--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


மண்சட்டியில் வைத்த உணவுப்பொருட்கள் மறுநாளானாலும் கெடாது.ஆனால் இரவு உறங்குமுன்னர் ஒருமுறை சுட /கொதிக்கவைத்துவிடவேண்டும்.
--
............மாணவ, மாணவியர் சிலர், தரையைத் துடைத்துவிட்டு அதிலேயே சாப்பிடுவதைக் கண்டோம். பிரார்த்தனை என்றே சொன்னார்கள். சிலர் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு குனிந்து வாயாலும் சாப்பிடுவார்கள். எல்லாம் தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டு பிரார்த்தனைகள் செலுத்துவதற்காகவே!
..........
1) மண்சோறு கண்ணன்
சாப்பிட்டது.
2) அரிசிக்குப் பதிலாக மண்ணை இட்டுச் சமைத்து நிவேதனம் செய்த செய்தி திருவாப்புடையார் புராணத்தில் உள்ளது.
3)
மண்மேல் சோறு
வைத்துச் சாப்பிட்டவரைப் பார்த்துள்ளேன்.
1983 ஆம் ஆண்டு அமணர்(நிர்வாண
On 05-May-2015 12:32 pm, "Geetha Sambasivam" <geetha...@gmail.com> wrote:
>
> மண்சோறு சாப்பிடுதல் ஒரு நேர்த்திக்கடனாக ஏற்கப்பட்டது. சிலர் குழந்தைப்பேறுக்காகவும், சிலர் திருமணத்துக்காகவும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காகவும், வேலையில் முன்னேற, தேர்வுகளில் தேர்ச்சி பெற என மண்சோறு சாப்பிடுவது உண்டு. தற்காலங்களில் கழகங்கள் இவற்றை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறது தலைவர்கள் பிறந்தநாள், நினைவுநாள் என மண் சோறு சாப்பிட்டுக் கட்சித் தலைமையிடம் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்கின்றனர் கர்நாடகாவில் உடுப்பிக்குச் சென்றிருந்தபோது அங்கே அருகிலுள்ள மணிபாலில் இருந்து வந்த மாணவ, மாணவியர் சிலர், தரையைத் துடைத்துவிட்டு அதிலேயே சாப்பிடுவதைக் கண்டோம். பிரார்த்தனை என்றே சொன்னார்கள். சிலர் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு குனிந்து வாயாலும் சாப்பிடுவார்கள். எல்லாம் தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டு பிரார்த்தனைகள் செலுத்துவதற்காகவே!
>
>
On 05-May-2015 4:39 pm, kalair...@gmail.com wrote:
>
> ............மாணவ, மாணவியர் சிலர், தரையைத் துடைத்துவிட்டு அதிலேயே சாப்பிடுவதைக் கண்டோம். பிரார்த்தனை என்றே சொன்னார்கள். சிலர் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு குனிந்து வாயாலும் சாப்பிடுவார்கள். எல்லாம் தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டு பிரார்த்தனைகள் செலுத்துவதற்காகவே!
> ..........
>
> 1) மண்சோறு கண்ணன்
> சாப்பிட்டது.
> 2) அரிசிக்குப் பதிலாக மண்ணை இட்டுச் சமைத்து நிவேதனம் செய்த செய்தி திருவாப்புடையார் புராணத்தில் உள்ளது.
> 3)மண்மேல் சோறு
> வைத்துச் சாப்பிட்டவரைப் பார்த்துள்ளேன்.
> 1983 ஆம் ஆண்டு அமணர்(முழு நிர்வாணம்)
ஒருவர் மண்தரையைச் சுத்தம் செய்து மொழுகி ச்சாதத்தை அதன் மேல் வைத்துச் சாப்பிட்டார்.
4) எங்களது தாயாருக்குத் திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்க வில்லை.
புறங்கையைக் கட்டிக்கொண்டு தரையில் சாதம் வைத்து சாப்பிட்டுள்ளார்.
அதன் பயனாக நாங்கள் பிறந்துள்ளோம்.
.
