மண் சோறு

870 views
Skip to first unread message

Suba.T.

unread,
May 4, 2015, 11:13:08 AM5/4/15
to மின்தமிழ், Subashini Tremmel
வேண்டுதல்களில் பல வகை.. 
அதில் மண்  சோறு சாப்பிடுதல் என ஒன்று வழக்கில் தமிழகத்தில் இருக்கின்றது.
இது எனக்கு ஒரு சுகாதாரக் குறைவான வேண்டுதல் என்ற சிந்தனையைக் கொடுக்கின்றது. 

எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் வந்தது? 

எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது? எவ்வகை பரிகாரத்திற்காக?

​ஏன் மண் சோறு உண்ணும் வேண்டுதலை பெண்கள் மட்டும் செய்கின்றனர்?
அறிந்தவர் கூறினால் நன்று.

சுபா


--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

செல்வன்

unread,
May 5, 2015, 12:29:06 AM5/5/15
to mintamil
மண்சோறு ஆண்கள், பெண்கள் என அனைவரும் சாப்பிடுவார்கள்.

தமிழகம் விவசாயம் பூமி. மண்ணை நம்பி மக்கள் வாழ்க்கைநடத்தும் இப்பூமியில் மண்ணோடு மண்ணாவதை குறிக்கும் திருநீறு, மண் சோறு போன்ற மண் சார்ந்த தொல்பாரம்பரியங்கள் இருப்பது இயல்பே


நாம் நினைப்பது போல இது சுகாதாரகுறைவு அல்ல. மண் சாப்பிடுவதை ஆங்கிலத்தில் geophagy என அழைப்பார்கள். கர்ப்பிணிகளுக்கு வைட்டமின், மினரல் தட்டுபாடு வருகையில் அவர்களுக்கு மண் சாப்பிடணும் என தோன்றும். இது உடலுக்கு நல்லதே

Eating Dirt: It Might Be Good for You


Venkatachalam Dotthathri

unread,
May 5, 2015, 2:02:46 AM5/5/15
to mintamil
ஓம்
மண் பட்டியிடுதல் (துணியில் மண் தடவி பாதிக்கப்பட்ட அல்லது வீக்கம் உள்ள இடத்தில் கட்டிவிடுதல்) ஒரு இயற்கை வைத்திய முறையாகும்.
உழுது கொண்டிருக்கும் விவசாயிக்கு கஞ்சிக்கலையம் சுமந்து வரும் துணைவி கொளுத்தும் வெயிலில் உட்கார இடம் கூட இல்லாமல் வயலின் வரப்பில்  உழவனை குத்தவைத்து உட்காரவைத்துக்கொண்டு தலையில் முக்காடு இட்டுக்கொண்டு கிண்ணியில் ஊற்றிக் கொடுக்கும் போது ஊறுகாய் வைத்துக் கொள்ளும் இடம் உழவனின் புறங்கால், ( பாதத்தின் மேற்புறம்) ஆகும். சகதியில் மூழ்கி எழுந்த புறங்காலில் கையால் துடைத்து விட்டுக்கொண்டு ஊறுகாய் வைத்துக் கொள்ள அதைவிடச்  சிறந்த அண்மையிடம் இல்லை.
ஆக்கோ!  ஐயாஹோ! என்று ஆராவரித்துக் கொண்டே வரும் சக்தி பக்தர்கள் உடம்பில் சேறு பூசிக்கொண்டு நேற்றிக் கடன் செலுத்துவர்.
 மசக்கைகொண்ட மங்கையர் உண்ணும் பொருள்களில் முக்கியமானவை சாம்பல். தெள்ளிய மண்
வெ.சுப்பிரமணியன் ஓம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

S NEELAKANTAN

unread,
May 5, 2015, 2:57:10 AM5/5/15
to mintamil
ம ண் பானையில் அரிசி சோறு சமைத்து பாருங்கள் அதன் சுவையே தனி .
கச்சட்டியில் புளிக்கூழம்பு செய்து உண்னுங்கள் அதன் சுவையே தனி 

மண் பாநையில் தயிர் இன்னும் எவ்வளவோ இருக்கின்றது .
--



 

Geetha Sambasivam

unread,
May 5, 2015, 3:02:55 AM5/5/15
to மின்தமிழ்
மண்சோறு சாப்பிடுதல் ஒரு நேர்த்திக்கடனாக ஏற்கப்பட்டது. சிலர் குழந்தைப்பேறுக்காகவும், சிலர் திருமணத்துக்காகவும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காகவும், வேலையில் முன்னேற, தேர்வுகளில் தேர்ச்சி பெற என மண்சோறு சாப்பிடுவது உண்டு. தற்காலங்களில் கழகங்கள் இவற்றை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறது தலைவர்கள் பிறந்தநாள், நினைவுநாள் என மண் சோறு சாப்பிட்டுக் கட்சித் தலைமையிடம் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்கின்றனர்  கர்நாடகாவில் உடுப்பிக்குச் சென்றிருந்தபோது அங்கே அருகிலுள்ள மணிபாலில் இருந்து வந்த மாணவ, மாணவியர் சிலர், தரையைத் துடைத்துவிட்டு அதிலேயே சாப்பிடுவதைக் கண்டோம். பிரார்த்தனை என்றே சொன்னார்கள். சிலர் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு குனிந்து வாயாலும் சாப்பிடுவார்கள். எல்லாம் தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டு பிரார்த்தனைகள் செலுத்துவதற்காகவே!
 

Suba.T.

unread,
May 5, 2015, 3:12:46 AM5/5/15
to மின்தமிழ், Subashini Tremmel
அண்மையில் பார்த்த படம்.

சில புகைப்படங்க்களில் சில ஆண்களும் இருப்பதைக் காண்கின்றேன். ஆணால் அதிகமாக பெண்கள் செய்யும் ஒன்றாக இது இருக்கின்றது என்றே நினைக்கின்றேன்

சுபா

Malarvizhi Mangay

unread,
May 5, 2015, 3:30:14 AM5/5/15
to mint...@googlegroups.com

மண்சட்டியில் வைத்த உணவுப்பொருட்கள் மறுநாளானாலும் கெடாது.ஆனால் இரவு உறங்குமுன்னர் ஒருமுறை சுட /கொதிக்கவைத்துவிடவேண்டும்.

--

Innamburan S.Soundararajan

unread,
May 5, 2015, 5:10:52 AM5/5/15
to mintamil
சுபாஷிணியின் வினாவுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. சம்பிரதாய்த்தின் வலிமை அத்தனை அதிகம்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 5, 2015, 7:22:20 AM5/5/15
to mintamil

............மாணவ, மாணவியர் சிலர், தரையைத் துடைத்துவிட்டு அதிலேயே சாப்பிடுவதைக் கண்டோம். பிரார்த்தனை என்றே சொன்னார்கள். சிலர் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு குனிந்து வாயாலும் சாப்பிடுவார்கள். எல்லாம் தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டு பிரார்த்தனைகள் செலுத்துவதற்காகவே!
..........
 
1) மண்சோறு கண்ணன்
சாப்பிட்டது.
2) அரிசிக்குப் பதிலாக  மண்ணை  இட்டுச் சமைத்து நிவேதனம் செய்த செய்தி திருவாப்புடையார் புராணத்தில் உள்ளது.
3)
மண்மேல் சோறு
வைத்துச் சாப்பிட்டவரைப் பார்த்துள்ளேன்.
1983 ஆம் ஆண்டு அமணர்(நிர்வாண

On 05-May-2015 12:32 pm, "Geetha Sambasivam" <geetha...@gmail.com> wrote:
>
> மண்சோறு சாப்பிடுதல் ஒரு நேர்த்திக்கடனாக ஏற்கப்பட்டது. சிலர் குழந்தைப்பேறுக்காகவும், சிலர் திருமணத்துக்காகவும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காகவும், வேலையில் முன்னேற, தேர்வுகளில் தேர்ச்சி பெற என மண்சோறு சாப்பிடுவது உண்டு. தற்காலங்களில் கழகங்கள் இவற்றை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறது தலைவர்கள் பிறந்தநாள், நினைவுநாள் என மண் சோறு சாப்பிட்டுக் கட்சித் தலைமையிடம் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்கின்றனர்  கர்நாடகாவில் உடுப்பிக்குச் சென்றிருந்தபோது அங்கே அருகிலுள்ள மணிபாலில் இருந்து வந்த மாணவ, மாணவியர் சிலர், தரையைத் துடைத்துவிட்டு அதிலேயே சாப்பிடுவதைக் கண்டோம். பிரார்த்தனை என்றே சொன்னார்கள். சிலர் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு குனிந்து வாயாலும் சாப்பிடுவார்கள். எல்லாம் தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டு பிரார்த்தனைகள் செலுத்துவதற்காகவே!
>  
>

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 5, 2015, 7:22:21 AM5/5/15
to mintamil


On 05-May-2015 4:39 pm, kalair...@gmail.com wrote:
>
> ............மாணவ, மாணவியர் சிலர், தரையைத் துடைத்துவிட்டு அதிலேயே சாப்பிடுவதைக் கண்டோம். பிரார்த்தனை என்றே சொன்னார்கள். சிலர் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு குனிந்து வாயாலும் சாப்பிடுவார்கள். எல்லாம் தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டு பிரார்த்தனைகள் செலுத்துவதற்காகவே!
> ..........
>  
> 1) மண்சோறு கண்ணன்
> சாப்பிட்டது.
> 2) அரிசிக்குப் பதிலாக  மண்ணை  இட்டுச் சமைத்து நிவேதனம் செய்த செய்தி திருவாப்புடையார் புராணத்தில் உள்ளது.

> 3)மண்மேல் சோறு


> வைத்துச் சாப்பிட்டவரைப் பார்த்துள்ளேன்.

> 1983 ஆம் ஆண்டு அமணர்(முழு நிர்வாணம்)
ஒருவர் மண்தரையைச் சுத்தம் செய்து மொழுகி ச்சாதத்தை அதன் மேல் வைத்துச் சாப்பிட்டார்.
4) எங்களது தாயாருக்குத்  திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகியும்  குழந்தை பிறக்க வில்லை.
புறங்கையைக் கட்டிக்கொண்டு தரையில் சாதம் வைத்து சாப்பிட்டுள்ளார்.
அதன் பயனாக நாங்கள் பிறந்துள்ளோம்.
.


> On 05-May-2015 12:32 pm, "Geetha Sambasivam" <geetha...@gmail.com> wrote:
> >

> > மண்சோறு சாப்பிடுதல் ஒரு நேர்த்திக்கடனாக ஏற்கப்பட்டது. சிலர் குழந்தைப்பேறுக்காகவும், சிலர் திருமணத்துக்காகவும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காகவும், வேலையில் முன்னேற, தேர்வுகளில் தேர்ச்சி பெற என மண்சோறு சாப்பிடுவது உண்டு. தற்காலங்களில் கழகங்கள் இவற்றை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறது தலைவர்கள் பிறந்தநாள், நினைவுநாள் என மண் சோறு சாப்பிட்டுக் கட்சித் தலைமையிடம் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்கின்றனர்  கர்நாடகாவில் உடுப்பிக்குச் சென்றிருந்தபோது அங்கே அருகிலுள்ள மணிபாலில் இருந்து வந்த மாணவ, மாணவியர் சிலர், தரையைத் துடைத்துவிட்டு அதிலேயே சாப்பிடுவதைக் கண்டோம். பிரார்த்தனை என்றே சொன்னார்கள். சிலர் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு குனிந்து வாயாலும் சாப்பிடுவார்கள். எல்லாம் தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டு பிரார்த்தனைகள் செலுத்துவதற்காகவே!
> >  
> >

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
May 5, 2015, 12:00:36 PM5/5/15
to மின்தமிழ், Subashini Tremmel
​சுபா, தங்களது கேள்விகள்...

/////எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் வந்தது? 

எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது? எவ்வகை பரிகாரத்திற்காக?

​ஏன் மண் சோறு உண்ணும் வேண்டுதலை பெண்கள் மட்டும் செய்கின்றனர்?/////..


  'நீ இதைச் செய்தால், நான் இதைச் செய்கிறேன்' என்பதை முழுமையான வழிபாடாக ஏற்பது கடினம். இருப்பினும் மனித மனம், வேண்டுதல்கள் செய்து கொண்டால், கட்டாயம் தன் வேண்டுகோள் இறைவனால் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறது.. உண்மையில் வேண்டுதல்கள் செய்தாலும் இல்லாவிட்டாலும், இதயபூர்வமான, நம்பிக்கையில் தோய்ந்த, ஆழ்ந்த பிரார்த்தனைகள் ஒவ்வொன்றும், நம் எங்கும் நிறை தந்தையால் நிச்சயமாக கேட்கப்படுகின்றன. நம் கர்ம வினையின் அளவு பெரிதாக இருப்பினும், இறை கருணை, நம் மீது இருக்கும் துன்பங்களின் பாரத்தினை, ஒரு குறிப்பிட்ட அளவுக்கோ அல்லது முழுமையாகவோ இறக்கி வைக்கவே செய்கிறது. 
ஆனால், மனிதனின் அறிவுக்கு, ஒரு அளவுகோல் தேவைப்படுகிறது. கோரிக்கைகள் தீவிரமாக இருக்கும் போது, அந்த அளவுக்கு வேண்டுதல்கள் வைக்கப்படவேண்டும் என்பது, மனிதன் நம்பும் பொதுவான கொள்கையாக இருக்கிறது. இது சரி, தவறு என்பதை பிறகு பார்க்கலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும், இறைவனிடம், அவனது விருப்பத்திற்கேற்ற முறையில் பிரார்த்தனை செய்ய முழு உரிமை இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்களது கேள்விகளுக்கு நானறிந்தவரையிலான பதில்கள்

/////எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் வந்தது? //////

துன்பங்கள் வருவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது தான் எனும் அகங்காரம். அதாவது ஈகோ. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்.​ 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதை உணரும் போது, மனிதனின் ஆணவம் குறைகிறது. இறைவனிடம் பிரார்த்திக்கிறான். துன்பம் நீங்கியதும், தான் இறைவனுக்கு பணிவதை, இம்மாதிரியான வேண்டுதல்களை நிறைவேற்றுவதன் மூலம் மறைமுகமாகத் தெரிவிக்கிறான். உதாரணமாக, முடி இறக்குவது. இதை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால், அகங்காரத்தை விடுவதன் குறியீடே இது. அது போல் தான் மண் சோறும். 

ஓரளவுக்கேனும், தன் ஆணவம் நீங்கியதை தெரிவிக்கும் முகமாகவே, இவ்விதமாக, சாதாரணமாக தான் செய்யத் தயங்கும் செயலை வேண்டுதலாகச் செய்கிறான். இவ்வாறு செய்ததன் மூலம், தான் அறிந்தோ அறியாமலோ செய்த பாவச் செயல்களுக்கு பரிகாரம் தேடுகிறான் அல்லது,   தீவிரமான, அவனது அபிப்பிராயத்தில் நிறைவேற்றக் கடினமான வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு மண் சோறு சாப்பிடுகிறான்.

///எவ்வகை பரிகாரத்திற்காக?////

2. இது ஒரு குறிப்பிட்ட பரிகார வகையைச் சேர்ந்தது அல்ல. அவரவர் விருப்பத்தின் பொருட்டு, செய்யப்படுவது. 

///​ஏன் மண் சோறு உண்ணும் வேண்டுதலை பெண்கள் மட்டும் செய்கின்றனர்?/////

3. இதை, பெண்கள் இப்போது பரவலாகச் செய்கிறார்கள். இது, ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவான வேண்டுதலே..

/////////இது எனக்கு ஒரு சுகாதாரக் குறைவான வேண்டுதல் என்ற சிந்தனையைக் கொடுக்கின்றது. ///////////////////

 தரையை, நன்றாக நீர் விட்டுக் கழுவி சுத்தம் செய்த பின்பே சோறு பரிமாறப்படுகின்றது. கூடுமானவரை, கல் தரையிலேயே இந்த வேண்டுதல் நிறைவேற்றப்படுவதைப் பார்த்திருக்கிறேன். கோயிலில் திருக்குளம் அமைந்திருக்குமாயின், அதன் படிகளிலேயே இந்த வேண்டுதல் நிறைவேற்றப்படுவதுண்டு.  முற்காலத்தில், சத்திரங்களில், கல் மேடையில் அமைந்திருந்த குழிகளையே நீர் கொண்டு சுத்தம் செய்து, அதில் உணவு பரிமாறப்பட்டு வந்திருக்கிறது.  கிட்டத்தட்ட, அதை ஒத்ததே இந்த வேண்டுதல் என்று எனக்குத் தோன்றுகிறது.

பார்வதி இராமச்சந்திரன்.


