ஊழலும் இந்திய அரசியலும் -ஒரு இலவசப் பார்வை!

415 views
Skip to first unread message

Consent to be nothing..!

unread,
Feb 3, 2011, 9:48:20 AM2/3/11
to மின்தமிழ்
ஊழலும் இந்திய அரசியலும் -ஒரு இலவசப் பார்வை!

ஒரு சிறிய முன்னறிவிப்பு...!

வலைக் குழுமங்களில் எத்தனையோ நல்ல விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல
முடியும் என்றாலும் ஒரு பெரிய குறை, காட்டாறு பெருகி வந்து சில
நாழிகைகளிலேயே காணாமல் போய்விடுகிற மாதிரி.காணாமல்(தொடராமல்) போய்
விடுவது தான்! ஒரு விவாதம் செழுமையாக அல்லது பயனுள்ள விதத்தில் தொடர
வேண்டுமானால், கூடுமானவரை இழைக்கு சம்பந்தமானதைத் தொட்டுத் தன்னுடைய
கருத்தை சொல்வது, தெரியாத விஷயங்களை சந்தேகங்களாக எழுப்புவது என்று
இருக்குமானால், அது எழுதுகிற, வாசிக்கிற இரு தரப்புக்குமே பயனுள்ளதாக
இருக்கும். பல தமிழ்க் குழுமங்களில், அற்புதமாகப் போய்க் கொண்டிருக்கும்
ஒரு இழை, தடம் மாடிக் கடைசியில் காணாமலேயே போய்விடுவதைப் பார்த்துக்
கொண்டுதானே இருக்கிறோம்?

எதற்காக இந்தப் பீடிகை? என்ன சொல்ல வருகிறான் இவன், பெரிய இவன் என்ற
நினைப்போ இப்படியெல்லாம் கொஞ்சம் அல்லது நிறைய நினைத்தாலும் பரவாயில்லை!
சீரியசாகவே, சிடுமூஞ்சித்தனமாகவே எழுதிக் கொண்டிருக்கவேண்டுமா? கொஞ்சம்
கும்மி, கொஞ்சம் கொஞ்சல், கொஞ்சம் குல்லாய் என்று டிப்ளமாடிக்காகபோவதை
விட்டு விட்டு....!

அப்படி ஒரு எண்ணம் எழுமானால், இந்த இழை உங்களுக்கு சுவாரசியப்படாது! இது
உங்களுக்கானதுமில்லை.

எங்கே போகிறோம், என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விகளை எழுப்பிக்
கொண்டு, அதற்குத் தயாராக இருப்பவர்கள், தங்களைச் சுற்றி நடப்பதில்
அக்கறையும், மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்களுக்கு இங்கே
தொகுத்துச்சொல்லப்படும் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும், பயன்பட வேண்டும்
என்பதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டு..........

ஆரம்பிப்போமா?

----------------------------------
மின்தமிழில் பிப்ரவரி 14 அன்று பெட்ரோலியப் பொருட்களை வாங்காதீர்கள்
என்ற தலைப்பில் ஒரு இழை ஆரம்பமானது.

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/6b797cd3...

Subject: FW: Do not buy Petrol on 14th Feb.'11
Date: Tue, 1 Feb 2011 10:27:25 +0530

In case you guys buy petrol….

Petrol in Pakistan Rs17 per litr Malaysia Rs 18 per litr
In India it's Rs.65per litr

why is there a difference within India itself? World Market CRUDE Oil
is not the reason for this. It's all Gain for private owners? As we
are the general public, or Common Man as R.K.Laxman wud hv said, we
have to raise our voice, let's raise thru Emails.

Forward this to all Indians who care.

It has been calculated that if everyone did not purchase a drop of
petrol for one day and all at the same time, the oil companies would
choke on their stockpiles.

At the same time it would hit the entire industry with a net loss over
4.6 billion dollars which affects the bottom lines of the oil
companies. Therefore " Feb.14th " has been formally declared "stick
it up their behind " day and the people of this nation should not buy
a single drop of petrol that day.

The only way this can be done is if you forward this e-mail to as many
people as you can and as quickly as you can to get the word out.
Waiting on the government to step in and control the prices is not
going to happen. What happened to the reduction and control in prices
that the Arab nations promised two weeks ago?

Remember one thing, not only is the price of petrol going up but at
the same time airlines are forced to raise their prices, trucking
companies are forced to raise their prices which affects prices on
everything that is shipped. Things like food, clothing, building
supplies medical supplies etc. Who pays in the end? We do!

We can make a difference. If they don't get the message after one day,
we will do it again and again. So do your part and spread the word.
Forward this email to everyone you know.

Mark your calendars and make* * *Feb.* 14th

A day that the citizens say "ENOUGH IS ENOUGH"

We forward so many junk email to many of our friends, now let us do it
for some useful cause to cut down the price of the petrol .. ....

REMEMBER : * 14th February 2011 *

இந்த இழையில் கூட்டம் இல்லை. இந்த வழிம்ரையினால் எந்தப்பயனும்
இருக்கபோவதில்லை என்று வந்து வாசித்தவர்கள் அத்தனைபேரும் ஒருமித்து
முடிவு செய்ததனால் இல்லை!நம்மை அன்றாடம் பாதிக்கும் ஒரு
விஷயத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளவோ, விவாதிக்கவோ கூட எவருக்கும்
விருப்பம் இல்லை என்பதனால் மட்டுமே!

பெட்ரோலியப் பொருட்களின் விலையில் இந்தியாவில் மட்டும் தான் மிக மிக
அதிகம்!மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பு உலகத்தில் வேறெங்கும் இல்லாத
அளவுக்கு அதிகமாக இருப்பதும், விலைவாசி உயர்வில் பெட்ரோலியப் பொருட்களின்
விலை ஒரு முக்கியமான காரணியாக இருப்பதையும் சரியாகப் புரிந்து
கொண்டிருக்கிறோமா?

படித்த மக்களுடைய நிலையே இப்படி என்றால், இலவசங்கள் என்கிற மாயையில்
அமிழ்ந்து போகிற பாமர மக்களைப் படிப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது?
எங்கே போகிறோம் (Quo Vadis) என்ற கேள்வி, தத்துவத்தைப் புரிந்து
கொள்வதில் மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கைக்கும் அவசியம்!

மாற்றத்தை சாதிப்பதில் நம்முடைய பங்கு என்னவாக இருக்கவேண்டும்?

-------------------------------
கேளுங்க கேளுங்க கேள்வியைக் கேட்டுக் கிட்டே இருங்க
கேள்விக்கு சரியான பதில் வரும் வரை கேட்டுக் கிட்டே இருங்க!

கிருஷ்ணமூர்த்தி

Nagarethinam

unread,
Feb 3, 2011, 11:39:57 AM2/3/11
to மின்தமிழ்
கிருஷமூர்த்தி சார்

உங்ககள் எழுத்துக்களை சமீபத்தில் பார்த்தேன். நானும் தில்லியில் நாலு
வருடம் குப்பை கொட்டினேன். ன்

On Feb 3, 7:48 pm, "Consent to be nothing..!" <krishn...@gmail.com>
wrote:

Nagarethinam

unread,
Feb 3, 2011, 11:53:48 AM2/3/11
to மின்தமிழ்
கிருஷணமூர்த்திசார்

நீங்கள் எழுதியதை எல்லாம் சமீபத்தில் படித்தேன்.

நானும் 5 வருடம் தில்லி அரசாங்கத்தில் குப்பை கொட்டினேன்.
82 ஆசிய விளையாட்டு எனக்கு ஒரு நல்ல அனுபவம். மிக சிறந்த
ஒரு அதிகாரி யோகி - ஆராயச்சி துறையில் பலவருடம் கழித்தும் இவரைப்போல வெகு
சிலரே இந்தியாவில் உண்டு.

இன்று நான் உணர்ந்த ஒரு உண்மை - பெரும்பாலான மக்கள் அறிவை
அடையாவிட்டால், நம் நாடு திருந்த சான்ஸே இல்லை.
இலவசம், சாராயம், சினிமா, சாதி என்று மக்களை மய்க்கத்திலேயே
வைத்திருக்கிறார்கள் நம் நாட்டு தலைவர்கள். இவர்கள் விழிக்கும்போது ஒரு
ஈஜிப்த் இங்கே தோன்றலாம். அதுவரை
நாம் அலட்டிகொள்ளாமல் இருப்பது ந்ல்லது.

ஆஸ்தா சானல் பார்ப்பதுண்டா?

இந்தியாவின் சட்டம் I P C என்கிற ஐரிஷ் பீனல் கோடு தூக்கியெறியப்பட்டு
அமெரிக்கா மற்றும் வளந்த நாடுகளில் உள்ளவைகளைப் போல உருவாக்கும் வரை
அரசியல் வாதிகள்
மாற வாய்ப்பில்லை.

இந்தி தெரியாதது தமிழ் நாட்டை ஆளும் தலைவர்களுக்கு வசதிதான்.

ஈஜிப்த் மாறலாம், ராம்தேவ் உதவியால் வடனாடு மாறிவருகிறது. பிஹாரிகள்
மாறிவிட்டர்கள். தமிழகம் மாறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லையே!

ந்அ


On Feb 3, 7:48 pm, "Consent to be nothing..!" <krishn...@gmail.com>
wrote:

> ஊழலும் இந்திய அரசியலும் -ஒரு இலவசப் பார்வை!
>
> ஒரு சிறிய முன்னறிவிப்பு...!
>
> வலைக் குழுமங்களில் எத்தனையோ நல்ல விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல

> முடியும் என்றாலும் ஒரு பெரிய குறை, காட்டாறு பெருகி வந்து சய
> நாழிதைகைகளிலேயே காணாமல் போய்விடுகிற மாதிரி.காணாமல்(தொடராமல்) போய்

Consent to be nothing..!

unread,
Feb 3, 2011, 10:45:01 AM2/3/11
to மின்தமிழ்
ஊழல், விலைவாசி உயர்வு, காஷ்மீர் பிரச்சினை இப்படி எந்தப்
பிரச்சினையானாலும், ஆட்சி செய்பவர்களால் தீர்க்க முடியவில்லை என்பது
எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. எதனால் தீர்க்க முடியவில்லை அல்லது
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் நம்முடைய ஆட்சியாளர்களுக்கு
அக்கறையே இல்லையா?

இன்றைக்கு வெளியான இந்த செய்தியைப் பாருங்கள்.

Food price inflation shoots up to 17.05 per cent
03 February 2011

Food inflation spurted for the second week on rising prices of onions
and petrol, swelling up the headline inflation numbers.

The annual rate of inflation based on the wholesale price index of
'food articles' in the country shot up to 17.05 per cent during the
week ended 22 January 2010, from 15.57 per cent in the previous week.

Food price inflation in the country was 20.56 per cent during the
comparable week of the previous year.

The spike in food price inflation has been due to higher prices of
cereals and pulses as also vegetables, fruits and fish, an official
release said.

Food articles have a weight of 14.34 in the wholesale price index
(WPI) of commodities while primary articles have a weight of 20.12,
non-food articles a weight of 4.26 and fuel and power group a weight
of 14.91.

Build-up of inflation for the `food articles' group so far during the
current financial year (beginning 1 April 2010) was 16.91 per cent
against 21.00 per cent in the similar period of the previous year.

The index for the 'food articles' group rose 0.7 per cent to 192.2
(provisional) from 190.8 (provisional) during the previous week due to
higher prices of arhar (up 4 per cent), masur, condiments and spices,
fish, barley and fruits and vegetables (up 2 per cent each) and maize,
wheat, jowar, gram, moong and urad (up 1 per cent each). However, the
prices of milk (down 1 per cent) declined.

Inflation rate for the 'non-food articles' group was down at 25.09 per
cent during the week ended 22 January 2010 from 47.23 per cent during
the previous week. It was 12.41 per cent during the comparable week of
the previous year.

Build-up of inflation for the `non-food articles' group so far during
the current financial year was 18.86 per cent against 13.66 per cent
in the similar period of the previous year.

The index for the 'non-food articles' group rose 1.4 per cent to 179.0
(provisional) during the week from 176.5 (provisional) during the
previous week due to higher prices of castor seed (up 19 per cent),
flowers (up 11 per cent), safflower (kardi seed) (up 8 per cent) and
raw rubber (up 5 per cent). However, the prices of sunflower (down 4
per cent) and copra (down 2 per cent) declined.

Inflation rate for the 'fuel and power' group rose to 11.61 per cent
during the week ended 22 January 2010 from 7.71 per cent during the
previous week. It was 6.08 per cent in the comparable week of the
previous year.

Build-up of inflation for the `fuel and power' group so far during the
current financial year was 8.42 per cent against 10.56 per cent
(provisional) in the similar period of the previous year.

Inflation rate for the fuel and power group stood at 11.61 per cent
(provisional) during the week ended 22 January 2011 from 10.87 per
cent (provisional) during the previous week.

The index for the `fuel and power' group rose 0.7 per cent to 151.9
(provisional) during the week from 150.9 (provisional) during the
previous week due to higher prices of petrol (up 5 per cent), aviation
turbine fuel, naphtha and furnace oil (up 2 per cent each) and light
diesel oil (up 1 per cent).

Inflation rate for the `minerals' group stood at 16.70 per cent during
the week ended 22 January 2011 against 19.52 per cent during the
previous week and 35.86 per cent during the comparable week of the
previous year.

Build-up of inflation so far during the financial year was 12.82 per
cent against 33.35 per cent during the comparable period of the
previous year.

The index for the 'minerals' group declined 2.4 per cent to 261.3
(provisional) from 267.6 (provisional) during the previous week due to
lower prices of magnesite (down 14 per cent), copper ore (down 13 per
cent), illimanite (down 7 per cent), zinc concentrate (down 6 per
cent) and iron ore (down 3 per cent). However, the prices of chromite
(up 8 per cent), steatite (up 7 per cent) and barytes (up 1 per cent)
moved up.

Inflation rate for the primary articles group rose to 18.44 per cent
during the week ended 22 January 2010 against 17.26 per cent during
the previous week and 20.37 per cent in the comparable week of the
previous year.

The index for the `primary articles' group rose 0.5 per cent to 194.6
(provisional) during the week from 193.6 (provisional) during the
previous week.

Build-up of inflation for the primary articles group so far during the
financial year was 16.81 per cent against 20.72 per cent in the
comparable week of the previous year.

The index for the `primary articles' group rose 0.3 per cent to 193.6
(provisional) during the week ended 15 January 2010 from 193.1
(provisional) in the previous week.

http://www.domain-b.com/economy/general/20110203_food_inflation_oneVi...

அரசு திரட்டுகிற, அறிவிக்கிற புள்ளிவிவரங்களிலேயே நிறையக் கோளாறுகள்
இருக்கின்றன. மொத்தவிலை குறியீடு என்பது நடைமுறையில் ஒரு உபயோகிப்பாளர்
கடையில் வாங்கும் விலையை விட மிக மிகக் குறைவானது என்பதை நினைவில்
வைத்துக் கொண்டீர்கள் என்றால், இந்த விலைவாசி உயர்வுக் குறியீடு என்பதே
உள்ளதை உள்ளபடி சொல்வதல்ல-வெறும் மோசடிதான் என்பதும் புரிந்து கொள்ளக்
கூடியதே!

புரிந்து கொள்கிறோமா? புரிந்துகொள்ளப் போகிறோமா? புரிந்தாலும்,
அதற்கடுத்து என்ன செய்யப் போகிறோம்?

மௌனம் சம்மதம் என்பார்கள். அது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ,
அரசியல்வாதிகள் ஜனங்கள் சும்மா இருப்பதைத் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்
கொண்டு மேலும் மேலும் "தவறுகளைத் துணிந்து" செய்து கொண்டே போகிறார்கள்
பாருங்கள், அதற்குக் கன கச்சிதமாகப் பொருந்துகிறதா இல்லையா!

தட்டிக் கேக்க ஆள் இல்லேன்னா தம்பி சண்டப்ரசண்டன்! இப்படி ஒரு பாட்டு
நினைவுக்கு வருகிறதா?

எப்போது தட்டிக் கேட்கப் போகிறோம்? எப்படித் தட்டிக் கேட்கப் போகிறோம்?

Tthamizth Tthenee

unread,
Feb 3, 2011, 12:13:57 PM2/3/11
to mint...@googlegroups.com
 'தமிழகம் மாறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லையே!"
 
 
தமிழகத்தின் மக்களும் மாற மாட்டார்கள், அப்படியே  மாற நினைத்தாலும் , அரசியல்வாதிகள்
மக்களை மாற விடமாட்டார்கள்
 
தமிழக மக்கள் தெரியாமல் எந்த தவறும் செய்யவில்லை
 
தெரிந்தே செய்கிறார்கள்      இினி பிரயோசனமில்லை யார் வந்தாலும்  தமிழகத்தை காப்பாற்ற முடியாது  என்னும்  விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள்
 
உண்மையில் இனி இந்த நாடு திருந்தும் என்கிற நம்பிக்கை நாம் கொள்ள ஒரு ஓளிக்கீறறு  கூட இல்லை  என்பதே  என் கருத்தும்
 
நம்பிக்கைதான் வாழ்க்கை  என்னும் தத்துவம்  ஊழல் கடலில் ஊறி செத்துப்போய் மிதக்கிறது
 
ஆனால் ஒன்று  இனி நடந்தததைப் பற்றி பேசி உபயோகமில்லை
உருப்படியாக என்ன  செய்யலாம்    நாம்  என்பதை யோசிப்போம்
 
கருத்துக்களை  வழங்குங்கள்
 
இனி வரும் காலங்களில்  நம் சந்ததியினருக்கு  இந்த நாட்டை  சுபிக்‌ஷமான நாடாக விட்டுச்செல்ல வேண்டும்  என்னும் உண்மையான கவலையால் கேட்கிறேன் வளமான, ஊழலற்ற, மனிதாபிமானம் மிக்க,  நேர்மையான, தேச பக்தி கொண்ட  இளைஞர்களை  உருவாக்கி   நம் நாட்டையும்   அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்!
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


 
2011/2/3 Nagarethinam <nataraj...@gmail.com>

கால்கரி சிவா

unread,
Feb 3, 2011, 12:17:18 PM2/3/11
to mint...@googlegroups.com
மாறும் நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தால் மாறும்.
 
மாற்றம் மட்டுமே நிரந்தரம்

2011/2/3 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Feb 3, 2011, 12:20:02 PM2/3/11
to mint...@googlegroups.com
”மாறும் நல்லவர்கள்”
 
அதற்கு  முதலில்   ஒரு சிலரையாவது  நல்லவர்களாக மாற்ற வேண்டும்
 
இப்போது யாரும் அப்படி இல்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/2/3 கால்கரி சிவா <calga...@gmail.com>

Nagarethinam

unread,
Feb 3, 2011, 10:25:00 PM2/3/11
to மின்தமிழ்
தற்போதய அரசிய்ல் சமூக சூழ்னிலையில் மக்களில் யார் யார் எப்படி எல்லாம்
அவதியுறுகிறார்கள்?

அவற்றை மாற்ற உபாயங்கள் என்னென்ன?

நாடு திருந்த என்ன என்ன தேவை?

அதில் தனி மனிதர்கள் எப்படி பங்கேற்கலாம்.?

வளர்ந்த நாடுகளில் உள்ள சட்டங்க்ளை ந்ம் நாட்டோடு ஓப்பிடவெளினாட்டு
இந்தியர்கள் எழுதலாம்.

உள் நாட்டு விவகாரங்கள்குறித்து - தெரிந்தவர்கள் எழுதலாம்.

வளர்ந்த நாடுகள் வளராத நாடுகளை சுரண்டும் வழிகளை தெரிவிக்கலாம்.

அரசியல்வியாதிகள் - மக்களை வித் விதமாக கொள்ளை அடிக்கும் வழி களை
தெரிந்தவர்கள் சொல்லலாம்.

உலக வங்கி வளரவிரும்பும் நாடுகளை வளரவிடாமல் செய்யும் உத்திகளை
தெரிவிக்கலாம்.

> 2011/2/3 Nagarethinam <natarajan.n...@gmail.com>> தமிழகம் மாறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லையே!

Nagarethinam

unread,
Feb 3, 2011, 10:27:06 PM2/3/11
to மின்தமிழ்
டாக்டர் சுப்ரமணிய சுவாமியை தில்லியில் இருந்த போது சந்தித்து என் சக
ஊழியர்களின் பிரச்சனை

On Feb 3, 10:20 pm, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> ”மாறும் நல்லவர்கள்”
>
> அதற்கு  முதலில்   ஒரு சிலரையாவது  நல்லவர்களாக மாற்ற வேண்டும்
>
> இப்போது யாரும் அப்படி இல்லை
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>

> 2011/2/3 கால்கரி சிவா <calgarys...@gmail.com>> மாறும் நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தால்


> > மாறும்.
>
> > மாற்றம் மட்டுமே நிரந்தரம்
>

> > 2011/2/3 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>


>
> >>   'தமிழகம் மாறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லையே!"
>
> >> தமிழகத்தின் மக்களும் மாற மாட்டார்கள், அப்படியே  மாற நினைத்தாலும் ,
> >> அரசியல்வாதிகள்
> >> மக்களை மாற விடமாட்டார்கள்
>
> >> தமிழக மக்கள் தெரியாமல் எந்த தவறும் செய்யவில்லை
>
> >> தெரிந்தே செய்கிறார்கள்      இினி பிரயோசனமில்லை யார் வந்தாலும்  தமிழகத்தை
> >> காப்பாற்ற முடியாது  என்னும்  விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள்
>
> >> உண்மையில் இனி இந்த நாடு திருந்தும் என்கிற நம்பிக்கை நாம் கொள்ள ஒரு
> >> ஓளிக்கீறறு  கூட இல்லை  என்பதே  என் கருத்தும்
>
> >> நம்பிக்கைதான் வாழ்க்கை  என்னும் தத்துவம்  ஊழல் கடலில் ஊறி செத்துப்போய்
> >> மிதக்கிறது
>
> >> ஆனால் ஒன்று  இனி நடந்தததைப் பற்றி பேசி உபயோகமில்லை
> >> உருப்படியாக என்ன  செய்யலாம்    நாம்  என்பதை யோசிப்போம்
>
> >> கருத்துக்களை  வழங்குங்கள்
>
> >> இனி வரும் காலங்களில்  நம் சந்ததியினருக்கு  இந்த நாட்டை  சுபிக்‌ஷமான நாடாக
> >> விட்டுச்செல்ல வேண்டும்  என்னும் உண்மையான கவலையால் கேட்கிறேன் வளமான, ஊழலற்ற,
> >> மனிதாபிமானம் மிக்க,  நேர்மையான, தேச பக்தி கொண்ட  இளைஞர்களை  உருவாக்கி   நம்
> >> நாட்டையும்   அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்!
>
> >> அன்புடன்
> >> தமிழ்த்தேனீ
>

> >> 2011/2/3 Nagarethinam <natarajan.n...@gmail.com>


>
> >> தமிழகம் மாறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லையே!
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Consent to be nothing..!

unread,
Feb 3, 2011, 10:04:01 PM2/3/11
to மின்தமிழ்
2010 ஆம் ஆண்டை the year of scams என்று சொல்கிறார்கள். ஊழல்கள் ஒன்றன்
பின் ஒன்றாக வெளியே மறைக்க முடியாமல் வெளிவந்ததால் அப்படிச்
சொல்கிறார்கள். நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்து கீழே விழுந்தால்
நெல்லிக்காய்கள் எப்படி திசைக்கொன்றாகச் சிதறி ஓடுமோ அந்த மாதிரி
ஊழல்களும் மறைக்க முடியாதபடிக்கு நாளொரு புது அதிரடித் திருப்பமாக
வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இப்படி சொல்லும்போது, ஏதோ இப்போதுதான் ஊழல்கள் பெருக்கெடுத்துவிட்ட
மாதிரியும், இதற்குமுன்னால், கட்டுக்குள் இருந்தமாதிரியும் நினைப்பது
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த இழையில்
முன்வைக்கப்படும் ஒரே கேள்வி இனிமேலாவது அப்படி ஏமாற்றிக் கொள்ளாமல்
இருக்கப் போகிறோமா என்பதுதான்!

பி ஜே தாமஸ் என்றொரு பிரகிருதி! Cheif Vigilance Commissioner பொறுப்பில்
காங்கிரஸ் கட்சியால் தங்களுக்கு சாதகமாகவே நடந்துகொள்வதற்காக வைக்கப்பட்ட
ஒரு தலையாட்டி பொம்மை! இந்தப் பொறுப்பிற்குத் தகுதியானவர்தானா என்றொரு
கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பி விசாரித்துக் கொண்டிருக்கிறது. அது
ஒருபக்கம் இருந்துவிட்டுப் போகட்டும். பதவியில் இருக்கும் ஒருவர், அந்தப்
பதவிக்குண்டான பொறுப்பு, விழிப்புடன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறாரா
என்று பார்த்தால் ஏமாற்றம் தான் மிச்சம்!

பி ஜே தாமசுக்கு, தான் பதவிக்கு வந்ததே சரியா தப்பா என்ற விவாதத்தில்
மூச்சு முட்டத் தன தரப்பை நியாயப் படுத்திக் கொண்டிருப்பதற்கே நேரம்
சரியாக இருக்கிறது! பாராளுமன்றம் கூடி இவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும்
என்று தீர்மானம் கொண்டுவந்து மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதற்கு
ஆதரவாக இருந்தால்தான் முடியும் என்ற நிலைமை இந்தப் பிரகிருதியை, நான்
பதவி விலக மாட்டேன் என்றும், நான் தான் இன்னமும் சிவிசி ஆக இருக்கிறேன்
என்றும் (யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாதல்லவா?) அறிக்கை மேல்
அறிக்கை விடவே நேரம் சரியாக இருக்கிறது.

இப்படிச் சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கும் ஒருவர், எப்படி இந்த தேசத்தில்
நிமிடத்துக்கொரு ஊழலாக வெடித்துக் கொண்டிருப்பதை விசாரிக்கப்போகிறார்,
எப்படித் தன்னுடைய கடமையை சரியாகச் செய்யப் போகிறார்? அது எப்படி
அவருக்குத் தெரியாதோ, அதே மாதிரி நமக்கும் தெரியாது என்பதுதான்
பிரச்சினையே! இந்த செய்தியை கொஞ்சம் கவனமாகப் படித்துப் பாருங்கள்!

Trivial pursuit

The Indian Express Tags : editorials, indian express Posted: Fri Feb
04 2011, 02:56 hrs

http://www.indianexpress.com/news/trivial-pursuit/745986/0

At a time when his office should be shouldering up to the task of
excavating large-scale corruption in the government, the central
vigilance commissioner is preoccupied with justifying himself to the
Supreme Court. P.J. Thomas insisted that his selection was entirely
within the bounds of propriety, as he was the most senior of over 40
IAS secretaries. He suggested that being screened and getting
vigilance clearance to be selected as a secretary to the Centre proved
his “impeccable integrity”. Referring to the palmolein import case
that has followed him around for 19 years, he contended that civil
servants are often smeared as they ascend the career ladder, whether
or not they are guilty of misconduct. Many of these cases are “trumped
up or politically motivated”, he claimed. In presenting the charges
against him (now being investigated by the SC) almost as a burr that
attached itself to him along the way, to be casually flicked away,
Thomas is trivialising the unseemliness of this situation.

The manner of appointment of Thomas as CVC is a mistake that has been
compounded several times over by a stubborn government. The question
is not whether or not he is culpable — it is the perfunctoriness of
the process that chose him which is problematic. Attorney General G.E.
Vahanvati acknowledged that there was no mention of the palmolein case
in the documents presented before the selection panel. This detail is
important because the government overrode the leader of the
opposition’s reservations by claiming that a majority decision was
sufficient. And it continues to doggedly defend its mistake, even now,
finessing the SC’s question about whether the chargesheet was a stigma
or not. Moreover, given that he was telecom secretary, Thomas has
offered to recuse himself from the 2G spectrum investigation, the most
enormous task that confronts our investigative agencies — because of
his own stint as telecom secretary.

This kind of back-and-forth on clearances and screenings may go on,
but is far from convincing, and does little to undo the Centre’s
primary mistake of having picked a less-than-suitable candidate.

வெறுமனே செய்தியைப் படித்துவிட்டு, கமென்ட் போடுவதாலோ, ஆசிரியருக்குக்
கடிதம் என்று ஏதோ ஒரு செய்தித்தாளுக்கு எழுதுவதாலோ எந்தப் பயனும் இல்லை.
படித்த, விஷயங்களைப் புரிந்துகொள்ள சக்தி இருக்கிற ஒரு தரப்புக்கு,
அப்படி சக்தி இல்லாத தரப்பு ஜனங்களுக்கும் இதை எடுத்துச் சொல்ல வேண்டிய
கடமை இருக்கிறது.

இலவசங்கள் என்பது வெறும் மாயைதான் என்பதையும், மீன்களுக்கு வைக்கப்படும்
புழு மாதிரித் தான் என்பதையும் புரியும்படி திரும்பத் திரும்பச் சொல்ல
வேண்டியிருக்கிறது. சும்மா நாலு பத்தி எழுதிவிட்டு, ஊர் திர்ந்தவில்லை,
திருந்தாது என்று போய்விடுகிற வேலையெல்லாம் உதவாது.

என்ன செய்யப் போகிறோம்? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

Nagarethinam

unread,
Feb 3, 2011, 10:53:17 PM2/3/11
to மின்தமிழ்
தில்லியில், மத்திய அரசாங்கத்தில் வேலையில் இருந்தபோது சக
அலுவலர்களின் பிரச்சனை தீர Dr சுரமனியன் சுவாமி அவர்களின் உதவியைப்
பெற்றிருக்கிறேன். அப்போதிலிருந்து அவரை கவனித்து வருகிறேன்.
அரசியல்வாதிகளில் வித்தியாசமான இவரை புரிந்து கொண்டதில்லை.

பல வருடம் கழித்து இப்போது ரக்சியம் வெளியாகியிருக்கிறது. எமர்ஜென்சி
க்குப்பிறகு இவர் காஞ்சி முனிவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்களின்
வழிகாட்டுதலில் வாழ்ந்திருக்கிறார் ஒருவிதத்தில் .இவர் ஒரு சன்யாசியின்
பிராக்ஸி.

விவரத்திற்கு: politics-and-spirituality.blogspot.com/

Dr Swamy, மதுரை எம் பி வை சங்கரன் போன்றோரை நம் சமூகம் கண்டுக்கவே
இல்லையே! இவர்கள் ஊழலில் ஈடுபடாமல் இயன்றவரை நன்மையை மட்டும் செய்த்தால்
இவர்களை மக்கள் தலைவர்களாகவே ஏற்றுக்கொள்ளவில்லையே. இவர்களைப்போன
அப்பழுக்கில்லாத அரசியல் வாதிகளை நீங்கள் அறிந்தால் எழுதுங்களேன்.

இவர்களைப் போல ந்ல்ல தலைவர்களை இனம் கண்டு மக்கள் இவர்கள் வழி
சென்றாலோ!!!

யோகா குரு பாபா ராம்தேவ்.ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறதந்து,
குருகுலத்தில் சேர்ந்து, சன்யாச வாழ்க்கை மேற்கொண்டு பாரத் ஸ்வாபிமான்
என்ற இயக்கம் தொடங்கியுள்ளார். டி வி மூலம் அவரளித்து வரும் யோகா
பயிற்சியில் பெருமளவில் -எங்கள் குடும்பம் பயன் அடைந்திருந்த்தை இங்கே
நன்றியுடன் எழுதுகிறென்.

இவரைப்போல ஒரு சன்யாசி தமிழகத்திற்கு கிடைத்தாலோ!!!

தமிழகமும் பல வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நிற்கும்.

சும்மா,, இன்னும் 20 வருடத்தில் நாட்டில் ஏழ்மை ஒழிந்துவிடும், இந்தியா
வல்லரசு நாடாகும் என்றெல்லாம் ரீல் விட்டே ஓட்டு வாங்கி கொள்ளை
அடிக்கும் பல கலர் கலராக கட்சிகள் இருக்கும்வரை ஏழை வளம்பெருவதும், நாடு
நலம்பெறுவது கனவில்தான் சாத்தியமாகும்.

