்த்தா கொடுக்காமல் தமிழக ஜனரஞ்சக கலாசாரம் வளராது.
வகொவி
பாருங்கோ! ஒரு ஸ்ரீரங்கத்து ஐய்யங்கார் பாட்டெழுதப்போயிட்டார்,
இன்னொருத்தர் கதை, வசனம் எழுதிக்கொடுத்தார், பரமக்குடி ஐயங்கார் ‘சகலகலா
வல்லவனாகிட்டார்’ :-) முன்னால கணேசய்யர்ன்னு ஒருத்தர் இருந்தார்.
சௌகார்ஜானகி, பானுமதின்னு ஒரு மாமிகள் பட்டாளமே நடிச்சுண்டு இருந்தா!
மகாதேவன் மாமான்னு ஒருத்தர் சூப்பரா சினிமா ட்யூன் போட்டுத்தந்தார்!
கல்கி மாமா, வாசன் மாமா, எம்.எஸ் மாமி எல்லாரும் சினிமாவே பொழப்புன்னு
இருந்தா!
என்ன செய்யறது கலிகாலம் :-))
நா.கண்ணன்
உண்மைதான்.
ஆனால் மெல்லிசை என்பது சாஸ்தீரிய சங்கீதத்தின் ‘போன்சாய்’ வெர்ஷன்.
அதிலும் பல நுணுக்கங்கள் இருக்கு. வெறுமே பாடுவதில்லை. ஒரு பாடல்
உருவாகிய பின் அப்பாடல் உருவான கஷ்டத்தைச் சொல்வது இம்மாதிரி
நிகழ்ச்சிகள்.
> பாட்டமைத்தல், மெட்டு போடுதல், அதற்கேற்ற இன்ஸ்ட்ருமெண்டுகள்,
> ப்ரெசெண்டேஷன், புதிய சங்கீத ரசனைகள் என்ற கோணத்தில் பார்த்தால் சூபர்
> சிங்கர் புரொகிராம் பெரிய தண்டம் .
>
Inefficient India வில் இவ்வளவுதான் செய்யமுடியும். முதல் தரம் என்பது,
சாரி...தரக்கட்டுப்பாடு என்பதையே அறியாத தமிழகத்தில் இதற்கு மேல்
எதிர்பார்க்கமுடியாது. கேமரா, அந்த செட்டிங்கைப் பாருங்கள்.
சகிக்கவில்லை. ஒளியை எப்படிக் கையாளுவது என்பது தெரியவில்லை. கேமிரா
ஆளைத்தலைகீழாகக் காட்டுவதற்கில்லை. செய்கிறார்கள். தொலைக்காட்சியின் தரம்
அவ்வளவுதான். தமிழ் சினிமா தொழில் நுட்பத்தில் சில உச்சங்களைத்
தொட்டுள்ளது.
>
> சினிமாவுக்கு கல்த்தா கொடுக்காமல் தமிழக ஜனரஞ்சக கலாசாரம் வளராது.
>
நீங்கள் ஆசைப்படலாம், பிராங்க்போர்டில் உட்கார்ந்து கொண்டு. அது
கோடம்பாக்கம் காதில் விழ வேண்டுமே! :-)
மேலும் சூப்பர் சிங்கர் என்பது கேளிக்கைதான். அதை வைத்து பண்பாட்டை எடை
போடக்கூடாது! ;-)
க.>
நான் புரோகிராமின் தொழில்நுட்ப ஏற்ற தாழ்வுகளை பற்றி பேசவில்லை. அதன்
மையமான, சத்தான பாடகர்களின் பர்ஃபார்மன்ஸ், அதில் என்ன
எதிர்பார்க்கப்படுகிறது, அது எப்படி கணிக்கப்படுகிறது, அதைத்தான்
சொன்னேன்.
வகொவி
என்ன ரங்கன் சார்! காதில் விழுந்ததா? உள்குத்து யாருக்கு ? :-) அதுவும்
இந்த இழையில்!!
க.>
யாருக்கு என்பதுதான் பேச்சு :-)
எழுதுவோர் தரமாக எழுதவில்லை என்றாகிப்போகும். உம்மையும் சேர்த்து :-))
க.>
> நான் புரோகிராமின் தொழில்நுட்ப ஏற்ற தாழ்வுகளை பற்றி பேசவில்லை. அதன்
> மையமான, சத்தான பாடகர்களின் பர்ஃபார்மன்ஸ், அதில் என்ன
> எதிர்பார்க்கப்படுகிறது, அது எப்படி கணிக்கப்படுகிறது, அதைத்தான்
> சொன்னேன்.
