இசையமைப்பாளர் இசையில் என்னுடைய மூன்றாவது பாடல்

14 views
Skip to first unread message

முனைவென்றி நா. வேல்முருகன் சேர்வை

unread,
Sep 29, 2025, 5:52:47 PM (2 days ago) Sep 29
to

கடந்த 31-07-2025 அன்று என் குட்டி இளவரசி நிறைமதியின் பிறந்தநாளிற்காக நான் மெட்டமைத்து எழுதி பாடி வெளியிட்ட காணொளியைப் பார்த்து விட்டு இசையமைப்பாளரும் என் மூத்த மகள் ரிதன்யா படிக்கும் பள்ளியின் இசை ஆசிரியருமான திரு. குமரன் எனக்கு அனுப்பிய குரல் பதிவில், என்னுடைய பாடலை என்னுடைய மெட்டில் அவர் குரலில் அவரின் பின்னணி இசையோடு வெளியிட்டார்.

மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்

பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்

பாடியவர்: திரு. குமரன் 

பின்னணி இசை: திரு. குமரன் 


https://www.youtube.com/watch?v=i4eeKJ0aRlI


--

=================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா.  வேல்முருகன் சேர்வை,
த/பெ த. நாகராசன் சேர்வை,
௭/௨௧௫-௧ (7/215-1), தேவராஜன் நகர் முதல் தெரு,
எமனேஸ்வரம் - ௬௨௩௭௦௧ (623701),
பரமக்குடி வட்டம்,
இராவணநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: ௮௭௫௪௯௬௨௰௬ (8754962106). 
வலைப்பூ - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/
-------------
Munaivendri N. Velmurugan servai,
S/O T. Nagarajan servai,
7/215-1, Devarajan Nagar 1st street,
Emaneswaram - 623701,
Paramakudi Taluk,
Ravananathapuram District,
Thamizhnadu.
Mobile: 8754962106
*** 
இராவணனே தமிழர்களாகிய நம்முடைய கடவுளரில் ஒருவர். இராமன் என்பவன் தமிழரை அழிக்கப் புறப்பட்டு வந்த யூதனாவான். எனவே, என்னுடைய மாவட்டம் இராவணநாதபுரம் ஆகும். கடல் சூழ்ந்த தீவிற்கு பெயர் இராவணேஸ்வரம் என்பதே உண்மை.
***

தேமொழி

unread,
Sep 29, 2025, 7:18:38 PM (2 days ago) Sep 29
to மின்தமிழ்
பாடல் நன்றாக இனிமையாக இருக்கிறது, 
பாடியவரும் அருமையாகப் பாடியுள்ளார். 
பாராட்டும், வாழ்த்தும். பகிர்வுக்கு நன்றி. 

Reply all
Reply to author
Forward
0 new messages