On Feb 3, 10:20 pm, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:

> ”மாறும் நல்லவர்கள்”
>
> அதற்கு  முதலில்   ஒரு சிலரையாவது  நல்லவர்களாக மாற்ற வேண்டும்
>
> இப்போது யாரும் அப்படி இல்லை
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>

> 2011/2/3 கால்கரி சிவா <calgarys...@gmail.com>> மாறும் நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தால்


> > மாறும்.
>
> > மாற்றம் மட்டுமே நிரந்தரம்
>

> > 2011/2/3 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>


>
> >>   'தமிழகம் மாறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லையே!"
>
> >> தமிழகத்தின் மக்களும் மாற மாட்டார்கள், அப்படியே  மாற நினைத்தாலும் ,
> >> அரசியல்வாதிகள்
> >> மக்களை மாற விடமாட்டார்கள்
>
> >> தமிழக மக்கள் தெரியாமல் எந்த தவறும் செய்யவில்லை
>
> >> தெரிந்தே செய்கிறார்கள்      இினி பிரயோசனமில்லை யார் வந்தாலும்  தமிழகத்தை
> >> காப்பாற்ற முடியாது  என்னும்  விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள்
>
> >> உண்மையில் இனி இந்த நாடு திருந்தும் என்கிற நம்பிக்கை நாம் கொள்ள ஒரு
> >> ஓளிக்கீறறு  கூட இல்லை  என்பதே  என் கருத்தும்
>
> >> நம்பிக்கைதான் வாழ்க்கை  என்னும் தத்துவம்  ஊழல் கடலில் ஊறி செத்துப்போய்
> >> மிதக்கிறது
>
> >> ஆனால் ஒன்று  இனி நடந்தததைப் பற்றி பேசி உபயோகமில்லை
> >> உருப்படியாக என்ன  செய்யலாம்    நாம்  என்பதை யோசிப்போம்
>
> >> கருத்துக்களை  வழங்குங்கள்
>
> >> இனி வரும் காலங்களில்  நம் சந்ததியினருக்கு  இந்த நாட்டை  சுபிக்‌ஷமான நாடாக
> >> விட்டுச்செல்ல வேண்டும்  என்னும் உண்மையான கவலையால் கேட்கிறேன் வளமான, ஊழலற்ற,
> >> மனிதாபிமானம் மிக்க,  நேர்மையான, தேச பக்தி கொண்ட  இளைஞர்களை  உருவாக்கி   நம்
> >> நாட்டையும்   அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்!
>
> >> அன்புடன்
> >> தமிழ்த்தேனீ
>

> >> 2011/2/3 Nagarethinam <natarajan.n...@gmail.com>


>
> >> தமிழகம் மாறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லையே!
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Consent to be nothing..!

unread,
Feb 3, 2011, 12:13:26 PM2/3/11
to மின்தமிழ்
திரு நாகரத்தினம்!

மாறாது என்று உங்களைப் போல எனக்கும் தோன்றியிருந்தால், இந்த
இழையைத்தொடங்கியே இருக்க மாட்டேன்.உங்களுக்கும் அடிமனதில் இது
மாறவேண்டுமே என்ற ஆதங்கம் இருப்பதால் தான் கொஞ்சம் விரக்தி தொனித்தாலும்
ஒரு பதிலையும் எழுதியிருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன்.

முதலில், நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிற சுந்தர கிருஷ்ண மூர்த்தி
இல்லை நான். எனக்கும் தில்லிக்கும் ஸ்நானப்ராப்தி கூட இல்லை. நான் ஒரு
கூமுட்டைத்தனமான பொதுத்துறை வங்கியில் பணியாற்றி, கொஞ்சம் பொருளாதாரம்,
நிர்வாகம்,அரசியல் தெரிந்துகொண்டவன். ஆஸ்தா சானல் என்று மட்டுமில்லை,
பொதுவாகத்தொல்லைக் காட்சிகளை, செய்திக்காகவன்றிப்
பார்ப்பதைத்தவிர்ப்பவன்.

ஐபிசி என்பது ஐரிஷ் பீனல் கோட் இல்லை, இந்தியன் பீனல் கோட்! பீனல் கோட்
மாறினால் மட்டும் போதுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இங்கே நாம்
கையில் வைத்துகொண்டிருப்பவை எல்லாம் பிரிடிஷ்காரன், இந்தியாவை அடிமையாகவே
வைத்திருக்க ஏற்படுத்தியவைதான். அதைக் கூட, அதில் உள்ள நல்ல அம்சங்களைக்
கூடக் கிடைக்கவிடாமல் செய்கிற அளவுக்கு நம்முடைய ஜனநாயகக் காவலர்கள்
செய்து வைத்திருக்கிறார்களே, அதைப் பற்றி ஒன்றுமே சொல்வதற்கு இல்லையா?

ஜனங்கள் அறிவடையாவிட்டால் என்று ஏதேதோ சொல்கிறீர்கள்..! அதைக் குறித்து
என்ன செய்யலாம், என்ன செய்ய முடியும் என்பதை சொல்லுங்களேன்!

----------------------
கேளுங்க கேளுங்க கேள்வியைக் கேட்டுக் கிட்டே இருங்க
கேள்விக்கு சரியான பதில் வரும் வரை கேட்டுக் கிட்டே இருங்க!
கிருஷ்ணமூர்த்தி

http://consenttobenothing.blogspot.com/

http://suvasikkapporenga.blogspot.com/


Nagarethinam

unread,
Feb 3, 2011, 11:33:45 PM2/3/11
to மின்தமிழ்

தேவை நல்ல எண்ணம் கொண்ட தீயவர்கள்
------------------------------------------------------------------------------------------
எந்த காலத்திலும் எந்த நாட்டிலும் மக்களில் பெரும்பாலோர் மாக்களே!
சிந்தனை செய்ய இயலாத பெரும்பானமை. இது ஆண்டவனின் கட்டளை, அதனால்
அரசாங்கத்தால் நிரைவேற்றப்படுகிறது.

இந்த மாக்களிடம் ஒரு வசதியும் உண்டு. சிந்திக்கும் திறன் குறைந்த மாக்களை
தன் வழி வரச் செய்வது சுலபம். சும்மா அதிர்ரமாதிரி பேச்சு, அடுக்கு
மொழிலே அள்ளிவிடனும், பேச்சிலே ஒரு ஒளிமயமான எதிர்காலம் பள பளான்னு
தெரியணும்.. ஜாதியைக் கொண்டுவரணும் (சாராயத்தை திறந்துவிடனுமோ!)

இதெல்லாம் செய்ய நல்ல எண்ணம் கொண்டவரால் முடியுமா?
அதற்கென தனியாக ஒரு அமைப்பு வருமானால் ... நல்லாயிருக்கும்.
நடக்குமா?

On Feb 3, 10:20 pm, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:

> ”மாறும் நல்லவர்கள்”
>
> அதற்கு  முதலில்   ஒரு சிலரையாவது  நல்லவர்களாக மாற்ற வேண்டும்
>
> இப்போது யாரும் அப்படி இல்லை
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>

> 2011/2/3 கால்கரி சிவா <calgarys...@gmail.com>> மாறும் நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தால்


> > மாறும்.
>
> > மாற்றம் மட்டுமே நிரந்தரம்
>

> > 2011/2/3 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>


>
> >>   'தமிழகம் மாறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லையே!"
>
> >> தமிழகத்தின் மக்களும் மாற மாட்டார்கள், அப்படியே  மாற நினைத்தாலும் ,
> >> அரசியல்வாதிகள்
> >> மக்களை மாற விடமாட்டார்கள்
>
> >> தமிழக மக்கள் தெரியாமல் எந்த தவறும் செய்யவில்லை
>
> >> தெரிந்தே செய்கிறார்கள்      இினி பிரயோசனமில்லை யார் வந்தாலும்  தமிழகத்தை
> >> காப்பாற்ற முடியாது  என்னும்  விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள்
>
> >> உண்மையில் இனி இந்த நாடு திருந்தும் என்கிற நம்பிக்கை நாம் கொள்ள ஒரு
> >> ஓளிக்கீறறு  கூட இல்லை  என்பதே  என் கருத்தும்
>
> >> நம்பிக்கைதான் வாழ்க்கை  என்னும் தத்துவம்  ஊழல் கடலில் ஊறி செத்துப்போய்
> >> மிதக்கிறது
>
> >> ஆனால் ஒன்று  இனி நடந்தததைப் பற்றி பேசி உபயோகமில்லை
> >> உருப்படியாக என்ன  செய்யலாம்    நாம்  என்பதை யோசிப்போம்
>
> >> கருத்துக்களை  வழங்குங்கள்
>
> >> இனி வரும் காலங்களில்  நம் சந்ததியினருக்கு  இந்த நாட்டை  சுபிக்‌ஷமான நாடாக
> >> விட்டுச்செல்ல வேண்டும்  என்னும் உண்மையான கவலையால் கேட்கிறேன் வளமான, ஊழலற்ற,
> >> மனிதாபிமானம் மிக்க,  நேர்மையான, தேச பக்தி கொண்ட  இளைஞர்களை  உருவாக்கி   நம்
> >> நாட்டையும்   அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்!
>
> >> அன்புடன்
> >> தமிழ்த்தேனீ
>

> >> 2011/2/3 Nagarethinam <natarajan.n...@gmail.com>


>
> >> தமிழகம் மாறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லையே!
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Nagarethinam

unread,
Feb 4, 2011, 11:02:00 AM2/4/11
to மின்தமிழ்

நண்பரே,

நம்பிக்கைதான் வாழ்க்கையின் உயிர் நாடி,

உங்களுக்கு ஸ்டராங், எனக்கு வீக். பாதை மாறியதால் அடைந்ததின் பின்
விளைவோ!

ஐரிஷ் பீனல் கோட் ப்த்தகமும் இண்டியன் பீனல் கோட் புத்தகமும்
லா புக் விற்கும் கடைகள் கிடைக்கும், சில பெரிய நூலகங்களில் கூட
கிடைக்கலாம்.

பக்கத்திற்கு பக்கம் வரிக்கு வரி ஒன்றுதான், இதை முதலில் நான் அறிந்தது
ஆஸ்தா சானல் மூலம் தான்.

பிஹாரிகளும் மதம் ஜாதிகளை வைத்து மக்களை பிரித்தாளும் காங்கிரஸை,
லல்லுகளைத் தூக்கி எறிந்து நல்ல ஒரு மனிதரை இரண்டாம் முறையும்
தேர்ந்தெடுத்டுள்ளது எனக்கு மன வருத்தம்.

அடிமைவாழ்வில் பல ஆண்டுகள் அடை பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய மக்கள்
1994 ல் தங்களை அடிமையாக ந்டத்தப் படுவதை
உணர்ந்து உடைதெரிந்தார்களடிமைத் த்ளையை. அதிலுன் எனக்கு வருத்தம்.

பல நூற்றாண்டுகளாக அடிமையில் ஊறிய இஸ்லாமிய தேசமக்கள்
விழித்துக் கொண்டு அறியாமை அடிமையிலிருந்து விடுதலை தேடுகிறார்கள்.
மிகவும் வருந்துகிறேன்.

இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் விடிவுகாலம் எப்போது என்று
தெரியாததால்.!

ந்ட்புடன்.

தமிழகம் அப்படி மாறும் தருணம் வருமா?

On Feb 3, 10:13 pm, "Consent to be nothing..!" <krishn...@gmail.com>
wrote:

Consent to be nothing..!

unread,
Feb 4, 2011, 11:21:46 PM2/4/11
to மின்தமிழ்
முழுப் பூசணிக்காயை, ஒரு பிடி சோற்றுக்குள் மறைத்து வைக்க முடியுமா?

முடியும் என்பது, இரண்டாவது உலகப்போர் சமயத்தில் ஹிட்லரின் பிரசார
மந்திரியாக இருந்த கோயபல்ஸ் நிரூபித்துக் காட்டிய விஷயம். ஒரு பொய்யைத்
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால் அதுவே உண்மையாகிவிடும்!

நம்முடைய காங்கிரஸ்வாலாக்கள், ஆரம்ப காலத்தில், நேரு காலம் வரை என்று
வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன், தங்களுடைய கையாலாகாத் தனத்தை மறைக்க
கோயபல்சின் உத்தியைக் கையாண்டார்கள். ஜனங்களிடம் உள்ளதை உள்ளபடி
சொல்வானேன், அப்புறம் எக்குத்தப்பான கேள்விகளுக்கு பதில் சொல்வானேன்
என்பது அந்தநாளைய காங்கிரஸ் தந்திரம். நேருவின் கோழைத்தனத்தைப்
பறைசாற்றும் இந்திய சீன எல்லைப் பிரச்சினையைப் பற்றி இன்று வரை இந்திய
அரசு ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை. காஷ்மீர்
பிரச்சினையாகட்டும், அல்லது வேறு எந்த முக்கியமான பிரச்சினையாகட்டும்
மக்களுடைய பிரதிநிதிகள் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்ததாக இந்த
தேசத்தின் அறுபத்துமூன்று ஆண்டுகளுக்கும் மேலான "சுதந்திர"வரலாறு
சொல்வதில்.உண்மையைச் சொல்லப்போனால், நேருவின் புனித பிம்பத்தைக்
காப்பாற்றுகிற மாதிரித் தான் அடுத்து அமைந்த அரசுகளின் போக்கும் இருந்து
வருகிறது.

மற்ற எல்லா விஷயங்களிலும் பிரிட்டனைக் காப்பியடித்தவர்கள், பிரிட்டிஷ்
நாடாளுமன்ற முறையில் உள்ள ஒரு நல்ல அம்சத்தை ஏனோ இன்று வரை
காப்பியடிப்பதற்கு முயற்சி செய்ததே இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிமுறையில்
"நிழல் மந்திரி சபை" என்று சொல்வார்கள், எதிர்க்கட்சியிலும், ஆளும்
கட்சிக்கு இணையாக ஒவ்வொரு துறைக்கும், அந்தத் துறையைப்பற்றி
நன்கறிந்த,அந்தத் துறையில் என்னென்ன செய்ய முடியும் என்பதை நடப்பு
நிகழ்வுகளோடு உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் வழக்கம் இங்கு ஏனோ
வளரவே இல்லை.

நேருவை இந்த ஒரு விஷயத்தில் மட்டும் குற்றம் சொல்ல முடியாது!

இங்கே இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் ஒருவர் நன்றாக ஆடி சதமடித்தாலே
போதும், அவர் நிழலில் சுகம் காணலாம் என்றுமேத்தனமாக இருக்கும் போக்கு
இருக்கிறதல்லவா, அதைப்போலவே, இந்திய அரசியலில், நேருவின் மிகப்பெரிய
கவர்ச்சியே போதும், தாங்கள் ஒன்றும் செய்யவேண்டாம் என்கிற மாதிரியான
சோம்பேறிகளைக் காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் வளர்த்துவிடுகிற
போக்கு வளர்ந்ததைப் போலவே, ஊழலும் பக்கவிளைவாக வளர்ந்து கொண்டிருந்தது.

இங்கே காங்கிரஸ் கட்சி என்று மட்டும் இல்லை, வேறெந்தக் கட்சியாக
இருந்தாலும் ஓர் பொதுவான விஷயம், ஒற்றுமை இருப்பதைக்
கவனித்திருக்கிறீர்களா?

நேருவின் குடும்பத்திற்கு இருக்கும் செல்வாக்கை மட்டுமே நம்பி, நேரு
வாரிசுகளின் ஆதரவை உபயோகித்தால் மட்டுமே ஜனங்களிடம் ஓட்டைப் பெற முடியும்
என்றிருக்கும் சப்பைகள் மட்டும் தான் காங்கிரஸ் கட்சியில்
இருக்கிறார்கள்! இந்த சப்பைகளுக்கு சொந்த அறிவோ, செல்வாக்கோ கிடையாது.
இவர்களிடம் இருந்து என்ன பெரிதாக எதிர்பார்த்துவிட முடியும் என்று
நினைக்கிறீர்கள்?

காங்கிரஸ் கட்சி மட்டும் தான் இப்படி என்று நினைக்கிறீர்களா? பிஜேபி
முதல் நேற்று முளைத்த பிரஜாராஜ்யம், தேதிமுக லட்சியதிமுக(ஒரு காமெடிக்காக
ஆர் எம் வீரப்பன்!) இப்படி எதுவானாலும் சரி இந்த ஒரு அம்சத்தில் மட்டும்
ஒன்றுபடுகிறார்கள். இடதுசாரிகள் கொஞ்சம் வித்தியாசமானவர்களாயிற்றே,
அவர்களாவது கொஞ்சம் பொறுப்போடு, நம்பிக்கையூட்டும் விதத்தில்
செயல்படுவார்கள் என்று நினைத்தால், இந்தியச்சூழ்நிலையில், இடதுசாரிகளும்
சீரழிந்து கிடப்பதைப் பட்டவர்த்தனமாகவே பார்க்க முடியும்.

காரணம் நாம் தான்! இவர்களை இப்படி வளர்த்துவிட்டு, இப்போது ஐயோ ஊழல்,
ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல்,போபார்ஸ் ஊழல் என்று பட்டியல் இட்டுப்
புலம்புவதால் மட்டும் என்ன நடந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்?

நம்மால் முடியும்! நிச்சயமாக முடியும்!

எப்படி என்று விவாதத்தைத் தொடருவதற்கு முன்னால், இந்த செய்தியை
பாருங்கள்! பூசணிக்காயை பிடி சோற்றில் மறைப்பது எப்படி என்பதை கோயபல்சை
விட நம்முடைய அரசியல்வாதிகள் கற்றுத்தேர்ந்திருக்கிறார்கள் என்பதைச்
சொல்லுமுகமாக!

Violation of spectrum policy began in '03: Sibal
TNN, Feb 5, 2011, 12.45am IST

NEW DELHI: Telecom minister Kapil Sibal on Friday released excerpts of
the findings of the Shivraj Patil one-man committee (OMC) report on
the 2G spectrum scam, dragging the NDA too into the list of alleged
wrongdoers and policy violators.

While no names were divulged, the summary presented by Sibal concludes
that "the decisions taken by DoT in respect of grant of UASL licences
(bundled with spectrum), right from 2003 onwards and including the
actions in 2007-8, were neither consistent with the decisions of the
Union Cabinet dated October 31, 2003 nor the recommendations of TRAI".

According to Sibal, 25 specific instances of deviation, inappropriate
application and violation of underlying principles of laid down
procedure have been found between 2001 and 2009 -- the period that the
committee was asked to examine. In addition, 15 specific instances of
lack of fairness and transparency in procedure adopted by the DoT in
granting licences and allotment of spectrum have been documented.

"The entire report will be shared with investigation agencies to
determine culpability of all public servants involved in the grant of
licences/spectrum between 2001 and 2009," Sibal said.

The OMC has also done what the UPA has stoically refused to do so far,
acknowledge the TRAI`s "suo moto recommendations of October 27, 2003,
which said that additional players should be introduced through a
multi-stage bidding process, was also accepted by the Union Cabinet on
October 31, 2003".

A total of 208 UASL licences have been issued since 2003, of which 51
were issued between January 2004 and March 2007. Former telecom
minister A Raja alone issued another 157 licences.

Of the 51 licences issued before Raja, Arun Shourie issued 26 licences
during the NDA's term while Dayanidhi Maran awarded 25 after the UPA
came to power in May 2004.

The UPA also issued 180 out of the total 208 licences after it
introduced fresh 28-page UASL guidelines and application forms on
December 14, 2005.

The OMC does point to the fact that the December 2005 UASL guidelines
were "ambiguous regarding preferential shares in calculation of
substantial equity". It is unclear why the UPA did not correct the
wrongdoings of the NDA especially since it issued fresh guidelines for
issuance of UASL in December 2005 - 18 months after being voted to
office.

The OMC also found that Raja`s decisions of January 2008 regarding
change of first-come-first-served (FCFS) definition "was not in tune
with extant policy". Yet it has no finding regarding the fact that
Raja claimed to have implemented the "no cap" recommendation of the
TRAI while in fact placing a cap by selectively awarding 122 LoIs out
of 575 applications, which the Delhi High Court in 2009 has found
illegal in relation to a petition filed by S Tel.

The report finds Raja`s arbitrary advancement of the cutoff date "not
traceable either to powers vested in terms of any procedure laid out
or satisfies the requisites of law, in particular, the principles of
objectivity, fairness of transparency".

http://timesofindia.indiatimes.com/india/25-instances-of-govts-flouting-telecom-norms-says-Sibal/articleshow/7428487.cms

கபில் சிபல் அல்லது அந்த ஒருநபர் விசாரணைக் கமிஷன் சொல்ல முனைவதென்ன?

ராஜா ஊழல் செய்ததை, தவறுகள் இருந்ததை, இந்தியப் பிரதமர் வெறும் டம்மிப்
பீசாக்கப்பட்டதை அவர்களால் மறுக்க முடியவில்லை. ஆனால், கோளாறு,
அவர்களுக்கும் முன்னால் ஆட்சி செய்தவர்கள் ஆரம்பித்துவைத்தது தான் என்று
திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள்.

சிபிஐ ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பை
ஏற்படுத்தியதாகத் தணிக்கைத் துறை சொன்னதை பூசி மெழுகி வெறும்
இருபத்திரண்டாயிரம் கோடி ரூபாய் மட்டும் தான் இழப்பு ஏற்படுத்தியதாக
வழக்கின் முதல் கட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

இங்கே கழுதை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி, காங்கிரஸ் இந்த மாதிரியான
சால்ஜாப்பு அல்லது கோயபல்சை மிஞ்சும் கழகங்களிடமிருந்து கற்றுக் கொண்ட
உத்தி புரிகிறதா?

ஆமாம், அவன் மட்டும் யோக்கியமா என்று கேட்பதை விட்டுவிட்டு, அதெல்லாம்
சரி! அவன் தவறு செய்திருந்தால் அவனையும் கைது செய், விசாரணை நடத்து! அதே
நேரம், நீ குற்றவாளி என்று சொல்லப்படுவதற்கு என்ன சொல்லப் போகிறாய், என்ன
செய்யப்போகிறாய் என்று கேட்கவேண்டாமா?

அதோ திருடன், அவனும் திருடன் என்று கூச்சல் போட்டுக் கொண்டே ஓடும்
ஒரிஜினல் திருடர்களைத் தப்ப விட்டு விடலாமா?

எங்கே போகிறோம்? என்ன செய்யப்போகிறோம்?

---------------------------------
கேள்விகள் வெறும் ஆரம்பம் மட்டும் தான்!
பதிலைக் கண்டறிவதில் தான் நம்முடைய பணி தொடங்குகிறது,

Nagarethinam

unread,
Feb 5, 2011, 11:31:05 PM2/5/11
to மின்தமிழ்
நல்லா சொன்னீங்க.

டி வி டிபேட்களில் எதெய் எடுத்தாலும் பிஜேபி அன்று அப்படி செய்தது என்று
வாதம் செய்வார்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் / பேச்சாளார்கள்.

(1) பி நோட் விவகாரம் தெரியுமா? னாட்டைவிட்டு வெளியேறிய செல்வம்,
ஸ்டாக் மார்கெட் மூலம் மேலும் அதிகாரபூர்வமாக
செவ்லத்தை கடத்த ஒரு ஏற்பாடு.

அதை அனுமதித்தது பி ஜெ பி தான் - என் டி ஏ காலத்தில் இது காங்கிரஸ்
வாதம்.

அது தவறு என்று எப்போது கண்டுபிடித்தீர்கள்?
இன்றுவரை அதை ஏன் மாற்றவில்லை.?

(2) எலக்ஷன் வர்ம்போது ஒருகாலத்தில் சக்கரை விலை மட்டும் ஏறும், பதுக்கி
வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்று லாபத்தை
வியாபாரிகளிம் அரசியல்வாதிகளும் பங்கு போட்டுக்கொள்வது புதிய செய்டி
இல்லை.

இன்று விவசாயியின் வயிற்றில் அடிதது கிலோ 5 ரூபாய்க்கு வாங்கி
ரூ 40 லிருந்து 70 வரை தக்காளி வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டு
விற்பனையாகிறது. எலக்ஷன் நேரத்தில் விலை குறையாவிட்டல்
ஓட்டு போய் விடும் என்று எல்லொருக்கும் தெரியும். விலை யும் குறையும்.
மறதியில் சிறந்த மக்களும் இதெல்லாம் மறந்துவிடுவார்கள் என்று
எல்லொருக்கும் தெரியும்.

இதற்கு அடிகோலியவர் யார்?

காங்கிரஸ் வாதம் - NDA ஆட்சி செய்த போது போது எத்தனை அளவு
காய் கறிகளை சேமித்து வைக்கலாம் என்ற இலக்கை அதிகப்படுத்டியது.

நீங்கள் ஏன் அதை தடுக்கவில்லை ? போகட்டும், upa ஆட்சிக்கு.வந்த பிறகாவது
மாற்றி இருக்கலாமே!

ஊழல் குறித்து கோடானகோடி அளவு விசாரணைகள்செலவு செய்துள்ளது அரசாங்க்ம் .
சுரண்டிய பண்த்தை மீட்டு கஜானாவிறகு எத்தனை வந்து சேர்ந்த்து?

டி வி சானல்கள் டிபேட்டில் கிரன் பேதி அவர்களத்தவிர இன்று வரை யாருமே
இந்த கேள்வியை எழுப்பவில்லை.

இந்த வகை விசாரணையும் தண்டனையாக பதவி விலகல் அரசியல்வாதிகளுக்கு
மட்டும்தானா? திருடிய சொத்தை தானே வைத்துக் கொள்ளும் உரிமையும்
அரசியல்வாதிகளுக்கு மட்டுமா?

இந்திய குடிமக்கள் எல்லொருக்கும் இதை உரிமையாக்கினால்,
கோர்ட், சிறை, சிறையில் சிக்கன், சிறையில் செல்போன் கண் காணிப்பு எதுமே
அவசியம் இல்லையே.

பொதுவாக எல்லா குற்றவாளிகளும் ஒரு வேலையில் தங்க்களை
பதிவுசெய்து கொள்ள வேண்டும். பிடிபட்டால், வேலையை ராஜினாமா செய்து விட்டு
வேறு வேலையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இத்ற்கெனவே, தனி நிறுவனங்கள் தொடரலாம்..

On Feb 5, 9:21 am, "Consent to be nothing..!" <krishn...@gmail.com>
wrote:


> முழுப் பூசணிக்காயை, ஒரு பிடி சோற்றுக்குள் மறைத்து வைக்க முடியுமா?
>
> முடியும் என்பது, இரண்டாவது உலகப்போர் சமயத்தில் ஹிட்லரின் பிரசார
> மந்திரியாக இருந்த கோயபல்ஸ் நிரூபித்துக் காட்டிய விஷயம். ஒரு பொய்யைத்
> திரும்பத்  திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால் அதுவே உண்மையாகிவிடும்!

> று

> http://timesofindia.indiatimes.com/india/25-instances-of-govts-flouti...

Consent to be nothing..!

unread,
Feb 7, 2011, 12:31:44 PM2/7/11
to மின்தமிழ்
தேசம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது பாருங்கள்!

சிவிசி ஊழல் தடுப்பு ஆணையராக பிஜே தாமஸ் நியமிக்கப்பட்டது பற்றி சுப்ரீம்
கோர்ட்டில் நடந்துவரும் வழக்கில் பிஜே தாமஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்
ஒரு வாதத்தை முன்வைத்திருக்கிறார்: "153 எம்பிக்கள் மீது கிரிமினல்
வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன." சட்டத்தை இயற்றுபவர்களே கிரிமினல்
வழக்குகளில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட நிலையிலும் கூட நாடாளுமன்ற
உறுப்பினர்களாவதற்கு தகுதியும், தேர்ந்தெடுக்கப்படுவதும் இருக்கும்போது
சிவிசியாகத் தாமசை நியமிப்பதற்கு வேறு அளவுகோல் இருக்க முடியாதென்பது
அவருடைய வாதம்!

The court said: 'Because the clause (of disqualification) is not
there (in the CVC Act), (you think) judicial review is off. You are
going to that extent.'

'There are 153 MPs facing criminal charges...,' said Venugopal,
indicating that if law makers, even after facing the criminal cases,
could be eligible and suitable to be parliamentarians, then there
could be no different yardstick for the appointment of Thomas as the
CVC.

முழுச் செய்தியையும் படிக்க ......

http://www.sify.com/news/can-examine-lapses-in-cvc-s-appointment-apex-court-news-national-lchwugcgbjd.html


--------------------------------------

ஏனென்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கையில்லை!

கேள்வி கேட்பார் இல்லாமல் தான் கெட்டுக் கிடக்குது நாடு.

கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!


--கிருஷ்ணமூர்த்தி


Consent to be nothing..!

unread,
Feb 8, 2011, 12:56:30 AM2/8/11
to மின்தமிழ்
இப்படி ஒருவர் சொல்லியிருக்கிறார்! ஆஹா! உள்ளதை உள்ளபடிக்கே தான்
சொல்லியிருக்கிறார் என்று சந்தோஷப் படுகிறீர்களா?

அதற்கு முன்னால் சொன்னது யார், ஏன் எதற்காகச்சொன்னார் என்பதையும்
தெரிந்து கொள்ளுங்கள்! திருவாளர் பரிசுத்தம் ராகுல் காண்டியின்
வார்த்தைகள் தான் இவை!

Please respect FT.com's ts&cs and copyright policy which allow you to:
share links; copy content for personal use; & redistribute limited
extracts. Email ftsales...@ft.com to buy additional rights or use
this link to reference the article -
http://www.ft.com/cms/s/0/69e874c0-2c97-11e0-83bd-00144feab49a.html#ixzz1DLNJ9aIP

Rahul Gandhi urges change amid graft fury

By James Lamont and Anjli Raval in New Delhi

Published: January 30 2011 17:57 | Last updated: January 30 2011 17:57

Rahul Gandhi, the scion of the Nehru-Gandhi dynasty, appealed for the
urgent repair of India’s political system, as thousands of people took
to the streets in 60 cities at the weekend to protest against a tide
of corruption.

Mr Gandhi, on a three-day tour of Maharashtra state, said the
political system in the world’s largest democracy needed to be opened
up if widespread corruption among its leaders was to diminish.

He also waded into a controversy about untaxed flows out of India of
illegal capital, called “black money”, saying funds squirrelled away
in foreign bank ac­counts should be returned and distributed to the
poor.

“The rot is in the political structure,” said Mr Gandhi, in some of
his first public comments on the scandals that have rocked public
confidence in the Congress party-led government. “Corruption is taking
place because the doors of the political sys­tem are closed and the
average person who wants to do good is not allowed in.”

His critical remarks came on the eve of Sunday’s nationwide anti-
corruption demonstrations, timed to coincide with the anniversary of
liberation leader Mahatma Gandhi’s assassination. They also come
against a backdrop of political upheaval surrounding long-time rulers
in Tunisia and Egypt, which many in India are watching keenly.

Thousands responded to a campaign organised by civil society group
India Against Corruption by attending marches calling for anti-
corruption laws drafted by citizens instead of measures proposed by
the government. Organisers said 40,000 protested in New Delhi; in
Mumbai the demonstration was more modest, numbering little more than
2,000.

Kiran Bedi, a social activist and India’s first and high­est-ranking
woman police officer, said: “Our nation is a rich nation, but
corruption has made us poor. Those in charge have abused their power,
which is why our cam­paign has no po­l­itical affiliation. We won’t
let this happen any more.”

Prashant Bhushan, a civil liberties lawyer, said: “In a country with
so many poor people, the government and those with power in their
hands are stealing from us.”

The outcry over a raft of scandals, from the Commonwealth Games to the
al­l­o­cation of 2G telecoms lic­ences, has worried the ruling
coalition as it faces state elections in the first half of this year
in West Bengal and Tamil Nadu.

Mr Gandhi, the 40-year-old general secretary of the Congress party and
son of the murdered former premier Rajiv Gandhi, told a press
conference in Aurangabad that deepening of democracy within his own
political party would help curb corruption within 10 years and bring
more deserving politicians to the fore.

In spite of a fast-growing economy, India’s dynastic ruling families
appear to be tightening their grip on power. Among the ruling Congress
party, all of its 11 MPs aged under 35 had hereditary links to power.
Nearly two-thirds of all female MPs were in politics through family
background.

Additional reporting by James Fontanella-Khan in Mumbai
Copyright The Financial Times Limited 2011. You may share using our
article tools.

வெறும் வார்த்தைகளோடு நின்று விடுகிற இவர்களை, கற்பழிப்பில்
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குப் போக தைரியம் இருக்கிறதா என்று
மாயாவதியிடம் கேட்டுவிட்டு, தான் அங்கே போய் ஆறுதல் சொல்லி விட்டு வருகிற
அரசியல் ஸ்டன்ட்களைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் செய்யத் தெரிந்த அரசியல்
வாதி! இவர்கள் வார்த்தைகளை நம்பி நம்பி இந்த தேசம் இன்றைக்கு என்ன
நிலைமைக்குத் தள்ளபட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

--------------------------------
சேர்ந்தே இருப்பது! பிரிக்க முடியாதது!
எதுவெனக் கேட்பின்
ஊழலும் இந்திய அரசியல்வாதியும்
என்றேதான் பதில் வரும்!

--கிருஷ்ணமூர்த்தி

Consent to be nothing..!

unread,
Feb 8, 2011, 8:54:24 AM2/8/11
to மின்தமிழ்
சாத்தான் வேதம் ஓதுவதைப் போல...!

ஊழலுக்கு நான் நெருப்பு கதைதான்......!

ஊழலும் இந்திய அரசியலும் சேர்ந்தே இருப்பது, பிரிக்க முடியாதது,சூடு
சொரணை அற்றது, பெட்டிகளில் மட்டுமே நாட்டம் கொண்டது என்பதைஇந்த இழையில்
தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். வெறுமனே பார்த்துவிட்டுப் போய்
விடுவதற்காக மட்டும் தானா? இதில் நமக்கு எந்தப் பொறுப்புமே இல்லையா?
நம்மால் இவர்களைக் குறித்து ஒன்றுமே செய்ய முடியாதா என்ற சிந்தனையைத்
தூண்டுவதற்காகவே சில நடப்புச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.
இழையைத்தொடங்கியபோது, இதன் பரிமாணம் பிரிட்டிஷ் இந்தியாவில் எப்படி
ஆரம்பித்து, நேரு காலத்தில் முந்த்ரா ஊழல், பேரன் காலத்தில் போபார்ஸ்
பீரங்கி பேர ஊழல், கொள்ளுப் பேரன்கள் காலத்தில் மணிக்கொரு புது ஊழலாக
வெடித்து வெளியே நாறிக் கொண்டிருப்பதைக் கொஞ்சம் பேசலாமே என்றுதான்
ஆரம்பித்ததே!