வகொவி:
சினிமாப் பாடகராகி பெரும் பொருள் ஈட்டவேண்டுமென்ற கனவுடன் பலர்
இருந்தாலும் இதுவரை அதற்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது. இளையராஜா
வந்தவுடன் மாவட்ட ரீதியாக புதுக்குரலைக் கண்டு பிடிக்கப் பயணப்படப்
போகிறேன் என்றார். ஒன்றும் நடக்கவில்லை. இந்நிகழ்ச்சி மூலமாக பல புதிய
பின்னணிப்பாடகர்கள் உருவாகியுள்ளனர். அமெரிக்க கருப்பு இனத்தவரின் கனவே
இசை, விளையாட்டில் பிரபலமாகி நல்ல வாழ்வைப் பெற வேண்டும் என்பது. அது
போன்ற கனவு தமிழர்களுக்கும் உண்டு. விளையாட்டு காசு தராது. சினிமா காசு
தருகிறது. பொருளாதார ரீதியில் பார்த்தால் இம்மாதிரி நிகழ்ச்சிளுக்குப்
பொருளுண்டு!
நா.கண்ணன்
நிறையப் பேர் எழுத வருவதில்லை. எழுதுவோருக்கிடையில் கருத்து மோதல்கள்!
பாதிப்பேர் பயணப்பட்டுவிட்டனர், பிற குழுக்களுக்கு.
என்னென்ன தலைப்புகள் வறுமையைப் போக்கும். மின்தமிழரை உற்சாகப்படுத்த என்ன
செய்ய வேண்டும்?
என்னைப் பொறுத்தவரை முன்பு இல்லாத அளவில் அறிவில், கலை அலசல்கள் நடந்துவருகின்றன.
நா.கண்ணன்
> பிராமண கலாச்சாரம் தொடாத காட்சிகள் கிடையாது
>
உங்களைப் போன்று இத்துறை சார்ந்தோர் சினிமாவில் பிராமணர் பங்களிப்பு
என்று நிறைய எழுத வேண்டும். கொஞ்ச நாள் முன்பு ஒரு சுற்றுக்கு வந்த
மடலில் என்.டி.இராமாராவின் புகழுக்குக் காரணமான் குரலுக்குப் பின் ஒரு
ஐய்யங்கார் இருப்பதைக் காண்பித்தனர்.
> ஆனால் பிராமணர்களைக் கண்டால் பிடிக்காது, பிராமணர்கள் முன்னுக்கு வந்தால்
> பிடிக்காது.
>
இந்தப் பின்னணியில்தான் விஜய் டி.வியின் இந்த துணிகர நிகழ்ச்சி என்னைக்
கவர்ந்தது. அதனாலேயே இதைப் பகிர்ந்து கொண்டேன்.
நா.கண்ணன்
பாடல், சங்கீதம் என்றவுடன் ஏன் சினிமாவின் ஞாபகம், இளையராஜாவின் ஞாபகம்,
அதன் எதிர்காலம், அதன் பாடகர்கள் உருவாகுவது போன்ற எண்ணங்கள் வர
வேண்டும்.???? பாடல்களையே, காது ரசனைகளையே சினிமாவிற்க்கு பிணைக்கைதி
ஆக்கி விட்டீர்களே. சினிமாவிற்க்கு இந்தப்புரோகிராம் Talent Scouting
இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்.
இதைப்போல் பிரோகிராமின் நடுக்கருத்து ஒரு 5 நிமிட பாடலில், ஒருவராகவோ ஒரு
குழுவுடனோ மக்களுக்கு எந்த விதத்தில் பாடியோ , விரும்பத்தக்க அனுபவத்தை
கொடுக்கின்றனரா , அவ்வளவுதான்.
இது ஒலிம்பிக் போல் இது அமெசூர் பாடகர்களின் சிரத்தையை மக்களுக்கு
எடுத்துச் செல்வது இதன் மூலமாக பின்னணிப்பாடகர்கள் வருவது, வராதது
தொடர்பற்றது
அமெரிக்க கருப்பு இனத்தவரின் கனவே
> இசை, விளையாட்டில் பிரபலமாகி நல்ல வாழ்வைப் பெற வேண்டும் என்பது. அது
> போன்ற கனவு தமிழர்களுக்கும் உண்டு. விளையாட்டு காசு தராது. சினிமா காசு
> தருகிறது. பொருளாதார ரீதியில் பார்த்தால் இம்மாதிரி நிகழ்ச்சிளுக்குப்
> பொருளுண்டு!
>
> நா.கண்ணன்
”அமெரிக்க கருப்பு இனத்தவரின் கனவே” என நீங்கள் ஜெனரலைஸ் செய்ய முடியாது.
இப்போது அமெரிக்க கருப்பு சமுதாயத்தின் யுவ /யுவதிகளுக்கு ஜனாதிபதி
கனவுகளும், வெளிஉறவு அமைச்சர் கனவுகளும், ராணுவ அதிபர் கனவுகளும் உண்டு.
அது போக, அமெரிக்க கருப்பர்கள் தங்கள் கலாசாரப் பாட்டுகளை ஆர்வத்துடன்
பாடி, அதை மெய்ன்ஸ்ட்ரீம் ஆகிவிட்டனர். இப்போது இருக்கும் மேற்கத்திய
ஜனரஞ்சக சங்கீதத்தில் “கருப்பு இன” சங்கீதம் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்துயுள்ளது. அமெரிக்க கருப்பர்கள் வெள்ளையர்கள் மரபு சங்கீதத்தை
காப்பியடித்து முன்னுக்கு வரவில்லை. சோல் மியூசிக், ப்ளூஸ், ராப், ஹிப்
ஹாப், ஜாஃஜ் ஆகியவை அமெரிக்க கருப்பு இனத்தவரின் தாக்கத்தால் வந்தவை.