> On 05-May-2015 12:32 pm, "Geetha Sambasivam" <geetha...@gmail.com> wrote:
> >
> > மண்சோறு சாப்பிடுதல் ஒரு நேர்த்திக்கடனாக ஏற்கப்பட்டது. சிலர் குழந்தைப்பேறுக்காகவும், சிலர் திருமணத்துக்காகவும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காகவும், வேலையில் முன்னேற, தேர்வுகளில் தேர்ச்சி பெற என மண்சோறு சாப்பிடுவது உண்டு. தற்காலங்களில் கழகங்கள் இவற்றை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறது தலைவர்கள் பிறந்தநாள், நினைவுநாள் என மண் சோறு சாப்பிட்டுக் கட்சித் தலைமையிடம் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்கின்றனர் கர்நாடகாவில் உடுப்பிக்குச் சென்றிருந்தபோது அங்கே அருகிலுள்ள மணிபாலில் இருந்து வந்த மாணவ, மாணவியர் சிலர், தரையைத் துடைத்துவிட்டு அதிலேயே சாப்பிடுவதைக் கண்டோம். பிரார்த்தனை என்றே சொன்னார்கள். சிலர் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு குனிந்து வாயாலும் சாப்பிடுவார்கள். எல்லாம் தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டு பிரார்த்தனைகள் செலுத்துவதற்காகவே!
> >
> >
முடி இறக்குவது _அகங்காரம் களைவது.உளவியல்சார்பு.
பார்வதி அம்மா,1.உயிரைக்கொடுத்தசாமிக்குத் தலைமயிரைக் கொடுக்கிறேன்.
2.அதெல்லாம் சும்மா! திரும்பவும்தான் முளைச்சுவளர்ந்துவிடுமே ? _இவையும் உளவியல்தானே!?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சுபா, தங்களது கேள்விகள்.../////எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் வந்தது?எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது? எவ்வகை பரிகாரத்திற்காக?ஏன் மண் சோறு உண்ணும் வேண்டுதலை பெண்கள் மட்டும் செய்கின்றனர்?/////..'நீ இதைச் செய்தால், நான் இதைச் செய்கிறேன்' என்பதை முழுமையான வழிபாடாக ஏற்பது கடினம். இருப்பினும் மனித மனம், வேண்டுதல்கள் செய்து கொண்டால், கட்டாயம் தன் வேண்டுகோள் இறைவனால் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறது.. உண்மையில் வேண்டுதல்கள் செய்தாலும் இல்லாவிட்டாலும், இதயபூர்வமான, நம்பிக்கையில் தோய்ந்த, ஆழ்ந்த பிரார்த்தனைகள் ஒவ்வொன்றும், நம் எங்கும் நிறை தந்தையால் நிச்சயமாக கேட்கப்படுகின்றன. நம் கர்ம வினையின் அளவு பெரிதாக இருப்பினும், இறை கருணை, நம் மீது இருக்கும் துன்பங்களின் பாரத்தினை, ஒரு குறிப்பிட்ட அளவுக்கோ அல்லது முழுமையாகவோ இறக்கி வைக்கவே செய்கிறது.ஆனால், மனிதனின் அறிவுக்கு, ஒரு அளவுகோல் தேவைப்படுகிறது. கோரிக்கைகள் தீவிரமாக இருக்கும் போது, அந்த அளவுக்கு வேண்டுதல்கள் வைக்கப்படவேண்டும் என்பது, மனிதன் நம்பும் பொதுவான கொள்கையாக இருக்கிறது. இது சரி, தவறு என்பதை பிறகு பார்க்கலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும், இறைவனிடம், அவனது விருப்பத்திற்கேற்ற முறையில் பிரார்த்தனை செய்ய முழு உரிமை இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.தங்களது கேள்விகளுக்கு நானறிந்தவரையிலான பதில்கள்/////எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் வந்தது? //////துன்பங்கள் வருவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது தான் எனும் அகங்காரம். அதாவது ஈகோ. எல்லார்க்கும் நன்றாம் பணிதல். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதை உணரும் போது, மனிதனின் ஆணவம் குறைகிறது. இறைவனிடம் பிரார்த்திக்கிறான். துன்பம் நீங்கியதும், தான் இறைவனுக்கு பணிவதை, இம்மாதிரியான வேண்டுதல்களை நிறைவேற்றுவதன் மூலம் மறைமுகமாகத் தெரிவிக்கிறான். உதாரணமாக, முடி இறக்குவது. இதை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால், அகங்காரத்தை விடுவதன் குறியீடே இது. அது போல் தான் மண் சோறும்.ஓரளவுக்கேனும், தன் ஆணவம் நீங்கியதை தெரிவிக்கும் முகமாகவே, இவ்விதமாக, சாதாரணமாக தான் செய்யத் தயங்கும் செயலை வேண்டுதலாகச் செய்கிறான். இவ்வாறு செய்ததன் மூலம், தான் அறிந்தோ அறியாமலோ செய்த பாவச் செயல்களுக்கு பரிகாரம் தேடுகிறான் அல்லது, தீவிரமான, அவனது அபிப்பிராயத்தில் நிறைவேற்றக் கடினமான வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு மண் சோறு சாப்பிடுகிறான்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அரிசோனரே! அருமை. ஆருஞ்சொல்லாதது.ஆணவத் "ஐ ",ஆண் அவத்தை "ஆல் " என்கிறீர்களா? ஆணுக் "கு " அவத்தை இல்லையா? ஆண் "இன் "அவத்தையே எல்லாம்? ஆண் "அது "
அவசரபுத்தியா? ஆணின்கண் உறையும் குணமதுவேயா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
" தானியங்கி "
தண்ணீரில் நீந்தும் மீனின் கண்ணீரும் தெரியாது
வென்னீரில் வேகும் போதும் வலிகளும் புரியாது
சிறு மீனின் துயரங்கள் பெரு மீனும் அறியாது
இறந்தாலும் அவை தன்னைத் தானுண்ணத் தயங்காது
இயற்கைதான் ஆனாலும் பெருமீனும் ஒரு நாளில்
வலை மாட்டித் தவித்தாடும் நாமுண்ணும் உணவாகும்
பன்னீரில் குளித்தாலும், கங்கையில் குளித்தாலும்
செய்கின்ற த்ரோகத்தின் பாவங்கள் தொலையாது
என்னென்னபரிகாரம் எத்தனைதான் செய்தாலும்
எங்கேதான் போனாலும் உள்ளத்தை விட்டு விட்டு
நினைவுகள் போகாது, உயிரேதான் போனாலும்
தப்பிக்கமுடியாது உடல் விட்டுச் சென்றாலும்
உள்ளத்தை விட்டுச் செல்லஉன்னாலும் முடியாது
பாவங்கள் தொலையாமல் ஆன்மாவும் அழியாது
வைக்கின்றஒவ்வொரு அடியும் யோசித்து வையுங்கள்
வருகின்றபலனெல்லாம் அடி தொட்டுத் தான் வருமே
பலனெல்லாம் பட்டபின்தான் பரிகாரம் தான் வருமே
தப்பிக்கமுடியாது தள்ளவும் வழியேது
இத்துணைப் பேர்களையும் காக்கின்றஒரு கடவுள்
யோசித்து யோசித்து வழி ஒன்று கண்டிட்டான்
தன் வேலைச் சுமை தாங்க முடியாமல்
தானாக இயங்கும் பொறி ஒன்று படைத்திட்டான்
அத்தனை உயிர்களுக்கும் அவரறியாமல் அவர் உடலில்
தானியங்கிக் கருவியதை தவறாமல் பொருத்திட்டான்
இட்டார்க்கு இட்டபடி தப்பாக வைத்த அடி
தவறான தப்படிகள் தவறாமல் கெடு பலன் தருமே
நாடாளும் மன்னர்களும் நடைபாதை வாசிகளும்
அவனுக்கு சமம் தானே அவன் படைத்தஉயிர்தானே
காலங்கள் மாறிவிடும் ,காட்சிகள் மாறிவிடும் மாறாது என்றென்றும் தர்மத்தின் வழிதானே
நாம் கர்வங்கள் கொண்டாலும் கடைசியிலே
வெல்வது வாய்மையின் வழிதானே
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இறைநம்பிக்கையில் உயர்வு தாழ்வு கிடையாது
இறைவழிபாட்டுமுறைகளிலும் உயர்வு தாழ்வு கிடையாது
ஆராய்ச்சி செய்துபார்த்தால் மண்சோறு உண்ணும் வழக்கம் வைதீக இந்து சமயத்துக்கும், இஸ்லாமுக்கும், கிறிஸ்தவத்துக்கும், சமணத்துக்கும், பவுத்தத்துக்கும் காலத்தால் முற்பட்டதாக இருக்கும்.
சாமியாடுவது குறிசொல்லி அருள் வந்து ஆடுவது போன்றவை எல்லாம் இல்லாத பழங்குடி இனம் உலகில் எங்கேயும் இல்லை.