மௌனம் சம்மதம் என்பதுஎந்த பொருந்துமோ இல்லையோ, ஜனங்களுடைய மௌனம் ஊழல்
செய்வதற்கு அரசியல்வாதிகளுக்குப் டபிள் ரைட்ஸ் கொடுத்த மாதிரிப்
பொருத்தம் வேறெதிலும் இல்லை.

ஒரு முதலமைச்சரின் ஷூ கறை படியாமல் மிகுந்த அக்கறையோடு, பாதுகாப்பு
அதிகாரி ஒருத்தர் கர்சீப்பால் துடைத்த சம்பவம், அதில் என்ன தவறு
கண்டீர்கள் என்று கேட்கிற கட்சிக் காரர்களின் கேள்வி, குறை சொல்ல
வாய்ப்புக் கிடைத்ததே என்ற சந்தோஷத்தில் காங்கிரஸ் கட்சியும் நாலு
வார்த்தை உளறியிருப்பதைக் கொஞ்சம் படியுங்கள்.

Kicking up a storm, DSP bends to wipe Mayawati's shoes
2011-02-08 17:10:00

Lucknow, Feb 8 (IANS) Some people stoop to conquer, others to please
maybe. Like Uttar Pradesh's Deputy Superintendent of Police (DSP)
Padam Singh who created a veritable storm Tuesday when he was caught
on camera bending down to wipe the dust from Uttar Pradesh Chief
Minister Mayawati's shoes.

Padam Singh is also Mayawati's chief security officer. The clip of him
cleaning Mayawati's shoes with his handkerchief was apparently taken
on Sunday when the chief minister was on an inspection of Naunakpur
village in Auraiya district, around 150 km from here.

The video footage, taken near a helipad where several people
surrounded the chief minister, was relayed by television channels
Tuesday. He is seen bowing low to clean her shoes as she talks to
senior government officials.

Mayawati continues to tour different parts of the state.

Asked for his comments, Padam Singh told journalists here: 'Yeh to
manavta ke nate kiya that (I did that on humanitarian
considerations).'

The opposition was quick to seize on the incident involving the Dalit
chief minister.

Reacting sharply to the incident, senior Samajwadi Party (SP) leader
Azam Khan told reporters: 'It all reflects feudal mentality of Uttar
Pradesh chief minister, who believes in reliving the royal monarchy.'

'It appears that the security officer had some serious compulsions
that made him perform the shameful act. I would suggest Mayawati
appoint a separate contingent to take care of dust along her route and
to do such errands as cleaning of her sandals.'

Congress state president Rita Bahuguna Joshi called for Mayawati's
resignation and said: 'Mayawati should resign. One the one hand, she
claims to fight for the rights of Dalits and, on the other, she
disrespects a Dalit in such a manner.'

Jammu and Kashmir Chief Minister Omar Abdullah also stepped into the
brewing controversy and tweeted that he would not let his security
guards carry his briefcase.

Omar wrote on micro-bogging site Twitter: 'I won't let my security
chaps carry my briefcase, but I guess to each their own (sic).'

காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவுக்கு மட்டும் அல்ல - இங்கே
நிறையப்பேருக்கு மறந்து போன ஒரு சம்பவம்!

கியானி ஜெயில் சிங் என்று ஒருத்தர்! இந்திரா காண்டி தயவில் இந்த நாட்டின்
ஜனாதிபதியாகவும் ஆகிப் போனார். ஜனாதிபதியாக இருந்து கொண்டே
பகிரங்கமாகவும் சொன்னார்: "மேடம் சொன்னால், அவருடைய
செருப்பைத்துடைக்கவும் நான் தயங்க மாட்டேன்!"

யாரும் செருப்பை துடைக்கச்சொன்னதாகவோ, அவரும் துடைத்ததாகவோ தெரியவில்லை.
இங்கே உத்தரப் பிரதேசத்தில் கூட, மாயாவதி சொல்லாமலே தான் அந்த போலீஸ்
அதிகாரி செருப்பை துடைத்திருக்கிறார். சுதந்திரமான அடிமைகள் என்று கொஞ்ச
நாளைக்கு முன்னால் எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசப் போக அது பெரிய
ரகளையாகிப் போனது. (தேநீர்க் கோப்பையில் புரட்சி வெடிக்கிற
மாதிரித்தான்...!)

ஆதாயம் வேண்டும், கிடைக்குமென்பதனால் தானே அந்த நபர் செருப்பை
துடைத்திருக்கிறார்! அது அவருடைய உரிமை, சுதந்திரம்!

கேள்வி அதுவல்ல! ஆதாயத்துக்காக அடுத்தவர் செருப்பைத் துடைக்கிற
அளவுக்குப் போகும் இந்த மாதிரியான ஆசாமிகள், ஜனங்களை ஏறி மிதிப்பதை
எத்தனை நாளைக்கு சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்?

-----------------------
ஏனென்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கையில்லை!

கேள்வி கேட்பார் இல்லாமல் தான் கெட்டுக் கிடக்குது நாடு.

கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!

நிறையக் கேள்விகளுடன்....

Consent to be nothing..!

unread,
Feb 9, 2011, 12:30:47 PM2/9/11
to மின்தமிழ்
தினமணி தலையங்கம்: நியாயமான கேள்வி!

நியாயமாகப் பார்த்தால் தன்மீது பாமாயில் இறக்குமதி ஊழலில் குற்றப்
பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தலைமை ஊழல்
கண்காணிப்பு ஆணையர் பதவியை பி.ஜே. தாமஸ் ஏற்றுக் கொண்டிருக்கவே கூடாது.
ஒரு மூத்த இந்திய அரசுப் பணி அதிகாரி, கேரள அரசின் முன்னாள் தலைமைச்
செயலாளர், மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள்
செயலாளர் தனக்குத் தரப்பட்ட வாய்ப்பைத் தார்மிக அடிப்படையில்
மறுத்திருந்தால் நல்லதொரு முன்னுதாரணம் படைத்திருப்பார்.

""37 ஆண்டுகள் அப்பழுக்கில்லாத அதிகாரியாகவும் நிர்வாகியாகவும் மக்கள்
பணியாற்றிய என் மீது களங்கம் சுமத்தப்பட்டு, ஏதோ நான் மட்டும்தான் ஊழல்
பேர்வழி என்பதுபோல ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நான் 2009
அக்டோபர் மாதம் முதல் தேதியில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையின்
செயலராகப் பதவி ஏற்பதற்கு முன்பே, அதாவது 2008 ஜனவரியில் நடந்தேறிய 2ஜி
அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகளுக்கு நான் தேவையில்லாமல் பழி
சுமத்தப்படுகிறேன்'' - இப்படி ஒரு ஆதங்கத்தைப் பத்திரிகைகளுக்குப் பேட்டி
அளிக்கும்போது கொட்டித் தீர்க்கிறார் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர்
பி.ஜே. தாமஸ்.

37 ஆண்டுகள் நேர்மையாளராகப் பணியாற்றியவர் என்பதை பாமாயில் இறக்குமதி
ஊழல் வெளிச்சம் போடுகிறது. தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையின்
செயலராகப் பொறுப்பேற்றவுடன் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடுகள்
பற்றிய எல்லா தகவல்களையும் ஆவணங்களையும் தலைமைக் கணக்குத் தணிக்கை
அதிகாரிக்கு அளித்து ஒத்துழைப்பு நல்கியிருந்தால், பி.ஜே. தாமஸ் தலைமை
ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்படுவதை யாரும் நிச்சயம்
எதிர்த்திருக்க மாட்டார்கள். அப்படி முறையாக அவர் செயல்பட்டிருந்தால்
இந்த முக்கியமான பதவியில் நியமிப்பதற்குத் தாமஸின் பெயர்
பரிசீலனைக்குக்கூட எடுத்துக் கொள்ளப்பட்டிருக்காது என்பது வேறு விஷயம்.

தன்னைப் பற்றிய முழு ஆவணங்களும் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரைத்
தேர்ந்தெடுக்கும் குழுவின் முன் வைக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை
மறுக்கும் பி.ஜே. தாமஸின் வாதமும் ஏற்புடையதல்ல. முன்னாள் தலைமைச்
செயலராகவும், மத்திய அரசில் ஒரு துறையின் செயலாளராக இருந்தவரைப் பற்றிய
விவரங்கள் அரசிடம் ஏற்கெனவே இருக்கிறது. அந்த நியமனங்களுக்கு பாமாயில்
இறக்குமதி வழக்குத் தடையாக இல்லாதபோது, ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு
மட்டும் அது தடையாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்புகிறார். ஒரு
துறையின் செயலாளராகப் பதவி வகிப்பது என்பது வேறு, தலைமை ஊழல் கண்காணிப்பு
ஆணையராக நியமனம் செய்யப்படுவது வேறு என்று கூடவா தாமஸýக்குத்
தெரியவில்லை?

தாமஸ் எழுப்பியிருக்கும் இன்னொரு கேள்வி விதண்டாவாதமானது என்றாலும் அதில்
சில நியாயங்களும் இருக்கிறது என்பதால், துணிந்து கேள்வி
எழுப்பியிருக்கும் தாமûஸப் பாராட்டத் தோன்றுகிறது. உச்ச நீதிமன்றத்தில்
தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் தன்னை நியாயப்படுத்துவதற்காக
எழுப்பி இருக்கும் ஒரு கேள்வி விவாதத்துக்குரியதல்ல, சிந்தனைக்குரியது.

""மக்களவையின் 545 உறுப்பினர்களில் 153 பேர் கிரிமினல் வழக்குகளில்
சம்பந்தப்பட்டிருப்பவர்கள். அதாவது 28% மக்களவை உறுப்பினர்கள் கிரிமினல்
பின்னணி உடையவர்கள். இவர்கள் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று
உறுப்பினர்களாகிச் சட்டமே இயற்றலாம் என்றால், ஒரு கிரிமினல் வழக்கு
நிலுவையில் இருக்கிறது என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக நான் மட்டும் ஏன்
தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியை வகிக்கக் கூடாது?'' என்பதுதான்
பி.ஜே. தாமஸின் வாதம்.

கிரிமினல் பின்னணி உடையவர்கள் அரசியல் தலைவர்களாக வளைய வருகிறார்கள்
என்கிற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்கிறோம் என்பதால் திருடன் கையில்
சாவியைக் கொடுப்பதுபோல, தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக கிரிமினல் வழக்கு
நிலுவையில் உள்ள ஒருவரை ஏற்றுக் கொள்வது ஏற்புடையதல்ல.

பி.ஜே. தாமஸின் கேள்வி ஒன்றும் புதியதல்ல. சில வாரங்களுக்கு முன்னால்,
தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியும் இதேபோல ஒரு விவாதத்துக்குப்
பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். கிரிமினல் பின்னணி உடையவர்கள்
தேர்தலில் போட்டியிடுவது தடை செய்யப்பட வேண்டும் என்றும், ஓராண்டுக்கும்
அதிகமாகக் கிரிமினல் வழக்கு ஒருவர் மீது நிலுவையில் இருந்தால் அவர்
தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல்
ஆணையர் முன்வைத்திருக்கும் கோரிக்கை விவாதத்துக்கும், அரசின்
பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஏதாவது ஒரு கிரிமினல் வழக்கில் ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால், அவருடைய பேச்சுரிமை, சுதந்திரம்
என்று எல்லாமும் பாதிக்கப்படுகிறது. 70 விழுக்காடு வழக்குகளில் பல
ஆண்டுகள் அத்தனை சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலைகளில்
விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டவர்கள் நிரபராதிகளாக விடுதலை
பெறுகின்றனர். குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், சகல சுதந்திரமும் ஒரு
விசாரணைக் கைதிக்கு பறிக்கப்படும்போது, கிரிமினல் வழக்கில் கைது
செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் கூடத் தேர்தலில் நிற்க
முடியும் என்கிற நிலைமை நியாயமே இல்லாத சட்ட முரண்தானே?

சற்றும் தார்மிக உணர்வில்லாமல் பி.ஜே. தாமஸ் தலைமை ஊழல் கண்காணிப்பு
ஆணையராகப் பதவி ஏற்றுக் கொள்வதைக் கூட ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால்,
545 மக்களவை உறுப்பினர்களில் 153 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்பதை
நினைத்தால் வெட்கத்தில் தலைகுனிவு அல்லவா ஏற்படுகிறது.

கிரிமினல் பின்னணி உடையவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள்,
கிரிமினல் பின்னணி உடையவர்களைப் பொறுப்பான பதவிகளில் நியமிக்கிறார்கள்.
நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நல்லவர்களை நியமிப்பார்கள். அதுதானே
நிஜம்?

இந்தியாவில் ஜனநாயகம் நன்றாகவே வேலை செய்கிறது. ஆனால், மக்களாட்சித்
தத்துவத்தின் மையக் கருத்தான "பொறுப்புணர்வு' வாக்களிக்கும் மக்களிடம்
இல்லாமல் இருப்பதுதான் நடந்தேறும் தவறுகளுக்கு அடிப்படைக் காரணம்
என்பதைத்தான் தவறான நபர்களைத் தவறான பதவிகளில் அமர்த்தும் தவறான
முன்னுதாரணங்கள் சுட்டிக் காட்டுகின்றன!

-------------------------------------------------
இது இன்றைய தினமணி நாளிதழின் தலையங்கம்! இப்போதெல்லாம், நாளிதழ்களில்
வரும் தலையங்கங்களைத்தேடிப் படிப்பவர்கள், அது பற்றிச்சிந்திப்பவர்கள்
இருக்கிறார்களா என்ற சந்தேகம் அவ்வப்போது எனக்கு வருவதுண்டு.

//கிரிமினல் பின்னணி உடையவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள்,
கிரிமினல் பின்னணி உடையவர்களைப் பொறுப்பான பதவிகளில் நியமிக்கிறார்கள்.
நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நல்லவர்களை நியமிப்பார்கள். அதுதானே
நிஜம்?

இந்தியாவில் ஜனநாயகம் நன்றாகவே வேலை செய்கிறது. ஆனால், மக்களாட்சித்
தத்துவத்தின் மையக் கருத்தான "பொறுப்புணர்வு' வாக்களிக்கும் மக்களிடம்
இல்லாமல் இருப்பதுதான் நடந்தேறும் தவறுகளுக்கு அடிப்படைக் காரணம்
என்பதைத்தான் தவறான நபர்களைத் தவறான பதவிகளில் அமர்த்தும் தவறான
முன்னுதாரணங்கள் சுட்டிக் காட்டுகின்றன!//

தலையங்கத்தின் கடைசிப் பாராதான், ஊழலும் இந்திய அரசியலும்-ஒரு
இந்தியப்பார்வை என்று தலைப்பு வைத்ததற்கு முக்கியக் காரணம்!

மாற்றங்கள் முதலில் தனி நபரிடமிருந்துதான் ஆரம்பித்தாக வேண்டும்!
அதாவது, என்னிடமிருந்து..உங்களிடமிருந்து....! ஊருக்கு உபதேசம், நான்
சொல்கிறேன், நீ என் பின்னால் வா என்பதெல்லாம் கதைக்குதவாது! மாற்றத்தின்
விதையாக இருக்கச் சம்மதிக்கும் ஒவ்வொருவரும் நூறு, ஆயிரம், லட்சம் புது
விழிப்புணர்வை உண்டாக்க முடியும்! மாற்றத்தை சாதிக்க முடியும்!

நன்றி.

Consent to be nothing..!

unread,
Feb 9, 2011, 9:34:24 PM2/9/11
to மின்தமிழ்
தலையங்கம்: விஞ்ஞான ரீதியில் ஓர் ஊழல்!

First Published : 10 Feb 2011 12:46:25 AM IST

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் என்பது இந்தியாவின் முதுகெலும்பாக
இருக்கும் பிரிவு என்று சொன்னால் அது மிகையல்ல. ஆராய்ச்சியாளர்கள்,
இந்திய அறிவுசார் வல்லுநர்கள் மட்டுமே இதில் இடம்பெற்று, அறிவியல்
கண்டுபிடிப்பின் அனைத்து நன்மைகளையும் இந்திய மக்களுக்கு அளித்து
வருகிறார்கள் என்பதுதான் இதுவரைக்கும் நம் அனைவருக்கும் இருந்த கருத்து.

இவர்கள் ஏவும் செயற்கைக்கோள் பாதியில் வெடித்துச் சிதறினாலும்,
பழுதானாலும், பாதைவிலகி பயனற்றுப் போனாலும்கூட இந்த ஆராய்ச்சியாளர்களை
யாரும் குறை சொன்னதில்லை. தவறுகளைத் திருத்தி இன்னும் நன்றாக மீண்டும்
செயற்கைக்கோள் செலுத்துங்கள் என்றுதான் அரசும் மக்கள் அமைப்புகளும்
ஊக்கப்படுத்தின. தொடர்ந்து செயற்கைக்கோள் ஏவுதலில் தோல்விகளைச்
சந்தித்தபோதும் அதற்கான துறைவாரி குழு அமைத்து விசாரித்தபோதும்கூட யாரும்
எந்தக் கேள்வியும் கேட்டதில்லை.

ஆனால் அத்தனை நம்பிக்கையையும் சிதைத்துவிட்டது, அரசுக்கே தெரியாது
நடைபெற்றுள்ள ஆன்டிரிக்ஸ் - தேவாஸ் மல்டிமீடியா ஒப்பந்தம்.

பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் விண்வெளித் துறைக்குத் தகவல்
தெரிவிக்காமலேயே, இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆன்டிரிக்ஸ், தனியார்
நிறுவனமாகிய தேவாஸ் மல்டிமீடியாவுடன் 2005-ல் ஒப்பந்தம் போட்டுள்ளது.
அவர்களுக்கென்று, அவர்களுக்கு வசதிப்படும் தொழில்நுட்பங்களுடன் இரண்டு
செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கும், எஸ்-பாண்டில் 70 மெகாஹெர்ட்ஸ்
அலைக்கற்றையை 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தவும் ஒப்பந்தம் போட்டுள்ளது.

அது மட்டுமா? தேவாஸ் மல்டிமீடியா தனது உரிமைகளை யாருக்கு வேண்டுமானாலும்
விற்றுக் கொள்ளலாம் என்கிறது அந்த ஒப்பந்தம். வெறுமனே 60 நாள்களுக்கு
முன்பாகத் தகவல் தெரிவித்தால் போதும் (அனுமதி பெறவேண்டியதில்லை) என்று
அந்த ஒப்பந்தம் அனுமதித்திருப்பதையும், மக்கள் பணம் ரூ.2,000 கோடியில்
இரண்டு செயற்கைக்கோள் ஏவ முன்வந்திருப்பதையும் பிரதமர் அலுவலகத்துக்குத்
தெரிவிக்காமல் இருப்பதென்றால், இதைவிட ஒரு தேசத் துரோகம் என்னவாக இருக்க
முடியும்?

எஸ்-பாண்டு அலைக்கற்றை மூலம், கைப்பேசி சேவையையும் தற்போது டாடா ஸ்கை,
டிஷ்டிவி போல வீட்டுக்கு ஒளிபரப்பை நேரடியாகக் கொண்டு வருவது மட்டுமன்றி,
இந்தியாவின் கனிமவளம், நீராதாரம், மழை, ராணுவச் செயல்பாடுகள்
ஆகியவற்றையும்கூட கண்காணிக்க முடியும் என்கிறபோது, பிரதமர்
அலுவலகத்துக்குத் தெரியாமல் இப்படியான ஒப்பந்தம் போடவும், யாருக்கு
வேண்டுமானாலும் உரிமையை மாற்றலாம், விற்கலாம் என்பதும் நினைத்துப்
பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

ஒரு சாதாரணப் பாமரனுக்கு ஏற்படும் கலக்கம்கூட விஞ்ஞானிகளான
படித்தமேதைகளுக்கு இல்லாமல் போனது எப்படி? இவர்கள் தெரிந்தே தவறு
செய்திருக்கிறார்கள். அமைச்சர்களுக்கும் பெருந்தொழில் அதிபர்களுக்கும்
சொல்லிக் கொடுத்து, திட்டம் தீட்டிக்கொடுப்பவர்களே அதிகாரிகள்தான் என்பது
அண்மைக்காலமாக வெளியாகும் அனைத்து ஊழல்களிலும் அம்பலமாகிறது. இப்போது
விஞ்ஞானிகளும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன், இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். 2010 ஜூலை மாதம் உள்ளாய்வுக்
கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டு,
இது தொடர்பாக அரசிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்கிறார். ஒப்பந்தம்
போட்டபோது தகவல்கூடத் தெரிவிக்கவில்லை. ரத்துசெய்ய மட்டும் அரசின்
ஆலோசனையா? வேடிக்கையாக இல்லையா இந்தக் காதில் பூச்சுற்றும் வேலை?

ஒப்பந்தம் ரத்து காரணமாக தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துக்கு நஷ்டஈடு
தரும் அவசியமில்லாதபடி செய்வோம் என்கிறார். ஏன் மற்ற நிறுவனங்களையும்
அழைத்து விலைகோரவில்லை என்ற கேள்விக்கு, தேவாஸ் மல்டிமீடியா உருவாக்கியது
வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத அறிவியல் பயன்பாடு ஆகும் (!) என்கிறார்.
எல்லாவற்றுக்கும் இப்படி ஏடாகூடமான ஏதாவது ஒரு பதில் அவர்களிடம்


இருக்கிறது.

"இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கே வரவில்லை என்பதால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு
என்று சொல்வது தவறு' என்று பிரதமர் அலுவலகம் சொல்கிறது. மிகச் சரி.
பத்திரிகைகளில் அம்பலமான பிறகுதானே இதை ரத்துசெய்ய முடிவு செய்திருந்தோம்
என்கிறீர்கள். ஏன் ஒப்பந்தம் செய்ததை 5 ஆண்டு காலம் மறைத்தீர்கள்? 2010
ஜூலை மாதத்திலேயே ஸ்பெக்ட்ரம் ஊழலை எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டார்கள்
என்பதால்தான், இஸ்ரோ உள்ளாய்வுக் குழு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்
என்ற முடிவுக்கே வந்தது என்பதுதானே பச்சையான உண்மை. இப்போது பிரதமர்
அலுவலகம் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்கிறது என்பது
அப்பட்டமாகத் தெரிகிறது.

தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தில் யாரெல்லாம் தொடர்பு உடையவர்கள், இதற்கான
முதலீடு எங்கிருந்து வந்தது என்பதையெல்லாம் துருவிப் பார்த்தால்தான் இந்த
ஒப்பந்தத்தின் பின்னணியும் உண்மைகளும் தெரியவரும். இஸ்ரோ அதிகாரிகள்,
பெருந்தொழில் அதிபர்கள், சில அரசியல்வாதிகள் கூட்டணியில்தான் இந்த
ஒப்பந்தம் சாத்தியம். வேறு எந்தக் குப்பனும் சுப்பனும் இந்த
ஒப்பந்தத்தைப் போட முடியாது. இதில் குற்றத்தின் பங்கு அதிகாரிகளுக்கே
அதிகமாக இருக்கும். ஆனால், அரசியல்வாதிகளும் சம்பந்தப்படாமலா
இருப்பார்கள்?

இஸ்ரோவில் அறிவியல் செயலராகப் பணியில் இருக்கும்போதே அனைத்து
ஏற்பாடுகளையும் திட்டங்களையும் செய்துவிட்டு, அரசு ஓய்வூதியப் பலன்களை
அனுபவித்தபடி, தேவாஸ் மல்டிமீடியாவுக்குத் தலைமை ஏற்க முடியும் என்பது
வியப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியாவில், முதன்மைக் கல்வி அலுவலராகப்
பணியாற்றும்போதே, உரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, தனியார் பள்ளித்
தாளாளர் ஆக முடியும்; கல்வி அமைச்சர் பதவியில் இருக்கும்போதே கல்லூரிகள்
தொடங்க முடியும்; உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து
ஓய்வுபெறும் முன்பாகவே மருமகன்களை கோடீஸ்வரர்களாக்க முடியும் என்கிற
நிலைமை எல்லாத் துறைகளையும் சீரழிக்கும் புற்றுநோயாகப்
பரவிவிட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் ஓய்வுபெறும் உயர்
அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் பொறுப்பேற்கவும், ஆலோசகர்களாக
இருக்கவும் முடிகிறது. தான் சீரழிந்ததோடு நில்லாமல், அந்தப் பதவிக்கு
உயர்ந்துள்ள தனது ஜூனியரையும் வûளைத்துப்போட இவர்கள் பேருதவியாக
இருக்கிறார்கள். காட்டு யானைகளை வழிக்குக் கொண்டுவரப் பயன்படுத்தும்
யானைகளுக்கு "கும்கி' என்று பெயர். அரசு அதிகாரிகள் அளவிலும் இத்தகைய
"கும்கி'கள் பெருகிக்கிடப்பதுதான் மலிந்துவிட்ட ஊழலுக்கே ஓர் அடிப்படைக்
காரணம்.

விஞ்ஞான பூர்வமான ஊழலை அரசியல்வாதிகள் செய்யும்போது, விஞ்ஞானிகள்
அதைவிடத் துல்லியமாகவும், சிறப்பாகவும் செய்துவிட முடியும் என்று
நிரூபித்திருக்கிறார்கள் "இஸ்ரோ' விஞ்ஞானிகள்.

பிரதமருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் தெரியாமல் என்னவெல்லாமோ
நடக்கிறது என்று சொன்னால், பிறகு அந்தப் பிரதமர் பதவியில் இருந்தென்ன,
இல்லாமல் போனால்தான் என்ன?

உப்புப் பெறாத விஷயங்களிலேயே நம்முடைய கவனம் தொடர்ந்து வீணாகிக்
கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, இனியும் இந்த இழையில் தொடர்வதில்லை
என்று தான் நன்றி கூறி முந்தைய இடுகையில் முடித்திருந்தேன். ஆனால் இன்று
காலை தினமணியில் வெளியாகி இருக்கும் இந்தத்தளையங்கத்தை இணையத்தில்
பார்த்த பிறகு, இதைப் பகிர்ந்துகொள்ளாவிட்டால் இப்படி ஒரு இழை
தொடங்கியதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என்பதால் மீண்டும்...!


---------------------------------------
நன்றி!

Consent to be nothing..!

unread,
Feb 11, 2011, 9:32:35 AM2/11/11
to மின்தமிழ்
தினமணி தலையங்கம்: விரிவாக்கப்படும் ஊழல்

First Published : 11 Feb 2011 01:42:52 AM IST

கோவை மற்றும் மதுரை மாநகராட்சிகளை விரிவுபடுத்தி 100 வார்டுகளாக
மாற்றுவதற்கான மசோதாவை தமிழகத் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது
சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா அடுத்த உள்ளாட்சித்
தேர்தலுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் அரசு அதிகாரிகள்
குறிப்பிட்டுள்ளனர்.

கோவை மாநகரப் பரப்பளவை 105 சதுர கிலோ மீட்டர் அளவிலிருந்து 265 ஆக
உயர்த்தவும், மதுரை மாநகரப் பரப்பளவை 54 சதுர கிலோமீட்டர் அளவிலிருந்து
105 ஆகவும் விரிவுபடுத்த நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளதாகவும்


தெரிகிறது.

மக்களின் அடிப்படை வசதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக இந்த
விரிவாக்கம் என்று கூறப்படுகிறது. இப்போது தர இயலாத அடிப்படை
வசதியை,விரிவாக்கத்துக்குப் பின்னர் எப்படித் தர முடியும்? தற்போது 72
வார்டுகளுக்கு ஒழுங்காக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத
மாநகராட்சியால், எப்படி 100 வார்டுகளுக்குத் தண்ணீர் விநியோகம் செய்ய
முடியும் என்கிற சந்தேகத்தை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

ஒரு நகராட்சியின் கீழ் அல்லது பேரூராட்சியின் கீழ் உள்ள பகுதியில்
குடிநீர், மின்சாரம் கிடைக்கவில்லை என்பதோ, சாலை விளக்குகள் இல்லை அல்லது
சாலைகளே இல்லை என்பதோ முக்கியமான பிரச்னைதான். இந்தப் பிரச்னைக்குத்
தீர்வு, அவற்றை மாநகராட்சியுடன் இணைப்பதுதான் என்பது சிக்கலை மேலும்
சிக்கலாக்குமே தவிர தீர்வு தராது. இதனால் முழுக்கமுழுக்கப்
பாதிக்கப்படுவது மக்களாகவே இருப்பார்கள்.

அண்மையில் வேலூர் மாநகராட்சி தொடங்கப்பட்டது. இதற்காக பக்கத்தில்
இருக்கும் காட்பாடி மட்டுமன்றி, 20 கி.மீ. தொலைவில் இருக்கும் ஆற்காடு
நகராட்சி, ராணிப்பேட்டை நகராட்சி அனைத்தையும் வேலூர் மாநகராட்சிக்குள்
கொண்டுவந்தனர். இதனால் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொத்துவரி, தொழில்வரி,
குடிநீர்க்கட்டணம் எல்லாமும் உயர்ந்ததுதான் மிச்சம். பெரியஅளவில்
அடிப்படை வசதிகள் அதிகரித்ததா என்றால் இல்லை.

இதன் எதிர்வினையாக, வீட்டுவாடகை உயர்ந்தது. கடை வாடகைகள் உயர்ந்தன.
வழக்கமாக நடப்பவைதான் இவை என்று ஆட்சியாளர்கள் சொல்லக்கூடும். ஆனாலும்,
இந்தக் கூடுதல் வரிகளையும்சேர்த்துத்தான் வாடகை நிர்ணயிக்கப்படுகிறது
என்பது அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியாதது அல்ல.

இந்த விரிவாக்கங்கள் யாவும் அரசியல் ஆதாயம் கருதி செய்யப்படுகிறதே தவிர,
தனிப்பட்ட மக்கள் நலனுக்காக இருப்பதில்லை என்பதே உண்மை.
மாநகராட்சிகளுக்கு வருவாய் பெருக்கும் ஒரு வழியாக இவ்வாறு பக்கத்தில்
உள்ள நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளை இணைத்துக்கொண்டு, வரியையும்
உயர்த்துகிறார்களே தவிர, இதனால் மக்களுக்கு நன்மை ஏற்படுகிறதா என்றால்
சந்தேகம்தான்.

பாதாளச் சாக்கடைத் திட்டம், கூடுதல் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்த
உலக வங்கியிடம் கடன் கேட்கும்போது, மாநகராட்சியின் வருவாயைக்
காட்டித்தான் கேட்க வேண்டியிருக்கிறது. சாதாரணமாக, ஒரு நபரின் ஆண்டு
வருவாயைக் கணக்கிட்டு, அதன் மூலம் அவரது கடன் திரும்பச் செலுத்தும் திறன்
தீர்மானிக்கப்படுவதைப் போலத்தான், மாநகராட்சிகளுக்கு உலக வங்கி கடன்
வழங்கும்போதும் அதன் மொத்த வருவாய், மேலும் அது பெருகக்கூடிய
வாய்ப்புகளைக் கணக்கிடுகிறார்கள்.

இத்தகைய விரிவாக்கங்கள் உலக வங்கியிடம் கடன் பெறுவதற்கு உதவுகிறது என்பது
என்னவோ உண்மை. ஆனால், அப்படிப் பெறப்படும் கடன் மூலம் கட்டமைப்பு வசதிகள்
கணிசமாக அதிகரித்திருக்கிறதா என்றால், ஏதோ நடக்கிறது என்றுதான் சொல்ல
வேண்டிய நிலை. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும்
லாபம் அடையும் அளவுக்குப் பொதுமக்கள் பெரிய அளவில் வசதி பெறுவதாகத்
தெரியவில்லை.

நகராட்சி அல்லது மாநகராட்சிகளால் தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு
அடிப்படை வசதிகளை வழங்க முடியாததன் காரணம் - லஞ்சமும், உள்ளாட்சி
நிர்வாகத்தின் மெத்தனப் போக்கும்தான்.

அரசு விழாக்கள் என்கிற பெயரில் பல லட்சம் ரூபாயைக் கண்ணுக்குத்தெரியச்
செலவிடும் உள்ளாட்சிகள், இந்தச் செலவை ஈடுகட்ட மக்கள் நலத்திட்டத்துக்கான
நிதியைத்தான் பயன்படுத்துகின்றன. இதனை நேரடியாக அரசு விழாச் செலவு என்று
கணக்குக் காட்ட முடியாத நிலையில், தணிக்கைத் துறை ஆட்சேபணை செய்யும்
என்பதால், செய்யாத பணிகளை செய்ததாகக் காட்டி, கணக்கைச் சரிசெய்கிறார்கள்
என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

மாநகராட்சியை விரிவுசெய்து எங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று
மக்கள் விரும்பியதாகவோ, போராட்டம் நடத்தியதாகவோ இதுவரை செய்தி இல்லை.
ஏனென்றால், கூடுதலாக சொத்துவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம் செலுத்த
அவர்கள் விரும்பவில்லை. பக்கத்தில் இருக்கும் அலுவலகத்துக்குப் போவதை
விட்டுவிட்டு, எங்கோ இருக்கும் மாநகராட்சி அலுவலகத்துக்குப் போய்மனு
கொடுக்க அல்லது சான்று பெற விரும்புவதில்லை.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் வருவாய் முழுதும்
இவ்வாறாக விழாக்களுக்கும் ஊழியர் சம்பளத்துக்குமே போவதுதான், மக்களின்
அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, மின்விளக்கு ஆகியன கிடைக்காமல் போகக்
காரணம் என்பதைப் புரிந்துகொண்டால், இத்தகைய விரிவாக்கம் இல்லாமலேயே
மக்களுக்கு உரிய வசதிகளைச்செய்து தரமுடியும். சேவை அளிக்க முடியும்.