அதைப்போல் தமிழ்நாட்டு சங்கீத போட்டிகள் சினிமாவை உதறித்தள்ளி சாதாரன
மக்களின் வழக்கமான பாட்டுகளுக்கு முதலிடம் தரவேண்டும்
FOR more than 200 years, ever since the arrival of the first Blacks in
English America, Black American popular music has been the mainstream
that defined all other tributaries.
During and after slavery, Black Americans clearly demonstrated their
propensity for improvisation in the songs they sang and played. Thus
was born, at the turn of the century, ragtime and the blues, from
which jazz evolved. Rhythm & blues emerged during the 1940s, rock |n'
roll during the '50s, soul in the '60s, and funk and disco music in
the '70s.
In each case, White Americans were greatly influenced by the Black
music of the day. Consequently, says Jack |the Rapper' Gibson, a
veteran of the industry. Black music was copied and expanded by While
Americans, and While artists became rich and famous for their
imitations. Among the more glaring examples were Elvis Presley, the
Beatles and the Rolling Stones. And some argue that the creative
choreography of Motown artists set the standards for the entire
industry.
Historical creativity repeated itself in the 1980s, when Black again
fashioned a new musical form, this time rap. In the midst of urban
decay and hopelessness, this creative expression was born of
frustration with social ills. Nevertheless, the aggressive, vehement
urban street poetry took the country by storm in the mid-80s,
permeating - if not dominating - ratio, advertisements and movies.
Before long, While suburban kids adopted the inner-city, hip-hop
culture culture and music, and propelled rap into Top 40 prominence.
வகொவி
அமெரிக்க கருப்பர்கள் வெள்ளையர்களின் சங்கீதத்தை காப்பியடித்து
முன்னுக்கு வரவில்லை. மாறாக தங்கள் இன சங்கீதத்தை முன் நிறுத்தி, இப்போது
அமெரிக்க பாப் இசையில் கருப்பு இன தாக்கம் அதிகம். அது கடந்த 75
ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.
அதை நான் மட்டும் சொல்லவில்லை, அமெரிக்க அரசாஙமே சொல்கிறது.
http://www.america.gov/st/arts-english/2008/July/20080812185352eaifas0.8443262.html
The influence of African musical aesthetics and techniques on American
popular music has been profound. Its history reveals both the
creativity of black musicians and the persistence of racism in the
music business and American society as a whole. In the early 20th
century African-American ragtime and blues profoundly shaped the
mainstream of American popular song. The “jazz age” of the 1920s and
the “swing era” of the 1930s and 1940s involved the reworking of
African-American dance music to appeal to a white middle-class
audience.
Although country music is typically identified as a “white” style,
some of its biggest stars have been black, and the styles of country
musicians such as Jimmie Rodgers, Hank Williams, and Willie Nelson
were strongly influenced by African-American music. One could cite
many more examples of the influence of black music on the musical
“mainstream” of America: 1950s rock ’n’ roll was, in large part,
rhythm & blues (R&B) music reworked for a predominantly white teen
music market; the influence of 1960s soul music, rooted in black
gospel and R&B, is heard in the vocal style of practically every pop
singer, from Bonnie Raitt and Whitney Houston to Bruce Springsteen and
Michael Jackson; the virtuoso guitar style of heavy metal owes a large
debt to the urban blues of Muddy Waters and Howlin’ Wolf; and rap
music, based on African-derived musical and verbal traditions,
continues to provide many white Americans with a vicarious experience
of “listening in” on black urban culture.
We could say that, with every passing year, American popular music has
moved closer to the core aesthetic values and techniques of African
music
வகொவி
இங்கும் திரையிசை என்பது மண்ணின் சங்கீதத்திலிருந்துதான் எழுகிறது.
காப்பி அடித்து அல்ல. ஆனால் இசைக்கலப்பு என்பது ஜனரஞ்சக இசையின் ஒரு
நிலை. இப்போது ஐரோப்பா முழுவதும் பாலிவுட் தாக்கம் தெரிகிறது. நேற்று
கீல் நகரில் ஒரு சிங்களப்பெண் வந்து ஆடினாள். பின்னாலிருந்து ஒரு ஜெர்மன்
மாது கேட்கிறாள், ஏன் சாருகான் வரவில்லை? என்று.
பிரபலமாகிவிட்டது எனும் ஒரே காரணத்திற்காக சினிமாவை இழிக்க முடியாது.
சினிமா, சைவ சமயம் போல் எல்லாவற்றையும் உள்வாங்கிப் போட்டுக்கொள்கிறது.