2015-05-04 20:43 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​ 
​      
​      

Malarvizhi Mangay

unread,
May 5, 2015, 1:15:17 PM5/5/15
to mint...@googlegroups.com

முடி இறக்குவது _அகங்காரம் களைவது.உளவியல்சார்பு.
பார்வதி அம்மா,1.உயிரைக்கொடுத்தசாமிக்குத் தலைமயிரைக் கொடுக்கிறேன்.
2.அதெல்லாம் சும்மா! திரும்பவும்தான் முளைச்சுவளர்ந்துவிடுமே ? _இவையும் உளவியல்தானே!?

coral shree

unread,
May 5, 2015, 1:53:36 PM5/5/15
to மின்தமிழ்
சகோ. பார்வதியின் அற்புதமான பதில்கள். அனைத்தும் சரியே. நான் சொல்ல நினைத்ததும், அறிந்ததும் இதுதான்..

அன்புடன்
பவளா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Suba.T.

unread,
May 5, 2015, 5:51:55 PM5/5/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-05 18:00 GMT+02:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​சுபா, தங்களது கேள்விகள்...

/////எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் வந்தது? 

எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது? எவ்வகை பரிகாரத்திற்காக?

​ஏன் மண் சோறு உண்ணும் வேண்டுதலை பெண்கள் மட்டும் செய்கின்றனர்?/////..


  'நீ இதைச் செய்தால், நான் இதைச் செய்கிறேன்' என்பதை முழுமையான வழிபாடாக ஏற்பது கடினம். இருப்பினும் மனித மனம், வேண்டுதல்கள் செய்து கொண்டால், கட்டாயம் தன் வேண்டுகோள் இறைவனால் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறது.. உண்மையில் வேண்டுதல்கள் செய்தாலும் இல்லாவிட்டாலும், இதயபூர்வமான, நம்பிக்கையில் தோய்ந்த, ஆழ்ந்த பிரார்த்தனைகள் ஒவ்வொன்றும், நம் எங்கும் நிறை தந்தையால் நிச்சயமாக கேட்கப்படுகின்றன. நம் கர்ம வினையின் அளவு பெரிதாக இருப்பினும், இறை கருணை, நம் மீது இருக்கும் துன்பங்களின் பாரத்தினை, ஒரு குறிப்பிட்ட அளவுக்கோ அல்லது முழுமையாகவோ இறக்கி வைக்கவே செய்கிறது. 
ஆனால், மனிதனின் அறிவுக்கு, ஒரு அளவுகோல் தேவைப்படுகிறது. கோரிக்கைகள் தீவிரமாக இருக்கும் போது, அந்த அளவுக்கு வேண்டுதல்கள் வைக்கப்படவேண்டும் என்பது, மனிதன் நம்பும் பொதுவான கொள்கையாக இருக்கிறது. இது சரி, தவறு என்பதை பிறகு பார்க்கலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும், இறைவனிடம், அவனது விருப்பத்திற்கேற்ற முறையில் பிரார்த்தனை செய்ய முழு உரிமை இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்களது கேள்விகளுக்கு நானறிந்தவரையிலான பதில்கள்

/////எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் வந்தது? //////

துன்பங்கள் வருவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது தான் எனும் அகங்காரம். அதாவது ஈகோ. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்.​ 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதை உணரும் போது, மனிதனின் ஆணவம் குறைகிறது. இறைவனிடம் பிரார்த்திக்கிறான். துன்பம் நீங்கியதும், தான் இறைவனுக்கு பணிவதை, இம்மாதிரியான வேண்டுதல்களை நிறைவேற்றுவதன் மூலம் மறைமுகமாகத் தெரிவிக்கிறான். உதாரணமாக, முடி இறக்குவது. இதை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால், அகங்காரத்தை விடுவதன் குறியீடே இது. அது போல் தான் மண் சோறும். 

ஓரளவுக்கேனும், தன் ஆணவம் நீங்கியதை தெரிவிக்கும் முகமாகவே, இவ்விதமாக, சாதாரணமாக தான் செய்யத் தயங்கும் செயலை வேண்டுதலாகச் செய்கிறான். இவ்வாறு செய்ததன் மூலம், தான் அறிந்தோ அறியாமலோ செய்த பாவச் செயல்களுக்கு பரிகாரம் தேடுகிறான் அல்லது,   தீவிரமான, அவனது அபிப்பிராயத்தில் நிறைவேற்றக் கடினமான வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு மண் சோறு சாப்பிடுகிறான்.

​என் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கி பதிலளித்தமைக்கு என் நன்றி பார்வதி.

வேண்டுதல் பற்றியோ துன்பம் எதனால் வருகின்றது என்பது பற்றியோ எனது கேள்வியல்ல,

நேரடியான கேள்வி.. 
இந்த மண் சோறு சாப்பிடும் வேண்டுதல் எதற்காக என்பது. ஏனெனில் படத்தில் பார்க்கும் போது என் மனதில் முதலில் தோன்றுவது ஒரு வித அசுத்தத்தன்மை தான். ​

தமிழகம் போன்ற  ஒரு வெப்பம் மிகுதியான ஒரு நிலப்பகுதியில் கிருமிகள் பரவுவது என்பது மிக விரைவாக நடக்கும் செயல். அதில் வேண்டுதல் என்ற பெயரில் ஒரு செயலை செய்யும் போது அதனால் உடலுக்கு கேடு விளையாமல் பார்த்துக் கொள்வது என்பது மிக மிக அவசியம் என்பதை பலர் மறந்து விடுகின்றோம். பலர் சாலையிலேயே சிறுனீர் கழிக்கின்ரனர். குப்பைகளை அங்கும் இங்கும் வீசி ஈக்களும் கொசுவும், பூச்சிகளும் மொய்க்கும் கிருமிகள் நிறைந்த இடமாகத்தான் தரைப்பகுதி அனைத்துமே உள்ளது. அதிலும் கோயில் பகுதி என எடுத்துக் கொண்டால் உணவின் மிச்சம், பால் என்பது மட்டுமில்லாமல் அங்கும் கூட சுவற்றில், மூலையில் என சிறு நீர் கழிக்கும் சிலரை நேரிலேயே நான் பார்த்திருக்கின்றேன். இப்படி அசுத்தக்கேடு நிறைந்த வகையில் உள்ள மண்ணில் அமர்ந்து உனவை வைத்து சாப்பிடுவது சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் ஒரு செயல்

மணல்தரையை கழுவிவிட்டு தான் அதன் மேல் சாதத்தை வைப்பார்கள் எனச் சொன்னாலும் கிருமிகள் எவ்வளவு விரைவாக உணவில் ஊடுருவும் என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்த காலகட்டத்தில் இருக்கும் நமக்கு இது ஒரு வித தண்டனையாகத் தான் தோன்றுகின்றது.

கடவுள் தண்டனை கொடுப்பவரா?
இத்தகைய வேண்டுதல்களை அடவுள் கேட்கின்றாரா?
மனிதர்களாக ஒன்றை நினைத்து அதன் மேல் புனித்ததை, பயத்தை, போலி உயர்வினை ஏற்றி வைத்து விட்டு கடவுள் கேட்டார்.. இதனைச் செய்ததால் அப்பலன் கிடைத்தது எனச் சொல்வது ஒரு வகையான மாய எண்ணம் என்பது யோசித்தால் புரியுமே.

அறிந்தோ அறியாமலோ செய்த பாவச் செயல்களிலிருந்து ஒரு மனிதர் மீள வேண்டுமென்றால் முதலில் தாம் ஒரு பாவச் செயல் செய்திருக்கின்றோம் என்ற தெளிவு மனதில் பிறக்க வேண்டும் .

இவ்வகை மண் சோறு சாப்பிடுவது என்பதைச் செயதவர்கள் தங்கள் பாவம் போக்க செய்கின்றார்கள் என என்னால் கூற முடியாது.

ஒரு வேண்டுதலை மனதில் வைத்துக் கொண்டே இந்த மண் சோறு சாப்பிடும் வேண்டுதல் நடக்கின்றது.

என்னைப் பொறுத்த வரை உடலுக்கு எவ்வித நன்மையையும் தராத ஒரு வேண்டுதல் இது. சுகாதாரத்தை பாதிக்கச் செய்யும் ஒரு வழிமுறை இது.  

இதனை, இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதலை நாம் அல்லது நமது குழந்தைகள் செய்ய திட்டமிடுவோமா என நம்மை நாமே முதலில் கேட்டுக் கொள்ள வேண்டும். 

இதற்கு பதிலாக வேண்டுதல் செய்தே தீர வேண்டும் என நினைப்போர் ... எத்தனையோ வகையான வேண்டுதல்கள் உள்ளன. பால் குடம் எடுத்துச் செல்லுதல், விரதம் எடுத்தல், கரும்பு காவடி ஏந்திச் செல்லுதல் என பல இருக்கின்றன.. இவையும் வேண்டுதல் தான்.. ஆனால் இதனால் உடலின் உள் கிருமிகள் சென்று உடல் சுகாதாரத்தைகெடுக்கும் நிலை ஏற்படாது.

சுபா 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
May 5, 2015, 10:14:21 PM5/5/15
to மின்தமிழ், Subashini Tremmel
///வேண்டுதல் பற்றியோ துன்பம் எதனால் வருகின்றது என்பது பற்றியோ எனது கேள்வியல்ல,////

புரிகிறது சுபா!.. நான் இன்னும் சற்றுத் தெளிவாக, என் புரிதலைச் சொல்லியிருக்க வேண்டும்.

///இந்த மண் சோறு சாப்பிடும் வேண்டுதல் எதற்காக என்பது.  . ​////

இது, மனிதனே ஏற்படுத்திக் கொண்டது தான். இதனை விளக்கவே,
'கோரிக்கைகள் தீவிரமாக இருக்கும் போது, அந்த அளவுக்கு வேண்டுதல்கள் வைக்கப்படவேண்டும் என்பது, மனிதன் நம்பும் பொதுவான கொள்கையாக இருக்கிறது' என்று சொல்லியிருந்தேன். 'சாதாரணமாக தான் செய்யத் தயங்கும் செயலை வேண்டுதலாக' செய்வதன் மூலம், தன் வேண்டுகோள் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று உளமார நம்புகிறான். அதன் விளைவே இம்மாதிரியான வேண்டுதல்கள். இவை எல்லாம், உளவியல் ரீதியான காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை. இதைச் செய்தே தீர வேண்டும் என்று எங்கும், யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. சுயவிருப்பத்தின் பேரிலேயே செய்யப்படுகின்றன. இறைவன் வேண்டுதல் வைத்தால் தான் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவான் என்பதில்லை.. 

////கடவுள் தண்டனை கொடுப்பவரா?
இத்தகைய வேண்டுதல்களை அடவுள் கேட்கின்றாரா?///

நிச்சயமாக இல்லை.

////மனிதர்களாக ஒன்றை நினைத்து அதன் மேல் புனித்ததை, பயத்தை, போலி உயர்வினை ஏற்றி வைத்து விட்டு கடவுள் கேட்டார்.. இதனைச் செய்ததால் அப்பலன் கிடைத்தது எனச் சொல்வது ஒரு வகையான மாய எண்ணம் என்பது யோசித்தால் புரியுமே.//////////////////

இதைத் தான் நானும் சொல்லியிருந்தேன். கீழ்வரும் வரிகளில்..

'மனித மனம், வேண்டுதல்கள் செய்து கொண்டால், கட்டாயம் தன் வேண்டுகோள் இறைவனால் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறது.. உண்மையில் வேண்டுதல்கள் செய்தாலும் இல்லாவிட்டாலும், இதயபூர்வமான, நம்பிக்கையில் தோய்ந்த, ஆழ்ந்த பிரார்த்தனைகள் ஒவ்வொன்றும், நம் எங்கும் நிறை தந்தையால் நிச்சயமாக கேட்கப்படுகின்றன' என்று சொல்லியிருந்தேன்

///அறிந்தோ அறியாமலோ செய்த பாவச் செயல்களிலிருந்து ஒரு மனிதர் மீள வேண்டுமென்றால் முதலில் தாம் ஒரு பாவச் செயல் செய்திருக்கின்றோம் என்ற தெளிவு மனதில் பிறக்க வேண்டும் .////

ஆம்...''தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதை உணரும் போது, மனிதனின் ஆணவம் குறைகிறது. இறைவனிடம் பிரார்த்திக்கிறான். துன்பம் நீங்கியதும், தான் இறைவனுக்கு பணிவதை, இம்மாதிரியான வேண்டுதல்களை நிறைவேற்றுவதன் மூலம் மறைமுகமாகத் தெரிவிக்கிறான்' என்று சொன்னதும் இதைத் தான். ஆனால், இவை
எல்லாம் மனிதனின் மனதோடு சம்பந்தப்பட்டவை.. இறைவன் இம்மாதிரியான வேண்டுதல்களை எதிர்பார்ப்பவனல்ல..

////////இவ்வகை மண் சோறு சாப்பிடுவது என்பதைச் செயதவர்கள் தங்கள் பாவம் போக்க செய்கின்றார்கள் என என்னால் கூற முடியாது.

ஒரு வேண்டுதலை மனதில் வைத்துக் கொண்டே இந்த மண் சோறு சாப்பிடும் வேண்டுதல் நடக்கின்றது.

என்னைப் பொறுத்த வரை உடலுக்கு எவ்வித நன்மையையும் தராத ஒரு வேண்டுதல் இது. சுகாதாரத்தை பாதிக்கச் செய்யும் ஒரு வழிமுறை இது.  

இதனை, இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதலை நாம் அல்லது நமது குழந்தைகள் செய்ய திட்டமிடுவோமா என நம்மை நாமே முதலில் கேட்டுக் கொள்ள வேண்டும்./////////////

இது யாரோ ஒருவரிடம் தொடங்கியது..இதைச் செய்தால், பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும் என்று நம்புவதால் தொடர்கிறது. ' முற்காலத்தில், சத்திரங்களில், கல் மேடையில் அமைந்திருந்த குழிகளையே நீர் கொண்டு சுத்தம் செய்து, அதில் உணவு பரிமாறப்பட்டு வந்திருக்கிறது.  கிட்டத்தட்ட, அதை ஒத்ததே இந்த வேண்டுதல் என்று எனக்குத் தோன்றுகிறது' என்று சொன்னதற்குக் காரணம், பரவலான நடைமுறையை அடிப்படையாக வைத்தே, இந்த வேண்டுதல் தோன்றியிருக்கலாம் என்று விளக்குவதற்கே... காலப்போக்கில், சுற்றுச் சூழல் மாறிவரும் காலக்கட்டத்திலும் இவை ஏனோ தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வேண்டுதலைக் குறித்த என் புரிதலையே பகிர்ந்திருந்தேன்...இதைச் செய்வது சரிதான் என்பதல்ல என் கோணம். இம்மாதிரியான காரணங்கள் இருக்கலாம்  என்பதைத் தெளிவுபடுத்துவதே நோக்கம். நன்றி சுபா!.

பார்வதி இராமச்சந்திரன்.


2015-05-06 3:21 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​                        

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
May 5, 2015, 10:18:12 PM5/5/15
to மின்தமிழ்

​நன்றி அக்கா!.​


பார்வதி இராமச்சந்திரன்.


பார்வதி இராமச்சந்திரன்.

unread,
May 5, 2015, 10:24:29 PM5/5/15
to மின்தமிழ்

​/////
​////
அதெல்லாம் சும்மா! திரும்பவும்தான் முளைச்சுவளர்ந்துவிடுமே ? _இவையும் உளவியல்தானே!?​////

தோழி, நான் சொல்ல வந்தது அதுவல்ல.. முடி, முக அழகில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முடி இறக்குவதால், குறிப்பிட்ட காலம் வரையிலாவது, அழகைத் துறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது..அழகு குறித்த அபரிமிதமான கர்வம் இருப்பவர்களால் இது இயலாது. கொஞ்ச காலத்துக்கேனும் பணிவு வந்து, அது பழக்கமும் ஆகிறது. இதையே உளவியல் ரீதியான காரணம் என்று குறிப்பிட்டேன். 


பார்வதி இராமச்சந்திரன்.


Oru Arizonan

unread,
May 5, 2015, 10:59:15 PM5/5/15
to mintamil
இங்கு தவம் என்பதைப் பற்றி சிறிது விளக்கினால் புரிதல் கூடும் என்றேயெண்ணுகிறேன்.

இறைவனிடம் வரம் பெறுவதற்காக மனிதர்களும்,  தேவர்களும்,அசுரர்களும் தவமேற்கொண்டு இறையருளைப் பெற்றார்கள் என்று படித்திருக்கிறோம்.

தவம் என்னும் சொல் வடமொழியில் தபஸ் என்று சொல்லப்படுகிறது, அதாவது சுட்டுப்பொசுக்குதல் என்னும் பொருள்.

தவம் செய்வது என்றால் தன்னைத்தானே சுட்டுப்பொசுக்கிக்கொள்ளவேண்டும், துன்பத்திற்கு உள்ளாக்கிக்கொள்ளவேண்டும் என்றுதான் அர்த்தம்.