இத்தகைய மாநகராட்சி இணைப்புக்காகக் காத்திருக்கும் கூட்டம் ஒன்று
இருக்கிறது. ஆதரவு அற்றவர்களை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கியும், பவர்
ஆப் அட்டார்னி கடிதம் வைத்துக்கொண்டும் நிலங்களை மனைகளாக்கி,
மாநகராட்சிக்குள் வந்துவிட்டதாகச் சொல்லியே விலையை மேலும் உயர்த்தி,
கோடிகோடியாக லாபம் பார்க்கக் காத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள்
மட்டும்தான் இதற்காக மகிழ்ச்சி கொள்வார்கள். மக்கள் அல்ல.

-----------------------------------------------
இதன் கடைசிப் பாராவைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள்!
இந்தியச்சூழ்நிளைகளில் ஊழலும் அரசியலும் எப்படிக் கைகோர்த்துச் செல்கிறது
என்பதைத்தேளிவாகப் புரிந்துகொள்ளலாம்! நிலங்கள், வீட்டு மனைகளானாலும்
சரி, பங்கு வர்த்தகமானாலும் சரி, எந்த அடிப்படைக் கட்டுமானமும் வசதிகளும்
இன்றியே ஊழலுக்கு சரியான விளைநிலமாக இருப்பதைப் பிரிந்துகொள்ள முடியும்!

ஊழலும் இந்திய அரசியலும் இலவசப் பார்வை என்று சொன்னது இழந்துவிட்ட பார்வை
என்பதை!
இப்போதாவது புரிந்துகொள்ள முடிகிறதா?

Nagarethinam

unread,
Feb 11, 2011, 11:41:39 PM2/11/11
to மின்தமிழ்
நாம் ஆள்பவராலும் வியாபாரிகளினாலும் ஏமாற்றப்பட் முக்கிய காரணம் நம்
சிந்தனையில் கோளாறு.

எந்த செய்தி நமக்கு அவசியம்.அது நம்மை எந்த அளவு பாதிக்கிறது அந்த செய்தி
கிடைத்ததும் நாம் என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனைகள் வராமல் , அப்படியா
- சரிதான் என்ற போக்கே இன்று வளாமான நாட்டில் ஏழைகளாக மக்களில் அதிகம்
பேர் வாழ்கிறார்கள்.

இந்த பெட்ரோல் விலை உயர்வுமட்டுமிலை, சமீபத்தில் காய்கறிவிலை
கன்னாபின்னாவென்று ஏறியதிலும் அரசியல்வாதி - வியாபாரிகள் (தரகர்கள்)
கைவரிசை இருப்பது டி வி சானலில் வந்தது.

இந்த செய்திகிடைத்த உடன் எல்லா நண்பர்களுக்கும் ஈமெயில் செய்யலாம்.,
தினசரிகளில்வாசகர் கடிதமாக பறக்குமானால் ஒரு எகிப்து நடந்திருக்கும். அதை
விட்டு பொழுது போக்கும் செய்திகள்,
அக்கப்போர் செய்திகளுக்கு முக்கியத்துவம் டகொடுத்தோமானால்
நல்ல மாற்றங்க்ள் நம் நாட்டை அடையாது.

On Feb 3, 7:48 pm, "Consent to be nothing..!" <krishn...@gmail.com>
wrote:

Consent to be nothing..!

unread,
Feb 12, 2011, 12:21:25 AM2/12/11
to மின்தமிழ்
12 Feb, 2011, 07.00AM IST, Devesh Kumar,ET Bureau
CBI finds leads to kickbacks from a 2G beneficiary

NEW DELHI: The Central Bureau of Investigation has said that it has
found crucial leads to bribes paid by a telecom company from the
south, one of the beneficiaries of the 2G spectrum allotment.

CBI, which is among the investigative agencies probing the 2G scam
under the direct gaze of the Supreme Court, has been working overtime
to establish if bribes were paid for allotment of telecom licences.
Former telecom minister A Raja and telecom companies allotted licenses
in his tenure have denied any wrongdoing.


CBI in its status report is said to have mentioned the flow of funds
from DB Realty, owned by Shahid Usman Balwa , to Kalaignar TV, a
channel majority-owned by family members of Tamil Nadu Chief Minister
M Karunanidhi .


CBI which has been scanning financial dealings of the telecom firm
which has its headquarters in the south got vital leads on what its
sources claim is flow of money from this firm to Raja.


Swan, the telecom arm of DB Realty was among the companies which had
benefited from Raja's largesse. Soon after getting the 2G licence,
Swan sold 45% of its stake to a UAE-based firm, Etisalat for Rs 4,500
crore. Shahid Balwa, the co-promoter of DB Realty, was arrested by CBI
on February 8 from his Bandra residence in Mumbai and brought to the
Capital next day. The investigative agency has confronted the DB
Realty promoter with Raja to ferret out details of the alleged quid-
pro-quo between the two sides.


Balwa has come under the lens of the investigative agencies, including
CBI, for his proximity to Raja, and DMK top brass. They have zeroed in
on a transaction in which over Rs 200 crore was transferred from the
Mumbai-based DB group to Kalaignar TV.


The transaction, in which Rs 214 crore was routed in fiscal 2009-10
from a subsidiary of DB Realty to Kalaignar TV through two other
companies, entailed an entity, christened Cineyug, picking over 30%
stake in the TV channel. The deal, however, fell through because of
valuation differences and the money had since been repaid.


Having received the apex court's nod to bring the beneficiaries of the
scan under its investigative ambit, CBI has now decided to widen the
net of its probe to include all the 122 2G licenses that were issued
by Raja in 2008.

http://economictimes.indiatimes.com/news/politics/nation/cbi-finds-leads-to-kickbacks-from-a-2g-beneficiary/articleshow/7479836.cms

-----------------------------------------------------
நோக்கம் என்ன என்பதையே மறந்து, என்ன செய்கிறோம் எங்கே போய்க்
கொண்டிருப்பதையே மறந்து ஜனங்கள் திசைமாறிப் போய்விடுகிற விதம் இயல்பானது
தான்!இந்த இடத்தில் தான் ஒரு நல்ல தலைமையின் அவசியம், இங்கே அப்படி ஒரு
நல்லை தலைமை இல்லாத வெற்றிடத்தை உணர முடிகிறதா நாகரத்தினம் சார்?

சரியான தலைமை இல்லாதபோது, ஜனங்களுடைய பொறுப்பு பலமடங்காக ஆகிவிடுகிறது.

இப்போது இந்த தேசத்தின் பிரச்சினையே இதுதான்! தன்னைத் தானே
கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரிகிற,தன்னுடைய பொறுப்பு என்ன என்பதை
அறிந்தவர்களாக, (அப்போதுதான் சிடிசன்ஷிப் என்ற வார்த்தைக்கே ஒரு அர்த்தம்
இருக்கும்) நாம் ஒவ்வொருவரும் நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டிய தருணம்
இது. ஒருவிளக்கு, இன்னும் நூறு, ஆயிரம் விளக்குகளை ஏற்றுகிற விதத்தில்
செயல்படும்போது, இருள்விலக்கி வெளிச்சம் வரும்!

-கிருஷ்ணமூர்த்தி


On Feb 12, 9:41 am, Nagarethinam <natarajan.n...@gmail.com> wrote:

கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 26, 2011, 10:10:41 PM2/26/11
to மின்தமிழ்
தயாநிதி மாறன் காலத்தில் நடந்த முறைகேடுகளை சிபிஐயிடம் விளக்கினேன்:
அருண் செளரி

First Published : 26 Feb 2011 12:00:00 AM IST

புதுதில்லி, பிப். 25: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் உரிமம்
வழங்கியதில் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது நடந்த முறைகேடுகளை சிபிஐ
அதிகாரிகளிடம் விளக்கிக் கூறினேன் என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர்
அருண் செளரி கூறினார். அலைக்கற்றை ஊழல் தொடர்பாக 50 பக்க ஆவணங்களை
சிபிஐயிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா அப்ரூவர் ஆகி ஊழலில் யார் யார்
பயனடைந்தார்கள் என்ற விவரத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை
கூறினார்.

2-ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ தலைமை
அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார் அருண் செளரி. விசாரணையில் தனக்கு
உதவுவதற்காக முன்னாள் தொலைபேசித் துறை செயலர் வினோத் வைஷ் உள்ளிட்ட சில
அதிகாரிகளையும் உடன் அழைத்துச் சென்றார்.

விசாரணைக்குப் பின்னர் சிபிஐ அலுவலகத்துக்கு வெளியே கூடியிருந்த
செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

நடந்த ஊழலை மறைக்கவே முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப்
பற்றி பேசி வருகின்றனர் ஆளும் கட்சியினர்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உண்மையான விவகாரம் ஊழல்தான். என்ன
தொலைத்தொடர்புக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது என்பது அல்ல.

இந்த விசாரணக்கு என்னால் முடிந்தளவு சிபிஐ அமைப்புக்கு உதவுவேன்.
மீண்டும் விசாரணைக்கு வரச் சொன்னால் வருவேன். எனக்குத் தெரிந்த விவரங்களை
திரட்டி 50 பக்க ஆவணமாக சிபிஐயிடம் சமர்ப்பித்து உள்ளேன். இந்த
ஆவணத்தில், பாஜக ஆட்சி காலத்தில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை கொள்கை
எந்த அடிப்படையில் பின்பற்றப்பட்டது என்பதை விளக்கி உள்ளேன்.

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பெரும் பணம் ஈட்டிஉள்ளார். அது முதலில்
வருபவருக்கு முன்னுரிமை என்பதாக இருந்தாலும் சரி வேறு எதுவாக இருந்தாலும்
சரி இப்போது பிரச்னை அவர் முறைகேடு செய்துள்ளார் என்பதுதான். அதனால்தான்
அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் பணம் பெறப்பட்டுள்ளது என்பதுதான்
இப்போதைய குற்றச்சாட்டு என்றார் செளரி.

2003-ம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறை எனக்கு ஒதுக்கப்பட்டது. 2001-ம்
ஆண்டு "முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற கொள்கைக்கான வழிமுறைகள்
தெளிவாக உள்ளன. எனவே இந்தப் பிரச்னை ஊதி பெரிதாக்க முயற்சிக்கிறது ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசு என்றார் அவர்.

சிபிஐ அலுவலகத்துக்கு தொழிலதிபர்கள் விசாரணைக்காக வருவதை ஊடகங்கள்
முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் இந்தப்
பட்டியலில் பிரதமர் பெயர் இல்லை. தமிழக முதல்வர் கருணாநிதி பெயர் இல்லை.
பிற காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களும் இதில் விடுபட்டு போய் உள்ளது
என்றார் அவர்.

தயாநிதி மாறன்: தயாநிதி மாறன் காலத்தில் நடந்த முறைகேடுகளை சிபிஐ
அதிகாரிகளிடம் விளக்கிக் கூறியுள்ளேன். அலைக்கற்றை இல்லாமல் 122
உரிமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2005-ம் ஆணடுக்குப் பிறகுதான் வழிகாட்டு நெறிமுறைகள் "டிராய்'- ஆல்
வகுக்கப்பட்டன. ஆனால் அது கூட 2007 வரை பரிந்துரைக்கப்படவில்லை என்றார்
அவர்.

தவறு செய்த ராசா சிறையில் உள்ளார். ஆனால் மாறன் மட்டும் இன்னும்
அமைச்சராக உள்ளார் என்றார் செளரி.

சிபிஐ விசாரணை அமைப்பை குறை சொல்ல முடியாது. அவர்களை சுதந்திரமாக செயல்பட
அனுமதித்தால் எல்லா உண்மைகளையும் வெளியே கொண்டு வந்துவிடுவார்கள்.

இந்த ஊழல் குறித்து எல்லா விஷயங்களை அறிந்த ஒருவரை சிபிஐயிடம்
அறிமுகப்படுத்தவும் தயாராக உள்ளேன் என்றார் அவர்.

எனக்குத் தெரிந்து அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பலனடைந்தவர்கள் நான்
சொல்லும் நபரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள். அவரை அடிக்கடி
சந்தித்துள்ளனர்.

அதனால் தான் நீதிமன்றம் இந்த விசாரணையை கையில் எடுத்துக் கொண்டது. தலைமை
கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளியான பிறகு சிபிஐ மிகவும் வேகமாக
விசாரணை தொடங்கியது. சிபிஐயிடம் இப்போது எல்லா உண்மைகளும் உள்ளன என்றார்
செளரி."

நன்றி:தினமணி

---------------------------------------------
திருவிளையாடல் நாகேஷ் பாணியில் பேசுவதானால், பிரிக்க முடியாதது எது என்ற
கேள்விக்கு, "ஊழலும் இந்திய அரசியலும்" என்ற பதில் தான் சரியாக
இருக்கும். எங்கே எப்போதில் இருந்து இந்தப்போக்கு ஆரம்பித்தது? இதை
ஊக்குவித்துக் கொண்டு இருப்பவர்கள் யார், என்னென்ன முகமூடிகளைப்
பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ?

விடைகள் நம் கண் முன்னாலேயே இருக்கின்றன.

தேர்தல் நெருங்கும் சமயமிது. விழிப்புடன் இருக்கப்போகிறோமா?
இலவசங்களில், வெற்று வாக்குறுதிகளிலேயே மயங்கிக் கிடக்கப் போகிறோமா?
தெளிவான பதிலைத் தேடவும் செயல்படவும் இதுவே நல்ல ஒரு தொடக்கம்.

--கிருஷ்ணமூர்த்தி

On Feb 12, 10:21 am, "Consent to be nothing..!" <krishn...@gmail.com>
wrote:

K.R.அதியமான்

unread,
Feb 27, 2011, 12:08:01 PM2/27/11
to மின்தமிழ்
http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_2745.html

நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 27, 2011, 12:27:15 PM2/27/11
to மின்தமிழ்
//இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண
நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது.//

இப்படி உங்கள் பதிவ ஆரம்பித்திருப்பது சரிதானா? கொஞ்சம்
யோசித்துவிட்டுச்சொல்லுங்கள்!

இந்தச்சீரழிவெல்லாம் சுதந்திரமடைவதற்கு வெகு காலத்துக்கு முன்னதாகவே
ஆரம்பித்துவிட்டது. பிரிட்டிஷ் இந்திய அரசும், கிறித்தவமும்
போட்டிபோட்டுக் கொண்டு இங்கே கல்வி முதல் எல்லாவற்றிலும் ஒரு விதமான
அசமந்தத்தனத்துக்கே மக்களைத்தயார் செய்து கொண்டு வந்ததை வரலாறு
முழுக்கவே காண முடியும். இப்போதுள்ள லஞ்ச லாவண்யங்கள், பதுக்கல், எல்லாம்
இரண்டாம் உலகப்போர் தருணத்திலேயே இந்திய நடிப்பு சுதேசிகள்
கற்றுத்தேர்ந்துவிட்டார்கள். விடுதலைக்குப் பின் காங்கிரஸ்
கட்சிக்குள்ளும் புகுந்து வெள்ளையர்களிடமிருந்து கற்றுக் கொண்ட
திருவிளையாடல்களின் பாகம் இரண்டைஇன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக ஆரம்பித்து
வைத்தார்கள் என்று வேண்டுமானால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!

-----------------------
அன்புடன்


கிருஷ்ணமூர்த்தி

Innamburan Innamburan

unread,
Feb 27, 2011, 3:01:43 PM2/27/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
பிரிட்டீஷ் அரசு லஞ்சத்துக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. கல்வியிலும்,
இன்றைய நிலையை விட, நன்றாக தமிழ் அருளினர். சான்று: அடியேன் மின்னாக்கம்
செய்த 1862 வது வருட பாடபுத்தகம்.வெள்ளையர்களிடமிருந்து கற்றுக் கொண்ட
திருவிளையாடல்கள் யாவை என்று சான்றுகளுடன் கூறவும். நான் வெள்ளையர்களை
நியாயப்படுத்த எழுதவில்லை. வரலாற்றை நியாயப்படுத்துகிறேன்.
இன்னம்பூரான்
27 02 2011


2011/2/27 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

வேந்தன் அரசு

unread,
Feb 27, 2011, 7:12:37 PM2/27/11
to mint...@googlegroups.com


26 பிப்ரவரி, 2011 10:10 pm அன்று, கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com> எழுதியது:

தயாநிதி மாறன் காலத்தில் நடந்த முறைகேடுகளை சிபிஐயிடம் விளக்கினேன்:
அருண் செளரி
 
முறைகேடா முறை மாற்றமா?
 
அதில் அவர் பனம் பெற்றாரா?--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

K.R.Athiyaman

unread,
Feb 27, 2011, 7:24:02 PM2/27/11
to mint...@googlegroups.com
இல்லை. over simplification and gross generalisation என்று படுகிறது.

ராஜாஜி கரடியாக கத்தினார். சோசியலிச கொள்கைகள் நாட்டை
சீரழித்த வரலாற்றை பற்றி. தொடர்ந்து கடைசி வரை போராடினார்.

அவர் 1965இல் எழுதியது :

http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html

மேலும் இந்த ஆங்கில பதிவையும் பார்க்கவும் :

http://athiyaman.blogspot.com/2006/02/why-indians-became-cynical_114041607453064093.html

http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html


(by the way,நான் பிறந்தது 1968இல் தான். உங்களுக்கு என்னை விட
அனுபவ அறிவு அதிகமாக இருக்கும் !)


Regards / அன்புடன்

K.R.Athiyaman  / K.R.அதியமான்
Chennai - 96

http://nellikkani.blogspot.com
http://athiyamaan.blogspot.com
http://athiyaman.blogspot.com  (english)

'Our greatest glory is not in never falling, but rising every time we fall'

வேந்தன் அரசு

unread,
Feb 27, 2011, 7:47:43 PM2/27/11
to mint...@googlegroups.com, K.R.Athiyaman

அதியமான்
 
யாருக்கு சொல்லுறீங்கனு முந்திய மடலின் சிறு எச்சம் இடுக.
27 பிப்ரவரி, 2011 7:24 pm அன்று, K.R.Athiyaman <ath...@gmail.com> எழுதியது:
இல்லை. over simplification and gross generalisation என்று படுகிறது.
--

கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 27, 2011, 10:07:25 PM2/27/11
to மின்தமிழ்
முறை மாறினதே, முறைகேட்டை செய்வதற்குத் தோதாக இருப்பதற்குத்தானே!

அப்புறம் இந்த வார்த்தைச் சிலம்பம் எதற்காக ஐயா!

:-))))

On Feb 28, 5:12 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 27, 2011, 10:07:53 PM2/27/11
to மின்தமிழ்
இ' ஐயா!

ஒரு போப் ஒரு கால்ட்வெல் என்று தமிழை வளர்த்த செம்மல்களாக காட்ட
முயலும்போதே, சொல்ல விடுபட்டுப் போன ஓநாய் கூட்டத்தை சௌகரியமாக மறந்து
விடுகிறோம்!

உங்களுடைய பிரிட்டிஷ் நிர்வாக அமைப்புக்கு ஆதரவான நிலை நான் ஏற்கெனெவே
அறிந்ததுதான். ஆகையால், உங்களிடமிருந்து வித்தியாசமான பதிலை
எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்னொரு இடத்தில் இந்தியாவின் தேர்தல்:
வஞ்சகம், புரட்சி ஒன்றுதான் வழி என்று எழுதியிருப்பது, நீங்கள்
இரண்டுவிதமான முரண்பட்ட மனோநிலையில் இருந்துகொண்டு எழுதுகிற மாதிரித்
தான் தோன்றுகிறது.

வரலாறு என்பது நியாயப்படுத்துவதற்காகவோ, அநியாயம் என்று
கூக்குரலிடுவதற்காகவோ எழுதப்படுவதல்ல. அது வெறும் status report, just a
diagnosis! இன்னொரு பக்கத்தில் ஜெயித்தவர்கள், தங்களை நியாயப்படுத்திக்
கொள்ள முயற்சிப்பதன் ஒருவித வடிவம்.அவ்வளவுதான்! அதை எப்படிப்
புரிந்துகொண்டோம், என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதைத் தவிர வரலாற்றைப்
பேசுவதில் வேறு முக்கியமான அம்சம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

வங்காளத்தில் ஏற்படுத்தப்பட்ட பஞ்சம் என்று ஒன்றை, லட்சக்கணக்கான
இந்தியர்கள் பட்டினியினால் சுருண்டு மாண்ட ஒன்றை, பிரிடிஷார் திட்டமிட்டே
ஏற்படுத்திய ஒன்றாக வரலாறு பதிவு செய்திருக்கிறது. வெவ்வேறு இடங்களில்,
வெவ்வேறு நியாயங்கள் என்று ஜனங்களைப் பிரித்து வைப்பதாகத் தான் வெள்ளையர்
ஆட்சி, நிர்வாகம், நீதிமுறை எல்லாமே இருந்ததும் வரலாறு. இங்கே நோர்டன்
வங்கி திவாலானபோது, வெள்ளையரான அவரை பிரிட்டிஷ் இந்தியச்சட்டம், நீதிமுறை
எப்படிக் காப்பாற்றியது என்பதையும், கொதித்தெழுந்த சென்னைப்
பிரமுகர்களால் இந்தியன் வங்கி துவக்கப்பட்ட சுதேசி வரலாற்றையும் கூடக்
கொஞ்சம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

முழுக்க முழுக்க நன்மை, முழுக்க முழுக்க தீமை என்று எதுவும் இருக்க
முடியாது.அதன் படி வெள்ளையர்களால்,மேம்போக்காகத்தேரியும் சில நன்மைகளைப்
பார்த்துவிட்டு, அதன் கொள்ளைக்காரத்தன்மையை பார்க்கத் தவறுவது வரலாற்றைப்
பேசுவதாக ஆகாது ஐயா! ப்ரிடிஷ்காரர்களிடம் எதனால் அடிமைபட்டோம்,
சிறுமைப்பட்டோம் என்பதற்கு சில காரணங்கள் அன்றைக்கு இருந்ததைப்போலவே,
இன்றைக்கும் தொடர்கின்றன என்பது தான் வேதனை. நோய் எஎன்னவென்று
பார்த்துவிட்டு அதற்கடுத்தபடியாக நோய் முதல் நாடி என்று பார்க்கும் போது,
அங்கே நீங்கள் கொண்டாடுகிற நல்ல விஷயங்களுமே கூட எல்லாமே நஞ்சு கலந்த
பாலாக இருக்கிறதே ஐயா!

இந்த நுட்பத்தைக் கண்டுகொண்டவர்களில் சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ
அரவிந்தர் என்று ஒரு பெரும் பட்டியலே உண்டு.நாமோ, அவர்களை சுவற்றில்
படங்களாக மாட்டி மட்டும் வைத்து ஊதுபத்தி சாம்பிராணி காட்டுவதற்காக
மட்டும் தான் என்று வைத்துக் கொண்டு, iஅவர்கள் கண்டு சொன்னதைக்
கண்டுகொள்ள இன்னமும் தவறிக் கொண்டே இருக்கிறோம்!

-----------------------
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

On Feb 28, 1:01 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:

கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 27, 2011, 10:17:16 PM2/27/11
to மின்தமிழ்
ராஜாஜிக்கு ஜனாதிபதி பதவியோ, குறைந்தபட்சம் தமிழ்நாடு முதல்வர் பதவியோ
கிடைத்திருந்தால் ராஜாஜி கரடியாகக் கத்திஇருப்பாரா, அல்லது இப்போதுள்ள
காங்கிரஸ் கோட்டான்கள் மாதிரியே ஜனநாயகப்பாதுகாவலராக அலறிக்
கொண்டிருப்பாரா என்பது தனியாக ஆராய வேண்டிய விஷயம், திரு அதியமான்!

தெலங்கானா போராட்டம் 1946-1951 கால கட்டங்களில் ஹைதராபாத் நிஜாமுடைய
அடக்கு முறையை எதிர்த்து ஆரம்பித்தபோது, நீங்கள் பேசுகிற இசங்களை வெறுத்த
மூவர் கூட்டணி ராஜாஜி, நேரு படேல் தான் மூன்றே நாட்களில் நிஜாமைப் பணிய
வைத்து, அவபை ராஜப்ரமுகராகவும் அங்கீகரித்தது. ஆனால் அந்தக் கொடூரனிடம்
கொடுமைப்பட்ட ஜனங்களுக்கு எதிராக இந்திய அரசின் துப்பாகிகள் நீண்ட
சரித்திரமும் உண்டு.

ராஜாஜியோ வேறு எவரோ, கண்மூடித்தனமாகக் கத்திக் கொண்டிருந்தது எதுவானாலும்
சரி, அப்படியே நாமும் கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிட வேண்டுமா என்ன!!

நாமாகக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்துவிட்டு, அப்புறம் ஒரு நிலைபாட்டை
எடுக்கலாம்!

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

Swaminathan Venkat

unread,
Feb 28, 2011, 12:53:51 AM2/28/11
to mint...@googlegroups.com
Dear Krishnamoorthy,

I have no intention of entering into a lengthy argument with you. But I feel I must record that your  reading history and newspapers does not seem to tell you anything new. You are reading from them only your own warped views. You don/t bother to reply to me. Just ignore, and that is what you are going to do even otherwise.

swaminathan

2011/2/28 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Feb 28, 2011, 1:06:23 AM2/28/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
Thank you Sir. I am with Mr. Venkat Swaminathan. Secondly, I always steer clear of contradictions. 
Regards,
Innamburan

2011/2/28 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

Nagarethinam

unread,
Feb 28, 2011, 3:51:01 AM2/28/11
to மின்தமிழ்

1980-90 வருடங்க்களில், டெலிபோன் கணைக்ஷணுக்கும் 6 வருடம் வரை
காத்திருக்கமவேண்டும்.
வருடாவருடம் பட்ஜெட்டில் டெலிபோன் கட்டண உயர்வு வருவது தவறாது.
எனக்கு நினைவுள்ளவரை ஒரு காங்கிரஸ் தொலை தொடர்பு மந்திரி
யூத் கங்கிரஸ் கூட்டுடன் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சத்திற்கு டெலிபோன்
கணேக்ஷன் என்ற மோசடியில் (இதய்க்கோளாறு என்று ஆய்ரக்கணக்கில் போலி
ஆவணாத்துடன்) இணைப்பு தரப்பட்டது.

ஆறுமாதம் கழித்து ஏராளமான தொகைக்கு பில் வந்தபோதுதான்
விஷ்யம் வெளியாகியது. இதில் சிக்கிய பலரை எனக்கு தெரியும். இதில் ஜேனரல்
மானேஜர்கள் உடந்தை.
வேலை செய்யாத போனுக்கு வேலை செய்யவந்த தொழிலாளிக்கு கைக்கூலி தரவேண்டும்.

இந்த அவலத்தை மாற்றியது அன்றய என் டி ஏ.

---------------------

கபில் சைபல் அந்த நாள் சி ஏ ஜி ரிபோர்ட்டை மேற்க்கோள் காட்டுகிறார் -
என்டி ஏ அரசின் இந்த் அணுகு முறையால் இத்தனை கோடி நஷ்டம் என்று.
நல்லது...

(1) இந்த அறிக்கை எப்போது வந்தது?

(2) இதை இது நாள் வரை காங்கிரஸ் மேதாவிகள் ஏன் வெளிக் கொண்டு வரவில்லை?

(2) சி ஏ ஜி அறிக்கையின் மூலம் இந்த திட்டத்தால் நஷ்டம் வரும் என்று
தெரிந்த பலவருடங்களுக்குப் பின்னும், அதே திட்டத்தை அப்படியே பின்
பற்ரியது ஏன்?

இந்த இரண்டையும் செய்தி சானலில் பேட்டிகாணும் மேதாவிகளும்
எதிர்க்கட்சிகளும் கபொல் சைபலை ஏன் கேட்கவில்லை?

யாருக்காவது இந்த காரணம் தெரியுமா?

கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 28, 2011, 6:41:57 AM2/28/11
to மின்தமிழ்
திரு வெங்கட் சாமிநாதன்!

முதலில் உங்களுடனோ, அல்லது வேறு எவருடனோ வாதம் செய்வதற்காக இந்த இழையில்
எழுதிக் கொண்டிருக்கவில்லை. ஒரு விமரிசகராக உங்களை நானறிவேன்.அதே நேரம்,
உங்களுடைய பொருத்தமற்ற இந்தப் பின்னூட்டத்தின் கடைசி வரி,(You don/t


bother to reply to me. Just ignore, and that is what you are going

to do even otherwise) எனக்குப் பொருந்துவதை விட, என்மேல் நீங்களாக
ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முன்கூட்டிய முடிவாகத்தான் என்னால்
அனுமானிக்க முடிகிறது.

விமரிசகர்களுக்கு அப்படி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற
ரீதியில் முடிவுசெய்யும் வானளாவிய சுதந்திரம் இருக்கிறதா என்றுநான்
உங்களைக் கேட்கப்போவதில்லை!உங்களுடைய அந்தக் கடைசி வரி பொய்யாகிப்போனதை
இந்த பதிலே உணர்த்தும்.

கேட்க விரும்புவது ஒன்றே ஒன்று தான்!

நான் சொன்னதில் எங்கே என்ன தவறு இருக்கிறது, என்பதைக் கொஞ்சம் சொல்லி
இருந்தால், அது இந்த இழையைக் கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியாக
இருக்கும். எனக்கும் நான் தவறாகப் புரிந்து கொண்டது என்று தெரிய
வந்தால்,அதை மாற்றிக் கொள்வதில் எந்தத்தயக்கமும் இல்லை. நான்
அப்படித்தான் என்று வரட்டுப் பிடிவாதத்தில் இருக்கப் பிரியம்
கொள்வதுமில்லை.

வணக்கம்.

கிருஷ்ணமூர்த்தி

On Feb 28, 10:53 am, Swaminathan Venkat
<vswaminathan.ven...@gmail.com> wrote:

Swaminathan Venkat

unread,
Feb 28, 2011, 8:20:54 AM2/28/11
to mint...@googlegroups.com
நான் அரசியல் விமர்சகன் இல்லை ஸ்வாமி. சாதாரண பிரஜை. ராஜாஜியை அறிந்தவர்கள், அவரை யாரும் பதவி வெறி பிடித்தவர் என்று  சொல்லக் கேட்டால், இப்படியுமா ஒருவர் “வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று வார்த்தைகளைக் கொட்டுவார் என்று மனம் கசந்து போவார்கள் இந்த மாதிரி பேச்சுக்களை அவர் தான் உயுருடன் இருந்தவரை நிறையக் கேட்டிருக்கிறார் தான். காங்கிரஸ் கட்சியே அவரை உதறி எறிந்தது. காந்தியைத் தவிர. இதற்கெல்லாம் மனம் தளராத பக்குவம் அவருக்கு உண்டு. எனக்கு இல்லை. அநியாயமாக வசை பாடப்படுவது ஒரு ராஜாஜியாக இருந்தாலும், எனக்கு கேட்க வேதனையாக இருக்கிறது. நீங்கள் கருணாநிதியா, வீரமணியா, இல்லையே. பின் ஏன் இந்த வன்மம்? மன்னிக்கவும்.

2011/2/28 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

Raja sankar

unread,
Feb 28, 2011, 9:38:15 AM2/28/11
to mint...@googlegroups.com
அன்பின் இன்னம்பூரான்,

பிரிட்டிஷார் லஞ்சத்திற்கு முன்னுரிமை தரவில்லை தான். அதை நீங்கள் நேரடியான லஞ்சத்திற்கு முன்னுரிமை தரவில்லை என்று எழுதினீர்களானால் சரியா இருக்கும். மறைமுக லஞ்சத்திற்கு, லஞ்சத்தை சரி என்று ஆக்கிவிடுவதில் பிரிட்டீஷாரும் மேலை நாடுகளும் முன்னோடிகள். இன்றைக்கும் இந்திய அரசியல்வாதிகள் அதை கற்றுக்கொண்டு வருகிறார்கள். 

உதாரணம். 
ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது ஏதேனும் காண்டிராக்ட் பெற வேண்டும் என்றால் அவருடைய மகன் ஜெகன் மோகன் ரெட்டி நிறுவனத்தில் பங்குகள் வாங்கவேண்டும். இந்த பங்குகளை அநியாய விலைக்கு வாங்க வேண்டும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. 

இதே போல் மேல் நாடுகளில் லாபியிங், தேர்தல் நிதி அளித்தல் என லஞ்சமும் ஊழலும் அமோகம். ஆனால் நேரிடை லஞ்சம் கிடையாததால் பொது மக்கள் அவற்றை சந்திக்கும் வாய்ப்புகள் கம்மி. 