அதுவே மாற்றமுடியாத பிரபல இசை வடிவமாக வளர்ந்திருக்கிறது. மேலை நாட்டு
இசை ஆல்பங்களைப் பார்த்து இப்போது ஹிந்தியில் அது போல்
வரத்தொடங்கியுள்ளன. தமிழிலும் வரலாம். ஆனால் அதுவரை உள்ளதை ரசிக்க
வேண்டியதுதான் ;-)
நீங்கள் உங்கள் கருத்தை வைத்துக்கொள்ளுங்கள். சினிமாவில் ரசிக்க
ஒன்றுமில்லை என்று சொல்லாதீர்கள் ;-)
நா.கண்ணன்
பிகு: நான் கருப்பர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இசை எவ்வளவு
முக்கியப்படுகிறது என்பதை மட்டும் ஒப்பு நோக்கினேன். தமிழகத்தில் அது
நடந்து கொண்டு வருகிறது.
இவரை நான் முன்பு அறிந்தேனில்லை. அவர் பற்றிச் சொல்லுங்கள். அவர்
தமிழ்ப்பெண்தானா? தஞ்சாவூரா? நான் மலையாளி என்று நினைத்தேன்.
நா.கண்ணன்
இங்கு பிரச்சினை சினிமாவில் ரசிக்கத்தகுந்தவை, பிரபலம் ஆகியவை அல்ல.
பாடகர் போட்டி என்றால், அதை சினிமா தொழிலின், ஒரு அங்கமாக கருதுவது தவறு.
அப்படிப்பட்ட போக்கிற்க்கு நீங்கள் ஆதரவு கொடுகிறீர்கள்.
வகொவி
> இங்கு பிரச்சினை சினிமாவில் ரசிக்கத்தகுந்தவை, பிரபலம் ஆகியவை அல்ல.
>
> பாடகர் போட்டி என்றால், அதை சினிமா தொழிலின், ஒரு அங்கமாக கருதுவது தவறு.
> அப்படிப்பட்ட போக்கிற்க்கு நீங்கள் ஆதரவு கொடுகிறீர்கள்.
>
இனிமேலும் புரியும் படி எழுத என்னிடம் ஒன்றுமில்லை :-(
க.>
தமிழகத்தின் அக்ரஹாரம் என்பது ஒரு சிறப்பான இந்தியப்பாரம்பரியம். அங்கு
பிறப்பது, வாழ்வது, பின் வளர்வது, பிரிந்து போவது என்பது ஒரு வாழ்வின்
அனுபவம். பிராமண சமூகம் என்பது ஒரு enterprising சமூகம். ஒரு காலத்தில்
கொடிகட்டிப் பறந்த போதும், இன்று தன்னிலை அழிவுற்ற போதும், புதிய
மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு, தன்னைப் பரிசீலித்துக்கொண்டு,
பரிணாமமுறும் சமூகம். 50 களில் சினிமாப்பேச்சு என்பது பிராமணப்பேச்சாகவே
அமைந்திருந்தது. பின் கலைவாணர், கலைஞர், கழக வளர்ச்சி இவை பாரிய
மாற்றத்தைக் கொண்டுவர சினிமா வேறுதிசையில் பயணிக்கத்தொடங்கியது.
அக்ரஹாரம் என்பது சமகால தமிழகத்தில் almost non-existent என்றுதான் சொல்ல
வேண்டும். It is a pity (well, at least for the Brahmins ;-) ஆனால்
பிராமண பாஷை என்பது சமகால சினிமாவில் இன்றும் வந்து போகிறது, என்ன
காமெடித்துணுக்காக.
சூப்பர் சிங்கர் எனும் மெல்லிசை நிகழ்வு மலையாளிகளால், மலையாளிகளுக்காக
தமிழகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சி எனும் குற்றச்சாட்டோடு நடை போடும்
தொலைக்காட்சி நிகழ்ச்சி (ரியாலிடி ஷோ). தமிழகம் இந்தியாவின்
குடியுரிமைச்சட்டத்தின் மாடல் ஸ்டேட் என்று சொல்லும் அளவு பல்வேறு
மொழிக்குழுக்களின் சங்கமமாக உள்ள மாநிலம். இம்முறை போட்டியில்
மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர், தமிழர்களோடு தமிழ் சினிமா
இசைப்போட்டியில் கலந்து கொள்கின்றனர். மெல்லிசை எனும் துறை எவ்வளவு
வளர்ந்துள்ளது என அறிய உதவும் நிகழ்ச்சி இது (பிறிதொரு சமயம் என்
கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன்).