நிறுவனமயமான மதங்களில் இதையே சற்று பாலிசாக செய்வார்கள். அதை நாம் பெரும்பான்மை சமூக பாரம்பரியமாக ஏற்றுகொள்ளவும் செய்கிறோம். அடித்தட்டு மக்களின் ஆன்மிகத்தை மூட நம்பிக்கையாக ஒதுக்கிவிடுகிறோம்.
உதாரணமாக திருவரங்க கோயிலில் அரங்கனுக்கும், தாயாருக்கும் திருமணம் நடத்தி வைத்தால் அதை யாரும் ஒன்றும் கண்டுகொள்வதில்லை. அதே வேப்பமரம், அரசமரம் கல்யாணம் என்றால் அதை எள்ளி நகையாடுவோம்.
பாட்டிலில் அடைத்த பெப்சிக்கு முப்பது ரூபாய் கொடுக்க தயங்காத உலகம் இளநீர் விற்கும் கிழவியிடம் தான் பேரம் பேசும் :-) பெப்சியின் கிளாமர் இளநீருக்கு உண்டா? :-) அதே தான் இங்கேயும்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தாலி பற்றியே கேள்விக்குறியாக்கி பத்திரிக்கைகளும் ஏனைய ஊடகங்களும் இதனையே பேசிக் கொண்டிருக்கின்றன. நாமும் நமது கடமைக்கு சில இழைகளை அதனை வைத்து ஓட்டி விட்டோம்.. :-)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நம் பண்பாடு, மரபு, பாரம்பரியம் என வருகையில் அதை கைவிடுதல் கூடாது. எப்பாடு பட்டேனும் அதைக்காக்கவே முயலவேண்டும்.
மண்சோறு என எடுத்துக்கொண்டால் அது தமிழ்நாட்டில் மட்டுமே காணப்படும் ஒரு மரபு. அதுவும் அடித்தட்டு மக்கள் கூடும் கோயிலில் மட்டுமே இம்மாதிரி நிகழ்வுகளை காண இயலும். மேல்ஜாதி மக்கள் மண்சோறு சாப்பிடுவதையோ, அலகு குத்திக்கொண்டு காவடி எடுப்பதையோ காண இயலாது. பெரியாரே இதை குறிப்பிட்டுள்ளார்.."பார்ப்பனர்கள் காவடி எடுப்பதையோ, சாமி வந்து ஆடுவதையோ யாரவாது பார்த்திருக்கிறீர்களா?" என
முருகன், காளி என அடித்தட்டு மக்களின் தெய்வங்கள் தான் மக்களின் மேலேறி சாமி வந்து ஆடுவதை காணலாம்.திருவரங்க கோயில் அரங்கனோ, தில்லை நடராஜனோ தம் பக்தர்கள் மேல் இறங்குவதில்லை....காளி, முருக பக்தர்கள் மேல் தான் அவர்களின் தெய்வம் இறங்குகிறது
எதா வது கிடைத்தால் போதும் உடனே மேல் மேல் ஜாதியை வைத்து பாரம்பபரியத்தையும் மரபையும் என் பிரித்துப்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை .
இறைவனின் பெயரால் செய்யப்படுகின்ற ஒரு செயல் உடல் சுகாதாரத்திற்கு எவ்வகையில் நன்மை அல்லது தீமையை அளிக்கின்றது என்பதை பற்றியது மட்டுமே.முன்னர் காலணி அணியாமல் மக்கள் இருந்தனர். இதனை மரபு காப்பேன் எனச் சொல்லி இப்போதும் சாலையில் காலணி அணியாமல் சென்றால் பிரச்சனை அப்படி செய்பவருக்குத் தான்.
வேண்டுதல்களில் பல வகை..அதில் மண் சோறு சாப்பிடுதல் என ஒன்று வழக்கில் தமிழகத்தில் இருக்கின்றது.இது எனக்கு ஒரு சுகாதாரக் குறைவான வேண்டுதல் என்ற சிந்தனையைக் கொடுக்கின்றது.
எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் வந்தது?எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது? எவ்வகை பரிகாரத்திற்காக?
ஏன் மண் சோறு உண்ணும் வேண்டுதலை பெண்கள் மட்டும் செய்கின்றனர்?அறிந்தவர் கூறினால் நன்று.சுபா
--
வழக்கத்தில் வந்து விட்டது என்பதற்காக எல்லாம் தமிழர் மரபாகிவிடாது.