ராஜசங்கர்



2011/2/28 Innamburan Innamburan <innam...@gmail.com>

Raja sankar

unread,
Feb 28, 2011, 9:41:49 AM2/28/11
to mint...@googlegroups.com
ராஜாஜி கவர்னர் ஜெனரலாகவும், கவர்னராகவும் இருந்தவர். அப்படி இருக்கவும் விருப்பம் தெரிவித்திருந்தால் காங்கிரஸ் மிகவும் சந்தோசப்பட்டிருக்கும். ஆனால் நம்மாள் அதற்கெல்லாம் மசியும் ஆளா? சோசிலிசம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தவர். ஆனால் கொஞ்சம் மக்கள் விரும்பும் வன்னம் பொது மேடைகளில் பேசத்தெரியாத்தால் இன்றைக்கும் உங்களிடம் எல்லாம் திட்டு வாங்குகிறார். :-))))))))))))))))))

நிஜாம் ஆட்சிக்கு பின் கிளர்ந்த வன்முறை அடக்காமல் விட்டுருந்தால் இன்றைக்கும் மாவோயிச வன்முறை போல் பலமடங்கு உயிர்களை காவு கொண்ட பின்னர் தான் அடங்கியிருக்கும். 

ராஜசங்கர்



2011/2/28 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 28, 2011, 9:50:40 AM2/28/11
to மின்தமிழ்
திரு வெசா!

நீங்கள் அரசியல் விமரிசகராக இல்லாததுகுறித்து சந்தோஷம்! அது நல்லதாக
இருக்கட்டும், அல்லது குல்லுகபட்டர் என்று திராவிட இயக்கங்கள்
வசைபாடியதாக இருக்கட்டும் சக்கரவர்த்தி ராஜகோபலாச்சாரியாரைப் பற்றிய
கற்பிதம் செய்யப்பட்ட விஷயங்களோடுதான்,இங்கே நிறையப் பேர் அவரைப்பற்றி
நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால்,உண்மை கொஞ்சம் விசித்திரமாகவும்,
அதிர்ச்சிதருவதாகவும் தான் இருக்கும்,அதற்கு நன் என்ன செய்ய! ஊழலும்
இந்திய அரசியலும் என்ற தலைப்பிட்டு இந்த இழையைத் தொடங்கியபோது, இந்திய
அரசியலில் ஊழலைக் காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த நாட்களில் இருந்தே
எப்படி ஆரம்பித்து வைத்தது, அதைக் கண்டித்து வெளியேறிய
காங்கிரஸ்காரர்களும் கூட எப்படி ஊழலின் இன்னொரு முகமாக மாறிப்போனார்கள்
என்பதைக் கொஞ்சம் பேசலாமே என்பதற்காகத்தான்!

உதாரணமாக, இன்றைக்கு, கூட்டணிகள் எவ்வளவு அப்பட்டமாகத்தங்கள்
சுயநலத்துக்காக மாறிக் கொண்டிருக்கின்றன, கட்சித்தாவல், கூட்டணித் தாவல்
என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோமே, அதை இந்திய அரசியலில் ஆரம்பித்து
வைத்த புண்ணிய புருஷரே, நீங்கள் பதவி ஆசையே இல்லாதவராகக் கற்பிதம் செய்து
கொண்டிருக்கும் ராஜாஜி தான், காங்கிரஸ் கட்சிதான் என்றால் என்ன பதில்
சொல்வீர்கள்?

காங்கிரஸ் அவரைக் கைவிட்டதாக நீங்கள் ஒரே வார்த்தையில் விசனப்பட்ட
வரிகளுக்குப் பின்னால் நிறைய இருக்கிறது. ராஜாஜி என் தந்தை என்றே
கொண்டாடிய கோவை அய்யாமுத்து எழுதிய புத்தகத்தில், அமரர்
சத்தியமூர்த்திக்கும், ராஜாஜிக்கும் நடந்து கொண்டிருந்த ஈகோ மோதலில்
காமராஜரை வைத்து ராஜாஜிக்கு எதிராகக் கொம்புசீவிய கதை விஸ்தாரமாகப்
பேசப்பட்டிருக்கிறது.சத்தியமூர்த்தி மறைந்த பிறகு காமராஜர் கட்டவிழ்ந்த
காளையாகிப் போனதாகவும் திரு அய்யாமுத்து அதில் எழுதியிருக்கிறார்.

கவர்னர் ஜெனெரலாக இருந்த ராஜாஜி, தன்னைத் தான் சுதந்திர இந்தியாவின்
முதல் ஜனாதிபதியாக முன்மொழிவார்கள் என்று நம்பியதும், ஜனாதிபதியாக ஒரு
வாடா இந்தியர் தான்வரவேண்டுமென்று, பாபு ராஜேந்திர பிரசாத் பெயரை
காங்கிரஸ் கட்சி முன்வைத்தபோது, ராஜாஜியால் அதைத்தாங்கிக் கொள்ள
முடியவில்லை என்பது பல சமகாலத்துத் தலைவர்களால் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது, நேரு தனக்காகப் பரிந்து பேசவில்லை என்ற மனக்குறை
பின்னாட்களில் விரோதமாக மாறிப் போனது. வேடிக்கை என்னவென்றால் இதே
மாதிரித்தான் வவேசு அயர் நடத்திய ரன்மாதேவி குருகுல விவகாரத்தில் தான்
எழுப்பிய பிரச்சினைக்கு, ராஜாஜி ஆதரவு தரவில்லை என்ற மனக்குறையே, தந்தை
பெரியாரை பார்ப்பான்களுக்கு எதிரான சீர்திருத்தவாதியாக மாற்றியதும்!

1952 இல் முதல் பொதுத்தேர்தலில் சென்னை மாகாணத்தில் நடந்த தேர்தலில்
காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில்காமராஜரின்
செல்வாக்கு ஓங்கியிருந்த சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி ராஜாஜியின்
"அறிவுத் திறனைப் பயன்படுத்திக் கொள்ள" முன்வந்தது. மாகாண முதலமைச்சராகப்
பதவியேற்ற ராஜாஜி, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பலரும் சேர்ந்து ஐக்கிய
முன்னணியில் நின்று ஜெயித்தவர்கள் ஒவ்வொருவராகத்தேடிச்சென்று, அவர்களைக்
"காங்கிரசுக்குக் கட்சி தாவச் செய்து" மெஜாரிடியை உண்டுபண்ணினார்.
ஆனால்,முதல்வராக நீடிக்க முடியாதபடி சென்னை மாகாண காங்கிரசில் சித்து
வேலைகள் நடந்தன.சாணக்கியர்களுக்கெல்லாம் சக்ரவர்த்தியாகத் தன்னை
நினைத்துக் கொண்டிருந்தவருக்கு, விருதுபட்டிச்சீமையில் இருந்து வந்த
ஒருத்தர் தண்ணி காட்டினால் என்ன ஆகும்?

காங்கிரசை ஒழிப்பதே தன் வாழ்நாள் லட்சியமாக வைத்துக் கொண்டு,
சுதந்திராக் கட்சி என்று ஒன்றை ஆரம்பித்து.....கழுதை தேய்ந்து
கட்டெறும்பாகி, கட்டெறும்பும் கரையானாகக் குறுகிக் கண்ணுக்குத்தெரியாமல்
போனதுதான் மிச்சம்!

ராஜாஜி, ஒரு நல்ல வக்கீலாக இருந்திருக்கலாம், காந்திஜியின் சம்பந்தியாக
இருக்கலாம், டிகேசி, கல்கி போன்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள்
வட்டத்தொட்டிக்குள் சக்ரவர்த்தியாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கலாம்,
ஜனங்களுடைய அபிமானத்தைப் பெற்ற அல்லது ஜனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கத்
தெரிந்த தலைவராக என்றைக்குமே ராஜாஜி இருந்ததில்லை என்பது ஒரு
புத்திசாலியின் சோகமான கதை.

---------------------------
அன்புடன்


கிருஷ்ணமூர்த்தி

On Feb 28, 6:20 pm, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
wrote:

கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 28, 2011, 10:06:42 AM2/28/11
to மின்தமிழ்
திரு ராஜசங்கர்!

நிறையத்தகவல் பிழைகளோடு பேசுகிறீர்கள். ராஜாஜி கவர்னர் ஜெனரலாகவும்,
சென்னை மாகாண முதலமைச்சராகவும் தான் இருந்தார்.அப்புறம் அவரை நான்
வசைபாடவுமில்லை, அவரைத் தாங்கிப் பிடிக்கவுமில்லை!எனக்கு இது மாதிரிப்
புனித பிம்பங்கள் எதிலும் நம்பிக்கை, அக்கறை இருந்ததில்லை.

அடுத்தது, தெலங்கானா பிரச்சினை பற்றிய உங்கள் புரிதல். நிஜாமிடம்
அடிமைப்பட்ட அவஸ்தைப்பட்ட ஜனங்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அவர்களுக்கு
இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை என்பது வரலாறு. மாவோயிஸ்டுகள், வன்முறை
பற்றி என்னென்னவோ பூச்சாண்டி கதை தெரிந்துவைத்திருக்கிறீர்கள், ஆனால்
சொந்த ஜனங்களுடைய பிரச்சினைகளைத்தீர்க்கத்தெரியாமல், அவர்களைப்
போராட்டப்பாதைக்குத் தள்ளும் அரசு, அரசியல்வாதிகளைப்பற்றி ஒன்றுமே
பேசமாட்டேன் என்கிறீர்கள்!

http://www.time.com/time/magazine/article/0,9171,799076-1,00.html

ஹைதராபாத் நிஜாம், ரஜாக்கர்கள், தெலங்கானா மக்களுடைய சோகம் இதைப் பற்றிக்
கொஞ்சம் இந்தச்சுட்டியில் தெரிந்து கொள்ள முடியும்.

-------------------------------
கண்மூடித்தனமாக எவரையும் நம்பி ஏற்றுக் கொள்வதில்லை.
கேள்வி கேட்காமல் கடவுளையே ஒப்புக் கொள்வதில்லை

கிருஷ்ணமூர்த்தி

K.R.Athiyaman

unread,
Feb 28, 2011, 10:20:16 AM2/28/11
to mint...@googlegroups.com
////ராஜாஜிக்கு ஜனாதிபதி பதவியோ, குறைந்தபட்சம் தமிழ்நாடு முதல்வர் பதவியோ

கிடைத்திருந்தால் ராஜாஜி கரடியாகக் கத்திஇருப்பாரா, அல்லது இப்போதுள்ள
காங்கிரஸ் கோட்டான்கள் மாதிரியே ஜனநாயகப்பாதுகாவலராக அலறிக்
கொண்டிருப்பாரா என்பது தனியாக ஆராய வேண்டிய விஷயம், திரு அதியமான்!///

இல்லை. உங்க புரிதல் மிக தவறு. பதவிக்கு ஆசைபட்டிருந்தால், ராஜாஜி,
பட்டேல் காலமான பிறகு
உள்துறை அமைச்சராக பதவி ஏற்று தொடர்ந்து அதிகாரத்தில் இருந்திருக்கலாம்.

‘குலக்கல்வி திட்டத்தை’ (இது மிக தவறான சொல்லாடல் மற்றும் புரிதல் என்பது
வேறு விசியம்)
கைவிட்டால், தொடர்ந்து தமிழக முதல்வராக 1954இல் தொடர்ந்திருக்கலாம்.

ஆனால் ராஜாஜி was a man of RARE MORAL COURAGE. அவரை இந்த ‘காங்கிரஸ்
கோட்டன்களுடன்’
ஒப்பிடுவதே மிக மிக தவறு மட்டும் மூடத்தனம்.

முதலில் issue based ஆக, specific ஆக பதில் சொல்லுங்களேன். இத்தனை
தரவுகள் அளித்திருக்கிறேன் !!


2011/2/28 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

Regards / அன்புடன்

K.R.Athiyaman  / K.R.அதியமான்
Chennai - 96

’நல்ல எண்ணமும், உண்மையான உழைப்பும் நல்ல வாழ்வு தரும்.’

K.R.Athiyaman

unread,
Feb 28, 2011, 10:29:32 AM2/28/11
to mint...@googlegroups.com
//நேரு தனக்காகப் பரிந்து பேசவில்லை என்ற மனக்குறை
பின்னாட்களில் விரோதமாக மாறிப் போனது. ///

இல்லை. over simplification. they were personally close to the end.
pls read Rajmohan Gandhi's excellent biography of Rajaji. and both
were too great a man and were not petty or mean minded as you try
to portary ; and they go back long years in the fight against
British.

ayyamuthu has given a graphic picture about Rajaji's greatness

///காங்கிரசை ஒழிப்பதே தன் வாழ்நாள் லட்சியமாக வைத்துக் கொண்டு,


> சுதந்திராக் கட்சி என்று ஒன்றை ஆரம்பித்து.....கழுதை தேய்ந்து
> கட்டெறும்பாகி, கட்டெறும்பும் கரையானாகக் குறுகிக் கண்ணுக்குத்தெரியாமல்

> போனதுதான் மிச்சம்!////

காங்கிரஸை அவர் எதிர்க்க காரணம் அதன் சோசியலிச கொள்கை தான்.
வேறு எந்த உள்னோக்கமோ அல்லது சுயனலமோ காரணம் அல்ல.
1967 தேர்தலில் தி.மு.க வுடன் கூட்டணி வைத்தது, காமாரஜை ’ஒழிக்க’
அல்ல. It was to oust Congress which had become corrupt and arrogant.
Rajaji was too talll a man to stoop to personal vendetta. yes, they Kamaraj
and Rajaji had differences and clashes. but the reason for 1967 alliance was
policy and not personal.

இன்று ராஜாஜியின் சுதந்திரா கட்சி கொள்கைகளை தான் தாரளமயமாக்கல்
என்று இந்திய அரசுகள் செயல்படுத்துகின்றன. அவர் ஒரு தீர்க்க தரிசி என்பதே
நிஜம்.

2011/2/28 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

Regards / அன்புடன்

K.R.Athiyaman  / K.R.அதியமான்
Chennai - 96

’நல்ல எண்ணமும், உண்மையான உழைப்பும் நல்ல வாழ்வு தரும்.’

'Our greatest glory is not in never falling, but rising every time we fall'

கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 28, 2011, 11:28:55 AM2/28/11
to மின்தமிழ்
திரு அதியமான்!

கொஞ்சம்பிடித்துப் போனால் தீர்க்கதரிசி அது இது என்று ஊதுபத்தி ஏற்றிக்
கும்பிட ஆரம்பித்துவிடுகிறீர்கள்.

ராஜாஜியைப் பற்றி ஒரு மிகைப்படுத்தப்படாத perspective ஒன்றை
எழுதுங்களேன்! தவிர,இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ராஜாஜி எந்த அளவு
பொருந்திவருவார் என்பதைச்சொல்ல முடியுமா? எதற்கும் கோவை அய்யாமுத்து
எழுதிய புத்தகத்தை ஒருதரம் படித்துவிடுங்களேன். ராஜ்மோகன் காந்தியைவிட
மிகுந்த அபிமானத்தோடு ராஜாஜியைக் கொண்டாடிய நிறையப்பேரை நான்
வாசித்திருக்கிறேன். என்னுடைய பள்ளி நாட்களில் இருந்தே ராஜாஜி என்ன
சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதற்காக ஸ்வராஜ்யா பத்திரிகயை படிப்பதை
வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தவன் நான்.அது, அரசியல் தெளிவு இல்லாத
சிறுபிள்ளைப் பருவம்.

பேரப்பிள்ளைகள் எழுதிய புத்தகங்களைவிட, ராஜாஜியின் எழுத்துக்களில்
இருந்தே அவரை நிராகரிப்பதற்கான காரணங்களை நான் சொல்ல முடியும்.

இந்த இழையின் பிரதான விஷயத்துக்கு அது தொடர்பில்லாதது என்பதால் தான்
விரித்துச்சொல்ல நிறைய இருந்தாலும் அதைத் தவிர்க்கவே விரும்புகிறேன்.

-----------------------
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

Raja sankar

unread,
Feb 28, 2011, 12:03:05 PM2/28/11
to mint...@googlegroups.com
கிருஷ்ண மூர்த்தி,

ராஜாஜி ஒருவருடம் கவர்னராக இருந்தார் என்பது விக்கிபீடியாவை பார்த்தாலே தெரிந்திருக்குமே. அது எப்படி தகவல் பிழை ஆனது?

தெலுங்கானா பிரச்சினையில் மட்டும் தான் அரசியல்வாதிகள் பங்கா? மற்றவற்றெல்லாம் இல்லையா?

ராஜசங்கர்



2011/2/28 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

கிருஷ்ணமூர்த்தி

unread,
Feb 28, 2011, 12:23:37 PM2/28/11
to மின்தமிழ்
திரு ராஜ சங்கர்!

கல்லூரிப் பிரின்சிபாலாக இருந்தவர் அடுத்து பதவி இறக்கம் செய்யப்பட்டு
முதல்வர், அதற்கும் கீழே பதவி இறக்கம் செய்யப்பட்டு கவர்னர்
மாதிரி ...அதெல்லாம் சரி! இதன்படி, இந்தமனிதர் பதவியில் இருந்த
காலங்களில் ஒன்றும், இல்லாத காலங்களில் வேறொன்றுமாகப் பேசி
வந்திருக்கிறாரே, அது கண்ணில் படவில்லையா?

அடுத்து, அரசு, அரசியல்வாதிகளின் பங்கு என்று தான் சொல்லியிருந்தேன்.
Operation Polo என்று விக்கிபீடியாவில் பாருங்கள், அடிக்குறிப்பில், பி
சுந்தரய்யாவின் நூலின் சில பகுதிகள் பிடி எப் வடிவில் கிடைக்கும்.
தெலங்கானா போராட்டம் பற்றிய, அதில் நேரடியாகப் பங்கு கொண்ட ஒருவரது
அனுபவப் பகிரல்கள் கிடைக்கும். முடிந்தால் அதையும் படித்துவிட்டு
வாருங்கள்! தகவல் பிழை எதிலெல்லாம் இல்லை என்பதை மறுபடி பார்த்துவிடலாம்!

அன்புடன்


கிருஷ்ணமூர்த்தி

On Feb 28, 10:03 pm, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:

Nagarajan Vadivel

unread,
Feb 28, 2011, 12:25:26 PM2/28/11
to mint...@googlegroups.com
ராஜாஜி அவர்கள் மதராஸ் ராஜதானியின் தலைமை அமைச்சராக இருந்தார் என்பது என் நினைவில் நிற்பது.  தவறாயின் திருத்துக.
நாகராசன்


2011/2/28 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Feb 28, 2011, 12:36:41 PM2/28/11
to mint...@googlegroups.com
ராஜாஜி அவர்கல் பற்றிய செய்தி மறைந்த வழக்கறிஞர் வி.பி.ராமன் சொல்லிக்கேட்டது.
வி.பி.ராமனின் தந்தையும் ராஜாஜியும் நெருங்கிய நன்பர்கள்.  பதவியில் இருக்கும்பொது ராஜாஜி ஒருமுறைகூட ராமனின் விட்டுக்குச் சென்றது கிடையாது.  பதவியை விட்டு விலகியதும் அவருடைய பேபி ஆஸ்டின்கார் முதலில் நுழையும் இடம் ராமனின் வீடாகத்தான் இருக்கும். சிறுவனாக இளைஞனாக இருந்த காலத்தில்  ராஜாஜியின் கார் விட்டுக்குள் நுழைந்தால் அவர் அரசியலில் அன்னெம்ப்ளாய்டு என்று பொருள் கொள்வதுண்டு.  அவர் அரசியலில் குறிப்பாக ஆட்சியில் கடுமையான நடைமுறைகளைக் கொள்கையாகக் கொண்டவர்.  அறீஞர் அண்ணாவிடமும் கட்சிக்காரர்கள் தலைமைச் செயலகத்துக்கு வருவதைத் தடை செய்யவேண்டும் என்றும் அனுபவமே இல்லாத இளைஞர்களை அமைச்சர்களாக ஆக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியவர்.  இதுபோன்ற கொள்கைகள்தான் ராஜாஜி அவர்களை அரசியலில் பலர் ஏற்றுக்கொள்ளாத நிலைக்கு இட்டுச் சென்றது எனலாம்
நாகராசன்

2011/2/28 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

K.R.Athiyaman

unread,
Feb 28, 2011, 8:07:29 PM2/28/11
to mint...@googlegroups.com
//கொஞ்சம்பிடித்துப் போனால் தீர்க்கதரிசி அது இது என்று ஊதுபத்தி ஏற்றிக்
கும்பிட ஆரம்பித்துவிடுகிறீர்கள்.///

Sorry sir, as VS said, it is better if we stop our 'arguments' here and now.
எதிர்காலத்தில் என்ன நடக்கும், என்ன செய்ய வேண்டும், என்ன
செய்ய கூடாது என்று முன்பே சொல்பவர்கள் தான் தீர்க்கதரிசிகள்.

Gandhiji called Rajaji as 'my conscience keeper' ; and he further mentioned
that Rajaji is atleast six months ahead of me !!

பேரப்பிள்ளை எழுதியதால், அது வெறும் eulogy மற்றும் unobjective
writing ஆகி விடாது. படிக்காமலே இப்படி ‘கருத்து’ சொல்வதுதான்
subjective. மேலும் கோவை அய்யாமுத்து is my hero and icon. அவரின்
நூல்களை பொக்கிஸம் போல பாதுகாத்து வைத்திருக்கிறேன். அவர்
அளிக்கும் சித்திரம் பற்றி மணிக்கணக்கில் பேச முடியும்.

ராஜாஜியிடம் குறைகள் / தவறுகளே இல்லை என்று யாரும் சொல்லவில்லை.
அவரும் மனிதர் தான். ஆனால் அவரை ‘கும்பிட’ வில்லை யான்.

அவர் எமக்கு ஒரு inspiraction. மகாத்மா காந்தியை போல்.

ராஜாஜி இறந்ததும் பெரியார், தள்ளாத வயதில், சக்கிர நாற்காலியில்
சுடுகாட்டுக்கு வந்து கண்ணீர் விட்டு அழுதார். அவர் தாம் பெரியார்.
ராஜாஜின் 70 ஆண்டுகால நண்பர்...

///ராஜாஜியின் எழுத்துக்களில்


> இருந்தே அவரை நிராகரிப்பதற்கான காரணங்களை நான் சொல்ல முடியும்.

///

இதெல்லாம் sweeping statements and without proof. 'rejecting' or
'accepting' a person
in whole from selective quoting is hardly rational.

further i recommend the four volume collection of 'Sathya Meva
Jeyathe' ; a collection of
years of Rajaji's weekly articles in Swarajya in the 60s. Published by
Catalyst Trust, Adyar.
I had presented these sets to many people over the years !

for a sample about Rajaji's தீர்க்கதரிசனம், 1960இல் அவர் எழுதிய இந்த கட்டுரையை


பார்க்கவும் :

http://athiyaman.blogspot.com/2007/08/deficit-financing-rajaji-in-swarajya.html

2011/2/28 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Mar 1, 2011, 1:45:38 AM3/1/11
to mint...@googlegroups.com
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.  நல்ல ஆழ்ந்த அலசல்.  ராஜாஜி குறித்து இன்னமும் பகிர்ந்து கொள்ளுங்கள். 
அவருடைய குறைகள் என நீங்கள் நினைப்பதையும் எடுத்துச் சொல்லுங்கள்.
2011/3/1 K.R.Athiyaman <ath...@gmail.com>
//கொஞ்சம்பிடித்துப்  போனால் தீர்க்கதரிசி அது இது என்று ஊதுபத்தி ஏற்றிக்
கும்பிட ஆரம்பித்துவிடுகிறீர்கள்.///



ராஜாஜியிடம் குறைகள் / தவறுகளே இல்லை என்று யாரும் சொல்லவில்லை.
அவரும் மனிதர் தான். ஆனால் அவரை ‘கும்பிட’ வில்லை யான்.

அவர் எமக்கு ஒரு inspiraction. மகாத்மா காந்தியை போல்.

ராஜாஜி இறந்ததும் பெரியார், தள்ளாத வயதில், சக்கிர நாற்காலியில்
சுடுகாட்டுக்கு வந்து கண்ணீர் விட்டு அழுதார். அவர் தாம் பெரியார்.
ராஜாஜின் 70 ஆண்டுகால நண்பர்...



for a sample about Rajaji's தீர்க்கதரிசனம், 1960இல் அவர் எழுதிய இந்த கட்டுரையை
பார்க்கவும் :

http://athiyaman.blogspot.com/2007/08/deficit-financing-rajaji-in-swarajya.html





கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 1, 2011, 1:52:40 AM3/1/11
to மின்தமிழ்
அன்புள்ள திரு அதியமான்,

ராஜாஜியைப் பற்றி,வெறும் ஜாதி அபிமானங்களை மீறி சிலர் நினைவு வைத்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதை விட, ஐம்பது வருஷங்களுக்கு முன்னால்
ஸ்வராஜ்யாவில் அவர் எழுதியதை இன்றைக்கு வலையில் ஏற்றி
வைத்திருக்கிறீர்கள் பாருங்கள், இதுதான் கொஞ்சம் விசேஷம்! இதில் சிலவற்றை
நான் ஏற்கெனெவே படித்திருக்கிறேன், உங்கள் மூன்று வலைப்பதிவுகளையும்
முழுமையாகப் படித்துவிட்டேன் என்று சொல்ல முடியாது என்றாலும், ஒரு
கணிசமான பகுதியைப் பார்த்திருக்கிறேன். பல குழுமங்களில் நீங்கள் எடுத்து
வைக்கும் வாதங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த இழை ஊழல் பிரிட்டிஷ் ஆட்சிமுறையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஊழலை
அஸ்திவாரமாக வைத்தே பிரிட்டிஷ் இந்திய அரசு, நிர்வாகம் எழுப்பப்பட்டது,
காங்கிரசும் அதை அப்படியே சுவீகரித்துக் கொண்டு, இன்னமும் பெரிதாக
இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு வளர்த்து
வைத்திருக்கிறது என்பதை மட்டும் மையமாகக் கொண்டது.இழை, இப்போது
ராஜாஜியின் புனித பிம்பத்தை காப்பாற்றுவது என்ற ஒரே அஜெண்டாவுக்குத் திசை
திரும்பி நிற்கிறது.என்னுடைய பிரதான கவனம், புனிதர்களைக் கப்பாற்றுவதிலோ,
அல்லது பிம்பத்தை உடைப்பதிலோ அல்ல. காங்கிரஸ் கட்சியின் கட்சித்தாவல்,
சந்தர்ப்பக் கூட்டணி முதலான சீரழிவுக் கலாசாரத்தைத் தொடங்கி வைத்ததில்,
ராஜாஜியின் பங்கு மிகவும் வெளிப்படையானது.

ராஜாஜியைப் பற்றி, உங்களுடைய கண்ணோட்டத்தை, இந்த இழைக்குப் பொருத்தமாக
இருந்தால் இங்கேயோ, அல்லது தனியாகவோ எழுதுங்கள்.

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

K.R.Athiyaman

unread,
Mar 1, 2011, 10:48:59 AM3/1/11
to mint...@googlegroups.com
///காங்கிரஸ் கட்சியின் கட்சித்தாவல், சந்தர்ப்பக் கூட்டணி முதலான

சீரழிவுக் கலாசாரத்தைத் தொடங்கி வைத்ததில், ராஜாஜியின் பங்கு மிகவும்
வெளிப்படையானது.////

இல்லை. மிக அநியாயாமான குற்றச்சாட்டு. 1952இல், யாருக்கும் அறுதிபெரும்பாண்மை
கிடைக்காத nearly hung assembly. பல வாரங்கள் குழப்பம். சரியான தீர்வு தெரியவில்லை.
அன்றைய கவர்னர், அரசியல் தலைவர்கள் இன்று போல் பணத்தை கொள்ளையடிக்க
வந்தவர்கள் அல்ல. சுதந்திர போரில் பெரும் தியாகம் செய்த உத்தமர்கள். (ஒரு சில
விதிவிலக்குகள் இருக்கலாம்.) ஆனால் இன்றைய நிலையை ஒப்பிட்டால், அன்று ஆதர்ச
தலைவர்கள் தாம். கவர்னர் மிக நேர்மையாக, சரியாக செயல்படுபவர்.

ராஜாஜி முதல்வராக்கினால் தான் சரியாக அமையும் என்று பலருக்கும் தோன்றி, அவரை
வற்புறுத்தினார்கள். அவர் மறுத்துவிட்டார். நேருவும் வேண்டினார். ஒரு
கட்டத்தில் காமராஜருன்
வேண்டினார். காங்கிரஸ் லெஜிஸ்லேச்சர் கட்சி ஏகமனதாக அவரை முன்மொழிந்தது. அப்போதும்
தயங்கினார். எம்.எல்.ஏ தேர்தலில் நிற்க மாட்டேன் என்றும் அறிவித்தார்.
பிறகு சில வாரங்கள்
கழித்துதான் இணங்கினார். இது உங்களுக்கு ’சந்தர்ப்பவாதமாக’ தெரிகிறதா ?

கட்சி தாவல் ஒன்றும் அன்று நடக்கவில்லை. முக்கியமாக ராஜாஜி ஊக்குவிக்கவில்லை.
கூட்டணி ‘பேரங்களும்’ இல்லை. கம்யூனிஸ்டுகளை எதிர்த்து மெஜாரிட்டி அணி திரண்டனர்.
அவ்வளவுதான். பணம் விளையாடவில்லை.

கூட்டணி அரசியல் மற்றும் அரசுகள் என்பது but part of a vibrant
democracy, esp with a vast and
diverse people as in India with split verdicts. அது ஒன்றும் சட்ட
விரோதமோ அல்லது தர்ம விரோதமோ
அல்ல. provided there is no exchange of money or any dishonest and
unethical methods (as in today).

உங்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்ற sweeping generalisations தான். காங்கிரஸ்
பின்னர் சீரழிந்ததுதான்.
காரணம் சோசியலிச கொள்கைகள், பெரும் அதிகாரத்தை அதற்க்கு அளித்தது.
அதை முன்கூட்டியே உணர்ந்த ராஜாஜி, வெளியேறி சுதந்திரா கட்சியை அமைத்தார்.
இதை மொத்தமாக பார்த்து பின்னர் விமர்சிக்க வேண்டும்.


2011/3/1 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>:

K.R.Athiyaman

unread,
Mar 1, 2011, 10:57:05 AM3/1/11
to mint...@googlegroups.com
///இந்த இழை ஊழல் பிரிட்டிஷ் ஆட்சிமுறையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஊழலை

> அஸ்திவாரமாக வைத்தே பிரிட்டிஷ் இந்திய அரசு, நிர்வாகம் எழுப்பப்பட்டது,
> காங்கிரசும் அதை அப்படியே சுவீகரித்துக் கொண்டு////

ok. back to the main topic. இதுவும் sweeping statement. சுதந்திர போராட்டத்தில்,
பெரும் தியாகங்கள், கடும் பணிகளை ஆற்ற தயராக இருந்த இந்திய மக்கள்
எப்படி ஊழல்வாதிகள் என்கிறீர்கள். அன்று வறுமை, கல்லாமை, நிலப்பிரவுத்துவம்,
அறியாமை மிக மிக அதிகம் தான். ஆனால் பொதுவாக நேர்மை மற்றும்
வாய்மை மிக அதிகம். (என்னை விட உங்களுக்கு தெரிந்திருக்கும்.)

அரசிடம் அதிகாரங்கள் குவிய குவிய ஊழலும், துஸ்பிரயோகமும் அதிகரிக்கும்.
முக்கியமாக economic power, if over centralised with govts.

ஊழல்களுக்கான காரணிகள் பற்றி ஒரு முக்கிய ஆய்வு :

India state “biggest culprit” for rampant corruption: leading think tank

http://www.thehindu.com/news/international/article937947.ece

the relevant report from Heritage Foundation :
Corruption In India: People Or The State?

http://blog.heritage.org/?p=47741

சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகள் மற்றும் லிபரல ஜனனாயகத்தை 50களில்
இருந்தே கடைபிடித்த பல நாடுகள் வளர்ந்த நாடாகவும், ஊழல் மிக குறைவாக உள்ள
நாடுகளாகவும் உள்ளது எப்படி ? உதராணமாக பின்லேந், நெதர்லாந்த் போன்ற
நாடுகளை சொல்லலாம்.