அனந்த் வைத்யநாதன் எனும் குரல் விற்பன்னர் (வாய்ஸ் எக்ஸ்பெர்ட்) ஒவ்வொரு
வாரமும் மிக அரிய தகவல்களை வழங்குகிறார். அக்ரஹாரம் ஸ்பெஷலில் அவர்
பிராமணப்பாடல்கள் குறித்துப் பேசுவது சுவையானது. இப்போது அதுவொரு காமெடி
விஷயமாகிப் போனாலும் அதில் அடங்கியுள்ள நுணுக்கங்களை பிராமணர்களே
சிறப்பாக அளிக்கமுடியும் என்கிறார். குழந்தைகளெல்லாம் பிராமண வேஷத்தில்
வருகின்றன. Look ஐ வைத்து யார் பிராமணன் எனச் சொல்லமுடியாது என்பதை
மீண்டும் ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சி. இந்த சிஃபி எனும் மலையாளிக் குழந்தை
மிகத்திறமையான குழந்தை. பல நேரங்களில் ஹாலிவுட் நடிகை Whoopi Goldberg
போல் தோற்றமளித்தாலும் பிராமண costumeம் பொருந்துகிறது. அவள் பாடும்
ருக்கு, ருக்கு, ருக்கு எனும் கமலஹாசனின் பாடல் உண்மையிலேயே சுப்பர்.
இதை ஒழுங்குபடுத்தும் பாவனா மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்.
பாலக்காட்டு பிராமண பாஷை என்பது மிகவும் சுவையான மொழி. அதைச் சரளமாகக்
கையாள்கிறார். அனந்த் வைத்யநாதன், பாவனா, சுபா இவர்கள் பாலக்காட்டு
பிராமணர்கள் என்று நம்புகிறேன். இதைப் பார்த்த போது கொஞ்சம் nostalgic ஆக
இருந்தது. ஜூன் 22, 23, 24 நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் (வெள்ளி, சனி,
ஞாயிறு).
http://tamilo.com/athirady-singer/802-watch-tamil-tv-show-athirady-singer.html
நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
சூப்பர் சிங்கர் தமிழ் நிகழ்ச்சிதான். இது பற்றி எழுதிய முந்தைய
இடுகையில் நான் குறிப்பிடும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதை நான் தமிழ் மரபின் அடையாளம் என்றெல்லாம் உச்சி முகரவில்லை. பொழுது
போக்கிற்கான நிகழ்ச்சி. குழந்தைகள் அருமையான குரல்வளம் கொண்டுள்ளனர் அதை
ரசிக்கலாம். அவ்வளவுதான். அதற்கு மேல் இவ்விடுகைக்கு முக்கியத்துவம்
கொடுக்க வேண்டாம். இத்தலைப்பில் என்ன பேசமுடியுமோ அதைப் பேசிவிட்டதாகத்
தோன்றுகிறது. I do not recommend anything. It was fun to watch. That's
all.
நா.கண்ணன்
2012/6/25 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


ஆனாலும் விமரிசனங்களும், அதை ஒட்டிய கருத்துகளும் ரசனையாகவே இருந்தன.
http://www.youtube.com/watch?v=zE4DR1oJWcE&feature=related
பல பாடல்கள் மரபைப் போற்றுவதற்குப் பதிலாகத் தூற்றும் வகையில் அமைந்துள்ளது
பாடுபவர்களுக்குப் பரிசில் உண்டு. கேட்பவர்களுக்குச் சில மணித்துளிகல் பொழுது போகும்
கொஞ்சம் சிர் தூக்கிப் பார்த்தால் இது பணம் பறிக்கும் கலாச்சாரச் சீரழிவு என்பது புரியும்
நாகராசன்
தமிழகத்தின் அக்ரஹாரம் என்பது ஒரு சிறப்பான இந்தியப்பாரம்பரியம். அங்கு
பிறப்பது, வாழ்வது, பின் வளர்வது, பிரிந்து போவது என்பது ஒரு வாழ்வின்
அனுபவம். பிராமண சமூகம் என்பது ஒரு enterprising சமூகம். ஒரு காலத்தில்
கொடிகட்டிப் பறந்த போதும், இன்று தன்னிலை அழிவுற்ற போதும், புதிய
மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு, தன்னைப் பரிசீலித்துக்கொண்டு,
பரிணாமமுறும் சமூகம். 50 களில் சினிமாப்பேச்சு என்பது பிராமணப்பேச்சாகவே
அமைந்திருந்தது. பின் கலைவாணர், கலைஞர், கழக வளர்ச்சி இவை பாரிய
மாற்றத்தைக் கொண்டுவர சினிமா வேறுதிசையில் பயணிக்கத்தொடங்கியது.
அக்ரஹாரம் என்பது சமகால தமிழகத்தில் almost non-existent என்றுதான் சொல்ல
வேண்டும். It is a pity (well, at least for the Brahmins ;-) ஆனால்
பிராமண பாஷை என்பது சமகால சினிமாவில் இன்றும் வந்து போகிறது, என்ன
காமெடித்துணுக்காக.
சூப்பர் சிங்கர் எனும் மெல்லிசை நிகழ்வு மலையாளிகளால், மலையாளிகளுக்காக
தமிழகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சி எனும் குற்றச்சாட்டோடு நடை போடும்
தொலைக்காட்சி நிகழ்ச்சி (ரியாலிடி ஷோ). தமிழகம் இந்தியாவின்
குடியுரிமைச்சட்டத்தின் மாடல் ஸ்டேட் என்று சொல்லும் அளவு பல்வேறு
மொழிக்குழுக்களின் சங்கமமாக உள்ள மாநிலம். இம்முறை போட்டியில்
மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர், தமிழர்களோடு தமிழ் சினிமா
இசைப்போட்டியில் கலந்து கொள்கின்றனர். மெல்லிசை எனும் துறை எவ்வளவு
வளர்ந்துள்ளது என அறிய உதவும் நிகழ்ச்சி இது (பிறிதொரு சமயம் என்
கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன்).