ராமஜெயம் ஆயிரம் தடவை எழுதுவதைவிட தெருவில் குப்பை பொறுக்குவதாக வேண்டிக் கொள்ளலாம், மேரி மாக்டலின் ஸ்காம் லெட்டர் அனுப்புவதற்குப் பதில் முதியோர் இல்லத்தில் ஒரு பாட்டியிடம் பேசிவிட்டு வரலாம், பூஜை பொருள் வாங்குவதற்குப் பதில் இனி சந்தையில் முதியோரின் கடைக்கு ஆதரவு தருவது என்ற கொள்கையை மேற்கொள்ளலாம், இறந்தவர் நினைவாக மரம் ஒன்று நட்டு வைத்தாலுமே உலகிற்கு ஏதோ ஒரு வகையில் உதவும்.

இன்னைக்கும் ஒரு கதை சொல்லிட்டு ஓடிடுறேன்...
இன்னைக்கு நம்ம கதையில ரெண்டே பேரு தான்... ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின்...
ஹீரோ புகைப்பழக்கம் உள்ளவர்...
ஹீரோயின், ஹீரோவைப் பார்த்து கேட்குறார், ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புடிக்குற...
ஹீரோ ஏதோ ஒரு நம்பரைச் சொல்றார்..
ஹீரோயின், மீண்டும் ஹீரோவைப் பார்த்து கேட்குறார், எத்தனை வருஷமா இந்த பழக்கம் இருக்கு...
ஹீரோ அதுக்கும் ஒரு பதிலைச் சொல்றார்...
ஹீரோயின் இப்போ நக்கலாச் சொல்றார், இத்தனை நாள் நீ புடிச்ச சிகரெட் காசு வைச்சு ஒரு பிஎம்டபிள்யு காரே வாங்கி இருக்கலாம்... ஹ்ம்ம்...
ஹீரோ கொஞ்சம் கூட யோசிக்காம, ஹீரோயினைப் பார்த்து கேட்குறார்... "உன்னோட பிஎம்டபிள்யு கார் எங்கே" னு...
ஹீரோயின் ஒன்றும் புரியாமல் விழிக்க...
ஹீரோ தொடர்கிறார், நீயும் எனக்குச் சமமான சம்பளத்தில் வேலைக்குப் போகிறாய், உனக்கு புகைப்பழக்கமும் இல்லை... அப்படின்னா இந்நேரத்துக்கு கார் வாங்கி இருக்கலாமேன்றார்...
என்னங்க, நம்ம ஹீரோ கேட்குறது நியாயந்தானுங்களே...
குறிப்பு1: கதையின் சாராம்சத்தை மட்டும் எடுத்துக்குங்க கதையை வரிக்கு வரி அப்படியே எடுத்துக்கக் கூடாது...
கதையின் சாராம்சம் என்னன்னா, ஒருவர் மற்றவரைப் பார்த்து, "நீ பணத்தை/நேரத்தை இப்படி வீணாக்கியிருக்கக் கூடாது, இந்த இந்த மாதிரி நல்ல வழியில் செலவழிச்சிருக்கலாம்னு அட்வைஸ் பண்றது சுலபம்... ஆனா அட்வைஸ் பண்றவர் தான் சொன்ன நல்ல வழிக்காக எவ்ளோ செலவு செய்றார்னு பார்த்தா ஒன்னும் தேறாது...
கடைசியா இன்னொன்னு, நம்ம கிட்ட இருக்குற பெரிய பிரச்சினையே, அடுத்தவனுக்கும் சேர்த்து நாம சிந்திக்குறது தான்... உ னக்கு உகந்ததான வாழ்க்கை முறையை நீ எந்த இடையூறும் இல்லாம வாழ நினைக்குறாப்ல தானே எல்லோருக்கும் நினைப்பு இருக்கும்...அதை ஏன் யாருமே புரிஞ்சுக்குறதில்லை...
யோசிக்கணும்..
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எங்கள் அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில், தைப்பூசம் திருநாளில் சாதி வித்தியாசம் பார்க்காமல் நான் உள்பட ஐந்துபேர் காவடி எடுத்திருக்கிறோம். அடுத்த ஆண்டு அதை இருபத்தைந்தாகப் பெருக்கவேண்டும் என்று ஒரு விருப்பம். நூற்றுஎட்டுப்பெர் [சாதி வித்தியாசம் பார்க்காமல்] முருகனுக்குப் பால்குடம் சுமந்து வந்தனர்.எதிலும், எல்லாவற்றிலும் சாதியைப் பற்றி எழுதவேண்டாமே! யார் எதைச் சொல்லியிருந்தால் என்ன?