ஏன் அவ்வாறு செய்யவேண்டும் என்ற கேள்வி நம்முள் எழத்தான் செய்யும்.

ஒருவர் [அவன்/அவள்/அது] தனது இயல்பான நிலையில் வாழும்போது நல்வினை/தீவினைக்கு உட்பட்டே வாழ்கிறார்கள்.  அச்சமயம் வினைக்கு அப்பாற்பட்டது கைகூடாது.

எனவே, வினைகளைச் சுட்டுப்பொசுக்கி, இல்லாது செய்ததால்தான் அது கைகூடும்.

நமக்கு விருப்பம் என்று ஒன்று இருக்கிறது.  அந்த விருப்பம் ஈடேறவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.  நமக்கு விதித்ததுதான் நடக்கும்.  அந்தவிதியை மாற்றவேண்டும் என்றால் நமது வினைகளைப் பொசுக்கவேண்டும்.  வினைகளைப்போசுக்க நமது கண்டல், கேட்டல், ருசித்தல், நுகர்தல், தொடுதல் ஆகிய ஐந்துணர்வுகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.  இவ்வுணர்வுகளைக்  கட்டுப்படுத்தினால்,ஐம்புலன்கள் நம் வசமாகும்.  ஐம்புலன்கள் வசமானால் நம்மை நாமே வெல்கிறோம்.  நம்மை வென்றால்,இறைவனே நமக்குக் கட்டுப்படுகிறான். அவனுடன் நாம் இரண்டறக் கலக்கிறோம்.

இது கடைசி நிலை.

இதற்கு இடைப்பட்ட நிலையில் நமக்குப் பல சிறப்புகள் வந்து அமைகின்றன.  நமது சித்தர்கள் இப்படிப்பட்ட சிறப்புகளைப் பெற்றவர்களே!

ஐந்துணர்வுகளும், ஐம்புலன்களும் நமது கட்டுப்பாட்டிற்குள் வரும்போது நமக்கு வலி தெரியாது, சூடு தெரியாது, வியாதிக்கிருமிகள் நம் உடலில் புகுந்தாலும் அவை அழிக்கப்படும்.

மண் சொறுண்பதும் ஒரு வகைத் தவமே!

தங்கள் நுகர்தல், தொடுதல், சுவைத்தல் போன்ற புலனுண்ர்வுகளைக் கட்டுப்படுத்தி, தன்னை வருத்திக்கொண்டு,  ஒருவிதத்தில் தவமேற்கொண்டு, வினைகளைப் பொசுக்கி, விருப்பத்தை அடையமுயல்கிறார்கள்.

நம்பிக்கை இல்லாமல் செய்யும் எதுவும் தவமில்லை.  தரை அசுத்தமாக இருக்கிறதே, தின்னும் சோற்றில் சுவை இல்லையே, வியாதிக்கிருமிகள் நம்மைத் தாக்கினால் என்னசெய்வது என்று நினைத்தால் தவம் கைகூடாது.  உலக நியதிக்கு உட்பட்டு, மண்ணில் இருக்கும் கிருமிகளின் தாக்குதலுக்குத்தான் உள்ளாக நேரிடும்.

அங்கப்பிரட்சினம் செய்வதும் அப்படித்தான்.  மற்றவர்களின் காலடி மண்ணில் நமது உடலைப் புரட்டி எடுக்கிறோம்.  அங்கு நமது ஆணவம், தான் என்னும் நினைப்பு அங்கப்பிரதட்சிணம் செய்யும்வரையிலாவது அடக்கப்படுகிறது.

தாங்கள் மலேயாவில் தமிழர்கள் அலகு  குத்திக்கொல்வதையும்,தீமிதிப்பதையும் பார்த்திருப்பீர்கள்.  மனத்தில் ஐயம் உள்ள நம்மால் அதைச் செய்ய இயலாது.

இவை நம்பிக்கை, ஒருவிதமான தவம் என்று நோக்கினால் நம்மால் அப்படிச்செய்ய இயலாதுபோனாலும், நாம் அப்படிச்செய்யாதுபோனாலும்,செய்பவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள இயலும்.

எனக்குத் தெரிந்த புரிதலை எழுதி இருக்கிறேன்.

ஏன் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று வினவி உள்ளீர்கள்.  ஆண்களைவிட பெண்களுக்குத்தான் இறைநம்பிக்கை அதிகம் உள்ளது.  அவர்களால்தான் அதிக அளவில் ஆணவத்தைக்  [ஆண் அவத்தை] கட்டுப்படுத்த இயலுகிறது.  உடலை வருத்தி [passive resistance] உன்னத நிலையை அடையும் அவா இருக்கிறது என்பதும்  எனது புரிதல்.

ஒரு அரிசோனன் 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Malarvizhi Mangay

unread,
May 6, 2015, 12:14:51 AM5/6/15
to mint...@googlegroups.com

அரிசோனரே! அருமை. ஆருஞ்சொல்லாதது.ஆணவத் "ஐ ",ஆண் அவத்தை "ஆல் " என்கிறீர்களா? ஆணுக் "கு " அவத்தை  இல்லையா? ஆண் "இன் "அவத்தையே எல்லாம்? ஆண் "அது "
அவசரபுத்தியா? ஆணின்கண் உறையும் குணமதுவேயா?

Oru Arizonan

unread,
May 6, 2015, 1:36:14 AM5/6/15
to mintamil
மலர்விழி மங்கை அவர்களே,

ஆணுக்கு இருக்கும் தான் என்ற குணமே ஆணவம் என்று கொள்வதில் தவறென்ன?  
அதனால்தான் பெரியோர்கள் ஆண்களை, "உன் ஆணவத்தை அடக்கி வை!" என்று பகர்ந்தார்களோ என்னவோ!  

தனக்கு வேண்டாம் என்று, தன்னையே தான் கொண்டவனுக்கும், தனக்குப் பிறந்தவர்களும் ஈந்து, தன் அவத்தை விட்டவள் பெண். 

எனவேதான் தன்னைப் பெரிதாக நினைக்கும் ஆணைவிட இறைவனை அவர்கள் நம்புகிறார்கள்.

ஒரு அரிசோனன்

PRASATH

unread,
May 6, 2015, 7:05:04 AM5/6/15
to மின்தமிழ்
:)))

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
முன்னர்த் தயாரித்தல் மூலபலம்- சோம்பல் 
    மூழ்கியே விட்டிடில்  பேரவலம்
சின்னச்சவரம் தான் ஆயிடினும்  - கத்தி
     தீட்டியே வைப்பது மிக்க நலம் - இலந்தை ஐயா 

Suba.T.

unread,
May 6, 2015, 8:02:03 AM5/6/15
to மின்தமிழ், Subashini Tremmel
​பதிலுக்கு நன்றி பார்வதி.

யோசிக்க ஆரம்பித்தால் எவை அறிவுக்கு உகந்தவை எவை ஒதுக்கப்பட வேண்டியவை என்பது தெளிவாகும்.
பொதுமக்களை முதலில் சிந்திக்கக் கூடிய வகையில் கொண்டு செல்வதில் கல்வி நிறுவனங்களும் பொது ஊடகங்களும் அதிகம் பங்காற்ற வேண்டிய அவசியம் இருக்கின்றது. கல்வி, சிந்தனையில் தெளிவு ஆகியன தோன்றும் போது அபப்டி தலையாட்டி பொம்மைகளாக் இல்லாமல்  தாமாகவே மக்களுக்கு முதலில் ஒரு கேள்வி கேட்டு சிந்தித்து செயல்பட வேண்டும் என்ற எண்ணமும், இறை என்றால் அச்சம், தண்டனை என்ற குறுகிய பார்வை போய் பரந்த நிலையில் ஆன்மீகத்தை அனுபவிக்கும் பழகிக்க் கொள்ளும் தன்மை ஏற்படும்.

சுபா


பார்வதி இராமச்சந்திரன்.


2015-05-06 3:21 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​                        

Tthamizth Tthenee

unread,
May 6, 2015, 12:07:43 PM5/6/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel
தன்னைத்தானே  வருத்திக் கொள்ளல்   என்பதே 

 தாம் செய்த   தவறுகளின் விளைவினால் தண்டனை கிடைக்குமோ  என்கிற பயம்தான்

ஒன்று தாம் செய்த தவறுகள்,  

அல்லது    தாம்    அதிகமாக நேசிக்கும் ஒருவர்  ஏதேனும் தவறுகள் செய்திருந்தால்  அந்தத் தவறுகள் அவரைப் பாதிக்குமோ  ? என்று வரும் சந்தேகத்தினால்தான்  


அந்த பாதிப்பிலிருந்து அவரையோ  அல்லது தன்னையோ  மீட்க


 என்ன செய்வது  என்று தெரியாமல்   தம்மைத்  தாமே  தண்டித்துக்   கொள்ளல்  ஏற்படுகிறது

ஒரு வேளை  தன்னைத் தானே  தண்டித்துக்கொள்ளுதலின் மூலமாக   தண்டனை குறையுமோ என்னும்  எதிர்பார்ப்புதான்   வேண்டுதல்  


அதாவது   நான்  எனது  அழகான  , அந்த   அழகுக்கு  காரணமான எனது முடியை காணிக்கையாக அளிக்கிறேன்

எனது உடல் வலிக்கும்படி  அலகு குத்திக் கொள்கிறேன்

எனது ஆணவத்தை விட்டுவிட்டு  தரையிலே   உணவைப் போட்டு  அதிலே உண்கிறேன்  (மண் சோறு)

அல்லது எனது உடல் வலிக்கும்படி      செருப்புக் கூட போடாதவெறும் காலால்  தொலைதூரக் கோயில்களுக்கு  நடந்து வருகிறேன்   போன்ற   வேண்டுதல்கள்  


இவை எல்லாமே  இறைவன் எனும் தாய்  நம்மைத் தண்டிப்பதே  இல்லை

அப்ப்டித் தண்டித்தால்  அவள் தாயே  இல்லை

அந்த தெய்வம் தெய்வமே இல்லை  என்னும்  தத்துவத்தை  

முறையாகப் புரிந்து கொள்ளாமையே  காரணம்

தெய்வம் தண்டிக்காது  நம் அன்னை நம்மைத் தண்டிக்க மாட்டாள்  , அப்படியே தண்டித்தாலும்  அது நம்மை நல்வழிப்படுத்தவே இருக்கும்  என்பதை உணராமல்  

தாய் மேலும்  தெய்வத்தின் மேலும்   பாசத்தையும் பக்தியையும் காட்ட வேண்டிய குழந்தைகள்   

அவர்களிடம்  பயப்படுவது     அல்லது பயப்படுவது போல் நடிப்பது  இரண்டுமே   பக்தி மார்கத்தை  சரியாகப் புரிந்து கொள்ளாமைதான்.


அவரவர்  செய்த  வினைகளுக்கு ஏற்ப பல விளைகிறது

வினை விதைத்தால் வினை வருகிறது

தினை விதைத்தால்  தினை வளர்கிறது


ஆகவே நாம் செய்த தவறுகளுக்கு  இறைவன் மேல் பழி போட்டு    

நமக்கு விளையும்  வினைகளைப் போக்கச் சொல்லி  அவனைத்  தொந்தரவு செய்வது  எல்லாமே  இறைவனை  நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை  என்பதையே நிரூபிக்கிறது


நம்முள்ளே  ஒரு   தானியங்கிக் கருவி ஒன்று உள்ளது

அது நாம் நடந்து கொள்வதற்கேற்ற  பலனைத் தருகிறது

முப்பது கோடி முகமுடையாள் என்று  மஹாகவி பாரதி படிவிட்டுச் சென்ற பின்னரும்  
மக்கள் தொகைப் பெருக்கம்  வளர்ந்து கொண்டேதான் வருகிறது

ஒரு இறைவன்  எத்துணைப் பேரை  பத்திர்மாகப் பர்த்துக்கொள்ள இயலும் என்று சிந்தித்த போது

அத்துணைக் கோடி  மாந்தரையும் பாதுகாக்க  இந்த   நவீன விஞ்ஞான உலகில் இறைவனே

ஒரு தானியங்கிக் கருவியைக் கண்டுபிடித்து  அதை எல்லோர் உடலிலும் பொருத்திவிட்டான் எனும்  கற்பனையால் விளைந்த  கவிதை


             " தானியங்கி  "

 

தண்ணீரில் நீந்தும் மீனின் கண்ணீரும் தெரியாது

வென்னீரில் வேகும் போதும் வலிகளும் புரியாது

சிறு மீனின் துயரங்கள் பெரு மீனும் அறியாது

இறந்தாலும்  அவை தன்னைத் தானுண்ணத் தயங்காது

 

இயற்கைதான் ஆனாலும் பெருமீனும் ஒரு நாளில்

வலை மாட்டித் தவித்தாடும் நாமுண்ணும் உணவாகும்

பன்னீரில் குளித்தாலும், கங்கையில் குளித்தாலும்

செய்கின்ற த்ரோகத்தின் பாவங்கள்  தொலையாது

 

என்னென்னபரிகாரம் எத்தனைதான் செய்தாலும்

எங்கேதான் போனாலும் உள்ளத்தை விட்டு விட்டு

நினைவுகள் போகாது, உயிரேதான் போனாலும்

தப்பிக்கமுடியாது உடல் விட்டுச் சென்றாலும்

 

உள்ளத்தை விட்டுச் செல்லஉன்னாலும் முடியாது

பாவங்கள் தொலையாமல் ஆன்மாவும்  அழியாது

வைக்கின்றஒவ்வொரு அடியும் யோசித்து வையுங்கள்

வருகின்றபலனெல்லாம் அடி தொட்டுத் தான் வருமே

 

பலனெல்லாம் பட்டபின்தான் பரிகாரம் தான் வருமே

தப்பிக்கமுடியாது தள்ளவும் வழியேது

இத்துணைப் பேர்களையும் காக்கின்றஒரு கடவுள்

யோசித்து யோசித்து வழி ஒன்று கண்டிட்டான்

 

தன் வேலைச் சுமை தாங்க முடியாமல்

தானாக இயங்கும் பொறி ஒன்று படைத்திட்டான்

அத்தனை உயிர்களுக்கும் அவரறியாமல் அவர் உடலில்

தானியங்கிக் கருவியதை தவறாமல் பொருத்திட்டான்

 

இட்டார்க்கு இட்டபடி தப்பாக வைத்த அடி

தவறான தப்படிகள் தவறாமல் கெடு பலன் தருமே

நாடாளும் மன்னர்களும் நடைபாதை வாசிகளும்

அவனுக்கு சமம் தானே அவன் படைத்தஉயிர்தானே

 

 

காலங்கள் மாறிவிடும் ,காட்சிகள் மாறிவிடும் மாறாது என்றென்றும்  தர்மத்தின்  வழிதானே

நாம் கர்வங்கள் கொண்டாலும் கடைசியிலே 

வெல்வது வாய்மையின் வழிதானே




அன்புடன்

தமிழ்த்தேனீ






அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

செல்வன்

unread,
May 6, 2015, 12:36:13 PM5/6/15
to mintamil
கோயில் தரையில் குப்பை இருக்கிறது என்பதற்காக மண்சோறு சாப்பிடுவதை நிறுத்துவதை விட

மண்சோறு சாப்பிடுவதால் கோயிலை சுகாதாரமாக வைத்துக்கொள்லவேண்டும் எனும் உணர்வு நமக்குள் வரவேண்டும்.

ஒருவேளை இப்படி கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் எனும் நோக்கிலும் இம்மாதிரி விதிகள் உருவாகி இருக்கலாம்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 6, 2015, 12:55:09 PM5/6/15
to mintamil, Subashini Tremmel
 வணக்கம்.
“தானியங்கி“ அருமையான கருத்து.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அலைபேசிஎண், ஆதார் அட்டை எண், வங்கிக் கணக்கு எண், user ID, Service Register இருக்கின்றன. இவைகளால் நமது செயல்பாடுகள் முறையாகப் பதிவு செய்யப்படுகின்றன.

இதுபோல், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கண்மணிரேகை, கைரேகை, உதட்டுரேகை என இருக்கிறன. இவைகளின் வழியாக
நமது செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன என்பதை நன்கு உணரலாம்

அன்பன்
கி.காளைராசன்

Oru Arizonan

unread,
May 6, 2015, 1:46:36 PM5/6/15
to mintamil
தானியங்கி கவிதை நன்றாக இருக்கிறது, தேனியாரே!

PRASATH

unread,
May 6, 2015, 2:04:47 PM5/6/15
to மின்தமிழ்
நான் இந்த இழையில நிறைய எழுதலாம்னு நினைச்சேன்... ஆனா தொடர்ந்து விவாதம் செய்ற அளவு கால அவகாசம் இருப்பதில்லை... அதுவுமில்லாம சோம்பேறித்தனத்தில் சொகுசாக இருக்க வேறு கற்று கொண்டு விட்டேனா... அதனால ஒரு சின்ன கதை மட்டும் சொல்லிட்டு ஓடியே போயிடறேன்...