அனந்த் வைத்யநாதன் எனும் குரல் விற்பன்னர் (வாய்ஸ் எக்ஸ்பெர்ட்) ஒவ்வொரு
வாரமும் மிக அரிய தகவல்களை வழங்குகிறார். அக்ரஹாரம் ஸ்பெஷலில் அவர்
பிராமணப்பாடல்கள் குறித்துப் பேசுவது சுவையானது. இப்போது அதுவொரு காமெடி
விஷயமாகிப் போனாலும் அதில் அடங்கியுள்ள நுணுக்கங்களை பிராமணர்களே
சிறப்பாக அளிக்கமுடியும் என்கிறார். குழந்தைகளெல்லாம் பிராமண வேஷத்தில்
வருகின்றன. Look ஐ வைத்து யார் பிராமணன் எனச் சொல்லமுடியாது என்பதை
மீண்டும் ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சி. இந்த சிஃபி எனும் மலையாளிக் குழந்தை
மிகத்திறமையான குழந்தை. பல நேரங்களில் ஹாலிவுட் நடிகை Whoopi Goldberg
போல் தோற்றமளித்தாலும் பிராமண costumeம் பொருந்துகிறது. அவள் பாடும்
ருக்கு, ருக்கு, ருக்கு எனும் கமலஹாசனின் பாடல் உண்மையிலேயே சுப்பர்.
இதை ஒழுங்குபடுத்தும் பாவனா மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்.
பாலக்காட்டு பிராமண பாஷை என்பது மிகவும் சுவையான மொழி. அதைச் சரளமாகக்
கையாள்கிறார். அனந்த் வைத்யநாதன், பாவனா, சுபா இவர்கள் பாலக்காட்டு
பிராமணர்கள் என்று நம்புகிறேன். இதைப் பார்த்த போது கொஞ்சம் nostalgic ஆக
இருந்தது. ஜூன் 22, 23, 24 நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் (வெள்ளி, சனி,
ஞாயிறு).
http://tamilo.com/athirady-singer/802-watch-tamil-tv-show-athirady-singer.html
நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ராகம் : புன்னாகவராளி
தாளம் : ஆதி
பல்லவி
ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம்
அநுபல்லவி
பொய்யாத பொண்ணம்பலத் தையாஇருக்குமிடம்
நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே]
வாசியாலே மூலக்கனல் வீசியே கழன்றுவர்ப்
பூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்(டு)
ஆட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே இந்த
மானாபி மானம்விட்டுத்தானாகி நின்றவர்க்குச்
சேனாதி பதிபோலேஞானாதி பதியுண்டு
பாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே
சரணம்
பாலகிருஷ்ணன் பணிந்திடும் சீலகுரு சிதம்பரம்
மேலேவைத்த வாசையாலே காலனற்றுப் போவதென்று
சாத்திரம் நல்ல க்ஷேத்திரம் சற்பாத்திரம் ஞானநேத்திரங்கொண்டு
சங்கையறவே நின்று பொங்கிவரும் பாலுண்டு
அங்கமிளைப் பாறிக்கொண்டு தங்கப்பொம்மைப் போலவே
நில்லுமேஏதுஞ்செல்லுமே ஞானஞ்சொல்லுமே யாதும்வெல்லுமே இந்த
அட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது
கிட்டாது கிட்டிவர வொட்டாது முட்டியது
பாயுமேமுனைதேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமேவேத
மந்திரத்தி லேபோட்டு யெந்திரத்திலே பார்க்குநீ
தந்திரத்தி லேயுமில்லை அந்தரத்திலே அவ
தானமேஅது தானமே பலவீனமே பேசாமோனமே அந்த
முப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு
இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம்
ஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் இதைக்
கண்டாருத கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை
அண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கும்
அல்லவோபறையன் சொல்லவோ அங்கேசெல்லவோ
நேரமாகுதல்லவோ [ஐயே]கோபால கிருஷ்ண பாரதியார் அவர்களால் இயற்றப்பட்டது.இன்னம்பூரான்******ராகம் : புன்னாகவராளி
தாளம் : ஆதி
பல்லவி
ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம்
அநுபல்லவி
பொய்யாத
பொண்ணம்பலத்
--
//கீபோர்டு ப்ராப்ளமா? //
இல்லை போல் தோன்றுகிறது. இது வெட்டி ஒட்டியதில் அசலாக நகலில் வருவது
http://www.shaivam.org/siddhanta/sta_gkb.htm#aiye_meththa
பொய்யாத பொண்ணம்பலத் தையாஇருக்குமிடம் நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே]
<<<>.பொண்ணம்பலம் . என்ன அர்த்தமாக இருக்கும்?~!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2012/6/25 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>2012/6/25 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>//கீபோர்டு ப்ராப்ளமா? //
இல்லை போல் தோன்றுகிறது. இது வெட்டி ஒட்டியதில் அசலாக நகலில் வருவது
http://www.shaivam.org/siddhanta/sta_gkb.htm#aiye_meththa
பொய்யாத பொண்ணம்பலத் தையாஇருக்குமிடம் நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே]நன்றி ஐயா. பொண்ணம்பலம் என்று இருக்கவும் சந்தேகம் வந்தது. கீ அழுத்தம் ப்ரச்சனை என்றால் மூன்று சுழி இரண்டு சுழியாக மாறுமேயன்றி இரண்டு சுழி மூன்று சுழியாக மாறாதே என்றும் யோசனை.