உபதேசம் செய்தல் எளிது, அதனை பின்பற்றுபவர் அரிது என்பதை நான் தனிப்பட்ட முறையில் யாரையும் குறை கூறும் நோக்கில் சொல்லவில்லை...
அடுத்தவருக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் அவரவர் விருப்பப்படி வாழ விடுதல் சிறந்தது என்றே குறிப்பிட விரும்புகிறேன்...
மேலும் உபதேசம்/யோசனை எல்லாம் தன்னால் சிந்திக்க முடியவில்லை என்று ஒருவன் உதவியாக கேட்கும் போதே சொல்லலாம்... அன்றேல் அடுத்தவனை, நாம் சிந்திக்கத் தெரியாத முட்டாள், நாமே அனைத்தும் தெரிந்தவர் என்ற சிந்தனையில் உழல்வதாக அர்த்தம்...
--
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
பட்டிமன்றம் பாணியில் ...ஆதரவு அணி: கிட்டத்தட்ட ஒரு டஜன் மக்கள்அந்த முறையை விளக்கி ... அதனை ஆதரித்து ...அதற்கான உளவியல் கோணங்களை அவர்கள் பாணியில் விளக்கிவிளக்கமளித்தார்கள்எதிரணி:(அதாரு? எல்லாம் நாந்தேன் .... :) ஒரே ஒரு ஆள் மட்டும் :(( )
மன்னிக்கவும் அக்கா...
இழையின் நோக்கம் எதற்காக மண்சோறு உண்ணும் வழக்கம் வந்தது. எந்த பரிகாரத்திற்காக?
பெண்கள் மட்டுமே ஏன் இதனைச் செய்கிறார்கள்?
என்கிற கேள்வியின் பதிலைத் தேடி ஆகும்...
இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளும் முகமாக இந்த கேள்விகள் கேட்கப்படவில்லை என்பது எனது அவதானிப்பு... ஏனென்றால் கேள்வி தொடங்கும் முன்னமே சுபா அக்கா அவர்கள் இந்த வேண்டுதல் சுகாதாரமற்றது என்று சொல்லியே ஆரம்பிக்கிறார்கள். இதன் உட்கருத்து மண்சோறு உண்ணும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்பதே...
முன்முடிவொன்று இவ்வாறு கருத்துகளைக் கேட்கும் முன்னம் எடுத்து விட்டால் அங்கு விவாதிப்பதில் பயனொன்றுமில்லை.
மேலும் இவ்விவாதத்தில் எதிர் கருத்து நீங்கள் மட்டும் சொன்னதாக அனுமானித்தால் பிழை என்னுடையதன்று.
காரணம், இழை ஆரம்பிக்கும் போதே சுபா அக்கா எதிரணியில் இருந்து தான் வாதம் புரிந்தார்கள். தமிழ்த்தேனீ ஐயாவும் வேண்டுதல்கள் யாவும் கடவுளின் மேல் புரிதல் இல்லாதவர்கள் செய்வது என்று கூறியிருக்கிறார்கள்.
முன்முடிவுடன் கூடிய விவாதம் என்பதாலேயே யாருடனும் குறிப்பிட்டு விவாதம் புரியாமல் எனது கருத்தாக கதையை மட்டுமே கொடுத்திருந்தேன்...
அது பொதுவான கருத்து...
அதனை ஏதோ நான் உங்களுக்காக மட்டுமே சொன்னதாக எண்ணிக் கொண்டு நீங்கள் ஆதாரம் கொடுத்தால் அதற்கும் நான் பொறுப்பேற்க இயலாது...
உபதேசம் செய்வது அடுத்தவனை சிந்திக்க தெரியாதவன் என்றும் தானே அனைத்தும் அறிந்தவன் என்றும் உழலும் மனப்பாங்கு என்பது, கேளாத இடத்தில் உபதேசம் செய்யும் அனைவருக்குமான கருத்து...
உபதேசம் என்பது நீ இதைச் செய்யலாம், இதனைச் செய்யக் கூடாது எனச் சொல்லுதல்... இதனை நான் செய்யவில்லை...
கருத்து என்பது பொதுவாக தனது உள்ளக் கிடக்கையைச் சொல்லல்...
உதாரணம், சுபா அக்கா மண்சோறு சுகாதாரமற்றது எனச் சொன்னது கருத்து...