அதாவதுங்க நம்ம கதையில மூணு பேருங்க...

ஒருத்தன் நீச்சல் தெரியாம ஆத்து வெள்ளத்துல மாட்டிகிட்டு கையில கிடைக்குற எதையாச்சும் புடிச்சு கரை சேர கஷ்டப்படறவன்.

இன்னொருத்தன் நீச்சல் தெரிஞ்சவன், ஆத்து வெள்ளத்துல மாட்டிகிட்டாலும் எதிர் நீச்சல் போட்டு கரை சேர முயற்சி செய்றவன்...

மூணாவது ஒருத்தன் கரையில இருக்குறவன், அவனுக்கு நீச்சல் தெரிஞ்சுக்கணும்னும் அவசியம் இல்லை, தெரியாம இருந்தாலும் பாதகமில்லை... ஏன்னா அவன் ஆத்து வெள்ளத்துல சிக்காம உயரத்துல இருக்கான்... அவனை ஆத்து வெள்ளத்துல தள்ளவே முடியாது...

இந்த மூணாம் ஆளு இருக்கானே, இவன் எதுவும் செய்ய மாட்டான்... சுருக்கமா சொல்லணும்னா, சும்மா இருக்கத் தெரிஞ்சவன்...

ஆனா, ரெண்டாம் ஆளு இருக்கானே... இவனுக்கு நீச்சலடிக்கத் தெரியும்ன்ற வீம்பு அதிகம்... அவனுக்குத் தெரிஞ்ச நீச்சலால கரை சேருவோமா மாட்டோமானு அவனுக்கே நிச்சயமா தெரியாது... ஆனா, கண்டதையும் புடிச்சு கரை சேர கஷ்டப்படற முதலாமவனைப் பார்த்து, டேய், என்னடா பைத்தியக்காரத்தனமா கண்டதையும் புடிச்சு கரை சேரப் பார்க்குற. என்னையப் பாரு, எப்படி நீச்சலடிக்குறேன்னு... என்னைப் பார்த்து கத்துக்கடானு எகத்தாளமா பேசிட்டே இருப்பான்...

இந்த முதலாமவன் இருக்கானே, யாரு என்ன ஏளனம், எகத்தாளம் செஞ்சாலும் பரவாயில்லை, எப்படியாச்சும் கரை சேரணும்னு கண்டதையெல்லாம் கெட்டியா புடிச்சுட்டு கரை சேரப் பார்ப்பான்...

ஹ்ம்ம்... இந்த உலகமும் பல காலமா இந்த மூணு பேரையும் பார்த்துட்டு இருக்குது... ஆரம்பத்துல உலகத்துக்கு இதை எல்லாம் பார்க்க சந்தோஷமா இருந்தாலும் வர வர, சே... இதென்ன வேடிக்கை, நம்ம பொழப்பப் பார்ப்போம்னு அதும் பாட்டுக்கு சுத்திட்டு இருக்கு... :)))

செல்வன்

unread,
May 6, 2015, 3:20:06 PM5/6/15
to mintamil
நம் பண்பாடு, மரபு, பாரம்பரியம் என வருகையில் அதை கைவிடுதல் கூடாது. எப்பாடு பட்டேனும் அதைக்காக்கவே முயலவேண்டும்.

மண்சோறு என எடுத்துக்கொண்டால் அது தமிழ்நாட்டில் மட்டுமே காணப்படும் ஒரு மரபு. அதுவும் அடித்தட்டு மக்கள் கூடும் கோயிலில் மட்டுமே இம்மாதிரி நிகழ்வுகளை காண இயலும். மேல்ஜாதி மக்கள் மண்சோறு சாப்பிடுவதையோ, அலகு குத்திக்கொண்டு காவடி எடுப்பதையோ காண இயலாது. பெரியாரே இதை குறிப்பிட்டுள்ளார்.."பார்ப்பனர்கள் காவடி எடுப்பதையோ, சாமி வந்து ஆடுவதையோ யாரவாது பார்த்திருக்கிறீர்களா?" என

முருகன், காளி என அடித்தட்டு மக்களின் தெய்வங்கள் தான் மக்களின் மேலேறி சாமி வந்து ஆடுவதை காணலாம்.திருவரங்க கோயில் அரங்கனோ, தில்லை நடராஜனோ தம் பக்தர்கள் மேல் இறங்குவதில்லை....காளி, முருக பக்தர்கள் மேல் தான் அவர்களின் தெய்வம் இறங்குகிறது

 குறி சொல்லுவது (ஷமான் எனும் தலைப்பில் மிகப்பெரும் மானுடவியல் ஆய்வுகள் இதில் நிகழ்த்தபட்டுள்ளன),

மண்சோறு உண்பது,

ஆலமரத்துக்கும் அரசமரத்துக்கும் கல்யாணம் செய்து வைப்பது..

ஆகியவை எல்லாம் வேதகாலத்துக்கும் முந்தைய தொல்பாரம்பரியம் என்பதை உணரலாம். ஆக இதைக்காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு சேர்ப்பதே நம் கடமை.

மண்சோறு உண்ண கோயிலில் தனியாக இடம் ஒதுக்கி அதை சுத்தமாக வைத்திருக்கலாம். சுத்தத்துக்கு சுத்தமும் ஆச்சு, பண்பாடும் காக்கபட்டது


Suba.T.

unread,
May 6, 2015, 3:21:16 PM5/6/15
to மின்தமிழ்
​:-)))))))))))))))))))

suba
 

செல்வன்

unread,
May 6, 2015, 4:16:21 PM5/6/15
to mintamil
இறைநம்பிக்கையில் உயர்வு தாழ்வு கிடையாது

இறைவழிபாட்டுமுறைகளிலும் உயர்வு தாழ்வு கிடையாது

ஆராய்ச்சி செய்துபார்த்தால் மண்சோறு உண்ணும் வழக்கம் வைதீக இந்து சமயத்துக்கும், இஸ்லாமுக்கும், கிறிஸ்தவத்துக்கும், சமணத்துக்கும், பவுத்தத்துக்கும் காலத்தால் முற்பட்டதாக இருக்கும்.

சாமியாடுவது குறிசொல்லி அருள் வந்து ஆடுவது போன்றவை எல்லாம் இல்லாத பழங்குடி இனம் உலகில் எங்கேயும் இல்லை.

நிறுவனமயமான மதங்களில் இதையே சற்று பாலிசாக செய்வார்கள். அதை நாம் பெரும்பான்மை சமூக பாரம்பரியமாக ஏற்றுகொள்ளவும் செய்கிறோம். அடித்தட்டு மக்களின் ஆன்மிகத்தை மூட நம்பிக்கையாக ஒதுக்கிவிடுகிறோம்.

உதாரணமாக திருவரங்க கோயிலில் அரங்கனுக்கும், தாயாருக்கும் திருமணம் நடத்தி வைத்தால் அதை யாரும் ஒன்றும் கண்டுகொள்வதில்லை. அதே வேப்பமரம், அரசமரம் கல்யாணம் என்றால் அதை எள்ளி நகையாடுவோம்.

பாட்டிலில் அடைத்த பெப்சிக்கு முப்பது ரூபாய் கொடுக்க தயங்காத உலகம் இளநீர் விற்கும் கிழவியிடம் தான் பேரம் பேசும் :-) பெப்சியின் கிளாமர் இளநீருக்கு உண்டா? :-) அதே தான் இங்கேயும்


Suba.T.

unread,
May 6, 2015, 4:33:16 PM5/6/15
to மின்தமிழ், Subashini Tremmel
​ஆக மொத்தம் என்ன சொல்ல வருகின்றீர்கள் செல்வன்?
மண் சோறு சாப்பிடுதல் மிகப் பழமையான பாரம்பரியம்.
அதனைப் பேணிக்கா
​த்
து அனை
​வரு
ம் மண் சோறு சாப்பிடுவோம் என்
​றா?

சரி.. அடுத்த முறைதமிழ்க செல்லும் போது மிகப் பெரிய அளவில் இண்டஹ் வழிபாட்டினைச் செய்து புகைப்படமும் எடுத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுபா
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
May 6, 2015, 4:37:16 PM5/6/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-06 22:15 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
இறைநம்பிக்கையில் உயர்வு தாழ்வு கிடையாது

இறைவழிபாட்டுமுறைகளிலும் உயர்வு தாழ்வு கிடையாது

ஆராய்ச்சி செய்துபார்த்தால் மண்சோறு உண்ணும் வழக்கம் வைதீக இந்து சமயத்துக்கும், இஸ்லாமுக்கும், கிறிஸ்தவத்துக்கும், சமணத்துக்கும், பவுத்தத்துக்கும் காலத்தால் முற்பட்டதாக இருக்கும்.

சாமியாடுவது குறிசொல்லி அருள் வந்து ஆடுவது போன்றவை எல்லாம் இல்லாத பழங்குடி இனம் உலகில் எங்கேயும் இல்லை.

நிறுவனமயமான மதங்களில் இதையே சற்று பாலிசாக செய்வார்கள். அதை நாம் பெரும்பான்மை சமூக பாரம்பரியமாக ஏற்றுகொள்ளவும் செய்கிறோம். அடித்தட்டு மக்களின் ஆன்மிகத்தை மூட நம்பிக்கையாக ஒதுக்கிவிடுகிறோம்.

உதாரணமாக திருவரங்க கோயிலில் அரங்கனுக்கும், தாயாருக்கும் திருமணம் நடத்தி வைத்தால் அதை யாரும் ஒன்றும் கண்டுகொள்வதில்லை. அதே வேப்பமரம், அரசமரம் கல்யாணம் என்றால் அதை எள்ளி நகையாடுவோம்.

​தாலி பற்றியே கேள்விக்குறியாக்கி பத்திரிக்கைகளும் ஏனைய ஊடகங்களும் இதனையே பேசிக் கொண்டிருக்கின்றன. நாமும் நமது கடமைக்கு சில இழைகளை அதனை வைத்து ஓட்டி விட்டோம்.. :-)
சாமிக்கும் சாமிக்கும் கல்யாணம்..
மரத்திற்கும் மரத்திற்கும் கல்யாணம்..
அண்மையில் திரு.கணேசன் பகிர்ந்தது.. தவளைக்கும் தவளைக்கும் தாலி கட்டி பெண் அழைப்பு விருந்து என விமரிசையான கல்யாணம்..
பரவாயில்லை.. நாம் ரொம்ப பிசியாக இருக்க பல சுவாரசியமான விசயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன...

​சுபா​

 

பாட்டிலில் அடைத்த பெப்சிக்கு முப்பது ரூபாய் கொடுக்க தயங்காத உலகம் இளநீர் விற்கும் கிழவியிடம் தான் பேரம் பேசும் :-) பெப்சியின் கிளாமர் இளநீருக்கு உண்டா? :-) அதே தான் இங்கேயும்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
May 6, 2015, 4:41:29 PM5/6/15
to mintamil
பாரம்பரியமாக எங்கள் வீட்டில் செய்து வரும் அனைத்து மரபுகளையும் செய்துதான் வருகிறோம் சுபா. ஐந்து வருடத்துக்கு முன் ஊரில் அரசமரம், வேப்பமரத்துக்கு கல்யாணம் செய்து வைத்து வழிபாடு நடத்தினார்கள். அதற்கு நன்கொடை கொடுத்தேன். ஊரில் இருந்தால் சென்றிருப்பேன்.

மண்சோறு உண்ணும் வழக்கம் எங்களிடம் இல்லை. இருந்திருந்தால் கட்டாயம் பின்பற்றி இருப்பேன்.

தமிழகத்தில் மரபுவழியாக அவரவர் குடும்ப, கிராம மரபுகளை பின்பற்றினாலே போதும். தமிழ் பண்பாடு செழிக்கும். பண்டைய தமிழர் பண்பாடு இப்படி தான் ஊர் மரபுகளாக இன்றைக்கும் நிற்கிறது. ஏறு தழுவுதல் தமிழகமெங்கும் பின்பற்றபட்டாலும் அலங்காநல்லூரில் தான் அது இன்று தப்பிப் பிழைத்து இருக்கிறது. இதை எல்லாம் கைவிட்டால் நம் மரபும் அதனுடன் சேர்ந்து அழிந்துவிடும்.

முன்பு சொன்னதுபோல ஆன்மிகத்தில் உயர்வு, தாழ்வு கிடையாது. அனைத்தும் ஒன்றே

செல்வன்

unread,
May 6, 2015, 4:46:53 PM5/6/15
to mintamil

2015-05-06 15:37 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
தாலி பற்றியே கேள்விக்குறியாக்கி பத்திரிக்கைகளும் ஏனைய ஊடகங்களும் இதனையே பேசிக் கொண்டிருக்கின்றன. நாமும் நமது கடமைக்கு சில இழைகளை அதனை வைத்து ஓட்டி விட்டோம்.. :-)

நாம் குழுவில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் சுபா. தமிழ் இந்துக்கள் எத்தனை பேர் திருமணம் தாலி கட்டி நடக்கிறது, எத்தனை திருமணம் பகுத்தறிவு முறையில் தாலி இன்றி நடக்கிறது என பார்த்தால் மக்கள் ஆதரவு எதுக்கு என்பது விளங்கும்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது அண்ணா வாக்கு...மறுத்து பேச முடியாதல்லவா? :-)


--

Suba.T.

unread,
May 7, 2015, 2:55:31 AM5/7/15
to மின்தமிழ், Subashini Tremmel
​ஆன்மீகத்தில் உயர்வு தாழ்வு பற்றிய பேச்சு இது இல்லை செல்வன்.
இறைவனின் பெயரால் செய்யப்படுகின்ற ஒரு செயல் ​
 
​உடல் சுகாதாரத்திற்கு எவ்வகையில் நன்மை அல்லது தீமையை அளிக்கின்றது என்பதை பற்றியது மட்டுமே.

முன்னர் காலணி அணியாமல் மக்கள் இருந்தனர். இதனை மரபு காப்பேன் எனச் சொல்லி இப்போதும் சாலையில் காலணி அணியாமல் சென்றால் பிரச்சனை அப்படி செய்பவருக்குத் தான்.

கால வளர்ச்சியில் பல புரியாத விசயங்களுக்கு புரிதல் கிடைக்கின்றது. கிடைக்கின்ற புரிதலை வைத்து ​மேலும் மனித வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுதலே மனித பரிமாண வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும். 

சு
​பா​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Geetha Sambasivam

unread,
May 7, 2015, 7:19:28 AM5/7/15
to மின்தமிழ்
// மேல்ஜாதி மக்கள் மண்சோறு சாப்பிடுவதையோ, அலகு குத்திக்கொண்டு காவடி எடுப்பதையோ காண இயலாது. பெரியாரே இதை குறிப்பிட்டுள்ளார்.."பார்ப்பனர்கள் காவடி எடுப்பதையோ, சாமி வந்து ஆடுவதையோ யாரவாது பார்த்திருக்கிறீர்களா?" என//

நாங்க உடுப்பி போனப்போ மேல் ஜாதி மக்களே அதிகம் மண் சோறு சாப்பிடுவதைப் பார்த்தோம். உடுப்பி கோயிலில் அன்னதானம் கொடுக்கும் கூடத்தில் சாப்பிட வந்து அமர்ந்திருந்த பெரும்பாலான மேல் ஜாதி மக்கள் தரையைத் துடைத்து சுத்தம் செய்துவிட்டுத் தரையிலே தான் உணவு உண்டார்கள். மேல்ஜாதி மக்கள் காவடி எடுத்தும் பார்த்திருக்கேன். பிரார்த்தனை செய்து கொண்டு காவடி எடுப்பது வழக்கம். சாமி வருவதைப் பத்திச் சொல்லணும்னா என் மாமனாருக்கே சாமி வரும். அவர் மேல் மாரியம்மன் அடிக்கடி வந்து அருள் வாக்கு சொல்லுவார்.  இதெல்லாம் மனிதர்களின் உணர்வுகள், நம்பிக்கை பொறுத்தது. ஜாதிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அதே போல் வேம்பு, அரசமரக் கல்யாணம் மேல் ஜாதி மக்கள் கூடி செய்து வைத்திருக்கின்றனர். இன்னமும் செய்கிறார்கள். அம்பத்தூரில் இருக்கையில் பார்த்திருக்கேன். 

Geetha Sambasivam

unread,
May 7, 2015, 7:21:03 AM5/7/15
to மின்தமிழ்
//உதாரணமாக திருவரங்க கோயிலில் அரங்கனுக்கும், தாயாருக்கும் திருமணம் நடத்தி வைத்தால் அதை யாரும் ஒன்றும் கண்டுகொள்வதில்லை. அதே வேப்பமரம், அரசமரம் கல்யாணம் என்றால் அதை எள்ளி நகையாடுவோம்.//

வேம்பு, அரசமரக் கல்யாணத்துக்கு நான் பருப்புத் தேங்காய் செய்து கொடுத்திருக்கேன். 