<<<>.பொண்ணம்பலம் . என்ன அர்த்தமாக இருக்கும்?~!
இம்மாதிரியெல்லாம் கண்ணன் எழுதுவது, ஜீயர் ஸ்வாமிகள் “ நம்ம ஸ்ரீரங்கத்து புள்ளையாண்டான், வாலி, சினிமாக்கெல்லாம் பாட்டெழுதறானாம், “ வா வாத்தியாரே வூட்டாண்டே” ன்னு ஒண்ணு எழுதிருக்கான். நன்னாத் தான் எழுதறான், ‘ னு சொல்ற மாதிரி இருக்கு.
நிறையப் பேர் எழுத வருவதில்லை. எழுதுவோருக்கிடையில் கருத்து மோதல்கள்!
பாதிப்பேர் பயணப்பட்டுவிட்டனர், பிற குழுக்களுக்கு.
ஐயா!
இதுவே முழுநேரவேலையாகிவிடும் போல! என்ன புதிதாய் கொள்கை நிலைப்பாடு
எடுக்க வேண்டும்? :-)
நீங்களே சொல்லிவிட்டீர்கள், மனமுதிர்வுடன், முற்போக்கு சிந்தனை உடைய
அணுகுமுறை இல்லை என்று. பின் யாம் என்ன செய்யவியலும்?
இந்த இழை எதைப்பற்றிப்பேசுகிறது என்பதை முதல் மடலிலிருந்து படித்துப்
பார்த்தால் புரியும். சாத்திரங்கள் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு
பகற்கொள்ளை நடக்கிறது. அதுவும் பிணம் கிடக்கும் வீட்டில் நடக்கிறது. அது
பற்றி வயிறெரிந்து இவ்விழை பேசியிருக்கிறது. பலரும் தம் அனுபவத்தைப்
பகிர்ந்தனர். மரணத்துடன் இணைந்து நடக்கும் சில தனிமனித சோகங்கள் பற்றி
பின் பேசப்பட்டது. நடு இரவில் வெட்டருவாள் கொண்டு அதுவரை மங்கலம் என்று
கொண்ட மணநாணை அகற்றும் அருதப்பழசான tribal habit பற்றி பேசப்பட்டது.
அதுவும் நேரடி அனுபவமாக. அதன் தொடர்ச்சியாக விதவைக் கோலம் தரும் துயர்
பற்றிப் பேசப்பட்டது.
பல்வேறு விஷயங்கள் பேசப்படும் போது அதிலிருந்து வாதக்கோர்வைக்கென்று சில
விஷயங்கள் எடுத்தாளப்படும் போது அதைத் தனிமனிதப்பேச்சாக
எடுத்துக்கொள்ளக்கூடாது. எனக்கு யாரிடம் விரோதமுள்ளது
சொல்லுங்கள்?இந்தக்குழு ஆரம்பித்த காலத்திலிருந்து நான் யார்
ஒருவருடனாவது தனிமனிதத்தாக்குதலில் இறங்கியுள்ளேனா? இங்குள்ள சுதந்திரத்தைப்
பார்த்தால் the most criticized person of all time என்பது நானாகவே
இருப்பேன் :-)
இதே மன்றத்தில் பெண்களுக்கு ரவிக்கை அணியும் உரிமை மறுத்தல் பற்றி சில
வாரங்கள் முன்தான் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. ஆணாதிக்க சமுதாயத்தில்
சாத்திரங்கள் எழுதும் ஆண் தனக்கு சாதகமாகவே சாத்திரம் எழுதி வைப்பான்.
இல்லையா?
தாலி அறுத்தல் எனும் சடங்கு சொல்லும் மறைமுகச் சேதி என்ன?
ஆண் மங்களகரமானவன். ஆண் இறந்தால் ஒரு பெண்ணிற்கு மங்களம் போய்விடுகிறது
என்று. இது எவ்வளவு அபத்தம். பெண் என்பவளே மங்களமானவள். அவளே உயிர்ப்பின்
தாயாக உள்ளாள். மனைவி இழந்த ஆண்களுக்கு ஏன் தாலி அறுப்பு போன்ற
ஒன்றில்லை. இது பொதுக்கேள்விதான். இதை நம் பெண்களில் எத்தனை பேர்
பொதுச்சபையில் கேட்பார்கள்? அவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையும்
காலம், காலமாக மறுக்கப்பட்டு வந்துள்ளது. இவை மரபல்ல. இவை பண்பாடு அல்ல.