நீ மண்சோறு சாப்பிடாதே, வேறு வகையான வேண்டுதல் (அலகு குத்திக் கொள்ளல் ) செய் எனச் சொல்வது அவர்கள் கொண்ட கருத்தினை முன்னெடுக்க பிறருக்குச் சொன்னது உபதேசம்/ அறிவுரை.
இது ஏதோ மண்சோறு உண்பவர்கள் அதனைச் சுகாதாரமானது என்று நினைத்துச் சாப்பிடுவதாகவும், அது தவறு என அவர்களுக்குச் சொல்வதாகவும் உள்ளது.
கோவிலில் மண்சோறு சாப்பிடுபவர்கள் தான் செய்யும் செயல் இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள். இதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கோவிலில் மண்சோறு சாப்பிட்டவர்கள் வீட்டில் சாப்பிடும் போது அவர்கள் சாப்பாடில் சிறு கல்லை கலந்து கொடுத்து பாருங்கள். வீட்டில் பிரளயமே வெடிக்கும்.
வேண்டுதல் என்பது எதுவானாலும் தனிநபர் சார்ந்த நம்பிக்கை... அதனைக் கேள்விக்குள்ளாக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.
பிறரின் நம்பிக்கை கேலிக்குள்ளாக்குவதோ/கேள்விக்குள்ளாக்குவதோ அதை யார் செய்தாலும் தவறு தான்...
அடுத்தவரைப் பாதிக்காத ஒரு மனிதனின் நம்பிக்கை எதுவாக இருந்தாலும் அதை மதிப்பதே சிறந்தது...
இங்கு சொன்னது எல்லாமே கருத்தாக மட்டுமே... பிறருக்கு அறிவுரை சொல்லும் அருகதையோ அனுபவமோ அற்றவன் நான் என்பதை மீண்டும் சொல்லி விடைபெறுகிறேன்...
நன்றி...
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இது ஏதோ மண்சோறு உண்பவர்கள் அதனைச் சுகாதாரமானது என்று நினைத்துச் சாப்பிடுவதாகவும், அது தவறு என அவர்களுக்குச் சொல்வதாகவும் உள்ளது.
கோவிலில் மண்சோறு சாப்பிடுபவர்கள் தான் செய்யும் செயல் இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள். இதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கோவிலில் மண்சோறு சாப்பிட்டவர்கள் வீட்டில் சாப்பிடும் போது அவர்கள் சாப்பாடில் சிறு கல்லை கலந்து கொடுத்து பாருங்கள். வீட்டில் பிரளயமே வெடிக்கும்.
வேண்டுதல் என்பது எதுவானாலும் தனிநபர் சார்ந்த நம்பிக்கை... அதனைக் கேள்விக்குள்ளாக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.
பிறரின் நம்பிக்கை கேலிக்குள்ளாக்குவதோ/கேள்விக்குள்ளாக்குவதோ அதை யார் செய்தாலும் தவறு தான்...
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அருமையான கருத்துகள் அக்கா...இதனை இவ்வளவு எளிமையாக ஆரம்பத்திலேயே ஒரு கட்டுரையாக கொடுத்திருந்தால் இத்தனை தூரம் இந்த மடல் வளர்ந்திருக்கவே வளர்ந்திருக்காதே...
பெரும்பாலான வேண்டுதல்கள், தனக்கு வேண்டியவரின் உடல் நலனைக் காப்பாற்ற செலவு செய்யும் வசதி இல்லாததால் நிகழ்வது. அரசாங்கம் அனைத்து மருத்துவ சேவைகளையும் இலவச மருத்துவ வசதியாகக் கொடுத்தால் வேண்டுதல்களில் பாதி காணாமல் போகலாம் என்பது என் எண்ணம். நூற்றி நாற்பது கோடி மக்களுக்கு ஒரு அரசாங்கம் இலவச மருத்துவ வசதி செய்து கொடுப்பது இயலும் காரியமா???
அந்தக் காலத்து பாட்டிகளில் சிலர் வெட்டியாக
மற்ற வீடுகளில் இருப்பவர்களைப் பற்றி வம்பு பேசுவார்கள்.
அவர்களுக்கு பொழுதுபோக்கே அது மட்டும் தான்.
அப்படி பேசும் அந்த ரகப் பாட்டிகளின் வீட்டில் பிரச்சனைகள் பல இருக்கும்.
அதைப் பற்றிய சிந்தனனையும் இருக்காது, கவலையும் இருக்காது.
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமே என்ற
எண்ணமும் தோன்றாது.