S NEELAKANTAN

unread,
May 7, 2015, 10:47:21 AM5/7/15
to mintamil
எதா வது கிடைத்தால் போதும் உடனே மேல் மேல்  ஜாதியை வைத்து பாரம்பபரியத்தையும் மரபையும் என் பிரித்துப்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை . கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரகோவிலில் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் காவடி எடுக்கும் பழக்கம் இன்னும் இருக்கின்றது. சேரன் மகாதேவி அருகிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஒரு பிராம்மண குடும்பத்தினர் தான் கலசம் எடுத்து அம்மனுக்கு பூஜை செய்வது வழக்கம். அந்த குடும்பத்தினர் கரகமும் ஆடுவார்கள்.    எங்கள் கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோவிலில் பச்சை சார்த்தி செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து வழி படுபவர்கள் ஒருவரும்  ஜாதி வித்தியாசம் பார்ப்பதில்லை . பலி கொடுக்கும் சமயத்தில் பிராமணர்கள் சார்பாக பரந்கிக்காயையோ / கும்பலன்காயையோ முதலில் வெட்டுவது வழக்கம் . அதன் பிறகு உயிர்பலி கொடுப்பார்கள் . எவ்வளவோ குடும்பத்தினர் கிராம தேவதை  வழிபாடுகளில் பங்கேற்கிறார்கள் .

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--



 

Tthamizth Tthenee

unread,
May 7, 2015, 11:56:11 AM5/7/15
to mint...@googlegroups.com
மலாய்சியாவில் பட்டுக் குகை முருகன்  ஆலயத்தில்


அந்த   மலாய்சிய நாட்டு  சைவர்களில் உள்ள இரு பிரிவினருக்கும்    அந்த ஆலயத்தில் உள்ள  நடைமுறைகளில்  முதல் மரியாதை யாருக்கு என்று இன்னமும்   கைகலப்பு ஏற்படுகிறது

அங்குள்ள   மேல்தட்டு மக்களும்   கீழ்த்தட்டு மக்களும்    அந்த ஆலயத்தின்  சாங்கியங்களையும்  மரபுகளையும்   நிறைவேற்றுகிறார்கள்.  ஒவ்வொரு வருடமும்   அந்த  ஆலயத்தின் திருவிழா நடக்கும் போது  இன்னமும்    பல வெட்டு குத்துக்கள்  நடைபெறுகின்றன

எல்லாவித  நம்பிக்கைகளும்  புன்பற்றப் படுகின்றன  


ஒரு காலத்திலே  ஆலயங்கள் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டன

ஆனால் இப்போது ஆலயங்கள் பராமரிப்பு மிகவும்  மோசமாக உள்ள இந்தக் காலத்தில் சுபா அவர்கள் கூறுவது போல   மண் சோறு   உண்ணும்  வேண்டுதலை  சுத்தம் கருதி  சுகாதாரம் கருதி யோசிக்கலாம்  




அன்புடன்
தமிழ்த்தேனீ






அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




Suba.T.

unread,
May 7, 2015, 12:26:14 PM5/7/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-06 21:18 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
நம் பண்பாடு, மரபு, பாரம்பரியம் என வருகையில் அதை கைவிடுதல் கூடாது. எப்பாடு பட்டேனும் அதைக்காக்கவே முயலவேண்டும்.

மண்சோறு என எடுத்துக்கொண்டால் அது தமிழ்நாட்டில் மட்டுமே காணப்படும் ஒரு மரபு. அதுவும் அடித்தட்டு மக்கள் கூடும் கோயிலில் மட்டுமே இம்மாதிரி நிகழ்வுகளை காண இயலும். மேல்ஜாதி மக்கள் மண்சோறு சாப்பிடுவதையோ, அலகு குத்திக்கொண்டு காவடி எடுப்பதையோ காண இயலாது. பெரியாரே இதை குறிப்பிட்டுள்ளார்.."பார்ப்பனர்கள் காவடி எடுப்பதையோ, சாமி வந்து ஆடுவதையோ யாரவாது பார்த்திருக்கிறீர்களா?" என

முருகன், காளி என அடித்தட்டு மக்களின் தெய்வங்கள் தான் மக்களின் மேலேறி சாமி வந்து ஆடுவதை காணலாம்.திருவரங்க கோயில் அரங்கனோ, தில்லை நடராஜனோ தம் பக்தர்கள் மேல் இறங்குவதில்லை....காளி, முருக பக்தர்கள் மேல் தான் அவர்களின் தெய்வம் இறங்குகிறது

இதனை வாசித்த போது மனதில் தோன்றிய ஒரு கருத்து..

மின் தமிழில் நாம் மேல் சாதி, கீழ் சாதி என்ற சொல் பயன்பாட்டை தவிர்ப்பது உத்தமம். ஏற்கனவே இருக்கும் ஒரு சமூக பிரிவினை வாதத்தின் அடையாளச் சொற்கள் இவை.  மின் தமிழ் மனிதர்களை மேல் சாதி, கீழ் சாதி என்று பிரித்து பேசுவதும் கிடையாது. எழுத்துக்களால் எழுதி வலியுறுத்துவதையும் விரும்புவது கிடையாது. political correctness  என்பதை நாம் இங்கு கடைபிடிக்க வேண்டும்.

அதே வேளை சமூகத்தில் இருக்கும் இந்த உயர்வு தாழ்வைச் சுட்டிக் காட்டி எழுத வரும் போது, ஒன்று அந்தச் சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். அல்லது உயர்/தாழ் குல அடையாளம் காட்டப்படுவோர் என குறிப்பிடலாம் என்பது என் கருத்து.

​இன்னொரு விஷயம்.. காளி, கொற்றவை துர்க்கை, முருகன் போன்ற தெய்வங்கள் அடித்தட்டு மக்களின் தெய்வங்களாக நான் பார்த்தவரை புரிந்து கொண்டதில்லை. ​காரணம் இத்தெய்வங்களை எல்லா சமூகத்தவரும் வழிபடுவடுவதைக் காண்கின்றேன்.

அடுத்து காவடி எடுத்தல் என்பது.. அலகு குத்துதல்.. என் பினாங்கு தைப்பூச அனுபவத்தில் சாதி வித்தியாசமின்றி எல்லோரும் எடுக்கின்றனர். விரதம் இருப்பதும் அவ்வாறே. கரும்புத்தொட்டில் எடுப்பதும் நாக கண்ணிக்காக விரதம் இருப்பதும் என பொதுவாக தமிழர் பண்பாட்டில் இருப்பதைக் காண்கின்றேன்.

சுபா



செல்வன்

unread,
May 7, 2015, 1:46:44 PM5/7/15
to mintamil

2015-05-07 8:59 GMT-05:00 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
எதா வது கிடைத்தால் போதும் உடனே மேல் மேல்  ஜாதியை வைத்து பாரம்பபரியத்தையும் மரபையும் என் பிரித்துப்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை .

அது பெரியார் கூறியது என சொல்லிதானே எழுதினேன்?

"....வட நாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். புண்ணிய ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?

-பெரியார் 26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956


--

செல்வன்

unread,
May 7, 2015, 2:08:55 PM5/7/15
to mintamil

2015-05-07 1:55 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
இறைவனின் பெயரால் செய்யப்படுகின்ற ஒரு செயல் ​
 
​உடல் சுகாதாரத்திற்கு எவ்வகையில் நன்மை அல்லது தீமையை அளிக்கின்றது என்பதை பற்றியது மட்டுமே.

முன்னர் காலணி அணியாமல் மக்கள் இருந்தனர். இதனை மரபு காப்பேன் எனச் சொல்லி இப்போதும் சாலையில் காலணி அணியாமல் சென்றால் பிரச்சனை அப்படி செய்பவருக்குத் தான்.

சுகாதாரம் பற்றி தமிழில் மிகபெரும் முகநூல் குழுமம் நடத்தி வருவதால் கட்டாயமாக சுகாதாரகேட்டை ஆதரிக்கவே மாட்டேன் சுபா :-)

ஒரு மரபை முடிந்தவரை காக்கவே முயலவேண்டும்..கோயிலில் மண்தரையில் மண்சோறு சாப்பிட கூடாது..ரைட்டு. அதனால் இத்தகைய வேண்டுதல்கள் நிறைவேற்றபடும் கோயில்களில் இதற்கென தனியாகா ஒரு இடம் ஒதுக்கி அங்கே கல்தரை அமைத்து யாரும் நடக்ககூடாது என கூறி இதற்கே ஒதுக்கலாம் அல்லவா?

மரபுகள் இப்படித்தான் காக்கபடவேண்டும். அதை காக்க முடிந்தவரை முயற்சிகள் எடுக்கபடவேண்டும்.. காலணி பற்றி கூறினீர்கள்..வெறும் காலில் நடப்பது உடலுக்கு மிக நல்லது என கண்டுபிடித்து அது எர்த்திங் என்ற பெயரில் பெரிய இயக்கமாக மேலைநாடுகளில் நடைபெற்று வருகிறது. நான் அது குறித்து சில பதிவுகள் எழுதி உள்ளேன். காண்க

பழைய காலத்தில் குடுமி வைத்தார்கள். அதையும் பழம்பழக்கம், ஊரார் சிரிப்பார்கள் என சொல்லி தொலைத்தாயிற்று. இப்ப மேலைநாட்டு இளைஞர்கள் பலர் ஸ்டைலுக்கு குடிமி வைத்துகொள்கிறார்கள். நம் ஊருக்கும் அந்த பேசன் திரும்பி வரலாம்.

ஆக நம் மரபுகளை நாம் முடிந்தவரை பேணுவதே சிறப்பானது



--

rnka...@gmail.com

unread,
May 7, 2015, 2:11:10 PM5/7/15
to mint...@googlegroups.com
Most of these "வேண்டுதல்கள்" are on the basis of three tenets

1) I - the devotee- do this and you - the god- do this --- or if you do this I do this!  ------ since most of the things requested/hoped for by the devotees are almost never short of a miracle, the associated வேண்டுதல் is also at the extremes. You never say " I will wake up at 6 00 clock if god provides me a next major euro lottery!"
2) to show the sense of humbleness; people go to temple (mottai adithal, angapradarshan, or going around the temple in wet clothes; one such thing is this mansoru business!
3) to follow what is done by ancestors, forefathers, peers, etc; with no thought; ( we all may remember the story of a big white circle in the cantonment road;  to uninitiated:  a new army recruit - a jco- was ordered to mark the centre of the road with strips of white paint as the General --Chief of Army Staff- was  visiting the camp to inspect; while doing the chore, he mistakenly tumbled the paint tin and paint spilled over the centre of the road; there was no time to remove the white paint; so the lieutenant who was overseeing the painting job had a brainwave and spread the spilled paint in the form of the circle in the centre of the road. The visit of the General was a success;  After 20 years the lieutenant became the general and was visiting the old camp; and what he saw was the big white bright circle in the centre of the road!

When we do these வேண்டுதல், if we do it for our own sake, there could be some satisfaction; but when you do it at the command of the party.....

regards
rnk

On Monday, May 4, 2015 at 8:43:08 PM UTC+5:30, Suba.T. wrote:
வேண்டுதல்களில் பல வகை.. 
அதில் மண்  சோறு சாப்பிடுதல் என ஒன்று வழக்கில் தமிழகத்தில் இருக்கின்றது.
இது எனக்கு ஒரு சுகாதாரக் குறைவான வேண்டுதல் என்ற சிந்தனையைக் கொடுக்கின்றது. 

எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் வந்தது? 

எதற்காக இந்த மண் சோறு உண்ணும் வேண்டுதல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது? எவ்வகை பரிகாரத்திற்காக?

​ஏன் மண் சோறு உண்ணும் வேண்டுதலை பெண்கள் மட்டும் செய்கின்றனர்?
அறிந்தவர் கூறினால் நன்று.

சுபா


செல்வன்

unread,
May 7, 2015, 2:23:06 PM5/7/15
to mintamil
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
 கோலம்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே!
 நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா

அவ்வையின் வேண்டுதல் இது.

சங்க தமிழுக்கு ஈடானதா பாலும், பருப்பும்?

அல்லவே அல்ல...ஆனால் ஒரு மன்னனை காண பரம ஏழை சென்றாலும் கையில் ஒரு எலுமிச்சம் பழமாவது கொண்டு செல்வதே நம் மண்ணின் மரபு. பதிலுக்கு மன்னன் நமக்கு கனகாபிஷேகம் செய்தாலும் "எலுமிச்சம் பழத்துக்கு கனகாபிஷேகமா?" என திகைக்ககூடாது...நம்மால் முடிந்ததை நாம் கொடுக்கிறோம். மன்னனால் முடிந்ததை அவன் கொடுக்கிறான்

குசேலனால் கொடுக்க முடிந்தது அவல்..கண்ணனால் பதிலுக்கு குசேலனுக்கு ஏராளமான செல்வத்தை கொடுக்க முடிந்தது

காதலிக்கு ரோஜாவை கொடுக்கிறோம். அது சற்று அரிய பொருள் என்பதால். வீட்டில் இருக்கும் டான்டிலியன் மலரை பிடுங்கி கொடுத்தால் போதாதா, ரோஜாவே தான் வேணுமா என கேட்டால் என்ன செய்ய?

Suba.T.

unread,
May 7, 2015, 3:09:05 PM5/7/15
to மின்தமிழ், Subashini Tremmel
​வழக்கத்தில் வந்து விட்டது என்பதற்காக எல்லாம் தமிழர் மரபாகிவிடாது.  

சுபா

தேமொழி

unread,
May 7, 2015, 4:10:29 PM5/7/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, minT...@googlegroups.com
சுருக்கமாக...

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் துன்பப்படுபவர்களது மனநிலை எதையும் செய்யத் தயாராக இருக்கும்.

இதையும் செய்துபார்த்தால் மீள வழியில்லையா என நினைக்கும்



..... தேமொழி 

தேமொழி

unread,
May 7, 2015, 4:19:04 PM5/7/15
to mint...@googlegroups.com, jsthe...@gmail.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
விரிவாக ...

யாருக்குத்தான் துன்பம் இல்லை, ஒவ்வொருவர் துன்பமும் ஒவ்வொரு வகை...

முயற்சி செய்யாமலே பலருக்குக் கிடைக்கும் பொழுது, நல்ல பண்புகளுடன் வாழ்ந்தாலும் தான் மட்டும் அவதியுறும் நிலையில் மனம் நைந்து பலவாறு எண்ணி இதையும் செய்து பார்ப்போமே என்ற மன மயக்கமே இது போன்ற செயல்களுக்குக்  காரணம்

அந்த நிலையில் மக்கள் அதற்கு மேல் சிந்தனை செய்யமுடியாத எல்லைக்குச் சென்றிருப்பார்கள்

அடுத்த மதக் கடவுளா ...கவலையில்லை...யாரோ உதவினால் சரி... என் பிள்ளை பிழைத்துக் கொண்டால் போதும் ... பிள்ளை உருவத்தில் வெள்ளியில் காணிக்கை அளிக்கிறேன் தாயே மேரி  காப்பாத்து காப்பாத்து ....

that is simply a very  very  desparate  situaton


பலன் கிடைத்ததாக சொல்வோர் சிலர் இருக்கலாம், கிடைக்காததைச் சொல்லவும் பலர் இருப்பார்கள்...அதை சொன்னால் தெய்வக்குற்றம் ....மேலும் துன்பம் என்றும் பேசாதிருப்பர்கள். 

மக்களை இது போன்றவற்றில் திசை திருப்பாமல் நல்வழிகளில் ஆக்கபூர்வமான வழிகளில் திசை திருப்புவது நல்லது.

கந்தர் கலிவெண்பா நூலின் செய்யுட்களைப் பாராயணம் செய்தால்  கவித்துவம்  கிட்டும் ...சாமிநாதையர் புத்திசாலி 

மாறாக...மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று ... மகேசன் கைவிட்ட ஆதரவற்ற கேஸ்களுக்கு  ஆறுதல் தரும் வகையில் அன்னதானம் செய்வது, அனாதைக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பங்கு கொள்வது, முதியோர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபடுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது போன்று பலன்தரும் செயல்களை மட்டும் ஆதரிப்பது ... இது போன்றவற்றிற்காக படும் சிரமத்தில் யாரோ பலனடைந்தார்கள் என்றாவது இருக்கும்... அதைப் பற்றி நாம் ஏன் சிந்திக்கிறோம்.

ராமஜெயம் ஆயிரம் தடவை எழுதுவதைவிட தெருவில் குப்பை பொறுக்குவதாக  வேண்டிக் கொள்ளலாம், மேரி மாக்டலின் ஸ்காம் லெட்டர் அனுப்புவதற்குப் பதில் முதியோர் இல்லத்தில் ஒரு பாட்டியிடம் பேசிவிட்டு வரலாம், பூஜை பொருள் வாங்குவதற்குப் பதில் இனி சந்தையில் முதியோரின் கடைக்கு ஆதரவு தருவது என்ற கொள்கையை மேற்கொள்ளலாம், இறந்தவர் நினைவாக மரம் ஒன்று நட்டு வைத்தாலுமே உலகிற்கு ஏதோ ஒரு வகையில் உதவும்.

[ நானும்கூட  சிறுவயதில் சில மூடநம்பிக்கைகளை செய்த நினைவுண்டு ;-))  தேர்வு நாட்களில் நாம் படித்த பகுதி மட்டுமே கேள்வித்தாளில் இருக்க வேண்டும் என்று விரும்பாதவர் யார்?  ;-))) ]

எல்லாம் மனதே காரணம்

உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை !
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை !
மாதவா மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை
நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து ...
பரமன் அருள் தரும் சாதனம் ...
(நாராயண மந்திரம்)

என்ற திரைப்படப் பாடல் ஒன்று இருக்கிறது.

மண்சோறு உண்ணுவதை அதை தெரியாத மக்களிடமும் கொண்டு சேர்த்த 'பெருமைக்குரியவர்' இயக்குனர் கே. பாக்கியராஜ் ...முந்தானை முடிச்சு படத்தின் மூலம்...


அப்பொழுதே என் அம்மா இதைத் திட்டிய நினைவு எனக்குண்டு. 

தகவலுக்காக .....  என் அம்மா ஆன்மிக ஆதரவாளர் 

தேமொழி

unread,
May 7, 2015, 4:28:39 PM5/7/15
to mint...@googlegroups.com, jsthe...@gmail.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com

well !!!!!


.....தேமொழி 

Tthamizth Tthenee

unread,
May 7, 2015, 6:02:30 PM5/7/15
to mint...@googlegroups.com, தேமொழி Themozhi, Subashini Tremmel
மனிதர்கள்  உடலில் ரத்த ஓட்டமும்  கையில் பண ஓட்டமும்  நிறைவாக இருக்கும்போது    தூற்றும்  பகுத்தறிவற்ற  செயல்களையெல்லாம்  


ரத்த  ஓட்டம் சுண்டிய பிறகோ   பண ஓட்டம் வற்றிய பிறகோ    அதே பகுத்தறிவற்ற  செயல்களை ஆதரிக்கிறார்கள்


அடுத்த வீட்டுக்காரன் பாம்பைக் கையில் பிடித்திருந்தால்     பார்ப்பவர்க்கு  அந்தப் பாம்பு அல்லித் தண்டு   போல் குளிர்ந்திருக்கும்

இவரே  அந்தப் பாம்பைப் பிடித்தால்தான்  தெரியும்


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

செல்வன்

unread,
May 7, 2015, 6:19:10 PM5/7/15
to mintamil

2015-05-07 14:09 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
வழக்கத்தில் வந்து விட்டது என்பதற்காக எல்லாம் தமிழர் மரபாகிவிடாது.  


வழக்கத்தில் வந்ததால் மட்டும் அல்ல...தமிழ் மக்கள் பன்னெடுங்காலமாக பின்பற்றூவதால்

--

செல்வன்

unread,
May 7, 2015, 6:26:14 PM5/7/15
to mintamil

2015-05-07 15:19 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ராமஜெயம் ஆயிரம் தடவை எழுதுவதைவிட தெருவில் குப்பை பொறுக்குவதாக  வேண்டிக் கொள்ளலாம், மேரி மாக்டலின் ஸ்காம் லெட்டர் அனுப்புவதற்குப் பதில் முதியோர் இல்லத்தில் ஒரு பாட்டியிடம் பேசிவிட்டு வரலாம், பூஜை பொருள் வாங்குவதற்குப் பதில் இனி சந்தையில் முதியோரின் கடைக்கு ஆதரவு தருவது என்ற கொள்கையை மேற்கொள்ளலாம், இறந்தவர் நினைவாக மரம் ஒன்று நட்டு வைத்தாலுமே உலகிற்கு ஏதோ ஒரு வகையில் உதவும்.

ராமஜெயம் எழுதுபவர்கள் தெருவில் குப்பை பொறுக்குவதில்லை என நிச்சயமாக தெரியுமா?




கோயில் உண்டியலில் ஒத்தை ரூபாய் போட்டேன் என ஒருவர் சொன்னால் முடிந்தது..."அதை உன்டியலில் ஏன் போட்டாய். அனாதை விடுதிக்கு கொடு, நேபால் பூகம்பத்துக்கு அனுப்பு.." என அட்வைஸ்கள் வர ஆரம்பித்துவிடுகிறது....:-)

தெருவில் குப்பை பொறுக்கவேண்டியது அனைவரது கடமை. கஸ்டபடுபவர்களுக்கு உதவுவதும் அனைவரது கடமையும்.... அதை செய்ய சொல்லி அனைவரையும் கேட்கலாம். அது நியாயம். ஆனால் "கோயிலுக்கு போடும் காசை அனாதை விடுதிக்கு கொடு" என கேட்பதில் எந்த பொருளும் இல்லை


--

தேமொழி

unread,
May 7, 2015, 6:55:10 PM5/7/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
Hey!!! 

It is your own dollar, mister... your hard earned money... you can spend whatever the way you want, you can throw on the street or buy cigarettes or lotto. Nobody is on your way..

அதை எப்படி செலவு செய்கிறார்கள் என்பதில்தான் மக்கள் வேறுபடுகிறார்கள்.  அதன் பலன் என்ன என்பதே பணத்தின் மதிப்பை நிர்ணயிக்கிறது. 

பணம் மட்டுமல்ல ...

உடலை வருத்தி செய்யும் "செயலோ" ...

அல்லது அந்த "நேரமோ" கூட மதிப்பு பெறுவது ...

விளைவைப் பொறுத்து.

சிலருக்கு தொலைக்காட்சித் தொடர் பார்த்தால் பிறந்ததன் பிறவிப் பயன் அடைந்ததாகத் தோன்றலாம்....சிலருக்கு meals on wheels தொண்டூழியராக இருப்பதில் மனநிறைவு கிட்டும்.

ஆனால் ஒருவர்  நேரத்தையோ, உழைப்பையோ, பணத்தையோ எப்படி செலவழிகிறார்கள்  என்பதில் யாரும் குறுக்கிட முடியாது. 

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று என்று பாடிவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்...

..... தேமொழி 

PRASATH

unread,
May 7, 2015, 10:09:32 PM5/7/15
to mint...@googlegroups.com

இன்னைக்கும் ஒரு கதை சொல்லிட்டு ஓடிடுறேன்...

இன்னைக்கு நம்ம கதையில ரெண்டே பேரு தான்... ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின்...

ஹீரோ புகைப்பழக்கம் உள்ளவர்...

ஹீரோயின், ஹீரோவைப் பார்த்து கேட்குறார், ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புடிக்குற...

ஹீரோ ஏதோ ஒரு நம்பரைச் சொல்றார்..

ஹீரோயின், மீண்டும் ஹீரோவைப் பார்த்து கேட்குறார், எத்தனை வருஷமா இந்த பழக்கம் இருக்கு...

ஹீரோ அதுக்கும் ஒரு பதிலைச் சொல்றார்...

ஹீரோயின் இப்போ நக்கலாச் சொல்றார், இத்தனை நாள் நீ புடிச்ச சிகரெட் காசு வைச்சு ஒரு பிஎம்டபிள்யு காரே வாங்கி இருக்கலாம்... ஹ்ம்ம்...

ஹீரோ கொஞ்சம் கூட யோசிக்காம, ஹீரோயினைப் பார்த்து கேட்குறார்... "உன்னோட பிஎம்டபிள்யு கார் எங்கே" னு...

ஹீரோயின் ஒன்றும் புரியாமல் விழிக்க...

ஹீரோ தொடர்கிறார், நீயும் எனக்குச் சமமான சம்பளத்தில் வேலைக்குப் போகிறாய், உனக்கு புகைப்பழக்கமும் இல்லை... அப்படின்னா இந்நேரத்துக்கு கார் வாங்கி இருக்கலாமேன்றார்...

என்னங்க, நம்ம ஹீரோ கேட்குறது நியாயந்தானுங்களே...

குறிப்பு1: கதையின் சாராம்சத்தை மட்டும் எடுத்துக்குங்க கதையை வரிக்கு வரி அப்படியே எடுத்துக்கக் கூடாது...

கதையின் சாராம்சம் என்னன்னா, ஒருவர் மற்றவரைப் பார்த்து, "நீ பணத்தை/நேரத்தை இப்படி வீணாக்கியிருக்கக் கூடாது, இந்த இந்த மாதிரி நல்ல வழியில் செலவழிச்சிருக்கலாம்னு அட்வைஸ் பண்றது சுலபம்... ஆனா அட்வைஸ் பண்றவர் தான் சொன்ன நல்ல வழிக்காக எவ்ளோ செலவு செய்றார்னு பார்த்தா ஒன்னும் தேறாது...

கடைசியா இன்னொன்னு, நம்ம கிட்ட இருக்குற பெரிய பிரச்சினையே, அடுத்தவனுக்கும் சேர்த்து நாம சிந்திக்குறது தான்... உ னக்கு உகந்ததான வாழ்க்கை முறையை நீ எந்த இடையூறும் இல்லாம வாழ நினைக்குறாப்ல தானே எல்லோருக்கும் நினைப்பு இருக்கும்...அதை ஏன் யாருமே புரிஞ்சுக்குறதில்லை...

யோசிக்கணும்..

Oru Arizonan

unread,
May 7, 2015, 10:24:22 PM5/7/15
to mintamil
//// மேல்ஜாதி மக்கள் மண்சோறு சாப்பிடுவதையோ, அலகு குத்திக்கொண்டு காவடி எடுப்பதையோ காண இயலாது. பெரியாரே இதை குறிப்பிட்டுள்ளார்.."பார்ப்பனர்கள் காவடி எடுப்பதையோ, சாமி வந்து ஆடுவதையோ யாரவாது பார்த்திருக்கிறீர்களா?" ////

எங்கள் அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில், தைப்பூசம் திருநாளில் சாதி வித்தியாசம் பார்க்காமல் நான் உள்பட ஐந்துபேர் காவடி எடுத்திருக்கிறோம்.  அடுத்த ஆண்டு அதை இருபத்தைந்தாகப் பெருக்கவேண்டும் என்று ஒரு விருப்பம்.  நூற்றுஎட்டுப்பெர் [சாதி வித்தியாசம் பார்க்காமல்]  முருகனுக்குப் பால்குடம் சுமந்து வந்தனர்.

எதிலும், எல்லாவற்றிலும் சாதியைப் பற்றி எழுதவேண்டாமே!  யார் எதைச் சொல்லியிருந்தால் என்ன?

இறைவன் படைத்த நாம் அவன்முன்  ஒன்றாக இணைவோமே!

பிரசாத் அவர்களே, கதை அருமை!  தொடர்ந்து இப்படிப்பட்ட கதைகளை அள்ளி வீசுங்கள்!  அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி இருக்கிறது.  

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
May 7, 2015, 11:37:52 PM5/7/15
to mint...@googlegroups.com, pras...@gmail.com
http://www.thehindu.com/2005/01/01/stories/2005010101201200.htm
வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்றும் சொல்வார்கள்... நாமே இடது கைக்குத் தெரியாமல் மறைத்தாலும்  சிலசமயம் ஆங்காங்கு ரசீதில் பதிந்திருப்பதும் ஒரு வசதிதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்

..... தேமொழி

செல்வன்

unread,
May 7, 2015, 11:50:58 PM5/7/15
to mintamil

2015-05-07 21:24 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
எங்கள் அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில், தைப்பூசம் திருநாளில் சாதி வித்தியாசம் பார்க்காமல் நான் உள்பட ஐந்துபேர் காவடி எடுத்திருக்கிறோம்.  அடுத்த ஆண்டு அதை இருபத்தைந்தாகப் பெருக்கவேண்டும் என்று ஒரு விருப்பம்.  நூற்றுஎட்டுப்பெர் [சாதி வித்தியாசம் பார்க்காமல்]  முருகனுக்குப் பால்குடம் சுமந்து வந்தனர்.

எதிலும், எல்லாவற்றிலும் சாதியைப் பற்றி எழுதவேண்டாமே!  யார் எதைச் சொல்லியிருந்தால் என்ன?



நாட்டார் மரபை ஆராய்கையில் ஜாதி தவிர்க்க இயலாதது.

உதாரணமாக ஜல்லிகட்டில் இன்று ஈடுபடும் ஒரே சாதி தேவர்கள் தான்..அதற்காக அது மற்ற தமிழ் மக்களின் கலாசாரம் அல்ல என கூறமுடியாது. தமிழ் கலாசாரத்தின் ஒரு பகுதி இன்று அந்த சாதியினரிடையே மட்டும் தப்பிபிழைத்து நிற்கிறது

எல்லா சாதியும் மண்சோறு எடுப்பது, காவடி எடுப்பது, கோழி/ஆடு வெட்டுவது வழக்கம் அல்ல. ஒரு சாதி வழக்கை இன்னொரு சாதி செய்யாவிடில் அதில் பிழை எதுவும் கிடையாது...அதை கூறுவதால் குற்றமாக சொல்கிறார்கள் என பொருள் அல்ல...பெரியார் அந்த நோக்கில் தான் கூறினார். ஆனால் நான் அது பிழை அல்ல, ஆனால் உண்மை எனும் நோக்கிலேயே கூறினேன்.
--

PRASATH

unread,
May 8, 2015, 12:07:33 AM5/8/15
to mint...@googlegroups.com

உபதேசம் செய்தல் எளிது, அதனை பின்பற்றுபவர் அரிது என்பதை நான் தனிப்பட்ட முறையில் யாரையும் குறை கூறும் நோக்கில் சொல்லவில்லை...

அடுத்தவருக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் அவரவர் விருப்பப்படி வாழ விடுதல் சிறந்தது என்றே குறிப்பிட விரும்புகிறேன்...

மேலும் உபதேசம்/யோசனை எல்லாம் தன்னால் சிந்திக்க முடியவில்லை என்று ஒருவன் உதவியாக கேட்கும் போதே சொல்லலாம்... அன்றேல் அடுத்தவனை, நாம் சிந்திக்கத் தெரியாத முட்டாள், நாமே அனைத்தும் தெரிந்தவர் என்ற சிந்தனையில் உழல்வதாக அர்த்தம்...

--

தேமொழி

unread,
May 8, 2015, 1:01:39 AM5/8/15
to mint...@googlegroups.com, pras...@gmail.com
இழையின் நோக்கம்:
கடைபிடிக்கும் மண்சோறு முறையின் நோக்கமென்ன?  
அது ஏற்றக்கொள்ளக் கூடியதா?  காலத்திற்குப் பொருத்தமானதா?

பட்டிமன்றம் பாணியில்  ...
ஆதரவு அணி: கிட்டத்தட்ட ஒரு டஜன் மக்கள் 
அந்த முறையை விளக்கி ... அதனை ஆதரித்து ...
அதற்கான உளவியல் கோணங்களை அவர்கள் பாணியில் விளக்கி 
விளக்கமளித்தார்கள்

எதிரணி:(அதாரு?  எல்லாம் நாந்தேன் ....  :) ஒரே ஒரு ஆள் மட்டும் :((  )
அந்த முறைக்கு காரணமான உளவியல் நோக்கமாக இது இருக்கக் கூடும் ..என என் பாணியில் விளக்கி 
ஹா..மக்கள் ஒரு செய்கை செய்தால் கொஞ்சம் யோசித்து செய்ய மாட்டார்களோ!!! எனக் கேட்டதற்கு 
(வாய் கிழிய பேசுபர்கள் செய்வதில்லை என்ற எள்ளல்...ஆதாரம் கொடுத்தால் ...)
இவ்வாறு கருத்து சொல்பவர்கள்....
" அடுத்தவனை, நாம் சிந்திக்கத் தெரியாத முட்டாள், நாமே அனைத்தும் தெரிந்தவர் என்ற சிந்தனையில் உழல்வதாக அர்த்தம்..."
என்ற அறிவுரை...(ஆனால்....இந்த அறிவுரையைக் கொடுப்பது நானல்ல)

"ஆனால் ஒருவர்  நேரத்தையோ, உழைப்பையோ, பணத்தையோ எப்படி செலவழிகிறார்கள்  என்பதில் யாரும் குறுக்கிட முடியாது. 
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று என்று பாடிவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்..."
என்று நான் முன்னர் கூறியதை இங்கு மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

கருத்தாடல்களில் மாற்றுக் கருத்துகளும் வரும்....என்ன செய்வது ...