> 2011/3/1 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>:
>> அன்புள்ள திரு அதியமான்,
>>
>> ராஜாஜியைப் பற்றி,வெறும் ஜாதி அபிமானங்களை மீறி சிலர் நினைவு வைத்துக்
>> கொண்டிருக்கிறார்கள் என்பதை விட, ஐம்பது வருஷங்களுக்கு முன்னால்
>> ஸ்வராஜ்யாவில் அவர் எழுதியதை இன்றைக்கு வலையில் ஏற்றி
>> வைத்திருக்கிறீர்கள் பாருங்கள், இதுதான் கொஞ்சம் விசேஷம்! இதில் சிலவற்றை
>> நான் ஏற்கெனெவே படித்திருக்கிறேன், உங்கள் மூன்று வலைப்பதிவுகளையும்
>> முழுமையாகப் படித்துவிட்டேன் என்று சொல்ல முடியாது என்றாலும், ஒரு
>> கணிசமான பகுதியைப் பார்த்திருக்கிறேன். பல குழுமங்களில் நீங்கள் எடுத்து
>> வைக்கும் வாதங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
>>
>> இந்த இழை ஊழல் பிரிட்டிஷ் ஆட்சிமுறையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஊழலை
>> அஸ்திவாரமாக வைத்தே பிரிட்டிஷ் இந்திய அரசு, நிர்வாகம் எழுப்பப்பட்டது,
>> காங்கிரசும் அதை அப்படியே சுவீகரித்துக் கொண்டு, இன்னமும் பெரிதாக
>> இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு வளர்த்து
>> வைத்திருக்கிறது என்பதை மட்டும் மையமாகக் கொண்டது.இழை, இப்போது
>> ராஜாஜியின் புனித பிம்பத்தை காப்பாற்றுவது என்ற ஒரே அஜெண்டாவுக்குத் திசை
>> திரும்பி நிற்கிறது.என்னுடைய பிரதான கவனம், புனிதர்களைக் கப்பாற்றுவதிலோ,
>> அல்லது பிம்பத்தை உடைப்பதிலோ அல்ல. காங்கிரஸ் கட்சியின் கட்சித்தாவல்,
>> சந்தர்ப்பக் கூட்டணி முதலான சீரழிவுக் கலாசாரத்தைத் தொடங்கி வைத்ததில்,
>> ராஜாஜியின் பங்கு மிகவும் வெளிப்படையானது.
>>
>> ராஜாஜியைப் பற்றி, உங்களுடைய கண்ணோட்டத்தை, இந்த இழைக்குப் பொருத்தமாக
>> இருந்தால் இங்கேயோ, அல்லது தனியாகவோ எழுதுங்கள்.
>>
>> அன்புடன்
>> கிருஷ்ணமூர்த்தி
>>
>>

Geetha Sambasivam

unread,
Mar 1, 2011, 10:57:25 AM3/1/11
to mint...@googlegroups.com
நல்லா இருக்கு அதியமான்.  தெளிவாயும், உறுதியாவும் எடுத்துக்காட்டுகள்.   ராஜாஜியை உன்னிப்பாய்க் கவனிச்சுச் சொல்லி இருக்கீங்க.  இன்னும் அதிக விளக்கத்துக்குக் காத்திருக்கேன்.
2011/3/1 K.R.Athiyaman <ath...@gmail.com>
///காங்கிரஸ் கட்சியின் கட்சித்தாவல், சந்தர்ப்பக் கூட்டணி முதலான
சீரழிவுக் கலாசாரத்தைத் தொடங்கி வைத்ததில், ராஜாஜியின் பங்கு மிகவும்
வெளிப்படையானது.////

K.R.Athiyaman

unread,
Mar 1, 2011, 11:04:01 AM3/1/11
to mint...@googlegroups.com
மிக்க நன்றி. ராஜாஜி பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.
அவரை மிக தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம்.

அவரின் குலக்கல்வி திட்டம் பற்றி நான் முன்பு எழுதியது :

மிக மிக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட திட்டம்.

ஒரு முக்கிய சுட்டி :

http://en.wikipedia.org/wiki/Kula_Kalvi_Thittam
http://www.education.nic.in/cd50years/g/t/HJ/0THJ0509.htm

COMMITTEE ON ELEMENTARY EDUCATION IN MADRAS, 1953

[edit] Parulekar committee

On 20 August 1953, the Government passed an order (Education G.O #
1888) to constitute a committee of experts for reviewing the
scheme.[13] The committee was composed of Prof. RV. Parulekar,
Director of Indian Institute of Education Bombay, as the Chairman;
Dr.B.B. Dey, Retired Director of Public Instruction, Madras; Prof.
Mohammad Mujeeb, Vice-Chancellor of the Jamia Millia University as
members and S. Govindarajulu Naidu, the former Director of Public
Instruction, Madras, and the then Director of Public Instruction,
Andhra Pradesh, as the Member Secretary.[3] The Parulekar committee
submitted its report on 23 November 1953. It found the scheme to be
sound and endorsed the Government's position . It made additional
recommendations including extending the scheme to rural areas, opening
as many as 4000 new schools, revising the existing curriculum,
providing training and remuneration to the craftsmen involved.[13]

Reasons stated for the reform attempt

The cost of educating all children in the 6-12 age group would be
enormous. Besides enrollment, more than half of the elementary schools
lacked proper infrastructure. The reform attempted to increase the
number of school-going children within the financial limitations faced
by the Government.[3]

There was an acute shortage of teachers. The state had an average of
less than three teachers for five standards per school. There were
4,108 single-teacher schools and more than 60% of the schools with
five standards had less than four teachers.[2][3]

This poor student-teacher ratio was putting a strain on the teachers
and led to students being made to stay in school for longer hours.
This directly contributed to the high drop out ratio. This plural
teaching had to stopped without hiring new teachers.[2]

Rajaji favoured Gandhi's Basic Eduction Scheme over the existing
elementary education system. He stated that he wanted to reduce the
unemployment amongst educated people.[4] The Basic education system
called for learning through living and training in self reliance.[2]

The retention rate of 37% (between 1947 and 1951) had to be improved
by making schools attractive to students of poorer sections.[2][3]

[edit] Proposals in the new scheme

The Modified Scheme of Elementary education proposed the following
changes in the school system:[2][3]

Reduction of School hours from five hours per day to three.

Introduction of shifts -the students were to be divided into two
batches and the school would function in two sessions. Each session
will be of three hours duration, consisting of four periods of 40
minutes each, with not less than two intervals totaling 20 minutes.
The sessions will be arranged to suit local conditions. One batch will
attend only one session a day. There were to be six working days per
week.

No dilution of the previous syllabus and no reduction in duration for
subjects like Language, Elementary Mathematics, Nature Study, Drawing,
History

பள்ளிகளில் முழு நேரம் படித்த மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி, அவர்களின்
‘குலத்தொழிலை’ கற்க இத்திட்டம் முனையவில்லை. மாறாக, பள்ளிக்கே அனுப்படாத
ஏழை மாணவர்களை, ஒரு நாளைக்கு சில மணி நேரங்களாவது பள்ளிக்கு வர வழி செய்த
திட்டம் இது.

பெரியார் இதை மிக தவறாக புரிந்து கொண்டார். அவரின் சறுக்கல்களில் இதுவும்
ஒன்று. அந்த இரு சுட்டிகளிலும் விரிவான தகவல்கள், வாதங்கள் உள்ளன.

1925 முதல் சுமார் பத்தாண்டுகள், திருச்செங்கோடு அருகே காந்தி ஆசிரமத்தை
நிறுவி, அங்கு சிறு குடிலில் வாழ்ந்து, தலித்தகளுக்கும், ஏழை
நெசவாளர்களுக்கும்,நலிந்த பிரிவினருக்கும் அருந்தொண்டாறினார்.

When he started his political career as Salem Muncipal Chariman, he
had to fight hard against orthodox brahmin elite and caste hindus to
implement his polices and service for daliths.

and his selfless service during his ten years in Gandhi Ashram in thiruchengode.

’ராஜாஜி எனது தந்தை’ என்ற நூலை எழுதிய கோவை அய்யாமுத்து ஒரு பார்பனரல்லாத
போராளி. பெரியாரின் நண்பர். குடியரசு பத்திரிக்கையை சில காலம்
நடத்தியவர். காந்தியவாதி.

அத்திட்டம் மிக அருமையான விளைவுகளை ஏற்படுத்தியதை பற்றிய
சி.சுப்பிரமணியம் அறிக்கை உள்ளது. சில மாதங்களிலே total enrollment மிக
அதிகமானது. drop out rate உம் குறைந்தது.

அத்திட்டத்தை பற்றிய தர்க்க பூர்வமான விவாதம் செய்யப்படாமலேயே, வெறும்
உணர்சி கொந்தளிப்பு உருவாக்கப்ட்டது. தமிழன்பன் போன்ற அரைகுறைகள் போல
over simplified slogans.

அன்று இருந்த வறுமை நிலையில், ஏழை தொழிலாளர்கள் மற்றும் artisians like
கிராம தச்சர்கள், குயவர்கள், சலவை தொழிலாளர்கள், நாவிதர்கள் போன்றவர்கள்,
தம் குழந்தைகளை பள்ளிக்கே அனுப்பாத சூழல். 100க்கு 80 விழுக்காடு
கல்லாதவர்கள். பள்ளி படிப்பு பிரயோசனமில்லா ஆடம்பரம் என்ற எண்ணம்.
மற்றும் கடும் வறுமை. ராஜாஜியின் திட்டத்தினால் இந்த ஏழை மக்களின்
புதல்வர்கள், ஒரு நாளைக்கு சில மணி நேரங்களாவது பள்ளிக்கு செல்ல
தொடங்கினர். Shift sytem உருவானது.

இதை பற்றி அந்த கல்வி குழு அறிக்கை மிக விரிவாக, தெளிவாக பேசுகிறது.

இங்கு அமைதியாக, வாசிப்பவர்களுக்கு முழு உண்மை புரியும்.


ராஜாஜி கோயில்களுக்கோ, மடங்களுக்கோ செல்பவரில்லை. அவரின் ஆன்மீகம்,
organised religious orderக்கு மாற்றானது. ஆர்.எஸ்.எஸ் வகை இந்துத்வத்தை
கடுமையாக எதிர்த்தவர். காந்தியவாது. காந்தியின் மிக நெருங்கிய சகா.

ராஜாஜி நாட்டின் விடுதலைக்காக போராடி சிறை சென்றவர். காந்தியவாதி.
காந்தியின் conscience keeper என்று காந்தியாலே புகழப்பட்டவர். மிக மிக
நேர்மையான, உயர்ந்த மனிதர்.

அவரின் நிர்வாக முறை அல்லது style வேறு. காமாராஜரின் முறை வேறு.
பொருளாதார மேதையான ராஜாஜி, சேலம் முன்சிபாலிட்டுயாகட்டும், தமிழக அரசு
ஆகட்டும் அல்லது இந்திய அரசு : எங்கும் நிதி நிலைமையை மிக balanaced ஆக,
பற்றாகுறை பட்ஜெட் அய் மிக மிக தவரிக்க முயன்றார்.

அவரின் செயல்பாடுகளில் உள்னோக்கம், சாதி வெறி எதுவும் எப்போதும்
இருந்ததில்லை. அப்படி ஒரு பிம்பம் இங்கு சித்தரிக்கப்படுகிறது. அப்படி
பட்ட குறுகிய மனம் படைத்த, அயோக்கியனாக இருந்திருந்தால், பலரும் அவரை
கேட்டதிர்க்கு இணங்க, 1954ஆன் கல்வி திட்டத்தை அவரே வாபஸ் வாங்கி கொண்டு,
ஆட்சியில் தொடர்ந்திருக்கலாம். காமராஜ்ரை தலை எடுக்கவே விடாமல்
தடுத்திருப்பது மிக எளிது. நேருவிற்க்கும், காங்கிரஸ் கமிட்டிக்கும்
ராஜாஜி மேல் மிக மரியாதை.

1942இல் காந்தியுடன் ஒரு கொள்கை முரண்பாடு கொண்டு, அவரையும்,
காங்கிரஸையும் விட்டு பிரிந்தவட் ராஜாஜி. he was a man of rare moral
courage.

பூனா ஒப்பந்தம் நிறைவேற அவர் செய்த ஆக்கங்கள் பற்றி அம்பேத்கார் மிக
நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார். இரு தரப்பினருக்கும் இடையே துது
சென்று செயலாற்றினார். அதை பற்றி அம்பேத்கார் சொன்னதை பாருங்கள்.
இணையத்தில் இல்லை அது. Rajmohan Gandhi எழுதிய வரலாற்றில் உள்ளது.

கொள்கைகாரமாக அவர் நேருவையும், காங்கிரஸையும் 50களின் மத்தியில் இருந்து
தொடர்ந்து எதிர்தார். மிக சுலபமாக compromise செய்து கொண்டு, மத்திய
உள்துறை அமைச்சராக, நேருவிற்க்கு அடுத்தபடியாக powerful ஆன தலைவராக
காங்கிரஸிலேயே அவர் தொடர்ந்திருக்கலாம். சாதிவெறியர் என்பது உண்மையானால்,
அதிகரத்தில் இருந்து தன் agenda வை மிக சுலபமாக செயலாக்கியிருக்கலாம்.

பள்ளிகளில் முழு நேரம் படித்த மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி, அவர்களின்
‘குலத்தொழிலை’ கற்க இத்திட்டம் முனையவில்லை. மாறாக, பள்ளிக்கே அனுப்படாத
ஏழை மாணவர்களை, ஒரு நாளைக்கு சில மணி நேரங்களாவது பள்ளிக்கு வர வழி செய்த
திட்டம் இது.

பெரியார் இதை மிக தவறாக புரிந்து கொண்டார். அவரின் சறுக்கல்களில் இதுவும்
ஒன்று. அந்த இரு சுட்டிகளிலும் விரிவான தகவல்கள், வாதங்கள் உள்ளன.

1925 முதல் சுமார் பத்தாண்டுகள், திருச்செங்கோடு அருகே காந்தி ஆசிரமத்தை
நிறுவி, அங்கு சிறு குடிலில் வாழ்ந்து, தலித்தகளுக்கும், ஏழை
நெசவாளர்களுக்கும்,
நலிந்த பிரிவினருக்கும் அருந்தொண்டாறினார்.


56 வருடங்களுக்கு முன் கிராம சூழ்னிலைகள் மிக கொடுமையாக இருந்தன. கல்வி
ஒரு ஆடம்பரமாக பரம ஏழைகள் மற்றும் வன்னார், குயவர், தச்சர்கள் போன்ற
தொழில் செய்பவர்களால் கருதப்பட்டது. முக்கிய காரணம், பள்ளி கல்வி
கற்றாலும், பிழைக்க தம் குலத்தொழிலையே மீண்டும் செய்ய வேண்டிய கொடுமையான
காலச்சூழ் நிலை. வேலை வாய்ப்புகள் மிக மிக குறைவு. நகரங்களுக்கு புலம்
பெயர வேண்டும். அன்று அது மிக மிக குறைவு.
போக்குவரத்து, தகவல் தொடர்பு, நல்ல சாலைகள் மிக மிக குறைவு.
பிறந்ததிலிருந்து, இறக்கும் வரை தம் கிராமத்திலேயே வாழ்ந்தவர்களே அதிகம்.
இன்று போல் mobiltiy and oppurtunities for employment in new sectors
அன்று அறவே இல்லை. போதக்குறைக்கு சோசியலிச பொருளாதார பாணி என்று தனியார்
துறையே முடக்கப்பட்டதால், புதிய வேலை வாய்ப்புகள், ஆலைகள் மிக மிக மிக குறைவு.

அதனால் தான் சில பழமொழிகள் உருவாயின : ஏட்டு சுரைகாய் கறிக்குதவாது ;
படிச்சவன் பாட்டை கெடுத்தான். எழுதினவர் ஏட்டை கெடுத்தான்...
அன்று கிராம பள்ளிகளில் பணக்கார விவசாய்களின் பிள்ளைகள், உயர் சாதிகளின்
பிள்ளைகள் தாம் மிக அதிக அளவில் படித்தனர். தலித்துகள், கூலி வேலை
செய்யும் ஏழைகள், சாணர்கள், குயவர்கள், வன்னார் மற்றும் நாவித தொழில்
செய்வ்வோரின் பிள்ளைகள் மிக மிக குறைவு. அப்படியே படித்தாலும், ஆரம்ப
பள்ளி கூட முடிக்க முடியாமல் drop out from school மிக மிக அதிகம்.
படிப்பு பிரயோசனம் இல்லை. தேவை இல்லை. குலத்தொழில் தான் எப்படியும் என்ற
சூழ்னிலையில்,

8 மணி நேரம் பள்ளிக்கு அனுப்ப மறுத்தவர்களின் பிள்ளைகளை, 4 மணி நேரமாவது
அனுப்ப வைக்க பள்ளி நேரம் பாதியாக குறைக்கப் பட்டு, இரண்டு shift
முறைக்கு மாற்றம் செய்யப்பட்ட திட்டம் தாம் இது.

எத்தனை புதிய, இலவச பள்ளிகளை திறந்திருந்தாலும், மேலே குறிப்பிட்ட பரம்
ஏழைகள் மற்றும் தலித்துகள் தம் குழந்தைகளை முழு நேரம் பள்ளிக்கு அனுப்ப
முடியாத காலம் அது.

70கள் வரை இது பெரிய அளவில் இருந்தது. எனக்கு தெரிந்து என் தந்தை, 10வாது
தேறியவுடன், படிப்பு போதும் கடைக்கு செல் என்று பணிக்கப்பட்டார். அழுது
சண்டையிட்டு, கல்லூரியில் சேர்ந்தார். இது 1957இல்.

உயர் சாதியினர் மற்றும் பெரும் விவசாயிகள் பிள்ளைகள் தாம் பொதுவாக
முதுனிலை கல்வி வரை அன்று பயின்றனர்.

சாதி அடிபடையில் கல்வி இல்லை. குலக்கல்வி என்ற பெயரை இத்திட்டத்திற்க்கு
இட்டவர் பெரியார்.

50களின் ஆரம்பத்தில், இலவச கல்வி, மதிய இலவச உணவு மற்றும் வேறு பல
சலுகைகள் அளித்திருந்தாலும், வன்னார், குய்வர், தச்சர், நாவிதன் போன்ற
சாதி பிள்ளைகள் கண்டிப்பாக முழுனேரம் (அதாவது 8 மணி நேரம், 16 வயது வரை)
பள்ளிக்கு அவர்களின் ஏழை பெற்றோர் அனுப்பியிருக்க மாட்டார்கள். தங்கள்
பிள்ளைகள், தம்மோடும் குலத்தொழிலை செய்ய சிறுவயதிலேயே கற்று, trainning
and earing செய்யவே முனைந்தனர். அந்த கால சூழல் அப்படி.

this main point is about the number of hours spent at school. that
determined the enrollment and drop out ratio of various castes and
classes. hence this scheme was tried for a change. Rajaji did not have
any ulterior motive as alleged by all his ignorant critics. he was too
great a man for all this.

http://www.education.nic.in/cd50years/g/t/HJ/0THJ0509.htm

COMMITTEE ON ELEMENTARY EDUCATION IN MADRAS, 1953

[edit] Parulekar committee

On 20 August 1953, the Government passed an order (Education G.O #
1888) to constitute a committee of experts for reviewing the
scheme.[13] The committee was composed of Prof. RV. Parulekar,
Director of Indian Institute of Education Bombay, as the Chairman;
Dr.B.B. Dey, Retired Director of Public Instruction, Madras; Prof.
Mohammad Mujeeb, Vice-Chancellor of the Jamia Millia University as
members and S. Govindarajulu Naidu, the former Director of Public
Instruction, Madras, and the then Director of Public Instruction,
Andhra Pradesh, as the Member Secretary.[3] The Parulekar committee
submitted its report on 23 November 1953. It found the scheme to be
sound and endorsed the Government's position . It made additional
recommendations including extending the scheme to rural areas, opening
as many as 4000 new schools, revising the existing curriculum,
providing training and remuneration to the craftsmen involved.[13]

2011/3/1 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

--

விஜயராகவன்

unread,
Mar 1, 2011, 11:37:24 AM3/1/11
to மின்தமிழ்
அவரது அரசியல் தவிர, தமிழ்நாட்டை பொருத்த வரை, அவர் மிக முக்கியமான
காரியம் செய்தார் : ராஜாஜி மு.அ. வாக இருந்தபோது மொழிவாரி மாகானப்
பிரிவினை போது, மதராஸ் மனதெ, அதாவது மதராஸ் ஆந்திராவில் சேர வேண்டும்
என்ற கோரிக்கை இருந்தது. காங்கிரசில், மத்தியில் நேருவினடம் தன்
நெருக்கத்தை பயன்படுத்தி, மதராஸ் மெட்ராஸ் மாகானத்தில் இருக்கவைத்தார்.
காதோட, காதாக செய்த செயலாலும், பெரிய அலவு பாபுலாரிடியை தேடாதவராக
இருந்ததாலும், அதைப்பற்றி ரொம்ப பேசவில்லை. இதுவே திராவிட கட்சிகளாக
இருந்தால் போராட்டம், பஸ் எரிப்பு, தீக்குளிப்பு, கதவடைப்பு என பெரிய
நாடகமெல்லாம் போட்டு கோட்டை விட்டுருப்பார்கள்.

ராஜாஜியின் சுதந்திரக் கட்சி 1965௬6ல், லோக்சபாவில் மிகப் பெரிய
எதிர்கட்சியாக இருந்தது, காங்கிரசுக்கு அடுத்தபடி அதற்குதான் அதிக
சீட்கள். அதற்க்குபின், சுப்பிரமணியம் சுவாமியைத்தவிர அகில இந்திய
அளவில் , எல்லா மொழியினரையும் அனைத்துச் செல்லும் போல் யாருக்கு சக்தியோ,
தரிசனமோ, சாமர்த்தியமோ, திறமையோ யாருக்கு இருந்தது.

தன் கூட்டத்தை விட்டு எல்லா மனிதர்களுக்கும் ஒரு அப்பீல் போடம்ணா, அகில
இந்திய கட்சியை வெற்றிகரமாக பெரிய அளவில் நடத்த வேண்டும் என்றால்,
அதுக்கு ஒரு திறமை வேண்டும். சு.சாமியைத் தவிர இப்போது, வேறு எந்த
தமிழருக்கும் அது இல்லை.

இன்னோரு விஷயம் திராவிடப் பிரச்சாரமும் , மற்றவர்களும் மரப்பது, அல்லது
மறக்க வைப்பது: தமிழுக்கு , நவீன தமிழுக்கு, அவருடைய ஊக்கம்.

முனைவர் சுந்தரத்தின் பேட்டி:

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11130:2010-10-26-04-50-18&catid=1193:10&Itemid=465

கே.: நீங்கள் அறிவியல் தொழில் நுட்ப கலைச் சொல்லை உருவாக்கும போது பழைய
மரபில் இருந்து உருவாக்கினீர்களா அல்லது இன்றைய மரபில் இருந்து
உருவாக்கினீர்களா?

இரண்டும் உண்டு. இந்த நேரத்தில் நான் ராஜாஜியை நினைத்துப் பார்க்கிறேன்.
ராஜாஜி அப்போது ‘தமிழில் முடியும்’ என்று எழுதினார். அது ஒரு இயற்பியல்
புத்தகம். ஒரு பாடப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தார். அதன்
முன்னுரையில் எழுதுவார். ‘கலைச் சொல் இல்லை’ என்று கூறுகிறார்கள்.
தமிழில் தேடு கிடைக்கும். இல்லை என்றால் புதிதாக சொல்லை உருவாக்கு என
எழுதினார். இன்னொரு இடத்தில் எழுதினார் என்னிடம் எல்லோரும் கேட்கிறரர்கள்
ஏன் தமிழில் சொல்ல வேண்டும்? சர்வதேசிய சொற்களை பயன்படுத்த
வேண்டியதுதானே? என்று கேட்கிறரர்கள். எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. எனக்கு
வேண்டியவர் களுக்கு தமிழில் கடிதம் எழுதினால்தான் மகிழ்ச்சி. உள்ளத்தின்
உவப்பே பிரதானம். எனவே என்னுடைய மொழிகளிலேயே நான் சொல்லைக் கண்டு பிடிக்க
வேண்டும். இல்லை என்றால்தான் வேறு மொழிக்குப் போக வேண்டும் எனச்
சொன்னார். இதைத்தான் கிறின் கூறினார். முதன் முதலாக கலைச்சொல் அகராதியைத்
தந்தவர் அந்த அமெரிக்கர்.

அவர் சொற்கள் சிறிதாக இருக்க வேண்டும். தனிச் சொல் இல்லையெனில் கூட்டுச்
சொல் வைத்துக் கொள்ளலாம். அந்தச் சொல் தமிழில் இருக்க வேண்டும். தமிழில்
இல்லை என்றால் சமஸ்கிருதத்தில் எடுத்துக் கொள். சமஸ்கிருத்திலும் இல்லை
என்றால் ஆங்கிலம், இலத்தீன் ஆகியவற்றில் இருந்து எடுத்துக்கொள் என்றார்.
பாரதியார் அற்புதமான கலைச்சொல் விளக்கம் கொடுத்தார். குடுக்குறி,
சங்கேதம், பரிபாஷை இது எல்லாம் ஒரே பொருளைக் குறிக்கும். இதற்கெல்லாம்
விசேஷ அர்த்தம் உண்டு. எவ்வளவு அற்புதமாக அந்தக் காலத்திலேயே பாரதி
சொல்லியிருக்கிறான். விசேஷசார்த்தம் சிறப்புப் பொருள் உண்டு. அந்த
சாஸ்திரக்காரர்கள் தம்முள் ஒன்று கூடி முடிவுக்கு வந்த சொல்லாக இருக்க
வேண்டும். இது பொது வழக்கு இல்லாத சொல்லாக இருக்க வேண்டும் என்று
சொன்னார். எல்லோருக்கும் தெரிந்த பொது சொல் அல்ல கலைச்சொல்லில் இப்போது
மின்னாக்கி என்றால் எத்தனை பேருக்குத் தெரியும்?

மேலும்

http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/ed2692026c4a528d/17657ed19258f621?lnk=gst&q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF#17657ed19258f621


விஜயராகவன்

On Mar 1, 5:04 pm, "K.R.Athiyaman" <ath...@gmail.com> wrote:
> மிக்க நன்றி. ராஜாஜி பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.
> அவரை மிக தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம்.
>
> அவரின் குலக்கல்வி திட்டம் பற்றி நான் முன்பு எழுதியது :
>
> மிக மிக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட திட்டம்.
>
> ஒரு முக்கிய சுட்டி :
>

> http://en.wikipedia.org/wiki/Kula_Kalvi_Thittamhttp://www.education.nic.in/cd50years/g/t/HJ/0THJ0509.htm

> read more »...

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 1, 2011, 12:51:48 PM3/1/11
to மின்தமிழ்
திரு அதியமான்!

பண்புடன் குழுமத்தில் ஏற்கெனெவே சூடாக நடந்த விவாதங்களை நான்
படித்தறிந்திருக்கிறேன். மறுபடியும் அங்கிருந்து அதே விஷயங்களை எடுத்துப்
போட்டிருக்கிறீர்கள். இங்கே நான் குலக்கல்வி விவகாரத்தை தொட்டு எதுவும்
சொல்லவில்லை. ஆனால், அலுப்பூட்டும் பழைய விவாதங்களின் லிங்க், அதையே
திரும்பப் பேசவா இந்த இழை?

காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த ராஜாஜிதான் இந்திய அரசியலில் முதல்
முதலாகக் கட்சித்தாவலை ஊக்கப்படுத்தினார். அதற்காகப் பெட்டி கொடுத்தார்
ஆக ராஜாஜியுமே கூட ஒரு ஊழல் பேர்வழி என்று நான் சொன்னேனா? அன்று அது
அவசியமாக இருந்ததில்லை.

//மிக சுலபமாக compromise செய்து கொண்டு, மத்திய உள்துறை அமைச்சராக,


நேருவிற்க்கு அடுத்தபடியாக powerful ஆன தலைவராக காங்கிரஸிலேயே அவர்

தொடர்ந்திருக்கலாம். சாதிவெறியர் என்பது உண்மையானால்,அதிகாரத்தில்
இருந்து தன் agenda வை மிக சுலபமாக செயலாக்கியிருக்கலாம்//

இப்படி ஏகப்பட்ட 'லாம்களை சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் அவர்
அப்படிச்செய்ய முயன்றிருந்தாலும் முடிந்திருக்காது என்பதுதான் உண்மை.
அவருடைய பிடிவாதம், சத்தியமூர்த்தியோடு ஏற்பட்ட பகை, பெரியாரோடு ஏற்பட்ட
பகை என்று வளர்ந்துகொண்டே போனதில், இன்றைய தமிழக அரசியல் இருக்கும்
சூழலுக்கு ராஜாஜியும் ஒரு காரணம் என்பதுதான் வரலாற்றில் பார்க்க முடிகிற
ஒரு சுவடு.

-----------------------
எதைப் பொருட்படுத்த வேண்டுமோ அதில் கோட்டை விடுகிறோம்
எதைப் பொருட்படுத்த வேண்டாமோ அதில் வீண் வாதங்கள் செய்கிறோம்
எதிலும் நம்மால் உண்மையை 360 டிகிரியில் இருந்து பார்க்க முடிவதில்லை.
சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கிறோம், உண்மையை விட்டு வெகுதூரத்தில்

--கிருஷ்ணமூர்த்தி

On Mar 1, 9:37 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:

K.R.Athiyaman

unread,
Mar 1, 2011, 7:15:06 PM3/1/11
to mint...@googlegroups.com
//அவருடைய பிடிவாதம், சத்தியமூர்த்தியோடு ஏற்பட்ட பகை, பெரியாரோடு ஏற்பட்ட

பகை என்று வளர்ந்துகொண்டே போனதில், இன்றைய தமிழக அரசியல் இருக்கும்
சூழலுக்கு ராஜாஜியும் ஒரு காரணம் என்பதுதான் வரலாற்றில் பார்க்க முடிகிற
ஒரு சுவடு.////

இது உங்கள் கோணம். அதை அப்படியே ஏற்க்க முடியாது.
interpretation varies with people. அவ்வளவுதான். அடிப்படை நேர்மை மிகுந்த
தலைவர் அவர். ஊழல் உருவானதற்க்கு சோசியலிச கொள்கைகள் தான்
அடிப்படை காரணம் என்பது பற்றி எத்தனை சுட்டிகள் அளித்தேன். அதை
பற்றி விவாதிக்கலாமே ? When people start to disobey some laws and taxes which
they deem to be unfair, then they will slowly become cynical and start
evading all kind
of laws. இதுதான் நடந்தது. உங்க பார்வை over simplification.

சரி, 1954 முதல் 62 வரை காமராஜர் முதல்வராக இருந்த
வரை, இந்த ‘கூட்டணி’, அரசியல் இல்லையே ? காரணம் brute majority of
Congress in subsequent elections. split verdict உருவான காலங்களில் கூட்டணி
உருவாகும் தான். வேறு வழியில்லை. மே.அய்ரோப்பா, இஸ்ரேலில்
இன்றும் மிக வெற்றிகரமாக, ஒழுங்காக கூட்டணி அரசுகள் உள்ளன.
கூட்டணியே பெரிய குற்றம் என்பது போல் உள்ளது உங்கள் வாதம்.

பாரளுமன்ற ஜனனாயகம் பிரிடிஸ் வெஸ்ட்மினிஸ்டர் மாடலை கொண்டு
உருவாக்கினோம். தேர்தல்களில் மக்கள் பணம் வாங்கி கொண்டு ஓட்டை
விற்கின்றனர். சாதி, மதம் பார்த்து ஓட்டு போடுகிறார்கள். இதற்க்கு அந்த
அமைப்பை அல்லது ராஜாஜியை குற்றம் சாட்டினால், அது சரியல்லவே ?

////பண்புடன் குழுமத்தில் ஏற்கெனெவே சூடாக நடந்த விவாதங்களை நான்


படித்தறிந்திருக்கிறேன். மறுபடியும் அங்கிருந்து அதே விஷயங்களை எடுத்துப்
போட்டிருக்கிறீர்கள். இங்கே நான் குலக்கல்வி விவகாரத்தை தொட்டு எதுவும்
சொல்லவில்லை. ஆனால், அலுப்பூட்டும் பழைய விவாதங்களின் லிங்க், அதையே

திரும்பப் பேசவா இந்த இழை?////

திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் கேட்டதற்க்காக, இதையும் இங்கு சேர்த்தேன்.
மேலும் ராஜாஜி பற்றி ஒரு holistic view க்காக தான்.


2011/3/1 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>:

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 1, 2011, 11:34:58 PM3/1/11
to மின்தமிழ்
Holistic view!!

இப்போது பிரச்சினையே அதுதான் திரு அதியமான்! தனி அஞ்சலில் குறிப்பிட்டு
சில நிகழ்ச்சிகளைச்சொல்லியிருந்தேன். பொதுவில் வைக்கவில்லை.அதற்குக்
காரணம்,அந்தத்தகவல்களில் அவ நம்பிக்கையில்லை, சம்பந்தப்பட்ட நபர்களை
நேரடியாகவே சந்தித்திருக்கிறேன். அதை இங்கே சொல்லாததற்கு இன்னொரு காரணம்,
இந்த இழையின் தலைப்புக்கு சம்பந்தமில்லாத வெற்று சர்ச்சைகளுக்குக்
கொண்டுபோய்விடும் என்பதும் தான். ராஜாஜி, இந்த இழையின் தலைப்பில்
எடுத்துக் கொண்டு பேச வந்த விஷயத்திற்கு, ஒரு தொடக்க அல்லது இணைப்புப்
புள்ளி, அவ்வளவுதான்!