திருமதி.சுபா (தவறாக நினைக்க வேண்டாம்)அவர்களின்
எழுத்துக்களில் இந்த மனப்பான்மையினை நான் காண்கின்றேன்.
ஒரு மாறுதலுக்கு ( தமிழ் நாடு, இந்தியாவை தவிர்த்து) ஜெர்மனியில்
நீங்கள் காணும் நிறை குறைகளைப் பற்றியும் எழுதினால்
எங்களுக்கும் அதைப் பற்றி தெரிந்துக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்குமே.
ஸ்ரீவிபா.
அந்தக் காலத்து பாட்டிகளில் சிலர் வெட்டியாக
மற்ற வீடுகளில் இருப்பவர்களைப் பற்றி வம்பு பேசுவார்கள்.
அவர்களுக்கு பொழுதுபோக்கே அது மட்டும் தான்.
அப்படி பேசும் அந்த ரகப் பாட்டிகளின் வீட்டில் பிரச்சனைகள் பல இருக்கும்.
அதைப் பற்றிய சிந்தனனையும் இருக்காது, கவலையும் இருக்காது.
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமே என்ற
எண்ணமும் தோன்றாது.
"வெட்டிவேலையாக" பொதுநல வழக்கு போட்டு போராடிக் கொண்டிருப்பவர்களும் இருக்கும் உலகமிது.
பிடிக்கவில்லை என்றால் அழித்துவிடலாம் பேராசிரியரே.

யோசிக்கணும்.."
பொன்னான வார்தைகள் !
மற்றும்,
பகுத்தறிவு சுகாதாரம் எல்லாமே சில சமயம் காணாமல் போய்டும் .
உதாரமாக, நீர் பாத்திரம் / அல்லது தம்ப்ளரிலிருந்து குடிக்கும் முறை சில பரம்பரையில் உதட்டில் படாமல் தூக்கி குடிக்கும் பழக்கம் சில வீடுகளில் உண்டு. இது சுகார்த ரீதியாக மிக மெச்சத் தகுந்தது. பகுத்தறிவு 1 மார்க் சுகாதாரம் 1மார்க் .
தரையிலிருந்து உணவு எடுப்பது பகுத்தறிவு ? சுகாதாரம்?
தமிழ்மண்ணின் மரபுகளைப் பற்றி அறியவும், அவற்றை ஆர்வத்துடன் போற்றிப் பாதுகாக்கவும் தனது நேரத்தை செலவிட்டு வரும் தமிழச்சி சுபா அதைப் பற்றி கருத்துகள் சொல்வது வேலைவெட்டியற்ற பாட்டி பேசும் வம்பு பேச்சு என்றால்......
#
குப்பைகள் மலை போல் குவிந்து கிடப்பதும் அதில் ஈக்களும் கொசுவும் மொய்ப்பதும் பெருகித்தான் வருகின்றது.
ஒவ்வொரு மனிதரும் மிக அதிகமாக அரிசி, மாவு, இரசாயணக்கலப்பு கொண்ட உணவு,
இனிப்பு வகைகளை உட்கொள்கின்றனர்.
உணவின் அளவைக் குறைத்து உடல்பயிற்சி செய்தல் என்பதுவும் குறைவாக உள்ளது.,
உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு டிவி பார்த்துவிட்டு உடன் தூங்கச் செல்லும் பல ஆண்கள் உள்ளனர். #
திருமதி.தேமொழி அவர்களே
அதை படித்தபின்னர் தான் என்னுடைய கருத்தினை எழுதவேண்டும் என்று தோன்றியது.
அவரின் எழுத்துக்கள் இந்திய மக்கள் அனைவரும் குப்பை மேடுகளில் வாழ்வதைப் போல்
காண்பிக்கின்றது . இங்கு வாழ்பவர்களின் வாழ்க்கை முறையை
குறைத்துச்சொல்லும் விதமாகவே படுகிறது.அதனால் தான் என் கருத்தினை பதிந்தேன்.
பல படித்த அறிஞர்கள் நிறைந்த இந்த குழுமத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள்
பல இருக்கின்றன.இருந்தாலும் மனதை நெருடும் சில விஷயங்களைப் பற்றி
கருத்துதெரிவிப்பதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை.
உண்மையில் இந்த குழுமத்தில் எனக்கு எந்த வேலையும் இல்லை தான்.
இதனைச் சுட்டிக்காட்டிய தங்களுக்கு என்னுடைய நன்றிகள்.