இதற்கு கூழைக்கும்பிடு போடக்கூடாது.
இதே சாத்திரங்கள் ஆண் இறந்தவுடன் மனைவியையும் உடன்கட்டை ஏற வைத்தது. அதை
இந்தியாவிலிருந்து எடுப்பதற்குள் என்ன பாடு! எல்லோரும் பேசப் பயந்தனர்.
மாறுதலாக மனைவி இறந்தால் ஒரு ஆணேனும் மறந்தும் உடன்கட்டை ஏறியுள்ளானா?
ஏன் நம் சாத்திரங்கள் அது பற்றிப் பேசவில்லை?
கணவன் - மனைவி உறவு அன்பால் கட்டப்பட வேண்டும். சடங்குகளால் அல்ல. உலகில்
வேறு எந்தக் கலாச்சாரத்தில் கணவனை இழந்த பெண் இத்தனை அவதிக்குள்ளாகிறாள்?
ஒரு இந்துப் பெண்ணைத்தவிர? So it has larger implications! இந்துக்கள்
தவிர பிற மக்களுக்குக் காதல் உணர்வு இல்லையா? இல்லை அன்பைப் பாதுகாக்க,
அதை நினைத்து உருக மனமில்லையா? எங்கும் காதல் இருக்கிறது, அன்பு
இருக்கிறது. ஆனால் அவதி என்பது இந்துப் பெண்ணிற்கே அதிகமாக உள்ளது.
இதுதான் இங்கு விவாதிக்கப்பட்ட பொருள். பாரதி பல இடங்களில்
மூடப்பழக்கங்கள் பற்றி நிறையவே சாடுகிறான்.
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றேஎண்ணி யிருப்பர்
பித்தமனிதர் அவர்சொல்லும் சாத்திரம்
பேயுரையாமென்று ஊதடா சங்கம்" (வேதாந்த-சங்கு)
இந்தத்தாக்கு இன்னும் பலமுள்ள தாக்கு! இதற்கும் மாற்றிப் பொருள் சொல்லலாம். எல்லாம்
வாதத்திறமையைப் பொறுத்தது. ஆயினும், மூடப்பழக்கங்களில் பாரதிக்கு
உடன்பாடு இல்லை என்பது பொதுப்புரிதல்.
இவ்வளவுதான் இங்கு நடந்திருக்கிறது. ஒரு இழையின் முழுமையைக் கணக்கில்
கொண்டால் என் எழுத்தில் எவ்வகை தனிமனித விரோதப் போக்கும் இல்லை என்பது
விளங்கும்.
புரிதலுக்கு நன்றி.
நா.கண்ணன்
> பிராமண கலாச்சாரம் தொடாத காட்சிகள் கிடையாது
இந்தப் பின்னணியில்தான் விஜய் டி.வியின் இந்த துணிகர நிகழ்ச்சி என்னைக் கவர்ந்தது.
அதனாலேயே இதைப் பகிர்ந்து கொண்டேன். நா.கண்ணன்
ஆக! மால்குடி சுபா கடைசியில் நம் திருவையாறு! அவர்களது வழிகாட்டல்
சூப்பர் சிங்கர் ஜூனியர் குழந்தைகளுக்கு பலவகைகளில் உதவுமென்று
தோன்றுகிறது:
1. அவர் தனது இசையை மண்ணின் வாகிலிருந்து எடுக்கிறார் (ethnic music).
``I'm now ready for my second pop album. It's called ``Suno Re Naacho
Re'' in Hindi and ``Aatam Kondattam'' in Tamil. It's world music. It's
ethnic folk but we've made use of the best of technology,'' she says.
2. இரட்டை அர்த்தம் தொணிக்காத பாடல்களைப்பாடுவதன் மூலம் ஒரு கலைஞரின்
பொறுப்பை உணர்கிறார்.
It took her a while before she made up her mind and put her foot down
against songs with double innuendoes. ``When I was singing in Andhra,
I didn't know what I was singing until people from the press
questioned me about the songs. I realised I had a responsibility and
unless we take the trash off the shelves, we will have people buying
trash,'' says Shubhaa.
3. குழந்தைப்பாடல்களை அளிப்பதன் மூலம் குழந்தைகளின் மனதை உணர்கிறார்.
``Even today, when something as unbiased and tiny as a child comes up
to me and tells me that he/she likes my voice... Nirvana...Moksham,''
she sighs.
நா.கண்ணன்
On Tue, Jun 26, 2012 at 6:21 PM, mayakunar <gopal...@gmail.com> wrote:
>
> நா.க சார் ,
>
> சுபாவை பற்றி சில தகவல்கள். ஹிந்துவுக்கு அளித்த பேட்டியில்லிருந்து.
> கோபாலன்
>
> 'Aatam Kondattam' is her style
> Courtesyhttp://hindu.com/2001/10/07/stories/1307078w.htm:
>