ராமச்சந்திர குஹா கொஞ்சம் விவரத்தோடு இந்திய அரசியலைக் குறித்து
எழுதுபவர். அவர் சொல்கிற அத்தனையும் ஒருவர் ஏற்றுக் கொண்டுதான் ஆக
வேண்டும் என்று இல்லை, ஆனாலும் புறக்கணித்து ஒதுக்க முடியாத ஆதாரங்களின்
அடிப்படையில் காந்திக்குப் பின் இந்தியா என்ற நூலை எழுதியிருக்கிறார்.
இந்த நூலைத்தவிர, ராஜாஜியின் அபிமானிகள் பலராலும் சொல்லப்பட்ட
விஷயங்களையும் பார்த்துவிட்டு, அதற்கப்புறம் என்னுடைய கருத்தை
உருவாக்கிக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

---------------------------
வரலாற்றைப்பேசுவது, வெற்றுப்பெருமைகளை மட்டும்
அல்லது வெறுப்பைக் கக்குவதில் மட்டுமே என்பதாக இல்லை!
ஒரு நிகழ்வு, அல்லது மனிதர், தலைவர் என்ன செய்தார்,
அதில் என்னென்ன விளைவுகள் உண்டாயின என்பதையும்
சேர்த்துப் பார்த்தால், அது வரலாற்றைப் பேசுவதில் உள்ள பயன்.
விமரிசனப்பார்வை இல்லாமல் போனால் வரலாறு என்பது
வெறும் துதிப்பா அல்லது வசைப்பா மட்டுமே!வெட்டிக் கதை!

--கிருஷ்ணமூர்த்தி

On Mar 2, 5:15 am, "K.R.Athiyaman" <ath...@gmail.com> wrote:

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 2, 2011, 11:03:34 AM3/2/11
to மின்தமிழ்
ஒரு மாறுதலுக்காக, அதே நேரம், இழையின் தலைப்புக்குப் பொருத்தமானதாகவும்
தினமணி நாளிதழில் வெளியாகியிருக்கும் இந்தக்கட்டுரையை வாசித்துவிடலாம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி!

மு. அங்கமுத்து
First Published : 01 Mar 2011 12:00:00 AM IST

Last Updated :

ஐம்பத்தி ஏழாயிரம் கோடி ரூபாய் முதல் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வரை
மத்திய அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய பணத்தில் இழப்பு
ஏற்பட்டிருக்கிறது...'' என்று நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கை
அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.

ஊழல் என்பது சரித்திரத்தில் புதிய செய்தி அல்ல. அதனுடைய பரிமாணம்
மாறும்போது சில சரித்திரத்தில் இடம்பெறும் தன்மையைப் பெறுகிறது. நாட்டின்
சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த அமைச்சரவை அமைச்சர்களின் மனதில் ஊழல்
புரிந்து தமக்குப் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்
இருந்ததில்லை. ஏனெனில், அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
அவர்களில், வருவாய் ஈட்டும் தொழில்களை விடுத்துச் சிறை சென்றவர்கள் பலர்.

"ஊழலை ஒழிப்பேன்...' என்று சூளுரைத்தவர் குல்ஜாரிலால் நந்தா என்ற மத்திய
உள்துறை அமைச்சர். இந்திய நாட்டில், "ஊழல் புரிந்து சொத்து சேர்த்தாய்'
என்று இங்கிலாந்து பாராளுமன்றத்தால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டவர்
ராபர்ட் கிளைவ். பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நிலைநிறுத்த கிளைவ்
எவ்வளவுதான் உதவியிருந்தாலும், சட்டத்துக்குப் புறம்பாக அதிகார
துஷ்பிரயோகம் செய்து பணம் குவித்ததற்காக அவர் அங்கு நிந்திக்கப்பட்டார்.

பல அரசு அலுவலகங்களில் "தட்சிணை' கொடுக்க வேண்டிய நிலையில்தான் அன்றும்
மக்கள் இருந்தனர். "ஆசையிருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை
மேய்க்க...' என்ற பழமொழியே அரசு அலுவலக நிலையை உணர்த்தும். ஜனநாயகம்
வலுப்பெற்று வந்தபின் பற்பல அரசு அலுவலகங்களுக்கும் பரவியது ஊழல். காசு
கொடுத்தால் காரியம் என்ற நிலை வந்தது. பதிவுத்துறை அலுவலகங்களில் காசு
கொடுக்க வேண்டியதற்கான காரணம் என்னவென்பது புரியாத புதிர்! "பணம்
கொடுத்து வேலையை வாங்கினேன்' என்றாலும் மக்களிடமிருந்து அதை வசூல்
செய்வது எந்த விதத்தில் நியாயம்?

வாக்காளப் பாமரனின் கையிலிருக்கும் வாக்குச் சீட்டுக்கு மவுசு கூடியபோது
அவரது வாக்கைப்பெற அரசியல்வாதிகள் "மோடி மஸ்தான்' வேலைகளைச் செய்யத்
தலைப்பட்டனர். தன் நலத்துக்காகவும் வாக்காளரின் வாக்கைப் பெறவும்
அரசியல்வாதிகளின் ஊழல் ஆயிரக்கணக்கில் தொடங்கி, லட்சம், கோடி என்று பயணம்
மேற்கொண்டது. ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி ரூபாய் என்கிற அளவில் ஊழல்
மலிந்ததற்கு ஆட்சிபுரியத் தலைப்பட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகளின்
போக்கு காரணமாகியது. ஊழல் மெகா ஊழலாக உயர்ந்துள்ளது.

"ஊழல் சுழற்சி' என்று சொல்லும் அளவில் தனியார்துறை தொழில் மன்னர்கள்,
அரசியல்வாதிகளில் பலர், அரசு அலுவலர்களில் அநேகர், இடைத்தரகர்கள் என்று
ஒரு சுழற்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நமது நாடு ஊழல் மலிந்த நாடுகளில்
குறிப்பிடும்படியான நாடாக மாறியுள்ள நிலை, பெரும் கவலையை
ஏற்படுத்துகிறது.

இதைப்போக்க முடியுமா எனப் புரியவில்லை. தடுக்க முயலலாம். பூனைக்கு யார்
மணி கட்டுவது என்பதுபோல், அதற்கு யார் முன்செல்ல வேண்டும்?
அரசியல்வாதிகள்தான்! பொதுச் சேவைக்குத் தன்னார்வமாகவரும் அவர்களுக்குப்
"புகழ்' மட்டும்தான் கைம்மாறாகக் கிடைக்க வேண்டும். வருமானத்துக்கு
விஞ்சிய சொத்துகளுக்கும் செலவுகளுக்கும் அவர்களிடம் பணம் கைமாறக்கூடாது.
அப்போதுதான் தனியார்துறை தொழில் மன்னர்களும் அரசு அலுவலர்களும் கையூட்டு
வழங்குவதையும், பெறுவதையும் தடுக்கும் தார்மிக உரிமையை அவர்கள்
பெறுவார்கள். வெறும் வாய்ச் சொற்களால் அது முடியாது; செயலில்
வெளிப்படையாகக் காட்ட வேண்டும். அதற்கு ஒரு சாதாரண அடையாளம் சாமானியனாக,
எளிமையாக வாழ்வதாகும்.

இந்த நிலையில் தென்னிந்தியாவில், கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தில்
பணியாற்றிய ஓர் ஆங்கில அதிகாரி நினைவுக்கு வருகிறார்.

தன் வருமானத்துக்குள்பட்டு வாழ்ந்தவர் அவர். தென்னிந்தியாவை குறிப்பாகத்
தமிழகத்தை நேசித்தவர். தமது 67 ஆண்டுகால வாழ்வில் நாற்பதாண்டுகளுக்கும்
மேலாகத் தென்னிந்தியாவில் பணிபுரிந்தவர். கவர்னராகவும் பணியாற்றிய அவரது
சிலை சென்னையில் கம்பீரமாக நிற்கிறது. அவர்தான் சர் தாமஸ் மன்றோ! அவர்
உதவி கலெக்டர் முதல், முதல் கவர்னர் வரை நிர்வாகத்தில் பணிபுரிந்தார்.
ஊழல் புரியாதவர்; ஊழலைப்பற்றி அவர் கூறிய சில கருத்துகள் வருமாறு:

"கலெக்டர்கள் தாங்கள் பதவிக்கு வந்து சில ஆண்டுகளிலேயே சொத்துகளைக்
குவித்துவிடுகிறார்கள். வருவாய்க்கு மேல் டாம்பீகமாகச் செலவு
செய்கிறார்கள். நாட்டைச் சுரண்டும் கலெக்டர் (அன்றைக்கு அமைச்சர்கள்
கிடையாது; கலெக்டர்கள்தான் ஆட்சியாளர்கள்), நாடு முன்னேறும் என்று எப்படி
நினைப்பார்?...' (உதவி கலெக்டராக 1795-ல் அவர் கூறியது).

"...முன்பெல்லாம் கவர்னரின் தனிச் செயலாளர்கள் பணக்காரர்களிடமிருந்து
"மொய்' வாங்கி, தனது எஜமானருக்குச் சென்றடைய வைப்பர். இப்போது எனது தனிச்
செயலாளருக்கு அந்த வேலை இருக்காது என நினைக்கிறேன்...' (கவர்னராக
இருந்தபோது அவர் எழுதியது).

ஒருமுறை தாமஸ் மன்றோவின் தந்தை, தன் மகனின் பதவி உயர்வு சம்பந்தமாக
இங்கிலாந்தில் பிரமுகர் ஒருவரை அணுகினாராம். அதைக் கேள்வியுற்ற மன்றோ,
தன் தந்தையைக் கடிந்துகொண்டு கடிதம் எழுதினார். "... அந்தப் பிரமுகர்
எனக்கு உபகாரம் செய்ய முனைந்தால், அவரது செயல் மிகவும்
முறையற்றது...'(1795).

மன்றோ இதை எழுதியதற்கு 50 ஆண்டுகளுக்கு முன், ராபர்ட் கிளைவ்,
சென்னையிலிருந்து தன் தந்தைக்கு கடிதம் எழுதினார்....

"எப்படியாவது உங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி எனக்கு மேல்
உத்தியோகத்தை வாங்கித் தாருங்கள்... அதோடு வங்காளத்துக்கு மாறுதல்
பெற்றுத்தந்தால் நலம். அங்கு போனால் சம்பளமும் பிற வழி வருமானமும்
கூடும்...' இது பிழைக்கத் தெரிந்த ஓர் ஆங்கிலேயனின் வழிமுறை.

நாற்பது ஆண்டுகாலத்துக்கும் மேலாக தென்னிந்தியாவில் பணியாற்றிய மன்றோ,
தனது 67-ம் வயதில் தாயகம் திரும்பத் தவியாய்த் தவித்தார். கவர்னர் ஜெனரல்
பதவியைத் தர இங்கிலாந்து அரசு விரும்பியது. வேண்டாம் என்று நாடு திரும்ப
முடிவெடுத்தார். இரவு பகலாக 40 ஆண்டுகள் பணியாற்றிய அவர், ஓய்வுபெற
விரும்பினார். நாடு திரும்பும் முன், தான் ஆறாண்டு காலம் கலெக்டராகப்
பணிபுரிந்த கடப்பைப் பகுதிக்குச் சென்றுவர விரும்பினார். அப்போது,
அப்பகுதியில் காலரா பரவியுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்தனர். இருந்தும்
சென்றார்... மக்களைக் கண்டார். ஆனால், காலரா அவரைத் தொற்றிக் கொண்டது.
1827-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி காலையில் காலரா தாக்கியது. அன்றிரவே
மரணமடைந்தார்.

தமிழ்நாட்டின் சேலம் பாரமஹால் பகுதியையும், தொண்டைமண்டலத்தையும்,
காவிரியையும் அவர் சிலாகித்துப் பேசியது மனிதநேயத்தின் மாறா உணர்வை
வெளிப்படுத்தும். கடப்பைப் பகுதியில் அவரை "மன்றோ ரிஷி' என்றே மக்கள்
போற்றினர்.

"மன்றோலப்பா' என்று தம் மொழியில் அவர் பெயரை அழைத்தனர். சிலர் தம்
குழந்தைகளுக்கும் அந்தப் பெயரைச் சூட்டினர். அவ்வாறு மறக்க முடியாத
மனிதர் மன்றோ.

தன்னைப் பார்க்க வரும் அரசியல் தலைவர்களிடம் மன்றோவின் வாழ்க்கை
வரலாற்றைப் படிக்கத் தூண்டுவாராம் ராஜாஜி. ராஜ்மோகன் காந்தி எழுதிய
"ராஜாஜியின் கதை' என்னும் நூலில், இங்கிலாந்திலிருந்து இந்திய மண்ணுக்கு
வந்த சிறந்த மனிதர்களில் மன்றோ ஒருவர் என்று குறிப்பிடுகிறார்.

1946-ல் சென்னைக்கு கவர்னராக வரவிருந்த "நயி' என்பவரிடம், மன்றோவின்
வாழ்க்கை வரலாற்றைக் கண்டிப்பாகப் படிக்கச் சொன்னாராம் இங்கிலாந்தின்
அன்றைய பிரதமர் அட்லி. அந்த அட்லியே சைமன் கமிஷன் உறுப்பினராக
இந்தியாவுக்கு வருமுன் மன்றோவின் வரலாற்றைப் படித்தாராம்.

மனிதர்களின் சிலைகளை சாலைகளிலும் முக்கிய இடங்களிலும் எதற்காக
வைக்கிறோம்? அவர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டாமா?

மன்றோவைப்பற்றிப் படித்துத்தெரிந்து கொள்ளுமாறு ராஜாஜி தன்னைப் பார்க்க
வருகிற அரசியல்தலைவர்களிடம் சொன்னதாக ராஜ்மோகன் காந்தி எழுதிய புத்தகம்
சொல்கிறதாம்.இந்தக்கட்டுரைக்குப் பின்னூட்டமாக வந்த ஒன்றையும் சேர்த்துப்
பார்த்தால், பழைய நாட்கள், மனிதர்களைப் புரிந்த கொள்ள முடியும்.

"மன்றோவின் வாழ்க்கை பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டியது.
சுதந்திரத்திற்கு முன்னர் சென்னை ராஜதானியில் ஸ்ரீ பிரகாசா தலைமையில்
ஆட்சி நடந்தபோது ஈரோடு MLA திரு ஈஸ்வரன். கீழ் பவானி பாசன திட்டத்தில்
தமது தொகுதி வஞ்சிக்கப்படுவதை கண்டித்து பதவியை ராஜினாமா செய்தார். அவரை
சென்னைக்கு அழைத்து பேசினார் பிரகாசா. உங்களுக்கு அந்த ஆயக்கட்டில்
எவ்வளவு ஏக்கர் நிலம் உள்ளது என்று கேட்டார் முதல்வர். இரண்டரை லட்சம்
என்று பதில் சொன்னார் MLA. திடுக்கிட்ட முதல்வரிடம் அவரது உதவியாளர்
கூறினார், 'அந்த ஆயக்கட்டின் முழுப்பரப்பையுமே தனது நிலம் என்கிறார்.
இவருக்கு ஒரு சென்ட் நிலம் கூட கிடையாது. இவர் குடியிருப்பது ஒரு
குடிசையில். அது கூட இவருக்கு சொந்தமானதல்ல'. பிரகாசா ஈஸ்வரனை
கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்து அவரது கோரிக்கையை நிறைவேற்றினாராம்.
பின்னர் பிரகாசாவை பதவி நீக்க லஞ்சம் கொடுத்து சட்ட மன்ற உறுப்பினர்களை
விலைக்குவாங்க (ஜவுளி ஆலை அதிபர்கள் பணத்துடனும் தலைவர் காமராஜ்
ஆசியுடனும்) நடந்த கைங்கரியத்தில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இதற்கு
ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்தவர் தியாகி ஈஸ்வரன்.
வறுமை"

--- திண்டல் சங்கர நாராயணன்
3/2/2011 7:06:00 PM

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 3, 2011, 11:26:18 AM3/3/11
to மின்தமிழ்
CVC Thomas' appointment an 'error' but PM, PC won't resign: Congress
Press Trust Of India
New Delhi, March 03, 2011

Congress today dubbed as an "error" the appointment of P J Thomas as
CVC, but rejected demands for the resignation of Prime Minister
Manmohan Singh and Home Minister P Chidambaram in the wake of the
Supreme Court ruling quashing his appointment to the post. "Absolutely
not", was the refrain of party spokesperson Abhishek Singhvi in reply
to a volley of questions including whether the PM and the HM should
quit owning moral responsibility for the appointment of P J Thomas as
the Chief Vigilance Commissioner.

"It is completely wrong to politicise what is a legal verdict based on
legal considerations......I disagree your generalisation that what is
legally wrong is morally wrong", he said. Asked whether the ruling was
an embarrassment for the Congress and the government, Singhvi
maintained that "error is there and that is why court has intervened
in the matter", but stressed that "no malafide has been alleged and no
malafide proved."

"Invalidation of the appointment is not a matter of malafide. The
error has been set right by a legal judgment. It's a judgement by the
highest court and binding on all. We bow down before it", he said
adding that it was not correct to attach a motive when validity is
found to be lacking.

Singhvi spoke in a similar vein when asked whether Maharashtra Chief
Minister Prithviraj Chavan should resign owning moral responsibility
as he was the Minister of state in the PMO who was involved in the
process of appointment of the CVC.

"It is a bonafide error and the apex court has not spoken of malafide
even indirectly," he said answering questions including whether the
Prime Minister should be above suspicion like Caesar's wife.

Singhvi's argument was that the courts give hundreds of such
judgements correcting legal errors by the central and the state
governments and in no case motives are attributed. A senior party
leader, who declined to be identified, admitted that the judgement has
made "negative" impact for the party. "It is not a happy situation
that the decision of a panel consisting of the PM and the HM has been
struck down'. He dismissed suggestions that it would be a major issue
in the elections in the five states including Kerala.

* SC strikes down CVC appointment, calls it illegal
* Thomas has not resigned, says his counsel
* Biggest blow to govt, PC should quit: oppn
* I respect judgment, will speak in parliament: PM
* PM, Sonia morally responsible for SC ruling on Thomas: BJP

http://www.hindustantimes.com/CVC-Thomas-appointment-an-error-but-PM-PC-won-t-resign-Congress/Article1-669075.aspx

செஞ்சதெல்லாம் தப்புத் தான்! தெரிஞ்சே செஞ்சதுதான்!
நீதிமன்றமாக முனைந்து குட்டு வைக்கும் வரை ஆட்டம்
போட்டதெல்லாம் நியாயம் என்று சொல்றதுதான்!

கிராமத்துப் பெண்கள் வார்த்தையில் சொல்வதென்றால்
"விளக்குமாற்றை எடுத்து அடிச்சுவிரட்டும் வரை"
இந்திய அரசியலும் திருந்தாது! அரசும் திருந்தாது

Wll the SC shoow Thoimas the boot?
தமிழிலே சொல்வதென்றால் ஒதைச்சு விரட்டிடுமா?
கோர்ட்டும் ஒதைச்சுச் சொல்லிடுச்சு! தாமஸ் நியமனம் செல்லாதாம்!

மண்ணுசிங்கும் சால்வை அளகரும் என்ன சொல்லப் போராக?
அக்கப்போர் ஆளுங்களைத்தேர்தலிலே விரட்டுகிற நேரமும் நெருக்கி
இப்போ வந்தாச்சு என்னபண்ணப் போறீங்க?என்ன செய்யப் போறீங்க?
------------------------------------------------------------

prakash sugumaran

unread,
Mar 3, 2011, 6:04:06 PM3/3/11
to mint...@googlegroups.com
கருணாநிதியோ தி மு கா, தி கவினரோ ராஜாஜி பற்றி தவறாக விமரிசிததாக தெரியவில்லை. குல தொழில் முறையை மீண்டும் கொண்டு வர முயன்றதை மட்டுமே எதிர்த்தார்கள், இன்று வரை விமர்சிகிறார்கள். அது தவறில்லையே ?

2011/2/28 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>



--
prakash sugumaran

Geetha Sambasivam

unread,
Mar 4, 2011, 1:46:28 AM3/4/11
to mint...@googlegroups.com
கருணாநிதியோ//

ராஜாஜியைக் குல்லுகபட்டர் என விமரிசித்தார்.

2011/3/4 prakash sugumaran <praka...@gmail.com>
கருணாநிதியோ தி மு கா, தி கவினரோ ராஜாஜி பற்றி தவறாக விமரிசிததாக தெரியவில்லை. குல தொழில் முறையை மீண்டும் கொண்டு வர முயன்றதை மட்டுமே எதிர்த்தார்கள், இன்று வரை விமர்சிகிறார்கள். அது தவறில்லையே ?


நண்பன்

unread,
Mar 4, 2011, 2:20:12 AM3/4/11
to mint...@googlegroups.com

Answers 

 
1.

Ullu=owl
ka=of
Pattah= son
son of owl
 


--
  விடியும்  என்று விண்ணை  நம்பு
     முடியும்  என்று உன்னை  நம்பு
                நன்றியுடன் நாசரு 

Nagarajan Vadivel

unread,
Mar 4, 2011, 2:34:25 AM3/4/11
to mint...@googlegroups.com
குல்லுக பட்டர் என்பதன் பொருள் என்ன?
இப்பெயரை அவர் ராஜாஜிக்கு எண் சூட்டினார்?
நாகராசன்

2011/3/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--

LK

unread,
Mar 4, 2011, 2:36:25 AM3/4/11
to mint...@googlegroups.com
மூதறிஞர் ராஜாஜியை 'குல்லுக பட்டர்' (சதிகாரர்) என்றார்

2011/3/4 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

Nagarajan Vadivel

unread,
Mar 4, 2011, 3:14:24 AM3/4/11
to mint...@googlegroups.com

kulluga patta is a commentator of Manu
Kulluga patta is extensively quoted in adoption cases
Whether this nick name is related to the counsel given by Rajaji to periyar to marry Maniammai instead of adopting her?

Manu, Ch. V, pl. 148, which runs in Sir W. Jones' translation:

In childhood must woman be dependent on her father; in youth on her. husband, her lord being dead on her sons.... A woman must never seek independence.

10. This is repeated in Ch. IX, pl. 3 and its last sentence may be supposed to be the earliest appearance of the foundation for the Committee's conclusion, so far as texts were in question. Plaintiff, however, relies on the gloss of the well-known commentator--Kulluka Bhatta, printed by Sir W. Jones--upon the sentence just quoted:

Let a female be taken care of by her father, while a maiden; by her husband, when married; and by her sons, in old age, If none of these exist, let other gnatis take care of her. A woman is never fit for independence;
Vaithianatha Dikshitiyam, Varnasrama Kanda, Kumbakonam Grandha Edition, a work referred to in Viraragava v. Ramalinga (1886) I.L.E., 9 Mad., 148 (F. B), (For Dr.Na.Ganesan looking for grantha writings)
May be DMK was angry with the turn of events after Periyar met Rajaji and Kulluga pattar wan the name given
Of course “kulluka pattar” (meaning fraudulent priest) in 1952 can become `Mutharignar’ (Brilliant Senior) in 1967
அரசியல்லெ இதெல்லாம் சகஜமப்பா -பேரா.கவுண்டமணி அவர்கள்
நாகராசன்

Innamburan Innamburan

unread,
Mar 4, 2011, 3:19:52 AM3/4/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
Maniyammal has herself revealed with evidence that, 'the counsel given by Rajaji to periyar to marry Maniammai instead of adopting her' was falsehood.
Innamburan
04 03 2011

2011/3/4 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Mar 4, 2011, 3:30:53 AM3/4/11
to mint...@googlegroups.com
மரியாதைக்குரிய ‘இ’ ஐயா
நான் சொன்னது தி.மு.கவின் நிலை.  உண்மை உறங்குகிறது. தேடுகிறேன்
தேடும்போது கிடைத்த கட்டுரை கீழே
தமிழோசை
(13-5-2009)

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

இரா.செழியன்

மக்களவையின் தேர்தலுக்கான கடைசிக் கட்டம் மே 13! அன்று ஒரே நாளில் தமிழ்நாட்டையும், புதுச்சேரியையும் பொறுத்தவரை 40 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது!
கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவை ஆட்சி புரிந்தோர் மீது எதிர்க்கட்சியினர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளைப் பட்டியிலிட்டு வாக்காளர்கள் முன் வைத்துள்ளார்கள். அதற்கான ஆதாரங்களை, சாட்சியங்களை அவர்கள் வாக்காளர்களுக்குக் காட்டியுள்ளனர். அவற்றை மறுத்து ஆளவந்தார்கள் பதிலளிக்கிறார்கள். இரு சார்பினரும் தந்த விவரங்களை ஆராய்ந்து வாக்காளர்கள்தாம் தீர்ப்பு கூற வேண்டும். மக்களாட்சி முறையில் தேர்தல் நாளன்று வாக்காளர்கள் தரும் தீர்ப்புதான் வரும் ஐந்தாண்டுகளுக்கு நாட்டை வாழவைக்கும். நல்லவர்கள்–வல்லவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும். அதுதான் கடைசித் தீர்ப்பு–கண்டிப்பான தீர்ப்பு! 
மத்தியில் ஆட்சி புரிந்தவர்களும், அவர்களுக்கு வலுவான தூண்களாக விளங்கிய மாநில ஆட்சியாளர்களும் சொன்னதை செய்யவில்லை, ஆனால் சொல்லாத–சொல்லமுடியாத பல குற்றங்களைச் செய்து முடித்துவிட்டார்கள். செய்யப்படாத வாக்குறுதிகள் வெளிப்படையாகத் தெரிகின்றன, செய்து முடித்த பல அநீதிகள், அக்கிராமங்கள், குளறுபடிகள், கொடுமைகள், நாட்டை வறுமையாக்கிய ஊழல்கள், ஏழை பாழைகளின் வாழ்வைப் பாழ்படுத்திய ஆணவப் போக்குகள்–மெதுவாக வெளிப்படுகின்றன. அரச பீடம் ஆட்டங்கண்டுவிட்டது, தாங்கி நிற்க வேண்டிய தூண்கள் ஒவ்வொன்றாக இடிந்து விட்டன. அடிக்கல் இல்லாத கட்டடம் சரிந்து விழ ஆரம்பிக்கிறது! 
மன்மோகன் சிங் தொடங்கி வைத்த உலகளாவிய சந்தைக்கடை பொருளாதாரத்தின் கீழ், இந்தியாவின் செல்வச் சீமான்கள் சிலர் ஐயாயிரம் கோடி, பத்தாயிரம் கோடி என்று சொத்து வளர்ச்சி பெற்றாலும், 100-க்கு 80 சதவிகிதமாக உள்ள ஏழைகள் மேலும் ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளனர், தமது திட்டத்தில், உழவுத் தொழிலுக்கு வளர்ச்சி மிக்கதோர் இடத்தைத் தருவதாக அவர் வாக்களித்தார். ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் கிராமப்புறப் பொருளாதாரம் சீரழிந்து, வருமானம் குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி, உழுது விளைவித்தவனுக்கு உண்ண உணவில்லை, நெய்தவனுக்கு உடுக்க உடையில்லை, கட்டுமானத் தொழிலாளிக்கு இருக்க இடமில்லை என்ற நிலைமையில், பஞ்சத்தால், பட்டினியால், கடன் தொல்லையால் வாழ்வின் எல்லைக் கோட்டுக்குச் சென்ற அவர்கள் வேறு வழியின்றி கிணற்றில், துளி விஷத்தில், தூக்குக் கயிற்றில், தற்கொலையில் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டனர்.
2004-இல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மன்மோகன் சிங் நாட்டுக்கு அளித்த குறைந்தபட்ச செயல் திட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தக்க வேலை வாய்ப்புகளையும், வருமானத்தையும் தரப்போவதாக உறுதி தந்தார். ஆனால், நாட்டில் வேலையற்றோர் பட்டியல் விரிவடைந்து வருகிறது, வேகமான விலைவாசி ஏற்றங்களால் வேலையிலுள்ள சாமான்ய மக்களின் வருமானத்தின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. 
நாட்டின் மொத்த வருமானத்தில் பள்ளிக் கல்விக்கு 6 சதவிகிதமும், சுகாதாரத்துக்கு 2-3 சதவிகிதமும் ஐந்தாண்டு கால ஆட்சியில் செலவிடப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். ஆனால் ஐந்தாண்டுகளை நிறைவேற்றிவிட்டார் என்றாலும் கல்விக்கான செலவு 3 சதவிகிதத்தைத் தாண்டவில்லை, சுகாதாரத்துக்கான செலவு 1½ சதவிகிதத்தைக்கூட எட்டவில்லை. 
இந்தியாவில் சிறுவியாபாரிகளாக 4 கோடி மக்கள் இருக்கிறார்கள். வெளிநாட்டு மூலதனம் சில்லறை வியாபாரத்துக்கு வருவதை அனுமதிக்க முடியாது என்று மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபொழுதும், பிரதமராக வந்த பிறகும் கண்டிப்பாக இருந்து வருகிறார். 2004-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில், சட்டப்படியாக முழுப்பாதுகாப்பும், ஆதரவும், சிறுவியாபாரிகளுக்கு எல்லாவகையிலும் தரப்படும் என்று எழுதப்பட்டிருக்கிறது. 
அதற்கும் மேலாக ஒருபடி சென்று, “நடுத்தரக் குடும்பத்தினரின் சுயவேலை வாய்ப்புத் திட்டமாக விளங்கும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வந்தால் அதனை எதிர்ப்போம்” என்று தமிழ்நாடு 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.கழகம் வாக்குறுதி அளித்தது. தேர்தலுக்குப் பிறகு, தி.மு.கழகமும், தயாநிதி மாறன் போன்ற அதன் மத்திய அமைச்சர்களும் நம்நாட்டின் சில்லறை வியாபாரத்தின் மீது படையிடுத்து வரும் வெளிநாட்டு பிரம்மாண்டமான நிறுவனங்களுக்கு வாழ்த்தி வரவேற்பு தந்துவிட்டனர். 
உலகச் சந்தையில் கச்சா எண்ணையின் உச்ச விலை நான்கில் ஒரு பங்குக்கு கீழ் சரிந்துவிட்ட நிலைமையையொட்டி இந்தியாவில் பெட்ரோல்–டீசல் விலைகளை மத்திய அரசு குறைக்க மறுத்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம், பெட்ரோல்–டீசல் உற்பத்தி செய்ய ஆகும் செலவைவிட பன்மடங்கு அதிகமாக அரசாங்கம் போடும் வரிவிகிதங்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால்தான் சாதாரண மக்கள் பயன்படுத்தும் அன்றாடப் பொருள்களின் விலைகள் ஏறிக்கொண்டே போகிறது. இடைவிடாத மின்வெட்டின் மூலம் பயிர்த்தொழிலையும், சிறுதொழில்களையும் முடக்கிவிட்ட சாதனைதான் தமிழ்நாட்டில் மிஞ்சி இருக்கிறது. 
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் கொடுமையான இன அழிவுக்கு ஆட்பட்டு, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்கள் பிறந்து வாழ்ந்த நாட்டில் நாடற்றவர்களாக, அனாதைகளாக, நாடோடிகளாக ஆக்கப்பட்டனர். ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கை அரசு செய்யும் அநீதிகளைத் தடுக்க இந்திய அரசு தவறியது மட்டுமல்லாமல், இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இருந்த உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படும் வகையில் இலங்கை அரசுக்கு உதவியாக இந்திய அரசு செயல்பட்டு வந்திருக்கிறது. இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவை 1974-இல் ஓர் உடன்பாட்டின்படி இலங்கை அரசுக்கு இந்தியா தாரை வார்த்தது. இது இந்திய இறையாண்மைக்கு முரண்பாடானது, தமிழ்நாட்டுக்கு விரோதமானது.
இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை இராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை இந்தியா தந்தபடி இருக்கிறது. மேலும், இலங்கைப் படையினருக்கு இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கிறார்கள். ஆனால், இவற்றுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சி மிக்க எழுச்சி கிளம்பியதும், பிரதமரின் வாக்குறுதி, வெளிநாட்டு அமைச்சரின் அறிக்கை, தமிழக முதல்வரின் உண்ணாவிரதம் ஆகியவை வந்தன. இவற்றுக்கு எல்லாம் ஆளவந்தார்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கூறுகிற சமாதானங்கள் வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போலிருக்கின்றன. 
இலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் திடீரென்று ஓர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இலங்கையில் போர் நிறுத்தம் வந்துவிட்டதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பிய செய்தியின் பேரில், முதல்வர் தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அதனை மறுத்து, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்ச தெரிவித்தார். இதில் யார் கூறியது உண்மை–பொய் என்பது புரியவில்லை. கனரக பீரங்கிகளையும், விமானத்தாக்குதல்களையும் நிறுத்தி வைப்பதாக இலங்கை அதிபர் சொன்னார், ஆனால் அன்றைய தினமே போரற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் சிக்கியிருந்த பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் மீது பீரங்கி–விமானத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றன. 
மே 9–சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்: “அனைத்து தமிழர் அமைப்புகளையும் கலந்து முடிவான அரசியல் ஏற்பாட்டை இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்க இந்திய அரசாங்கம் பாடுபடும்.”
சென்னைத் தீவுத்திடலில் மே 10 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள், “காங்கிரஸ் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளால்தான் இலங்கை அரசாங்கம் போர் நடவடிக்கைகளை நிறுத்தி இருக்கிறது” என்று பெருமைப்பட அறிவித்தார். தீவுத்திடலில் சொல்லப்பட்டச் செய்தி இலங்கைத் தீவில் செல்லுபடியாகவில்லை. 
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக இலக்கைத் தீவுக்குச் சென்று ஐம்பதாயிரம் தமிழர்கள் சிக்கியுள்ள நெருக்கடியை நேரில் பார்த்த கோர்டன் வைஸ் கூறியதாவது: “இலங்கையில் எண்ணற்ற மக்கள் தாக்கப்பட்டு கொடுமையான இரத்த ஆறு ஓடுகிறது.” 
இலங்கைத் தமிழர்களுக்கு ஓர் அரசியல் முடிவு கிடைக்க பிரதமர் மன்மோகன் சிங் இனி முயற்சி எடுக்கப்போகிறார். இதுவரை எடுத்த முயற்சியினால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவிக்கிறார். இருபத்தைந்து ஆண்டுகளாக இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு ஏற்ற அரசியல் முடிவு எடுக்கப்படுவதற்கு இதுவரை இந்தியா ஏன் முயற்சி செய்யவில்லை? இலங்கைப் போரில் இதுகாறும் எழுபதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவ்வளவு பேர்கள் பலியானதற்கு யார் பொறுப்பு? போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் கூறுகிறார். ஆனால் இரத்த ஆறு ஒடுகிறது என்று ஐ.நா. பிரதிநிதி அறிவிக்கிறார். 
தேர்தல் காலத்தில் தலைவர்கள் தரும் வாக்குறுதிகளை, செய்த சாதனைப் பட்டியல்களைக் கவனிக்கும்பொழுது, பொதுமக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்பார்கள். அதைப்போல தேர்தல் வந்ததும், ஆட்சியாளர்களின் பேச்சு குழப்பமாக, குளறுபடியாக இருக்கிறது. கூண்டிலே நிறுத்தப்பட்ட குற்றவாளி முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதும், சாட்டப்பட்டக் குற்றச்சாட்டுகளுக்கு சாக்குப்போக்குகள் தேடுவதும் எவ்வளவு இயல்போ, அதைப்போலத்தான், ஐந்தாண்டு காலம் அதிகார போதையில், ஆணவச் செருக்கில் இருந்த ஆளவந்தார்கள் தேர்தலின்பொழுது, வாக்காளர்கள்முன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். 
ஏர்முனையில் இரண்டு இலட்சம் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு யார் காரணம்? இலங்கைப் போர்முனையில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பு? இந்தியாவில் விலைவாசி ஏற்றம், வேலையில்லத் திண்டாட்டம் ஏன் ஏற்பட்டது? 
வாக்காளப் பெருமக்களே! சாட்டப்பட்டக் குற்றச்சாட்டுகளை அதற்குத் தரப்பட்ட சாட்சியங்களை-ஆதாரங்களை வைத்து நீங்கள் உங்கள் முடிவைத் தாருங்கள்! நீங்கள் தரும் நல்வாக்குகள்தாம் நாட்டின் எதிர்காலத்துக்கு, தமிழ்நாட்டின் சிறப்புக்கு, இலங்கைத் தமிழரின் நல்வாழ்வுக்கு உள்ள கடைசி வாய்ப்பு! கடைசி நம்பிக்கை!
உங்கள் தீர்ப்பை உலகம் எதிர்பார்க்கிறது, ஐக்கிய நாடுகளின் சபை எதிர்பார்க்கிறது, உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள், இந்தியா எதிர்பார்க்கிறது! 
நீங்கள் எடுக்கும் முடிவு நேர்மையானது, நியாயமானது, வரலாற்றுச் சிறப்புப் பெற்றதாக இருக்கும். அதை இந்தத் தலைமுறையினர் மட்டுமல்ல, உங்கள் வருங்காலச் சந்ததியினரும் பாராட்டி மகிழ்ச்சி அடைவார்கள்!
ஜனநாயகத்தை எதிர்த்து பணநாயகம் படையெடுக்கிறது. ஆனால், எல்லோரிடத்திலும் பணநாயகம் வெற்றி பெறாது. பணத்தை மட்டும் தந்தால் போதாது என்று பணத்துடன் ஆண்டவனின் படத்தையும் வைத்து தமது மோசடிக்கு சத்தியம் தேடுவார்கள். இருப்பினும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் பக்கத்தில்தான் மகேசன் இருப்பார்! 
கணக்குத் தீர்க்கும் காலம் வந்துவிட்டது! மறவாதீர் மார்ச் 13, தேர்தல் திருநாள்! நாட்டின் பொன்னாள்! நாட்டின் எதிர்காலத்துக்காக, மக்களின் நல்வாழ்வுக்காக, தமிழ் இனத்தைக் காப்பதற்காக, வெற்றிச் சின்னங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன!
நாகராசன்