..... தேமொழி



To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
May 8, 2015, 1:14:10 AM5/8/15
to mintamil

2015-05-08 0:01 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பட்டிமன்றம் பாணியில்  ...
ஆதரவு அணி: கிட்டத்தட்ட ஒரு டஜன் மக்கள் 
அந்த முறையை விளக்கி ... அதனை ஆதரித்து ...
அதற்கான உளவியல் கோணங்களை அவர்கள் பாணியில் விளக்கி 
விளக்கமளித்தார்கள்

எதிரணி:(அதாரு?  எல்லாம் நாந்தேன் ....  :) ஒரே ஒரு ஆள் மட்டும் :((  )


ஆக மெஜாரிட்டி எங்க பக்கம்தான். அதனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என எடுத்துக்கலாமா? :-)


--

செல்வன்

unread,
May 8, 2015, 1:20:53 AM5/8/15
to mintamil
மற்றபடி தேமொழியின் உயர்ந்த உள்ளத்தை மனதார பாராட்டுகிறேன். இப்படி உதவும் தன்மை பலருக்கும் வருவது அரிது...


salutes and hats off

தேமொழி

unread,
May 8, 2015, 2:09:01 AM5/8/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
நன்றி செல்வன்...

..... தேமொழி 

 

PRASATH

unread,
May 8, 2015, 3:21:47 AM5/8/15
to mint...@googlegroups.com

மன்னிக்கவும் அக்கா...

இழையின் நோக்கம் எதற்காக மண்சோறு உண்ணும் வழக்கம் வந்தது. எந்த பரிகாரத்திற்காக?

பெண்கள் மட்டுமே ஏன் இதனைச் செய்கிறார்கள்?

என்கிற கேள்வியின் பதிலைத் தேடி ஆகும்...

இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளும் முகமாக இந்த கேள்விகள் கேட்கப்படவில்லை என்பது எனது அவதானிப்பு... ஏனென்றால் கேள்வி தொடங்கும் முன்னமே சுபா அக்கா அவர்கள் இந்த வேண்டுதல் சுகாதாரமற்றது என்று சொல்லியே ஆரம்பிக்கிறார்கள். இதன் உட்கருத்து மண்சோறு உண்ணும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்பதே...

முன்முடிவொன்று இவ்வாறு கருத்துகளைக் கேட்கும் முன்னம் எடுத்து விட்டால் அங்கு விவாதிப்பதில் பயனொன்றுமில்லை.

மேலும் இவ்விவாதத்தில் எதிர் கருத்து நீங்கள் மட்டும் சொன்னதாக அனுமானித்தால் பிழை என்னுடையதன்று.

காரணம், இழை ஆரம்பிக்கும் போதே சுபா அக்கா எதிரணியில் இருந்து தான் வாதம் புரிந்தார்கள். தமிழ்த்தேனீ ஐயாவும் வேண்டுதல்கள் யாவும் கடவுளின் மேல் புரிதல் இல்லாதவர்கள் செய்வது என்று கூறியிருக்கிறார்கள்.

முன்முடிவுடன் கூடிய விவாதம் என்பதாலேயே யாருடனும் குறிப்பிட்டு விவாதம் புரியாமல் எனது கருத்தாக கதையை மட்டுமே கொடுத்திருந்தேன்...

அது பொதுவான கருத்து...

அதனை ஏதோ நான் உங்களுக்காக மட்டுமே சொன்னதாக எண்ணிக் கொண்டு நீங்கள் ஆதாரம் கொடுத்தால் அதற்கும் நான் பொறுப்பேற்க இயலாது...

உபதேசம் செய்வது அடுத்தவனை சிந்திக்க தெரியாதவன் என்றும் தானே அனைத்தும் அறிந்தவன் என்றும் உழலும் மனப்பாங்கு என்பது, கேளாத இடத்தில் உபதேசம் செய்யும் அனைவருக்குமான கருத்து...

உபதேசம் என்பது நீ இதைச் செய்யலாம், இதனைச் செய்யக் கூடாது எனச் சொல்லுதல்...  இதனை நான் செய்யவில்லை...

கருத்து என்பது பொதுவாக தனது உள்ளக் கிடக்கையைச் சொல்லல்...

உதாரணம், சுபா அக்கா மண்சோறு சுகாதாரமற்றது எனச் சொன்னது கருத்து...

நீ மண்சோறு சாப்பிடாதே, வேறு வகையான வேண்டுதல் (அலகு குத்திக் கொள்ளல் ) செய் எனச் சொல்வது அவர்கள் கொண்ட கருத்தினை முன்னெடுக்க பிறருக்குச் சொன்னது உபதேசம்/ அறிவுரை.

இது ஏதோ மண்சோறு உண்பவர்கள் அதனைச் சுகாதாரமானது என்று நினைத்துச் சாப்பிடுவதாகவும், அது தவறு என அவர்களுக்குச் சொல்வதாகவும் உள்ளது.

கோவிலில் மண்சோறு சாப்பிடுபவர்கள் தான் செய்யும் செயல் இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள். இதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கோவிலில் மண்சோறு சாப்பிட்டவர்கள் வீட்டில் சாப்பிடும் போது அவர்கள் சாப்பாடில் சிறு கல்லை கலந்து கொடுத்து பாருங்கள். வீட்டில் பிரளயமே வெடிக்கும்.

வேண்டுதல் என்பது எதுவானாலும் தனிநபர் சார்ந்த நம்பிக்கை... அதனைக் கேள்விக்குள்ளாக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.

பிறரின் நம்பிக்கை கேலிக்குள்ளாக்குவதோ/கேள்விக்குள்ளாக்குவதோ அதை யார் செய்தாலும் தவறு தான்...

அடுத்தவரைப் பாதிக்காத ஒரு மனிதனின் நம்பிக்கை எதுவாக இருந்தாலும் அதை மதிப்பதே சிறந்தது...

இங்கு சொன்னது எல்லாமே கருத்தாக மட்டுமே... பிறருக்கு அறிவுரை சொல்லும் அருகதையோ அனுபவமோ அற்றவன் நான் என்பதை மீண்டும் சொல்லி விடைபெறுகிறேன்...

நன்றி...

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba.T.

unread,
May 8, 2015, 3:47:26 AM5/8/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-08 9:21 GMT+02:00 PRASATH <pras...@gmail.com>:

இது ஏதோ மண்சோறு உண்பவர்கள் அதனைச் சுகாதாரமானது என்று நினைத்துச் சாப்பிடுவதாகவும், அது தவறு என அவர்களுக்குச் சொல்வதாகவும் உள்ளது.

கோவிலில் மண்சோறு சாப்பிடுபவர்கள் தான் செய்யும் செயல் இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள். இதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கோவிலில் மண்சோறு சாப்பிட்டவர்கள் வீட்டில் சாப்பிடும் போது அவர்கள் சாப்பாடில் சிறு கல்லை கலந்து கொடுத்து பாருங்கள். வீட்டில் பிரளயமே வெடிக்கும்.

வேண்டுதல் என்பது எதுவானாலும் தனிநபர் சார்ந்த நம்பிக்கை... அதனைக் கேள்விக்குள்ளாக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.

பிறரின் நம்பிக்கை கேலிக்குள்ளாக்குவதோ/கேள்விக்குள்ளாக்குவதோ அதை யார் செய்தாலும் தவறு தான்...


எனது கருத்து இதற்கு முற்றிலும் மாறுபட்டது பிரசாத்.
மண் சோறு வேண்டுதல்செய்து கொண்டு சாப்பிட வரும் 10 பெண்களை நான் நேரில் சந்தித்தால் அவர்களிடம் நான் கூற விரும்புவது..
1. அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று முதலில் வினவுவது.. பலருக்கு தனி மனித பிரச்சனையை காது கொடுத்து கேட்க ஒரு மனிதரும் இருக்க மாட்டார்கள்.​
2. சாமிக்கு எதற்காக  வேண்டுதல்.. எவ்வகை பிரச்சனைகளை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள் எனக் கேட்டறிதல்.. பிரச்சனையை பேசி அல்லது வேறொருவர் உதவி நாடி  தீர்க்க என்னால் முடிந்தால்அதனை செய்வேன். சாமி பற்றிய புரிதல். ஆன்மீகம் பற்றிய சிந்தனை என்பதை அவர்களுக்கு விளக்குவேன். முதலில் இறைவன் உள்ளத்தில் கல்ந்திருப்பவ்ர். எந்த பொருளையும் எதிர்பார்ப்பவர் அல்ல. நல்ல மனதை மட்டுமே விரும்புபவர் என்ற சிந்தனை விளக்குவேன்.
3.மண் சோறு சபபிடுவதால் ஏற்படும் உடல் பாதிப்பு பற்றி விளக்குவது. இறைவன் இதை கேட்வில்லை. உடலை வருத்த வேண்டுமென்றால் அதற்கு சுகாதாரமான வகைகள் உள்ளன அவை என்ன என விளக்குவது. மாற்று வகைகளை காட்டுவது.

இதெல்லாம் தூரத்தில் இருந்து கொண்டு எழுத சுலபம் நேரில் செய்ய முடியுமா எனக் கேட்டால்.. செய்திருக்கின்றேன்..9 வருடம் மலேசியாவில்.. எங்கள் சமூக அமைப்பின் வழி மாதம் ஒரு தோட்டம் என சென்று தோட்டப்புர மக்களைச் சந்தித்து இப்படி தொடர்ச்சியாக பல காரியங்களை நேரில் செய்திருக்கின்றேன். எனது நண்பர்கள் வட்டம் அவ்வப்போது தொடர்ந்து செய்தும் வருகின்றனர்

குடிப்பதும் குடும்பத்தை சீரழிப்பதும் தனி நபர் விருப்பம் தான். தனி நபர் விருப்பம் என்று ஒருவர் கண்மூடித்தனமாக செய்வதை அனுமதிப்பது சமூக பொறுப்பற்ற ஒரு செயல் என்பது என் கருத்து. சமூக நலனில் அக்கறை கொண்டோர் மக்கள் சிந்தனை வளர்ச்சிக்கும், பொருளாதார, கல்வி, சிந்தனை வளர்ச்சிக்கு என நிச்சயம் பங்களிக்க வேண்டும்.

சுபா



--

rnka...@gmail.com

unread,
May 8, 2015, 3:49:43 AM5/8/15
to mint...@googlegroups.com
I have decided, on rejoining, not to really take sides or even ratify for the simple reason, that reasoning is not reason enough to change a person! and even well learnt and educated have backward /contrary ideas (as per my view, but they may consider themselves as forward looking and bbrand me as backward---!). so no point in explaining why and what;

how we can combine eating from swept and cleaned floor with cooking in manpaanai? and mansoru is literally mixing soil and eating. ini arisiyil kal porukka venaam!

regards
rnk
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

PRASATH

unread,
May 8, 2015, 4:29:45 AM5/8/15
to மின்தமிழ், Subashini Tremmel
அருமையான கருத்துகள் அக்கா...

இதனை இவ்வளவு எளிமையாக ஆரம்பத்திலேயே ஒரு கட்டுரையாக கொடுத்திருந்தால் இத்தனை தூரம் இந்த மடல் வளர்ந்திருக்கவே வளர்ந்திருக்காதே...

பெரும்பாலான வேண்டுதல்கள், தனக்கு வேண்டியவரின் உடல் நலனைக் காப்பாற்ற செலவு செய்யும் வசதி இல்லாததால் நிகழ்வது. அரசாங்கம் அனைத்து மருத்துவ சேவைகளையும் இலவச மருத்துவ வசதியாகக் கொடுத்தால் வேண்டுதல்களில் பாதி காணாமல் போகலாம் என்பது என் எண்ணம். நூற்றி நாற்பது கோடி மக்களுக்கு ஒரு அரசாங்கம் இலவச மருத்துவ வசதி செய்து கொடுப்பது இயலும் காரியமா???
 
என்ன ஒரே ஒரு குறை, மண்சோறு சாப்பிட வரும் பெண்களைச் சந்தித்தால் என்பதை பொதுவாக மண்சோறு சாப்பிட வரும் மனிதர்களை னு சொல்லி இருக்கலாம்... ஆண்கள் அதிகம் சாப்பிடுவதில்லை ஆயினும், ஆண்கள் மண்சோறு சாப்பிடுவதே இல்லை என்று அறுதியிட்டு சொல்லி விட முடியாது...
முன்னர்த் தயாரித்தல் மூலபலம்- சோம்பல் 
    மூழ்கியே விட்டிடில்  பேரவலம்
சின்னச்சவரம் தான் ஆயிடினும்  - கத்தி
     தீட்டியே வைப்பது மிக்க நலம் - இலந்தை ஐயா 

தேமொழி

unread,
May 8, 2015, 4:46:57 AM5/8/15
to mint...@googlegroups.com, pras...@gmail.com
விளக்கத்திற்கு நன்றி பிரசாத்.

என் கருத்துப் பதிவிற்குப் பிறகு, அதுவும் செல்வனுக்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடலின் அடிப்படையில் அமைந்த கருத்துகளைத் தொடர்ந்து வந்த உங்கள் பதிவு நீங்கள் மறுத்தாலும் அது ஏற்படுத்த வேண்டிய தோற்றத்தை ஏற்படுத்தத் தவறவில்லை என்பதை மறுக்க இயலாது.


..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba.T.

unread,
May 8, 2015, 4:51:42 AM5/8/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-08 10:29 GMT+02:00 PRASATH <pras...@gmail.com>:
அருமையான கருத்துகள் அக்கா...

இதனை இவ்வளவு எளிமையாக ஆரம்பத்திலேயே ஒரு கட்டுரையாக கொடுத்திருந்தால் இத்தனை தூரம் இந்த மடல் வளர்ந்திருக்கவே வளர்ந்திருக்காதே...

​வளரட்டுமே.. கருத்துக்கள் கலந்துரையாடப்படும் போதுதான் நாம் மேலும் பார்க்காத கோணங்களில் காண்போம். எனக்கே நான் சொல்லிக் கொள்ளும் உத்தி இது..​
 

பெரும்பாலான வேண்டுதல்கள், தனக்கு வேண்டியவரின் உடல் நலனைக் காப்பாற்ற செலவு செய்யும் வசதி இல்லாததால் நிகழ்வது. அரசாங்கம் அனைத்து மருத்துவ சேவைகளையும் இலவச மருத்துவ வசதியாகக் கொடுத்தால் வேண்டுதல்களில் பாதி காணாமல் போகலாம் என்பது என் எண்ணம். நூற்றி நாற்பது கோடி மக்களுக்கு ஒரு அரசாங்கம் இலவச மருத்துவ வசதி செய்து கொடுப்பது இயலும் காரியமா???

​இலவச வசதி ​
 
​என்பது அரசு எல்லோருக்கும் செய்வது சிரமம் தான். ஆனாலும் என் மனதிலிருக்கும் இன்னொரு விசயம்.. தமிழக மக்களின் பல உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணமாக நான் காண்பது
1.முறையான சுகாதார விழிப்புணர்ச்சி இல்லமை 
2.உணவுப் பழக்கம் பற்றிய சரியான புரிதல் இல்லாமை.

இதனைச் சுட்டிக் காட்டும் ஒரு குறைபாடாக நான் சொல்வதாக தவறாக நினைக்க வேண்டாம். நான் தனிப்பட்ட முறையில் என்ன செய்யலாம என யோசித்ததில் நான் புரிந்து கொண்டது.

​குப்பைகள் மலை போல் குவிந்து கிடப்பதும் அதில் ஈக்களும் கொசுவும் மொய்ப்பதும் பெருகித்தான் வருகின்றது.
ஒவ்வொரு மனிதரும் மிக அதிகமாக அரிசி, மாவு, இரசாயணக்கலப்பு கொண்ட உணவு, இனிப்பு வகைகளை உட்கொள்கின்றனர்.
உணவின் அளவைக் குறைத்து உடல்பயிற்சி செய்தல் என்பதுவும் குறைவாக உள்ளது., உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு டிவி பார்த்துவிட்டு உடன் தூங்கச் செல்லும் பல ஆண்கள் உள்ளனர்.
கி
​ராமப்புறங்களில்​ நன்கு காய்கறிகள் சாப்பிட்டு நலமுடன் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தை பார்க்கின்றேன். பெரிய வயதாகியும் நல்ல திடகாத்திரமாக இவர்கள் இருக்கின்றனர். ஆனால் நடுத்தர வர்க்கத்து மக்கள் நிலை 35 வயதைக் கடந்தால் ஏதாவது ஒரு உடல் உபாதையை கொண்டிருப்பதை இயல்பாகக் கொண்ட நிலை..

இன்னமும் 20 ஆண்டுகளுக்கு முன் படித்த மு.வ வின் ஒரு நாவல் பெயர் மறந்து விட்டது.. அதில் கதானாயகன் இரவு உணவுக்கு ஒரு மலை வாழைப்பழம் மட்டுமே சாப்பிடுவார்.. உடல் நலன் பேணி.. சுவைக்காக்ச் சாப்பிடும் மக்கள் உடல் நலனுக்காகச் சாப்பிடும் வகையில் விழிப்புண்ர்ச்சிஏற்படுத்த வேண்டியது தேவை எனக் கருதுகிறேன்.

சு
​பா​

Shriviba Balamurugan

unread,
May 8, 2015, 8:48:59 PM5/8/15
to mint...@googlegroups.com

   

           அந்தக் காலத்து பாட்டிகளில் சிலர் வெட்டியாக
           மற்ற வீடுகளில் இருப்பவர்களைப் பற்றி வம்பு பேசுவார்கள்.
           அவர்களுக்கு பொழுதுபோக்கே அது மட்டும் தான்.
 
           அப்படி பேசும் அந்த ரகப் பாட்டிகளின் வீட்டில் பிரச்சனைகள்  பல இருக்கும்.
           அதைப் பற்றிய சிந்தனனையும் இருக்காது, கவலையும் இருக்காது.
           மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமே என்ற
           எண்ணமும் தோன்றாது.

           திருமதி.சுபா (தவறாக நினைக்க வேண்டாம்)அவர்களின்
           எழுத்துக்களில் இந்த மனப்பான்மையினை நான் காண்கின்றேன்.
           ஒரு மாறுதலுக்கு ( தமிழ் நாடு, இந்தியாவை தவிர்த்து)  ஜெர்மனியில்
           நீங்கள் காணும் நிறை குறைகளைப் பற்றியும் எழுதினால்
           எங்களுக்கும் அதைப் பற்றி தெரிந்துக்கொள்ளும்  வாய்ப்புக் கிடைக்குமே.

           ஸ்ரீவிபா.
          

தேமொழி

unread,
May 9, 2015, 12:14:10 AM5/9/15
to mint...@googlegroups.com, shri...@gmail.com
ஹ..ஹ..ஹா.. நன்கு சிரிக்க வைத்து விட்டீர்களே ஸ்ரீவிபா!!!!!!!!!!!!!!!!

தமிழ்மண்ணின் மரபுகளைப் பற்றி அறியவும், அவற்றை ஆர்வத்துடன் போற்றிப் பாதுகாக்கவும்  தனது நேரத்தை செலவிட்டு வரும் தமிழச்சி சுபா அதைப் பற்றி கருத்துகள் சொல்வது வேலைவெட்டியற்ற பாட்டி பேசும்  வம்பு பேச்சு என்றால்......

அது கிடக்கட்டும் ஒரு பக்கம் ஜெர்மனியின் செந்தேன்மலரே,  உங்கள் ஜெர்மனியில் நடப்பதைப்  பற்றிச் சொல்லுங்களேன் கொஞ்சம் கேட்போம் என நீங்கள் கேட்பது எந்த வகையில் அடங்கும்?

 அது மட்டும் வெட்டிப் பேச்சு வகையில் சேராதோ?

..... தேமொழி

தேமொழி

unread,
May 9, 2015, 12:36:27 AM5/9/15
to mint...@googlegroups.com, shri...@gmail.com


On Friday, May 8, 2015 at 5:48:59 PM UTC-7, Shriviba Balamurugan wrote:

     

           அந்தக் காலத்து பாட்டிகளில் சிலர் வெட்டியாக
           மற்ற வீடுகளில் இருப்பவர்களைப் பற்றி வம்பு பேசுவார்கள்.
           அவர்களுக்கு பொழுதுபோக்கே அது மட்டும் தான்.

பாட்டிகள் மட்டுமல்ல ஸ்ரீவிபா, அக்கால திண்ணைப் பேச்சு சோம்பேறிகளும், மரத்தடி மைனர்களும்  அதில் அடங்குவர்.  

ஆனால் அவர்களை நாம் குறை சொல்வது முறையே அல்ல.  

நாம் மட்டும்  குழுமத்தில் வந்து நண்பர்களுடன் உரையாடலாம், பேஸ்புக்கில் தோழர்களுடன் விவாதம் செய்யலாம் என்ற உரிமையில் தொலைத்தொடர்பு  கைபேசி, கணினி இல்லாது இருந்தவர்களை,  அக்காலத்தில் இருந்த முறையைப் பின்பற்றியவர்களை நாம் கேலி செய்வது முறையல்லவே. 

கூடி இருப்பது  மனித இயல்பு, Homo sapiens are social animals.  தேனீக்கள் போல, கரையான்கள் போல, எறும்புகள் போல, நாம் குமுகமாக இயங்கும் பண்பு கொண்டவர்கள்.
 

 
           அப்படி பேசும் அந்த ரகப் பாட்டிகளின் வீட்டில் பிரச்சனைகள்  பல இருக்கும்.
           அதைப் பற்றிய சிந்தனனையும் இருக்காது, கவலையும் இருக்காது.

           மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமே என்ற
           எண்ணமும் தோன்றாது.


 இதை ஒப்புக் கொள்கிறேன் ஸ்ரீவிபா.  உங்கள் இந்தப் பதிவே அந்த வகையில்தானே அடங்குகிறது.  பொதுவான ஒன்றை விவாதிக்கும் பொழுது நேரடியாகவே தனிப்பட்ட முறையில் சுபாவை வம்பு பேசுபவர் என்று ஏன் நீங்கள் கேலி செய்ய வேண்டும்?   நீங்கள் கூறியதே  வம்பு பேச்சு வகையில் இருப்பதாக உங்களுக்குத் தோன்றவில்லையா?  வம்பு பேச்சை விரும்பாது ஆக்கபூர்வமாக வாழ்க்கை நடத்த விரும்பும் உங்களுக்கு வம்பு பேசும் குழுமத்தில் என்னதான்  வேலை?  
ஆயிரக்கணக்கான மின்தமிழ் உறுப்பினர்களும், உறுப்பினராக இல்லாதோரும் தகவலுக்காகவோ பதிவுகளுக்காகவோ பத்திரிக்கை படிக்கும் வாசகர் போல படிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறார்களே ... அந்த செயல்முறை வேண்டுமானால் உங்கள் நோக்கத்திற்கு, பொழுபோக்கு வாசகராக இருக்க விரும்பும் உங்களுக்கு சரிவரலாம். 

Nagarajan Vadivel

unread,
May 9, 2015, 1:04:16 AM5/9/15
to மின்தமிழ்

2015-05-09 6:18 GMT+05:30 Shriviba Balamurugan <shri...@gmail.com>:
திருமதி.சுபா (தவறாக நினைக்க வேண்டாம்)அவர்களின்
           எழுத்துக்களில் இந்த மனப்பான்மையினை நான் காண்கின்றேன்.
           ஒரு மாறுதலுக்கு ( தமிழ் நாடு, இந்தியாவை தவிர்த்து)  ஜெர்மனியில்
           நீங்கள் காணும் நிறை குறைகளைப் பற்றியும் எழுதினால்
           எங்களுக்கும் அதைப் பற்றி தெரிந்துக்கொள்ளும்  வாய்ப்புக் கிடைக்குமே.

​இது அவர்கள் தவறாக நினைக்க வேண்டாம் என்று ஒரு டிஸ்கி போட்டு சுபாவுக்கு எழுதியது.  சுபா வந்து அவர்களுக்கு மறுமொழி அளிப்பது இந்த மடலாடலின் மாண்புக்கு மெருகேற்றும்.  நான் உள்ளே புகுந்து எப்படி என் சிவகாமிப்பாட்டியை வெட்டிப்பேச்சுப் பேசும் வெத்துவேட்டு என்று சொல்லலாம் என்று தாவா செய்வது சரியாகாது
சுபாவின் கருத்தை அறிய ஆவல்
மாயாவி​

தேமொழி

unread,
May 9, 2015, 1:11:12 AM5/9/15
to mint...@googlegroups.com, radius.co...@gmail.com
"வெட்டிவேலையாக" பொதுநல வழக்கு போட்டு போராடிக் கொண்டிருப்பவர்களும் இருக்கும் உலகமிது.

-அந்நியன் 

Nagarajan Vadivel

unread,
May 9, 2015, 1:16:47 AM5/9/15
to மின்தமிழ்

On Sat, May 9, 2015 at 10:41 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
"வெட்டிவேலையாக" பொதுநல வழக்கு போட்டு போராடிக் கொண்டிருப்பவர்களும் இருக்கும் உலகமிது.

​இதை எனக்குத் தனிமடலில் தந்ததன் நோக்கம் யாதோ?  
நான் யாருக்கும் தேவை இல்லாமல் தனி மடல் அனுப்புவதும் பெறுவதும் விரும்பும் பேர்வழி அல்ல
இது உங்களுக்குத் தேவை இல்லாத வேலை
மாயாவி​

தேமொழி

unread,
May 9, 2015, 1:25:36 AM5/9/15
to mint...@googlegroups.com, radius.co...@gmail.com
மன்னிக்கவும், நான் உங்களுக்குத் தனிமடல் எதுவும் அனுப்பவில்லையே .... அது குழும மடல் 

உங்களுக்கும் ஒரு நகல் வந்திருக்கும் .... பிடிக்கவில்லை என்றால் அழித்துவிடலாம் பேராசிரியரே.

சுபாவின் பதிலுக்குக்  காத்திராமல் நான் குறுக்கிட்டதற்கு நான் ஸ்ரீவிபாவுக்கு என் கோணத்தைக் கூற வேண்டும் என்ற "அறிவு" உங்கள் கருத்தைப் பார்த்ததும்தான் எனக்குத் தோன்றியது. 

..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
May 9, 2015, 1:32:45 AM5/9/15
to மின்தமிழ்

2015-05-09 10:55 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பிடிக்கவில்லை என்றால் அழித்துவிடலாம் பேராசிரியரே.

​உங்கள் எழுத்தைப் பிடிக்காது என்று சொன்னேனா?  குழுவில் மடல் அனுப்பும்போது 

இதைத் தவிர்க்கலாமே என்றுதானே சொன்னேன்?​
'வெட்டி வேலையாக' 'அறிவு' என்று கொக்கி போடுவது எனக்குக் கலக்கத்தைத் தருகிறது
மாயாவி

தேமொழி

unread,
May 9, 2015, 1:48:59 AM5/9/15
to mint...@googlegroups.com, radius.co...@gmail.com
பதில் எழுதியபொழுது  உங்கள் பெயரை நான் சேர்க்கவே இல்லையே பேராசிரியரே !!!

"போஸ்ட் ரிப்ளை"  மட்டும் அழுத்திவிட்டு, எழுதும் இடத்தில் இருந்ததையெல்லாம் நீக்கிவிட்டுதான்  என் கருத்தை இட்டேன்.

இப்பொழுதும் "அதே முறையைத்தான்" கடைபிடிக்கிறேன் ...குழும மடலாகத்தான் பதிவிடுகிறேன்...எனக்குப் புரியவில்லை....

நான் எதிர்பாரா வகையில் நடந்துவிட்ட தவறுக்கு வருந்துகிறேன்.

இனி ஏதாவது ஒரு பழைய மடலுக்கு சென்று பதிலிட முயல்வேன்.

தேமொழி

unread,
May 9, 2015, 1:54:59 AM5/9/15
to mint...@googlegroups.com, jsthe...@gmail.com
ஐயோ...என்ன கொடுமை இது!!!!!

மீண்டும் அப்படியே தனி மடலாக உங்கள் முகவரியையும் சேர்க்கிறதே  .....:((((

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  

கூகுள் செய்த தவறுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

(என் பதிவு ஒன்றைத் தேடிப்பிடித்து அதற்கே இப்பொழுது பதிலிடுகிறேன்)

..... தேமொழி



Nagarajan Vadivel

unread,
May 9, 2015, 1:58:06 AM5/9/15
to மின்தமிழ்
நான் உங்களைக் குற்றம் சொல்லவில்லை.  மடலாடல் குழுவில் பொது இழையில் இடும் கருத்து எப்போதாவது ஒருமுறை தனி மினஞ்சலுக்கும் சேர்த்து அனுப்பியதாக இருந்தால் இதுபோல் நேர்வதுண்டு
ஒருமுறை சென்னை மரீனாவில் திலகர் திடலில் பொதுக்கூட்டம். ராஜாஜி மேடையில் காசா சுப்பராவ் கீழே அமர்ந்திருந்தார்.  அமைப்பாளர்கள் காசா சுப்பராவை மேடைக்கழைத்துக்கொண்டிருந்தனர்.  ராஜாஜி அவர்களைப் பார்த்து அதுவே டமாரச் செவிடு எங்கிருந்தால் என்ன என்று கேட்டது மைக் ஆனில் இருந்ததால் எல்லாருக்கும் கேட்டுவிட்டது
இதுபோன்ற நிலையைத் தவிர்க்க மினஞ்சல் குழுவுக்கு மட்டும் செல்கிறதா என்று ஒரு முறை சோதித்துக்கொள்வது நல்லது
திருநெல்வீலிக்கே அல்வாவா என்று  கேட்கவேண்டாம்
மாயாவி

Pasupathi Selvam

unread,
May 9, 2015, 2:49:17 AM5/9/15
to mint...@googlegroups.com
"கடைசியா இன்னொன்னு, நம்ம கிட்ட இருக்குற பெரிய பிரச்சினையே, அடுத்தவனுக்கும் சேர்த்து நாம சிந்திக்குறது தான்... உ னக்கு உகந்ததான வாழ்க்கை முறையை நீ எந்த இடையூறும் இல்லாம வாழ நினைக்குறாப்ல தானே எல்லோருக்கும் நினைப்பு இருக்கும்...அதை ஏன் யாருமே புரிஞ்சுக்குறதில்லை...

யோசிக்கணும்.."

பொன்னான வார்தைகள் !
மற்றும்,
பகுத்தறிவு சுகாதாரம் எல்லாமே சில சமயம் காணாமல் போய்டும் .
உதாரமாக, நீர் பாத்திரம் / அல்லது தம்ப்ளரிலிருந்து குடிக்கும் முறை சில பரம்பரையில் உதட்டில் படாமல் தூக்கி குடிக்கும் பழக்கம் சில வீடுகளில் உண்டு. இது சுகார்த ரீதியாக மிக மெச்சத் தகுந்தது. பகுத்தறிவு 1 மார்க் சுகாதாரம் 1மார்க் .

தரையிலிருந்து உணவு எடுப்பது பகுத்தறிவு ? சுகாதாரம்?

Suba.T.

unread,
May 9, 2015, 4:13:17 AM5/9/15
to மின்தமிழ், Subashini Tremmel
​ஸ்ரீவிபாவின் கருத்து அது. ​இதில் நான் கருத்து சொல்ல என்ன இருக்கின்றது? 

எனக்கு செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனை கவனிக்க வேண்டும்.

சுபா

Suba.T.

unread,
May 9, 2015, 4:15:17 AM5/9/15
to மின்தமிழ், Subashini Tremmel


2015-05-09 6:14 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
​..

தமிழ்மண்ணின் மரபுகளைப் பற்றி அறியவும், அவற்றை ஆர்வத்துடன் போற்றிப் பாதுகாக்கவும்  தனது நேரத்தை செலவிட்டு வரும் தமிழச்சி சுபா அதைப் பற்றி கருத்துகள் சொல்வது வேலைவெட்டியற்ற பாட்டி பேசும்  வம்பு பேச்சு என்றால்......

​நன்றி தேமொழி.

சுபா
 
 

Shriviba Balamurugan

unread,
May 9, 2015, 7:05:40 AM5/9/15
to mint...@googlegroups.com

 


#
   ​குப்பைகள் மலை போல் குவிந்து கிடப்பதும்  அதில் ஈக்களும் கொசுவும் மொய்ப்பதும் பெருகித்தான் வருகின்றது.

ஒவ்வொரு மனிதரும் மிக அதிகமாக அரிசி, மாவு, இரசாயணக்கலப்பு கொண்ட உணவு, 
இனிப்பு வகைகளை உட்கொள்கின்றனர்.

உணவின் அளவைக் குறைத்து உடல்பயிற்சி செய்தல் என்பதுவும் குறைவாக உள்ளது.,

உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு டிவி பார்த்துவிட்டு உடன் தூங்கச் செல்லும் பல ஆண்கள் உள்ளனர். #

  திருமதி.தேமொழி அவர்களே

  அதை படித்தபின்னர் தான் என்னுடைய கருத்தினை எழுதவேண்டும் என்று தோன்றியது.

  அவரின் எழுத்துக்கள் இந்திய மக்கள் அனைவரும் குப்பை மேடுகளில் வாழ்வதைப் போல்
  காண்பிக்கின்றது . இங்கு வாழ்பவர்களின் வாழ்க்கை முறையை
  குறைத்துச்சொல்லும் விதமாகவே படுகிறது.அதனால் தான் என் கருத்தினை பதிந்தேன்.

  பல படித்த அறிஞர்கள் நிறைந்த இந்த குழுமத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள்
  பல இருக்கின்றன.இருந்தாலும் மனதை நெருடும்  சில விஷயங்களைப் பற்றி
  கருத்துதெரிவிப்பதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

  உண்மையில் இந்த குழுமத்தில் எனக்கு எந்த வேலையும் இல்லை தான்.
  இதனைச் சுட்டிக்காட்டிய தங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

Reply all
Reply to author
Forward
0 new messages