2011/3/4 Innamburan Innamburan <innam...@gmail.com>

Raja sankar

unread,
Mar 4, 2011, 3:46:14 AM3/4/11
to mint...@googlegroups.com
Thanks Nagarajan, all these time I thought kulluka patta is some bad word in telgu. :-)

This connection should made by our present chief minister who has penchant for these kind of things. :-)))

ராஜசங்கர்



2011/3/4 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 4, 2011, 6:35:11 AM3/4/11
to மின்தமிழ்
"ராஜாஜி என்கிற பார்ப்பனர்தான் காமராஜையும், காங்கிரûஸயும் வீழ்த்த
இவர்களுக்கு உதவினார். உடனே அவரை மூதறிஞர் என்றார்கள். அதற்கு முன்புவரை
அவர் குல்லுக பட்டர், கோணல் புத்திக்காரர், ஆச்சாரியார்!
குல்லுகபட்டர் நாமகரணத்தை ராஜாஜிக்கு யார் எப்போதுசெய்தார்கள் என்று
கொஞ்சம் யோசனை பண்ணித்தேடிக் கொண்டிருந்தேன்! முரசொலி கார்டூன்கள் நிறைய
நினைவுக்கு வந்தன. தங்களுக்குச் சாதகமில்லாத நேரங்களில் ராஜாஜியைக்
குல்லுக பட்டராகவும், வேண்டுகிற நேரங்களில் மூதறிஞராகவும் வண்ண ஜாலங்கள்
செய்வதில் முகவுக்கு இணை வேறு எவருமில்லை! என்ன இருந்தாலும் உளியின் ஓசை,
இளைஞன், பெண் சிங்கம் போன்ற வெற்றிப்படங்களின் கதைவசனகர்த்தா அல்லவா!

இப்படி யோசித்துக் கொண்டே இணையத்தில் உலாவியபோது தமீழநுக்குஒருதகவல் என்ற
முகப்போடு இந்த வலைப்பதிவு கண்ணில் பட்டது. அதில் இருந்து ஒரு பகுதி:

...............................


மார்க்சிஸ்டுகளோடு தேர்தல் உறவா, தோழர் பி. இராமமூர்த்தியை சர்வதேசச்
சிந்தனையாளர் என்பார்கள். உறவு முறிந்த மறுகணமே நொண்டிப் பார்ப்பான்
இராமமூர்த்தி என்பார்கள்.

தோழர் ரங்கராஜனைக்கூட பார்ப்பனர் என்று சமீபத்தில் குற்றம்சாட்டியவர்
கருணாநிதி.

இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சிவகங்கைச் சின்னப் பையன், சீமான்
வீட்டுச் செல்லப்பிள்ளை. அந்தப் பையன் என்னைப் பேசுகிறான் என்றவர்தானே
கருணாநிதி.

வேலூரில் ""நேருவே ஆரிய திராவிட யுத்தம்'' என்று எழுதியிருக்கிறார் என்று
சான்று காட்டுகிறார் கருணாநிதி.

என்ன செய்ய கருணாநிதி அவர்களே! அந்த நேருவும்கூட ஒரு பார்ப்பனர்தான்.
ஆமாம் காஷ்மீரத்து பண்டிட்தானே!"

http://tamilthagaval.blogspot.com/2010/11/blog-post_30.html

அதே பக்கங்களில் ரைமிங்கோடு திமுக செய்த பிரச்சாரங்கள் எப்படிப்பட்ட
வீச்சாக இருந்தன என்பதையும் நினைவு படுத்திக் கொள்ள முடிந்தது. "பத்து
லட்சம் பக்தவத்சலம்!" சொல்லிப் பார்க்கிறபோதே கேட்சிங் ஆக இல்லை!?
...................................................
விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் தி.மு.க.வை விஞ்ச யாரும் இல்லை

1957-ல் சட்டப் பேரவையில் நுழைந்தவுடன் தி.மு.க. வைத்த முதல் லஞ்ச ஊழல்
குற்றச்சாட்டு "பத்து லட்சம் பக்தவத்சலம்' என்பதுதான். காமராஜ் ஆட்சியில்
அவர்களால் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்ல முடியவில்லை. பக்தவத்சலம்
ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு அவர்களது மேடைப் பேச்சுக்கு உதவியதே தவிர,
அதைப் பொறுப்போடு நிரூபிக்க முடியவில்லை.

1967-ல் தி.மு.க. வின் ஊழல் தொடங்கியது. சட்டப்பேரவையில் நானே பல
குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தேன். அதைத் தொடர்ந்து புயல் வெள்ள
நிவாரணப் பணிகள் தொடங்கி தி.மு.க.வின் உச்சகட்ட ஊழல் வெளிவந்தது. சென்னை
மாநகராட்சியில் கருணாநிதியின் நெருங்கிய தோழர் மேயர் மோசஸ் தலைமையில்
நடந்த மஸ்டர்ரோல் குற்றச்சாட்டு, அதற்குப் பிறகு மருத்துவக் கல்லூரி
நடத்த இடம் பெற்றுத் தருவது போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சென்னை நகரில் வீடு வாங்கிய ஊழலால் கருணாநிதி தலைமையில் இருந்த அமைச்சரவை
சகாக்கள் சிலர் பதவிவிலக நேர்ந்தது. இந்த வரலாற்றுப் பின்னணியோடு வீராணம்
ஊழல், லஞ்ச ஊழலில் ஒரு வீரப் பரம்பரையை உருவாக்கியது. இந்த ஊழல் தொடர்பாக
மத்திய அரசு, சர்க்காரியா கமிஷனை அமைத்து விசாரித்தது. சென்னைக்
கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் இந்திரா காந்தி, ""விஞ்ஞான ரீதியாக ஊழல்
செய்வதில் தி.மு.க.வை விஞ்ச யாரும் இல்லை'' என்று கூறியது இன்றுவரை
உண்மையாகவே தொடர்கிறது.

இந்தியாவிலேயே அரசு மின்சார உற்பத்தி நிலையத்தை விற்றது தி.மு.க.
அரசுதான். இது சமயநல்லூரில் அரங்கேறியது. இங்கே அங்கே என சில லட்சங்களில்
ஊழல் செய்து அடித்தளம் அமைத்தவர்கள் மத்திய அரசில் கூட்டணி ஆட்சி
அமைத்ததும் ஊழலுக்கே இலக்கணம் வகுக்க முற்பட்டு விட்டனர்.

கடந்த காலகட்டத்தில் நிலக்கரி ஊழல், இந்தோனேஷியா போன்ற அயல்நாடுகளில்
நிலக்கரிச் சுரங்கம் வாங்குவதில் தொடங்கியது. மத்திய அரசுக்கு நெருக்கடி
ஏற்பட்ட நிலையில், மாநில அரசை நடத்தியவர்கள் லட்சங்கள் என்பதிலிருந்து
கோடிகோடியாக ஊழலில் ஈடுபடும் நிலை உருவானது.

சொற்ப நிலத்தை வைத்துக் கொண்டு, மிகுதியாக அரசு நிலத்தை வளைத்துப்
போட்டு, கல்லூரி கட்ட அனுமதியும் வழங்கினார்கள். கட்டடமும் கட்டினார்கள்.
அந்தக் காலகட்டத்தில்தான் கிரானைட் குவாரிகள் அதிகப் பணம் சம்பாதிக்க
ஏற்ற இடம் என தி.மு.க.வினர் கண்டுபிடித்தனர். கிரானைட் குவாரி கொள்ளை,
மணல் கொள்ளை எனப் பெருகி தி.மு.க.வில் பெரும் பணக்காரர்கள் உருவானார்கள்.

மணல் கொள்ளையோடு இரண்டறக் கலந்து, கல்விக் கொள்ளையும் தொடங்கியது. பணம்
இல்லாதவர்களெல்லாம் கல்லூரி நடத்தி "கல்வித் தந்தை' ஆனார்கள்.
அமைச்சர்கள் தங்கள் இலாகா பணத்தைக் குறிப்பிட்ட வங்கிகளில் நிரந்தர
வைப்பு நிதியாக வைத்து, அந்த வங்கிகளில் அமைச்சர்களின் சிபாரிசுடன்
தனிநபர் கடன்களைத் தாராளமாகப் பெற்றனர். பல்கலைக்கழகங்களின்
வேந்தர்களாவதற்கு இந்த ஊழல் பலருக்கு உதவியது.

தொழிற்கல்வி வியாபாரம், மருத்துவத் துறைக்கு விரிவு அடைந்தது. மத்திய
அரசின் பலவீனம் தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா என்று கணக்கிட முடியவில்லை.
எந்த நேரத்திலும் மத்திய அரசை மிரட்டும் அரசாக தி.மு.க. அரசு
உருவெடுத்தது.

"வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்பதற்குப் பதிலாக "தெற்கு
வாழ்கிறது, வடக்கு வேடிக்கை பார்க்கிறது' என்ற நிலை உருவானது.

முதலாளிகள் கட்டிவரும் அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு, அரசு நிலத்தைக்
குறைந்த விலைக்கு விற்கிற தாரக மந்திரத்தைக் கற்றார்கள். மேலே சொன்ன
ஊழல்களுக்கெல்லாம் முன்மாதிரியாக - உலகம் வியக்கும் கின்னஸ் சாதனையாக 2ஜி
அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டு தி.மு.க. சாதனை படைத்தது. இந்த ஊழல் இந்திய
ஜனநாயகத்தை நகைப்புக்குள்ளாக்கி உள்ளது. 13 நாள்களாக நாடாளுமன்றம்
நடைபெறாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் கல்வித் தொழில் எங்களிடம், சினிமாத் தொழில் எங்களிடம்,
கட்டுமானத் தொழில் எங்களிடம், தொலைபேசித் தொழில் எங்களிடம், கப்பல் துறை
எங்களிடம், ஆகாய விமானம் வாங்கிப் பறக்க விடுகிறோம். இனி எஞ்சியுள்ளது
ரயில்வே மட்டும்தான். அதையும் நாங்கள் விரையில் வாங்கிவிடுவோம் என
மார்தட்டுகின்றனர்.

விவரம் தெரியாத ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்
நடுத்தர வர்க்கத்தினருக்கு இலவச டி.வி. கொடுத்துத் தங்கள் ஊழல்களைப்
பார்த்து ரசிக்க வைத்திருக்கின்றனர். மின்சாரம் இல்லாத நிலையிலேயே மின்
மோட்டார் தருகிறோம் என்று சொல்லி வாய்ப்பந்தல் இட்டு மக்களை ஏமாற்றி திசை
திருப்புகிறார்கள்.

மாமன்னர் குடும்பமும் அவரைச் சுற்றி இருக்கிற குட்டி மன்னர்களும்
தலைதூக்கி நிற்க, தமிழகத்தின் நடுத்தர, ஏழை மக்களோ கைகட்டி அடிமைகளாக
நிற்கிறார்கள். திராவிட நாட்டின் பெயரைச் சொல்லி, போர்க் கொடி உயர்த்தி
இந்தியாவில் ஆள்பவர்கள் மன்னர்கள். இல்லாதவர்கள் அடிமைகள் என்ற
தத்துவத்தை தமிழகத்தில் உருவாக்கிக் காட்டி இருக்கிறது தி.மு.க.

"என்று தணியும் இந்த அடிமையின் மோகம்' என்று கவிபாடி ஆள்வதற்கு இன்னொரு
பாரதி எப்பொழுது பிறப்பான் என தமிழகம் ஏங்கித் தவிக்கிறது.


Thanks Dinamani http://tamilthagaval.blogspot.com/2010/12/blog-post.html

----------------------------------------------------
படியளப்பேன் என்று பாராளவந்தவன்
தடிஎடுத்தானடி முத்தம்மா...!

........
தனதந்தி தனதந்தித்தானோ
இந்த சதிகாரப்பாவிக்கு அதிகாரம் ஏனோ?

குறவஞ்சி படத்தில் மைத்துனர் சி எஸ் ஜே பாட
கருணாநிதி எழுதிய பாட்டு இது! காங்கிரசுக்குப்
பொருந்தியதோ இல்லையோ அவருக்கே இன்று
கனகச்சிதமாகப் பொருந்துகிறது- தெரிகிறதா?

--கிருஷ்ணமூர்த்தி

Raja sankar

unread,
Mar 4, 2011, 6:39:49 AM3/4/11
to mint...@googlegroups.com
ராஜாஜிக்கும் காமராஜருக்கும் இருந்த ஈகோ பிரச்சினைதான் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தது. இரண்டு பேரும் ஒத்துப்போயிருந்தால் இந்த திராவிட அபினில் இருந்து தப்பித்திருக்கலாம். 

ராஜசங்கர்



2011/3/4 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

--

Nagarajan Vadivel

unread,
Mar 4, 2011, 7:17:48 AM3/4/11
to mint...@googlegroups.com
1967-ல் கங்கிரஸ் ஆட்சி கவிழும் என்றெல்லாம் கணக்குப்போட்டுக் கூட்டணி அமைக்கவில்லை.  ஆட்சியமைக்கத்தேவையான அறுதிப் பெரும்பான்மை பெற்ற செய்தியை அண்ணா அவர்கள் நம்பவில்லை.  1967-க்கு முன் தி.மு.க கட்சிக்குள் நிறையக் குழப்பம் சம்பத் அவர்களாலும் க்விஞர் கண்னதாசன் அவர்களாலும் ஏற்பட்டிருந்தது.  காமராஜர் மேல் குற்றம் சொல்லமுடியாதவர்களுக்கு கானண்டங்கர்லி காண்டிராக்டில் பக்தவச்சலம் அவர்களைத் தொடர்பு காட்டி ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது.  அரிசி கொள்முதல் தொடர்பாக செங்கைக் கலெக்டர் (சத்தியபாமா என நினைவு) கைப்பற்றிய நெல்லுக்கும் பக்தவத்சலத்தைக் குற்றம் சாட்டியது என சாதாரணமாகப் போய்க்கொண்டிருந்த அரசியல் வி.பி.ராமன் வீட்டில் நிகழ்ந்த ராஜாஜி அண்ணா சந்திப்பில் தி.மு.கவும் சுதந்திராவும் ஒன்றாகச் சேர்ந்து வாக்குச் சிதறுவதைத் தடுக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.  அண்ணா அவர்களின் முயற்சியால் மற்ற கட்சிகளும் இணைந்தன. அரிசியும் ஹிந்தி எதிர்ப்பும் தங்களை ஒரு வலிமை மிக்க எதிர்க்கட்சியாக மாற்றும் என்றே கருதினார்கள்.  ஆட்சிக்கு வந்தது எப்படி என்று தி.மு.கவும் ஆட்சியை இழந்தது எப்படி என்று காங்கிரஸும் இன்றுவரை தெளிவாகச் சொல்லமுடியவில்லை
நாகராசன்

2011/3/4 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

--

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 4, 2011, 7:34:11 AM3/4/11
to மின்தமிழ்
பதில் ரொம்ப சிம்பிள்!

பக்தவத்சலம்! இந்த முதலமைச்சர் மாதிரி ஜனங்களை எரிச்சலூட்டியவர்
வேறெவரும் இல்லை.

பொதுவிநியோக முறையில் இருந்த குளறுபடிகள், ரேஷன் கடையில் நாள் கணக்காகக்
காத்திருக்க வேண்டிய அவலம், கள்ள மார்கெட்டில் ரேஷன் பொருட்கள் கண்
முன்னாலேயே விற்கப்பட்டதைக் கண்ட கோபம் எல்லாவற்றுக்கும் மேலாக, ஹிந்தி
எதிர்ப்புப் போராட்டத்தில் தன்வீட்டுப் பிள்ளைகள் தடியடிக்கு உள்ளானதைப்
பொறுக்க முடியாத கோபம், திமுக ப்ளஸ் ஆச்சாரியார் இந்த அதிருப்திக் கனலை
அணைந்துவிடாமல் தொடர்ந்து ஊதிக் கொண்டே இருந்த சாமர்த்தியமான பிரசார
உத்திகள் .......

இதற்கெல்லாம் அடித்தளமாக, ராஜாஜி Vs சத்தியமூர்த்திக்கிடையில், ராஜாஜி Vs
பெரியார் இடையில் தொடர்ந்து நடந்த மோதலில், காமராஜர், திராவிட
இயக்கங்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கெதிராகத்திருப்பிவிட்ட அதே பாணியை,
ராஜாஜிக்கும் எதிராகப் பயன்படுத்திய மாஸ்டர் ஸ்ட்ரோக்!

-------------------------


கிருஷ்ணமூர்த்தி

On Mar 4, 5:17 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

prakash sugumaran

unread,
Mar 4, 2011, 8:37:48 AM3/4/11
to mint...@googlegroups.com
எல்லாம் அதிகாரத்தை பிடிக்க பயன்படுத்தப்பட்ட தந்திரங்கள். இதில் தி. மு. கா.வும் கருணாநிதியும் மட்டும்தான் துரோகிகள் போலவும் கொள்ளைக்காரர்கள் போலவும் பேசப்படுகிறது. எல்லா அரசியல் தலைவர்களும் அதிகார வெறி பிடித்த ஊழல்வாதிகள்தான்.
 
எல்லாரையும் விட இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்தோம் என சொல்லி காங்கிரஸ் செய்து வரும் ஊழல்கள், அதிகார துஷ் பிரயோகங்கள், கிட்டத்தட்ட சுதந்திரம் பெற்ற பிறகு பெரும்பாலான காலம் ஒரே குடும்பத்தின் அடிமைகளாக ஒட்டுமொத்த இந்தியர்களும் அல்லல்படும் நிலைமை, நேருவின் குடும்பம் தொடர்ந்து பதவியில் இருக்க இந்த நாடும், மக்களும் வெளி நாடுகளிடம் அடகு வைக்கப்பட்ட(டு) உள்ள பெருமை, தமிழகம் மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களிலும் அரசியலில்,  அரசியல்வாதிகளிடம் உள்ள வேறுபாடுகளை பயன்படுத்தி மத்தியில் தாங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ளும் திறமை..  இப்படி காங்கிரஸின் பெருமையை சொல்லி கொண்டே போகலாம். இதெல்லாம் புரிந்துதான் காந்தி ஒதுங்கி கொண்டார் போல.
 
கொள்கை ரீதியாக இரு அமைப்புகளின் தலைமைகளிடம் வேறுபாடு ஏற்பட்டு ஒரு இனம் அடக்குமுறைக்கு ஆளாக்கபட்ட்போது இந்திராவை இரு சீக்கியர்கள் சுட்டு கொன்றனர். உடனே காங்கிரஸ் கட்டுபாட்டுக்குள் உள்ள அணைத்து அமைப்புகளும் ஒன்று கூடி, பல ஆயிரம் சீக்கியர்களை வெட்டி கொன்று குவித்தனர். பிறகு சீக்கியர்களை சமாதானபடுத்த அரசியல் அரிச்சுவடியே தெரியாத, மேல் தட்டு மக்களின் பிரதிநிதியாக உள்ள ஒரு சீக்கியர் பிரதமராக்கப்பட்டார். ஒரு வேலை எதிர்காலத்தில் இலங்கை வாழ் தமிழர் ஒருவர் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ வர வைப்பு உள்ளதோ என்னவோ.
இப்படி உள்ளது இந்திய அரசியல். பெயர்களும், அமைப்புகளும் மாறுகிறதே தவிர ஊழல்களும், அதிகார வெறியும் மாறவில்லை.
 
இதில் ராமன் என்ன? இராவணன் என்ன? எல்லாரும் ஒன்றுதான். ஒருவர் மீது ஒருவர் பழி போட்டு கொள்ளும் போது, இதில் யார் சின்ன திருடன்னு கண்டுபிடிச்சி அவங்கள பதவிக்கு கொண்டு வர்ற வழி பொதுமக்களுக்கு தெரியாமலா போகும்.

2011/3/4 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
prakash sugumaran

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 4, 2011, 10:34:58 AM3/4/11
to மின்தமிழ்
திரு பிரகாஷ்!

"ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?

ராமன் என்ன? இராவணன் என்ன? எல்லாரும் ஒன்றுதான். ஒருவர் மீது ஒருவர்
பழிபோட்டு கொள்ளும் போது, இதில் யார் சின்ன திருடன்னு கண்டுபிடிச்சி

அவங்கள பதவிக்கு கொண்டு வர்ற வழி பொதுமக்களுக்கு தெரியாமலா போகும்?"

உங்களுடைய இந்த வாதம், அனேகமாக ஒட்டுமொத்த ஜனங்களுடைய பொதுவான
மனோபாவத்தைச்சுட்டுவதாக இருக்கலாம். ஊழலை இந்த அளவுக்கு சர்வசாதாரணமாக
எடுத்துக் கொள்கிற மனோபாவம் எப்போதிருந்து ஆரம்பித்தது? இந்த இழையின்
அடிநாதமே இந்தப் பிரச்சினையை சரியாகப் புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான்!
புரிந்துகொள்ள முயற்சிப்பதுமே, அந்தக் கோளாறை எப்படி சரி செய்வது
என்பதையும் சேர்த்து யோசிப்பதற்குத்தான்!

இரண்டும் எரிகிற கொள்ளிதான் , இதில் நல்ல கொள்ளி மோசமான கொள்ளி என்று
பிரித்துப்பார்ப்பது எதற்காக என்பது உங்களுடைய கேள்வி. இந்தக் கேள்வியே
சரிதானா? நிஜமான கொள்ளிக் கட்டையை வைத்து தலையை சொறிந்துகொள்வீர்களா?
இந்தத்தேர்தல் முறையே ஒருவிதத்தில் கோளாறு உள்ளதுதான். நல்லவர்களைத்
தேர்ந்தெடுக்கிற சுதந்திரம் நமக்கு இல்லை. ஒரு மொள்ள மாறி, ஒரு கேப்மாரி,
ஒரு முடிச்சவுக்கி என்ற ரீதியில் உள்ளவர்கள் மட்டுமே போட்டியிட
முடியும்போது, இதில் ஏதோ ஒரு 'மாறியைத்தேர்ந்தெடுக்கிற' சுதந்திரம் தான்
இருக்கிறது. ஏதோ ஒரு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அதிமுக என்று
ஒருகுறிப்பிட்ட கட்சி அரசியலைக் குறிவைத்துச் சொல்லப்படுகிற இழை இல்லை
இது. அதே நேரம், இவர்களைப் பற்றிப் பேசாமலும் இருக்க முடியாதல்லவா?

தெற்கே மட்டத்தில் உசத்தி என்றுசொல்வார்கள்! நூற்றுக்கு இருபத்திரண்டு
மார்க் எடுக்கிற மாணவன் நிச்சயமாக, சிறந்த மாணவன் இல்லைதான்! ஆனால்
நமக்கு அளிக்கப்பட்டிருக்கிற பிரிட்டிஷ் ரக ஜனநாயகம்- வெஸ்ட்மின்ஸ்டர்
மெதட் என்று சொல்லப்படுவதில் உள்ள பெரும் குறையே இதுதான்! இதன்படி,
நூற்றுக்கு இருபத்திரண்டு மார்க் வாங்கியவனை விட, மற்றவர்கள் குறைவாக
மார்க் எடுத்திருந்தால், இவன் தான் சிறந்த மாணவனாக அறிவிக்கப்படுவது போல.
ஜெயித்தவன், தோற்றவனுடைய பங்கையும் சுவீகரித்துக் கொள்கிறான். தோற்றவன்
வாங்கிய வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போவது இந்த முறையில் உள்ள
மிகப்பெரிய பலவீனம்,

அடுத்ததாக, நல்லது எது அல்லது என்பதை வரையறை செய்து களைவதற்கு
இப்போதிருக்கும்தேர்தல் முறையில் வழியே இல்லை. அல்லது அப்படி ஒரு
வழியிருந்தால் அதை அடைத்துவிடுகிற அளவுக்கு, களைகள் தெம்புடன்
பெருகிவிட்டன. ஒரு டி என் சேஷன், தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட்டிருந்த
மாதிரி நடத்தைவிதியைக் கண்டு, அதைக் கடுமையாக அமல்படுத்த முனைந்தபோது,
அயோக்கியர்கள் கையைப் பிசைந்துகொண்டு நின்றார்கள். ஆனாலும், ஒரு சேஷனால்
இந்த அமைப்பில் இருந்த ஓட்டைகளை அடைக்க முடியவில்லை. ஒரே தலைமைத்தேர்தல்
ஆணையர் என்பதை மூன்று ஆணையர்கள் அதில் ஒருவர் தலைமைத்தேர்தல் ஆணையர்
என்று மாற்றி,தங்களுக்கு அந்த நடத்தைவிதிகள் கொடுத்த தளைகளில் இருந்து
விடுவித்துக் கொண்டார்கள். தேர்தல் ஆணையம் வெறும் பொம்மையாக்கப்பட்டது.

அதன் பரிணாம வளர்ச்சி திருமங்கலம் இடைத்தேர்தலில் வெளிப்பட்டது. மாலை
ஐந்து மணிக்கே முடிய வேண்டிய வாக்குப்பதிவு, இரவு எட்டரை மணி வரை
"சௌகரியமாக" நடந்தது.தேர்தல் பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டுதான்
இருந்தார்கள்.ஜனங்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
பத்திரிகைகளும் மாய்ந்து மாய்ந்து எழுதின என்ன பிரயோசனம்? பேய் அரசு
செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது நிரூபிக்கப் பட்டது.

இப்போது, ஜனங்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதோடு, தேர்தல் முறைகளில்
சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் சேர்த்தே சொல்ல
வேண்டியிருக்கிறது. தொடர்ந்து பேசுவோம்.

---------------------------
அன்புடன்


கிருஷ்ணமூர்த்தி

prakash sugumaran

unread,
Mar 4, 2011, 12:32:17 PM3/4/11
to mint...@googlegroups.com
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது நிரூபிக்கப் பட்டது.
ஐயா இது மட்டுமே நிதர்சனம். உண்மை. இதை மாற்ற எத்தனை அவதாரங்களாலும் முடியாது.. 
ஊழலை இந்த அளவுக்கு சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிற மனோபாவம் எப்போதிருந்து ஆரம்பித்தது? இதற்கு நான் பிறப்பதற்கு முன்பு இருந்தே இவ்வுலகம் இப்படிதான் உள்ளது என்பதே எனக்கு தெரிந்த பதில். 

2011/3/4 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
prakash sugumaran

Nagarajan Vadivel

unread,
Mar 4, 2011, 1:19:30 PM3/4/11
to mint...@googlegroups.com
அ.தி.மு.க- தேமு.தி க  தேர்தல் அணி தோற்றம். தே.மு.தி.க வுக்கு  41 இடங்கள்.  மேலும் செய்திக்கு திணமணி இணையப்பக்கம் நோக்கவும்

//"ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?//
iஇரண்டுபேரின் தேர்தல் அறிக்கையும் வேறுபட்ட நோக்கத்துடன் இருக்கும். ஏனெனில் அவர்கல் கொள்கை அளவில் வேறுபடுகிறார்கள்

தி.மு.க வை எடுத்துக்கொண்டால் அக்கட்சியின் அடிப்படை நோக்கம் அரசியலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் (பெரியாரால் முற்றிலும் வெறுக்கப்படும்) அரசியலில் பங்குகொண்டு சிறந்த எதிக்கட்சியாக இருக்கும் நோக்கத்தில் உருவானது.  1967-ல் உருவான தேர்தல் அறிக்கை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போடுவோம் என்றா வாக்குறுதியைக் கொடுத்தது.  தூங்கிக்கொண்டிருந்த அண்ணாவிடம் தூக்கக் கலக்கத்திலேயே கையெழுத்து வாங்கிவிட்டதாக ஒரு கிளைக்கதை உண்டு.

தி.மு.க வை விட்டு வெளியேறிய அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருக்கும் வண்ணம் அதன் வடிவமைப்பை அமைத்துக்கொண்டது.  அக்கட்சியின் வடிவமைப்பு ஜப்பானியக் கட்சியின் மாதிரி வடிவமைப்பாக (ஊழல் புரிவது ஜப்பானில் காலையில் பல் விளக்குவதுபோல்) அமைத்துக்கொண்டது.

காங்கிரஸ் சுதந்திரத்துக்குப் போரிட்டபோதிலும் சுதந்திர இந்தியாவில் அதன் சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியா அடிப்படியில் இருந்து மாறவில்லை.  காங்க்ரஸில் வேண்டாத மருமக்கள் ஒன்றுகூடி கம்யூனிஸ்ட் ஆனார்கள்

போதாக்குறைக்கு அரசியலில் சாம பேத தான தண்டத்தில் தானத்தை முழுமைப்படுத்தி தானம் (லஞ்சம்) கொடுப்பதும் பெறுவதும் பெரிய விஷயமே இல்லை என்ற பக்குவத்தை சுதந்திர இந்தியர்கள் ஏற்றுக்கொண்டனர்

ஆகவே அரசியலும் ஊழலும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் என்பது இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.  அரசியல்வாதியும் வாக்காளரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
நாகராசன்





2011/3/4 prakash sugumaran <praka...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages